diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0736.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0736.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0736.json.gz.jsonl" @@ -0,0 +1,858 @@ +{"url": "http://old.thinnai.com/?p=20506091", "date_download": "2019-01-23T21:54:52Z", "digest": "sha1:XUMZITTQIACCOCUCLN3CPZSSHDFG63TB", "length": 42203, "nlines": 797, "source_domain": "old.thinnai.com", "title": "நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள். | திண்ணை", "raw_content": "\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.\n35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.\nகற்காலத்திலிருந்து மனிதன் கணனி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.\nஇவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள். முக்கியமாக ஆசிய நாட்டு ஆண்களும், முஸ்லிம் ஆண்களும் எப்போதும், பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு, பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடை பெற்று வரும் இத் திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.\nஇரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே\nசில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே….\nஎன்ற பாடலில், புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.\nபெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள்… என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள். ‘அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அநுசரித்து வாழ் ‘ என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்பட வில்லை \nஇதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே…\nஎன்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான். ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ \nஇன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள், பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ \nமானே, தேனே, கனியே, கற்கண்டே, என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.\n எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இது மறுக்கப் பட்டது \nமுதலாம் உலகப்போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள, வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கமர்த்தப் பட்ட போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட…\nபோர்க் கொடி ஏந்தி – அங்கே\nசீதனம் என்னும் சிறுமை இன்னும்\nபுகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம் ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்��ு மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்\nஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு… என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள் \nபட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம்.\nஆண்களின் மறுமணம் பேசப்படக் கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.\nஇந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப் பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே எமது பெண்கள் இன்னும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண்… தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண்… அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன \nஅடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல்… இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.\nஆண்களின் வக்கிரமான கருத்துத் திணிப்புகளில் உதாரணத்துக்கு ஒன்று-\nஇப்படியே நாம் இவைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல்\nஇருந்தோமென்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள். தொடருவார்கள்.\n நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை ��ெற்று விட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக இல்லை.\nஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.\nமுக்கியமாக, உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் காட்டாது சமனாக வளருங்கள். ‘நீ பெண் குழந்தை நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும் ‘ ‘ என்று உங்கள் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்குமான தகராறின் போது, நீங்கள் சொல்வீர்களானால்… அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப் படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.\nஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே, `பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான்` என்று பதிந்து விடுகிறது.\nஅதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டியவர்கள் என அவனை எண்ண வைக்கிறது.\nஇப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும், பெண்பிள்ளைகளுக்கு ‘நீ பெண்ணல்லவோ ‘ எனப் போதிக்கப் படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.\n உங்கள் பிள்ளைகளை, ஆண் பெண் பேதம் காட்டாது, விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், வீட்டுவேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற் பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள்.\nஎந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை ‘நீ பெண் ‘ என்று கூறி சமையற் கட்டுக்கும், ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள்.\nஇன்றைய பிள்ளைகளாவது நாளை, `இந்த வேலை ஆணுக்கு, இந்த வேலை பெண்ணுக்கு` என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளையும் சமையற் கட்டுக்கு அனுப்புங்கள். பெண் பிள்ளைகளையும் வெளி வேலைக்கு அனுப்புங்கள்.\nபெண்களுக்கு நடனமும் பாடலும்தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.\nஉங்கள் ���ளர்ப்பில், `பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன்` என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.\nஇதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது. நாங்கள் தான் நிமிர வேண்டும்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.\nஒலிபரப்பு – ஐபிசி தமிழ் (அக்கினி – 2000)\nபிரசுரம் – புலம்-12 (சித்திரை-வைகாசி – 2000)\nபிரசுரம் – ஈழமுரசு (11-17 – வைகாசி – 2000)\nபிரசுரம் – சக்தி – நோர்வே\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nNext: கேட்டாளே ஒரு கேள்வி\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)\nதிராவிட ‘நிற ‘ அரசியல்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.\nசூடான் – கற்பழிக்கும் கொள்கை\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2\n3 மதியழகன் சுப்பையா கவிதைகள்\nகீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம் மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nபெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி\nவேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96917", "date_download": "2019-01-23T22:30:23Z", "digest": "sha1:5Y4BJJU3P6KZI2RUR7XBTSTXCKRDLVOX", "length": 6816, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி\nபோர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால் போராட்டங்களும் நடத்தப்பட்டதுடன் அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை.\nகடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கமும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறியிருந்தார்.\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅனுராதபுரம் தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து\nமாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\nதமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை\nபுகலிடம் மறுக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்த உத்தரவு,\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamil-cinema-legend-balu-2013/", "date_download": "2019-01-23T23:18:24Z", "digest": "sha1:OXXAEHXY3TXX7O4OHC6GDO6LIWJ3TF7W", "length": 17362, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாலுமகேந்திரா… தமிழ் ச��னிமாவின் வீடு! இயக்குனர் ராம் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாலுமகேந்திரா… தமிழ் சினிமாவின் வீடு\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஎங்கள் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. ‘வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கியபோது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் ‘வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான்.\nஅங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல… பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு.\nஅங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்தபோது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார். அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், ‘இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார் இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்\nநான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலுமகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன். அப்போது ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ”சாப்பிட்டியா…” என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். ‘இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா” என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். ‘இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார். நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் ‘கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன்.\nஇப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்துவந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்துவைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார்.\n‘கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்…’ என்று கேட்டேன். ‘பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா…’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது.\nகடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார்.\nகடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம். திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ”சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்” என்று உருக்கமாகச் சொன்னார். 12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர்பிரிந்துவிட்டது.\nசினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று. தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமெக்கல்லம் இரட்டைச்சதம். இந்தியாவின் வெற்றிக்கனவு தகர்ந்தது.\nகுழந்தைகள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கிய பாதுகாப்பு விதிகள்\nவைரல் ஆவதற்காகவே பயணம் செய்ய விரும்பும் இந்தியர்கள்\nமாணவ, மாணவியர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்\nநூலகர் தேர்வு தேதி மாற்றம்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:47:46Z", "digest": "sha1:DIVUBNPJXPXGJJK7TMEGYZ3VQUEOPEPO", "length": 22156, "nlines": 139, "source_domain": "www.idctamil.com", "title": "உணவின் ஒழுங்குகள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nநபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.\n1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது.\n நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)\n2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்.\n3. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால்\nஎன்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்\n4.சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.\nஉங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும், பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்\n5. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ\nயார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி\n6. வலது கையால் உண்ணவேண்டும்.\nநான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு ��க்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்\nஉங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி , அபூதாவூத்\n7. சாப்பிடும் போது நமக்கு அருகிலுள்ளதையே சாப்பிட வேண்டும்.\nநான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்\n(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின்) ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின்) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம், திர்மிதி\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன் :7:31\n9. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும்.\nஉங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம், அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்\n10. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.\nஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி\n11. உணவில் குறைசொல்தல் கூடாது\nஎந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். புகாரி, முஸ்லிம்\n12. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை எடுத்து கழுவி சாப்பிட வேண்டும்.\nஉங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என��று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்\n(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள. ஆதாரம் : திர்மிதி\n14. பானங்களை மூன்று முறை குடிப்பது.\nநபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்\n15. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணக் கூடாது.\nதங்கம், வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள், மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி\n16. பச்சையாக வெங்காயம் இன்னும்; பூண்டை சாப்பிட்டால பள்ளிக்குள் செல்லக்கூடாது\nயார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்\nஇரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.\n நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா\n17.கூட்டாக சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி கூடுதலாக எடுத்து உண்ணக்கூடாது.\nஉரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். திர்மிதி, இப்னுமாஜா\n18. உணவில் ஈ விழுந்து விட்டால்\nஉங்கள் ஒருவரின் (உணவுப்) பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்��ள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்\n19. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும்.\nஉங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையளிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்\n20. விருந்துக்கு அழைக்கப்படாதவரை அழைத்துச்சென்றால்…\nநபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அழைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து) உண்பதற்கு உத்தரவளியுங்கள், நீங்கள் (உத்தரவளிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். புகாரி, முஸ்லிம்\n21. விருந்தளித்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.\nகழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் →\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/51162-rahul-gandhi-comment-modi-for-petrol-price-issue.html", "date_download": "2019-01-23T21:41:11Z", "digest": "sha1:ZQ32LLGXWYVERFHGUGYQNDKDFTHF6HKA", "length": 6602, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு | Rahul Gandhi Comment Modi for Petrol price issue", "raw_content": "\nவிலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nரபேல் ஒப்பந்தம் முதல் விலைவாசி உயர்வு வரை அனைத்து பிரச்னைகளிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nடெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சியினர் ராம்லீலா மைதானத்திற்கு பேரணியாகச் சென்றனர். இப்போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், லோக் ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் உள்ளிட்ட 21 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் பேசிய ராகுல்காந்தி, மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் மனதில் உள்ள வேதனை தங்கள் மனதிலும் இருப்பதாக கூறினார். அனைத்து பிரச்னைகளிலும் பிரதமர் மவுனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nRahul Gandhi , PM Modi , Petrol Price , பெட்ரோல் விலை , ராகுல் காந்தி , பிரதமர் மோடி\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50223-people-crowd-in-chennai-guindy-railway-stations.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T22:51:47Z", "digest": "sha1:6ZYIMZ4AAFDUUYOABJG2VFHS4KCDBHRE", "length": 10702, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள் | People crowd in chennai guindy railway stations", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ���லரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nசென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பீக் அவர் எனப்படும் காலை நேரத்தில் ரயில்வே நடைபாலத்தை கடக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ‌இதனால் பெண்கள், வயதானவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.\nசென்னை புறநகர் ரயில் சேவையை நாள்தோறும் லட்சக்கண பேர் பயன்படுத்துகிறார்கள். தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான தடத்தில் மட்டும் நாள்தோறும் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் பயணப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் அதிக அளவு பயணிகள் இறங்கிச் செல்லக்கூடிய ரயில் நிலையங்களில் கிண்டியும் ஒன்று. இங்கு பீக் அவர் எனப்படும் காலை எட்டரை மணி முதல் பத்து மணிவரையில் ரயில்வே நடைபாலத்தை கடக்க முடியாமல் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இன்று காலையும் அதிக அளவிலான கூட்டத்தால் பயணிகள் நடைமேம்பாலத்தை கடக்க முடியாமல் திணறினர்.\nபணி நிமித்தமாகவும், மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளன நிலையில், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த காவலர்கள் யாரும் அங்கு இல்லாததும் நெரிசலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் கூறவில்லை.\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு - நாட��டிலேயே தமிழகம் முதலிடம்\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோடநாடு விவகாரம் - முதல்வர் குறித்து பேச மேத்யூக்கு தடை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\nபெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\nசென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு - நாட்டிலேயே தமிழகம் முதலிடம்\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kadaikutty-singam-trailer/", "date_download": "2019-01-23T22:55:47Z", "digest": "sha1:FVBYXDPJI2UTVEBL5DEQWKDEH7CWV4U6", "length": 9140, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ட்ரைலர் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ட்ரைலர் இதோ\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ட்ரைலர் இதோ\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்துள்ளார் .நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன���மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியகியுள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக “வனமகன்” பட நாயகி ஷேய்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் “மேயாதமான் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமுற்றிலும் கிராமத்து கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பேமிலி, சென்டிமெண்ட், கிராமத்து சண்டை காட்சிகள் என்று கமெர்சியல் அம்சங்கள் நிறைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ஜாதி சண்டை பற்றிய பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளனர் என்பது ட்ரைலரில் இருந்து தெரிகிறது.\nமொத்தத்தில் ஒரு நல்ல பேமிலி கமெர்ஷியல் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்த படம் வரும் இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசிம்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழையும் பிரபல நடிகையின் மகள்.. பாத்தா ஷாக் அவீங்க.\nNext articleகுடிபோதையில் வாகனம் ஓட்டிய பிரபல இயக்குனரின் மகன். மடக்கி பிடித்த போலீஸ். நடிகர் மீது வழக்குப் பதிவு\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெ���்\nசன் மியூஸிக் தொகுப்பாளினி மணிமேகலை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் \nவிஸ்வாசம் பட எடிட்டர் மீது படுக்குழு கடும் கோபம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/justice-alamelu-natarajan-died-due-to-breathing-issue/", "date_download": "2019-01-23T23:22:44Z", "digest": "sha1:H7TAOCTQHFLSG7CERQ46DGP4ZSS5G36T", "length": 12149, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்-Justice Alamelu Natarajan died due to breathing issue", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஉடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்\nநீதிபதி அலமேலு நடராஜனின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாராட்டினர். இந்நிலையில், அவர் கோவையில் மூச்சுத் திணறலால் இன்று காலை மரணமடைந்தார்.\nஉடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரி, பழனியை சேர்ந்த கௌசல்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி இருவரையும் உடுமலை பேருந்து நிலையம் அருகே, ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர்பிழைத்தார்.\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலஷ்மி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.\nஅதில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாய் அன்னலஷ்மி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தார்.\nசாதி ஆணவ கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவிலேயே முதன்முறை என்பதால், நீதிபதி அலமேலு நடராஜனின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாராட்டினர்.\nஇந்நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் கோவையில் மூச்சுத் திணறலால் இன்று காலை மரணமடைந்தார்.\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nகோடநாடு விவகாரம்: மேத்யூஸ் சாமுவேல் மீது முதல்வர் இபிஎஸ் வழக்கு, ரூ 1.1 கோடி கேட்கிறார்\nஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய வேலூர் காளை.. கிணற்றில் தவறி விழுந்து பலி\nசென்னையில் கொடூரம்: குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை,கால்கள்\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nநாடாளுமன்ற தேர்தல் 2019: பொறுப்பாளர்களை நியமித்து குழுக்கள் அமைத்த அதிமுக\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது: 2.50 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்ப்பு\nJacto Geo Strike: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் இன்று முதல் சாலை மறியலில் ஈடுபடும் ஊழியர்கள்\nதினமும் ஒரு கிலோ களிமண்ணை உண்டு ஆரோக்கியமாக வாழும் 99 வயது முதியவர்\nசமூகப் போராளிகள் கலந்துகொண்ட ‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nWeight loss foods : இந்த 5 உணவை மட்டும் எடுத்துக்கோங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி\nஉணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.\nதோசையில் சாதி : மதிமாறன் பேசியது சரியா \nஉண்ணும் உணவிற்கு பின்னால் வர்க்க பேதங்கள் இருக்கிறது... சாதிய பேதங்களை கடந்து நாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது \nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/10/17102801/1208035/You-need-to-look-before-Mudra-doing.vpf", "date_download": "2019-01-23T23:13:37Z", "digest": "sha1:2EZPFK5G2CK3ZD2G3Q7AYE7D5Y52QOW5", "length": 15996, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை || You need to look before Mudra doing", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபதிவு: அக்டோபர் 17, 2018 10:28\nஉடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.\nஉடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.\nஉடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.\nகுறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.\nமுத்திரை பயிற்சி செய்யும் முன்...\nமுத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விர��் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்\nநிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.\n* பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.\n* நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.\n* முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.\n* எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.\n* ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nதொப்பையை குறைத்து தசைகளுக்கு வலிமை தரும் கும்பகாசனம்\nஸ்கிப்பிங் பயிற்சியின் பல வகைகள்\nஉடலை வலுவாக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த ���ோது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2015-jan-01/exclusive/109376.html", "date_download": "2019-01-23T22:42:28Z", "digest": "sha1:XO5ZFPAQMREFCF5YJN7FAMBCQBFY2XWJ", "length": 18482, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "வாழை தரும் கல்யாண வரம்! | Thirupannajalli Temple - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nவாழை தரும் கல்யாண வரம்\nஇணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..\nதங்கம் போல் ஜொலிக்கும்...பட்ஜெட் விலையில் கிடைக்கும்\n'அடுத்த மணப்பெண்‘ ... அவர்களுக்கும் உண்டு பேக்கேஜ்\nஅழகழகாக... அற்புதமாக... வெடிங் மெஹந்தி\nவாழை தரும் கல்யாண வரம்\n‘பையனுக்கு நல்ல வேலை கிடைச்சிருச்சு. ஆனா, இன்னும் பொண்ணுதான் கிடைக்கல. ஒரு கால்கட்டுப் போட்டுட்டா, அவனைப் பத்தின கவலை இல்லை’ என்று பையனைப் பெற்றவர்களும், ‘பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. ஆனா, நல்ல வரன் இன்னும் தகையலியே’ என்று பெண்ணைப் பெற்றவர்களும் தவித்து, மறுகுவதை பல இடங்களில் பார்க்க முடியும். இவர்கள் எல்லாம், ஒரேயொரு முறை, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்துக்கு வந்து, பரிகாரங்கள் செய்து, சிவ-பார்வதியை வேண்���ிக்கொண்டால் போதும்... சீக்கிரமே கல்யாண மேளம் கொட்டுகிற நாள் வரும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇணையற்ற இல்லறத்துக்கு நான்கு `T’..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/144244-warne-praises-7-year-indian-kid.html", "date_download": "2019-01-23T22:06:59Z", "digest": "sha1:54ZHKZI7GQQFSMFN3O5VSEG5ZNG2XTNK", "length": 18603, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து!” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன் வார்னே | Warne praises 7 year Indian kid", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (10/12/2018)\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன் வார்னே\nகாஷ்மீர் மாநிலத்தில் 7 வயது சிறுவனின் பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டியுள்ளார் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே.\nகாஷ்மீர் மாநிலத்தில் சிறுவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. 7 வயது சிறுவன் அகமது அப்பாஸ். அவர் காஷ்மீர் மாநிலத்தின் கிராமத்தில் நடைபெற்றப் போட்டி ஒன்றில் லெக் ஸ்பின் பந்து வீசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். வைடு போன்று சென்ற பந்து பின்னர், சுழன்று மீண்டும் ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்த வகை பந்துகளை ஆஸ்திரேலியாவின் சுழற் ஜாம்பவான் ஷேன் வார்னே அடிக்கடி வீசுவார்.\n’ -எஸ்.பியிடம�� புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முஃப்டி இஸ்லா என்ற நபர், ``அந்த Googly பந்து ஒன்றரை மீட்டருக்கு மேல் சுழன்றது. ஷேன் வார்னே உங்களுக்குப் போட்டியாக ஒருவர் வந்துவிட்டார்” என்றார். இந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் பதிவிட்டிருந்தாலும், தற்போது வைரல் ஆகியுள்ளது.\nஇந்த வீடியோவை ரீ- ட்வீட் செய்த வார்னே, ``அபாரம். சிறப்பான பந்து யங் மேன்” என பதிவிட்டார். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் வர்ணனையாளராகக் கலந்துகொண்ட வார்னேயிடம் இந்த வீடியோ குறித்து மீண்டும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து இது” என்று புகழ்ந்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178795", "date_download": "2019-01-23T22:30:40Z", "digest": "sha1:5D3HQ3GRA4WLWNE7N2MAOMWPAV4KP6YI", "length": 4690, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Cameron Highlands by-election a benchmark for BN – Mohamed Hasan | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஅன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nNext articleஅன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nகும்ப மேளா : 25 இலட்சம் பேர் திரண்ட அசத்தல் காட்சிகள்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\n- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/10/blog-post_4.html", "date_download": "2019-01-23T23:24:05Z", "digest": "sha1:JZ4R4FLFGZGD7DEDEYBWLA25V6INIS2J", "length": 27803, "nlines": 456, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: சிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nசிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..\nகவிதைகளைத் தன் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன.\nஉரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலின் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், இயந்திரமான நகர வாழ்வில் தொலைந்து போன அருமைகள், அன்றாட வாழ்வின் அவதானிப்புகள், வாழ்க்கையில் மாற்றவே முடியாது போய் விட்ட நிதர்சனங்கள் என நீள்கின்றன இவரது பாடுபொருட்கள்.\nஅழகிய மொழி வளமும், கற்பனைத் திறனும் இவர் கவிதைகளின் பலம்.\nமனதைக் கவருகிறது ‘மகிழ்வின் நிறம்’:\nஅவரவர் துயரத்தின் போது அடுத்தவர் வேதனையையும் எண்ணி பதைக்கும் ஒரு மனதைப் பார்க்க முடிகிறது ‘எவரேனும்’ கவிதையில் எழுப்பட்டக் கேள்வியில்..\nகருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்\nசமுதாயத்தில் அது, இது, எதுவுமே சரியில்லை எனும் எந்நாளும் சலித்துக் கொள்ளும் நாம் சரியில்லாத ஒன்றை சந்திக்க நேரும்போது செய்வதென்ன என்பதை கேட்கிறது, ‘சொல்வதெளிதாம்’. “விட்டு வந்த வயலும் வீடும் குளமும் குயில் கூவும் தோப்பும் கனவுகளாய் இம்சிக்க” ‘நகரமென்னும்’ மாயையான சொர்க்கத்தில் மயங்கி நாம் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.\n“காடுகளை அழித்து இன்னொரு காடு” ஆக ‘கான்க்ரீட் காடு’கள்:\nசபிக்கப்பட்ட்டவர்களாய் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பரம பதத்தில் முன்னேறி சிம்மாசனத்தைப் பிடிக்கிறார்கள் ‘தாயம்’ கவிதையில். ஆனால் காலம் மாறினாலும் சமூகம் முழுவதுமாகவா மாறி விடுகிறது இன்றும் அங்கே இங்கே எனத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது கள்ளிப்பால் கதைகள். ‘சன்னமாய் ஒரு குரல்’ பிசைகிறது மனதை:\n“உணவென்று நம்பி அருந்திய பால்\nபெற்றவளின் முகம் கண்ட திருப்தியினூடே\nஎன் முகம் அவள் பார்த்த\nதேர்ந்த நிழற்படக் கலைஞரான இவர் எடுத்த படமே சிறகை விரித்து சிட்டுக் குருவியாய் நிற்கிறது அட்டையில். அனைத்து உயிர்களுக்குமான பூமியை மனிதன் சுயநலத்தோடு ஆக்ரமித்துக் கொள்ள அலைக்கழியும் சிட்டுக்குருவிகளின் ஆதங்கத்தை வடித்திருக்கிறார் ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ கவிதையில். நெகிழ வைக்கிறது, ‘அந்த இரவில்’ மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பு. மனிதர்கள் சுமந்து திரியும் ‘முகமூடிகள்’, ‘தொடங்கிய புள்ளியிலேயே’ நிற்கிற காலம், மீனவர் துயர் பேசும் ‘ரத்தக் கடல்’, மனசாட்சியை உறுத்த வைக்கும் ‘இன்று மட்டுமாவது’, அன்பெனும் ‘மந்திரச் சொல்’, கடவுளின் ‘கையறு நிலை’, ஆழ்மன வேதனையாய் ‘கணக்குகள் தப்பலாம்’ எனத் தொகுப்பில் கவனிக்கத் தக்கக் கவிதைகளின் பட்டியல் நீண்டபடி இருக்கிறது.\nபால்ய காலத்துக்கே அழைத்துச் சென்ற ‘ரயிலோடும் வீதிகள்’ ஏற்படுத்திய புன்னகை வெகுநேரம் விலகவில்லை:\nஅழகியலோடு வாழ்வியலும், அவலங்களோடு ஆதங்கங்களும் வெளிப்படும் கவிதைகளுக்கு நடுவே மனித மனங்களில் நம்பிக்கையை விதைக்கச் செய்ய வேண்டியக் கடமையை மறக்கவில்லை ஆசிரியர். இளையவர் பெரியவர் பாகுபாடின்றி சந்திக்கும் எல்லாத் தோல்விகளுக்கும் தேடித் தேடிக் காரணம் கண்டு பிடித்து, பிறரைக் குறை சொல்லி, தம் தவறுக��ை நியாயப்படுத்தியபடியே இருக்கிற உலகம் இது:\nநீந்தக் கற்றுக் கொண்ட மீன்கள்.”\nஆசிரியரின் கவிதை மீதான நேசமும் உணர்வுப் பூர்வமான வரிகளும் நம் எண்ணங்களின் சிறகை விரிய வைத்திருக்கின்றன.\n96 பக்கங்கள், விலை ரூ.80/-\n1 அக்டோபர் 2017 திண்ணை மின்னிதழில்.. இக்கட்டுரை\nLabels: ** திண்ணை, கவிதை, நூல் மதிப்புரை\nஉங்கள் புத்தகங்கள் வாங்கியபோதே இந்தப் புத்தகமும் சேர்த்தே வாங்கினேன். ஆனால் உடனே தருகிறேன் என்று வாங்கிப்போன உறவு ஒன்று இதுவரை அதைத் திருப்பித் தரவில்லை என்பது இந்தப் பகிர்வு கண்டதும் நினைவுக்கு வருகிறது\nநினைவு படுத்துங்கள் அவரிடம். சேமிப்பில் இருக்க வேண்டிய நூல். நன்றி ஸ்ரீராம்.\nசாந்தியின் கவிதை தொகுப்பு அருமை.\nஎல்லா கவிதைகளும் சொல்லும் உண்மை மிக மிக அருமை.\nதேர்ந்து எடுத்து இங்கு கொடுத்த எல்லா கவிதைகளும் அருமை.\nமிகவும் அருமை எல்லா கவிதைகளும் முகத்தில் அறையும் உண்மைகளை தாங்கி கொண்டு பகிர்வுக்கு நன்றி\nமதிப்புரை செய்யப்பட்டுள்ள விதம் அருமை. பாராட்டுகள்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nகுண்டுக் கரிச்சான்.. வண்ணாத்திக் குருவி.. ( Orient...\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் ப...\nமங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழில்.. - கிழக்கும் ம...\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nசிறகு விரிந்தது - ஒரு பார்வை - திண்ணையில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96918", "date_download": "2019-01-23T22:37:31Z", "digest": "sha1:24NPGYKDGL7VZVCJD56ZW3CBA2IQIFMW", "length": 10819, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "மகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் பாஸ் பாஸ்கி: கிழி வாங்கின சம்பவம்", "raw_content": "\nமகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் பாஸ் பாஸ்கி: கிழி வாங்கின சம்பவம்\nமகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் பாஸ் பாஸ்கி: கிழி வாங்கின சம்பவம்\nலண்டனை தளமாக கொண்டு இயங்கும் 3 எழுத்து வானொலி, பின்னர் தொலைக்காட்சியாகவும் மாறியுள்ளது. இதன் உரிமையாளர் கைகளில் பல மில்லியன் பவுண்டுகள். இவர் சில மாதங்களாக இலங்கையில் இருந்து கிழிஞ்ச பாலம் என்ற நிகழ்ச்சியை நடத்தி. வெளிநாட்டில் உள்ள மக்களின் பணத்தை பறித்து வந்தார். அந்த வேளையில் ரணிலுடன் கூட்டுச் சேர்ந்த இவர். ரணில் பதவி பறிபோக மகிந்த தான் இனி ஆட்சி பீடத்தில் இருப்பார் எனத் தெரிந்து தமிழர்களை அழித்த மகிந்த பக்கம் தாவியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்ப��ன் MP வியாழேந்திரன் மகிந்த அணிக்கு மாற வியாழமாற்றமாக இருந்த முக்கிய புள்ளி இந்த பாஸ் என்கிற பாஸ்கி தான் என்பது தெரியவந்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களில் மிக மிக முக்கியமான நபர் ஒருவர் இந்த தகவலை ரகசியமாக வெளியிட்டுள்ளார். அதுபோக மகிந்த அணிக்கு ஆட் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்த முதலாளி தற்போது கனடாவில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் MP ஒருவரை தொடர்புகொண்டு மில்லியன் கணக்கான ரூபா தருகிறேன். மகிந்தவை ஆதரியுங்கள் என்று கேட்க்க. அந்த MP தூசனத்தால் ஏசி போனை வைத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கி, உடனே தனது 3 எழுத்து ஊடகத்திடம் சொல்லி, அவரைப் பற்றி அவதூறான செய்திகளை எழுதும்படி கூறியுள்ளார். இதனை நீங்கள் பலர் பார்த்திருப்பீர்களே \nதற்போது மகிந்த அணிக்கு ஆள் சேர்க்கும் முக்கிய மாமாவாக இவர் கொழும்பிலும் யாழிலும் இருந்து செயல்பட்டு வருகிறார். இடை இடையே இந்திய அரசியல்வாதிகளை போல ஏழைகள் வீட்டுக்கு சென்று கிழிஞ்ச பாலம் நிகழ்சி நடத்துவதாக கூறி அவர்களோடு பேசி. அருகில் உள்ள மரத்தில் இருந்து ஜாம் பழம் பிடுங்கி சாப்பிடுவதும். இடை இடையே சோக மியூசிக் போட்டு நிகழ்சிகளை வெளியிட்டு, புலம்பெயர் நாட்டில் உள்ள மக்களின் காசை வறுகுவதும் இவர் வாடிக்கை.\nஇவர்கள் புலிவேஷம் போடுவதும், இலங்கையில் மகிந்தவோடு நிற்பதும். யாழ் கோவில் வீதியில் 6 கோடி ரூபாவுக்கு வீடு கட்டுவதும் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார். இதற்கு இந்தியாவில் இருந்து சிற்பிகளை கொண்டு வந்து வீட்டு சுவரில் ஓவியம் வடிக்கிறார். ஆனால் இந்திய கலைஞர்களை கொண்டு எதனையும் செய்யவேண்டாம்... ஈழக் கலைஞர்களை ஆதரியுங்கள் என்று மேசை மீது உட்கார்ந்து வியாக்கியாயம் பேசுவார். தான் யாழ்பாணத்தில் கட்டும் 6 கோடி ரூபா வீட்டினை 1 கோடிக்கு கட்டி விட்டு மிகுதி 5 கோடியை வறிய தமிழர்களுக்கு கொடுத்தால் என்ன அப்படி செய்வாரா அவர். இழிச்சவாய் தமிழர்கள் இருக்கும் வரை சுறண்டலாம் தானே...\nஏன் வெளிநாட்டில் உள்ள தமிழர்களிடம் நிகழ்ச்சியைக் காட்டி பணத்தை பறிக்கவேண்டும் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கோவில்கள் தர்ம ஸ்தாபனங்கள் பல ஆண்டுகளாக ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி வருகிறது. ஆனால் 2009க்கு பின்னர�� வந்த இவர்கள் யார் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கோவில்கள் தர்ம ஸ்தாபனங்கள் பல ஆண்டுகளாக ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி வருகிறது. ஆனால் 2009க்கு பின்னர் வந்த இவர்கள் யார் முன்னர் எங்கே இருந்தார்கள் புலிகள் பலம் இழந்த பின்னர் இவர்கள் எப்படி மேடை ஏறினார்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் இவையே பெரும் கேள்விக் குறி. தமிழர்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது \nரணிலுக்கும் மகிந்தவுக்கும் விக்கியின் பொருத்தமான பதவிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் சுப்பிரமணியன் சுவாமி\nஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3919.html", "date_download": "2019-01-23T21:59:15Z", "digest": "sha1:DTC47K7WTVGRPSGZTSGL5SAM7K7GH5FP", "length": 4877, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனவாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இனவாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு\nஇனவாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஇனவாதத்துக்கு இஸ்லாம் கூறும் தீர்வு\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம்: மேலப்பாளையம்\nCategory: இது தான் இஸ்லாம், எம்.எஸ்\nஇந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முஸ்லிம்கள்\nஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kalakka-povathu-yaaru/102844", "date_download": "2019-01-23T23:30:41Z", "digest": "sha1:KWRXOPSZRVJXXIDPOEZSDK4H6H7W7P2F", "length": 5263, "nlines": 56, "source_domain": "thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions Promo - 22-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nபிரபல பத்திரிக்கையின் முன் பக்க அட்டை படத்தில் இடம் பெற்ற அஜித்\n1 மணிநேரத்திற்கு மேலாக யூடியுப்பை கதிகலங்கவிட்ட தல ரசிகர்கள்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nகாசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை தமிழர் செய்த தவறு... தவறை சரிசெய்ய நினைத்தவரின் நிலையைப் பாருங்க\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅஜித் படத்தில் நடிக்கவுள்ள ரங்கராஜ் பாண்டே நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nஸ்ரீ தேவியின் பங்களா ரகசியங்கள் வீடியோவால் பெரும் சர்ச்சை - கணவர் போனி கபூர் அதிர்ச்சி\nபிரபல நடிகர் மீது கோபப்பட்ட தளபதி63 இயக்குனர் அட்லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12308", "date_download": "2019-01-23T23:30:14Z", "digest": "sha1:MWE6YSHACJMAWW3XOFKBL7DUWZLHFWT5", "length": 6792, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Markets abuzz as Muslims go for shopping before Eid|ரம்ஜான் திருநாளையொட்டி கலைகட்டியுள்ள கடை வீதிகள்: ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கும் இஸ்லாமியர்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nரம்ஜான் திருநாளையொட்டி கலைகட்டியுள்ள கடை வீதிகள்: ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கும் இஸ்லாமியர்கள்\nஒரு மாதம் நோன்பிருந்து பிறை பார்த்து, இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையான ரம்ஜான் நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனால், சந்தைகளில் வியாபாரம் அதிகரித்துவருகின்றன. ரம்ஜான் சலுகைகள், அதிரடித் தள்ளுபடி, சிறப்புத் தள்ளுபடி என அனைத்து இடங்களிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA-2/", "date_download": "2019-01-23T22:44:42Z", "digest": "sha1:AOV7LFYYVX7A7VPTRWSMXPN6JUH62N3P", "length": 9127, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல���வத்தை சந்தித்து வாழ்த்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா...\nதலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து\nசென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து, கிரிஜா வைத்தியநாதன் வாழ்த்துப் பெற்றார்.\nதலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து ராமமோகன ராவ், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.\nஎனவே, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அரசு உத்தரவு 22-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.\nநேர்மை, உழைப்பு, கோப்புகளில் உடனடி முடிவெடுக்கும் ஆற்றல், எல்லோரிடமும் அன்பாக பழகுதல், ஏழை-எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் நலனில் விசேஷ அக்கறை என பன்முக திறமை கொண்ட கிரிஜா வைத்தியநாதன் அலுவலகத்தில் கோப்புகள் தேங்குவதேயில்லை.\nகிரிஜா வைத்தியநாதன் இன்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். காலை 9.10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்த அவர், பிரதான கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கு சென்றார்.\nஅங்கு அவருக்கு நேர்முக உதவியாளர்கள் சில ஆவணங்களைக் கொடுத்தனர். அதில் கையெழுத்திட்டு காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றுக்கொண்டார்.\nபின்னர் முதலமைச்ச���் ஓ.பன்னீர்செல்வம் அறைக்குச்சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் தனது அலுவலகத்துக்கு கிரிஜா வைத்தியநாதன் வந்தார்.\nஅங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் பூங்கொத்துடன் வந்து வாழ்த்தினார்கள். வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த கிரிஜா வைத்தியநாதன், பூங்கொத்துகளை வாங்க மறுத்துவிட்டார்.அதைத்தொடர்ந்து நடந்த அரசு நிகழ்வுகளில் கிரிஜா வைத்தியநாதன் கலந்துகொண்டார். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2585", "date_download": "2019-01-23T21:52:03Z", "digest": "sha1:WUYNNKX2GLE5TMZQDEGX7ZKEEVAX5PVU", "length": 3983, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்\nஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்\nகைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ\nதிருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க\nபொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க\nமுள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ\nகள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்\nகன்மிகள் செய்த பாவம் ஏசையாவே\nகற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்\nசற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து\nபொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய\nபுண்ணியன் நீர் கலங்க ஏசையாவே\nஅண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-23T22:02:00Z", "digest": "sha1:ISF45SK2VT4HAPRUYMRFEQKB7Q4AVLNR", "length": 21605, "nlines": 111, "source_domain": "saravanaraja.blog", "title": "பண்பாடு – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nசூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nகடந்த சனிக்கிழமை காலை, நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கீழ்க்காணும் விளம்பரம் கண்ணில் பட்டது. ‘அடடா, அவசரப்பட்டு ஜூங்கா எனும் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோமே” … Continue reading சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nஇரண்டு நாட்கள் முன்பு மாலைப் பொழுதில், எனது மகன் வழக்கம் போல, எங்கள் அடுக்ககத்தில் உள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, ஒரு சிறுமி தெரியாமல் … Continue reading அழுகை நல்லது, ஆண்களுக்கும்\nபொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்ப்பு கிடைத்தது. Continue reading ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை\nசாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார். Continue reading சாய்ரத்: குறிஞ்சி மலர்\nஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nகதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … Continue reading ஒரு ‘கம���யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nஅஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … Continue reading பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…\nநாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை\nபாலு மகேந்திராவின் திரைப்படங்களில் தவறாமல் இடம் பெறும் முக்கியமான கதாபாத்திரம் ஊட்டி. அவரது ஓளிப்பதிவின் வண்ணங்களில் ஊட்டியின் எழில்மிகு அழகு, அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்பதுகள் … Continue reading நாளி: வரலாற்றின் தெளிந்த நீரோடை\nகரை தொடும் அலைகள் #2\nகடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் அறிவேன். மகஇகவில் இணைந்த துவக்க நாட்களில் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவில் சீனிவாசன் இட்ட சிறு சிறு வேலைகளை செய்த நாட்களிலிருந்து அவை துவங்கின. பின்னர், மே 2002 வாக்கில் ஈரோட்டில் நடைபெற்ற மே நாள் பொதுக்கூட்டத்தில் அவரும், நானும் உரையாற்றினோம். பொதுக்கூட்ட நாளுக்கு முதல் நாள் மிகவும் பொறுமையோடு எனது கன்னிப் பேச்சிற்கு உதவி செய்து என்னை உற்சாகப்படுத்தினார். “தோழர், இவர் இளைஞர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா” எனத் தோழர்களிடம் எனது உடல் பருமனை கிண்டல் செய்தார். அன்றைய நிகழ்வுகள் மங்கலாகவே நினைவிருந்த போதிலும், அவையனைத்திலும் மேவி நின்ற சீனிவாசனின் கலகலப்பான சிரிப்பும், உற்சாகமும் மறக்க முடியாதவை. பிற்காலத்தில் சீனிவாசன் நிறைய மேடைகளில் பேசவில்லையென்றாலும், அக்காலகட்டத்தில் மகஇகவின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரது அன்றைய மே நாள் உரை (பாகம் 1, பாகம் 2) தமி���ரங்கம் தளத்தில் கேட்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அனேகமாக இணையத்தில் கிடைக்கும் சீனிவாசனின் ஒரே உரை இதுவாகத் தானிருக்கும்.\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … Continue reading ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது\nதோபி காட்: நுட்பமான திரைமொழி\nசில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம், ‘தோபி காட்'(வண்ணான் படுகை) அத்தகைய திரைப்படங்களில் ஒன்று.\nஇந்தித் திரைப்படவுலகை தொடர்ந்து கவனிப்பவர்கள், சமீப காலங்களில் இரு விதமான போக்குகள் அருகருகே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை காணலாம். ஒரு புறம், கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, அபத்தங்களின் புதிய புதிய உச்சங்களை தொடும் வண்ணம் எடுக்கப்படும் ‘தீஸ் மார் கான்’, ‘தபங்’ முதலான குப்பைகள். மறுபுறம், ‘இஷ்கியா’, ‘லவ், செக்ஸ் அவுர் தோகா'(LSD) முதலான, ஏறத்தாழ 70-களின் புதிய அலைத் திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள். (70-களின் புதிய அலைத் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் உள்ளடக்கம், அழுத்தமான கண்ணோட்டம் ஆகியன இன்று குன்றியிருப்பதன் விளைவாகவே, ‘இணையான’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன். அதே வேளையில், Multiplex Cinema திரைப்படங்களையும் இப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.)\nContinue reading “தோபி காட்: நுட்பமான திரைமொழி\nஓயாத நினைவுகள், சால்வடார் டாலி, 1931\nContinue reading “மே-17: ஓயாது நினைவுகள்\nஎல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே … Continue reading சாவித் துவாரம்\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … Continue reading இரங்கல் – II\nஉனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா.. உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … Continue reading இரங்கல்\nகுறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … Continue reading தார்மீகத் திசைகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-movie-viswasam-beat-vijay-movie-sarkar/", "date_download": "2019-01-23T21:41:06Z", "digest": "sha1:5BZ377DNBQI3MLOG6CQUBYPAMRWU7TQD", "length": 8936, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் படத்தை தோற்கடித்த விஸ்வாசம்| Viswasam Beat Sarkar Movie", "raw_content": "\nHome Uncategorized வெறும் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்த தல அஜித்.\nவெறும் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்த தல அஜித்.\nதமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்பதற்கு பிறகு விஜய் மற்றும் அஜித் என்பது தான் எழுதப்பட்டதாக விதியாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பல ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வருகின்றனர்.\nஅதே போல இவர்களுது படங்கள் எப்போது வெளியானாலும் அது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். அந்த வகையில் விஜய்யின் “சர்கார்” மற்றும் அஜித்தின் “விஸ்வாசம் ” ஆகிய இரண்டு படங்களும் படு மும்மரமாக தயாராகி வருகிறது.\nசமீபத்தில் இந்த இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகை சமூக வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தது. இரண்டு படத்தின் போஸ்டர்களும் படு மாஸாக இருக்கும் நிலையில், “விஸ்வாசம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் பாலிவுட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துளளது.\nசமீபத்தில் ஹிந்தி இணையதளம் ஒன்று விஜய்யின் “சர்கார் ” மற்றும் அஜித்தின் “விஸ்வாசம் ” ஆகிய இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், எந்த போஸ்டர் மிகவும் பிடித்திருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில் சர்கார்- 47% பேரும் , விஸ்வாசம்- 53% பெரும் வாக்களித்துள்ளனர். வெறும் 6 % அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த கருத்து கணிப்பில் வென்றுள்ளது.\nPrevious articleபிக் பாஸ் வீட்டில் இந்த வார���் “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா..\nNext articleபாலாஜி செய்த துரோகம்.. யாஷிகா தலைவியா.. பிக் பாஸ் செய்த தந்திரம்..\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடத்தின் வெற்றி இந்த 20 நிமிடத்தில் தான் இருக்கிறது.. ரசிகர்களை ஈர்க்க படக்குழு செய்த...\nமெர்சல் படத்தின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திரையரங்க உரிமையாளர் எடுத்த முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-hyundai-santro-garners-14000-bookings-ahead-launch-016132.html", "date_download": "2019-01-23T22:31:23Z", "digest": "sha1:GIKIW3JP7DDHTQCOIUO6TZNQC4WNVT4L", "length": 19741, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு புக்கிங் குவிகிறது\nவிற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்திய கார் சந்தையில் பெரும் வெற்றியை ருசித்த ஹூண்டாய் சான்ட்ரோ காரின் புதிய தலைமுறை மாடல் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பழைய மாடலிலிருந்து முற்றிலும் புதிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது.\nஇந்த நிலையில், அண்மையில் இந்த புதிய சான்ட்ரோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.11,100 முன்பணத்துடன் ஆன்லைன் மூலமாக முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் 9 நாட்களில் 14,208 பேர் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு செய்துள்ளதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nகுறிப்பாக, அனைத்து வசதிகளும் கொண்ட அஸ்ட்டா என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிக முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கும் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமற்றொரு முக்கிய விஷயம், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களிலிருந்துதான் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். முன்பதிவு துவங்கிய கடந்த 10ந் தேதி முதல் அக்டோபர் 17 வரையிலான முன்பதிவு நிலவரமாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், மற்றொரு விஷயம், ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு பெறப்பட்டு வருகிறது. டீலர்களில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்னரே முன்பதிவு துவங்கும் என தெரிகிறது. எனினும், சில டீலர்களில் ரகசியமாக நேரடி முன்பதிவு பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருப்பதால், முன்பதிவு இன்னும் கணிசமான எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புள்ளது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இந்தளவுக்கு முன்பதிவு இருப்பதற்கு முக்கிய காரணம், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிறந்த டிசைனில் வரும் மாடல் என்பது முக்கிய காரணமாக இருக்கிறது. டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதிக ஹெட்ரூம் இடவசதியையும் பெற்றிருக்கும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றம் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.\nபின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் வைப்பர் ஆகியவையும் முக்கிய வசதிகளாக இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கும். ரிவர்ஸ் கேமரா மற்றும் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் ஆப்ஷனலாக கொடுக்கப்படும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.8 லட்சம் விலையில் வர இருப்பதா செய்திகள் கசிந்துள்ளன. இந்த சூழலில், நாளை முறைப்படி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் மார்க்கெட்டிற்கு வர இருக்கிறது. மாருதி செலிரியோ, ரெனோ க்விட் கார் மற்றும் டாடா டியாகோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nஉலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/01/19/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-92/", "date_download": "2019-01-23T22:41:45Z", "digest": "sha1:2TQFV4OZGPHUF5N3TQUCEXQAX24H53WS", "length": 37381, "nlines": 80, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஐந்து – பிரயாகை – 92 |", "raw_content": "\nநூல் ஐந்து – பிரயாகை – 92\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5\nநள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது.\nகாம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் இருபக்கமும் நிரைவகுத்த எரிபந்தங்களின் நடுவே படைக்கலங்களுடன் அணிகொண்ட வீரர்களின் முகப்பில் நின்றிருந்த ரிஷபர் நிலைகொள்ளாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். இருண்ட வானில் எரியம்பு எழுந்தமைவதைக் கண்டதும் அவர் திரும்பி கைகாட்ட, அறிவிப்பாளன் குழற்சங்கை எடுத்து ஊதினான். கோட்டைமேடைமேல் இருந்த பெருமுரசம் சினமெழுந்த யானையின் வயிறு போல உறுமத் தொடங்கியது. கூட்டமாக யானைக்கன்றுகள் பிளிறுவதுபோல கொம்புகள் முழங்கின.\nஒற்றைக்குதிரை இழுத்த திறந்த பந்தத்தேர் நாற்புறமும் பன்னிரு எண்ணைப்பந்தங்கள் எரிய முதலில் வந்தது. காற்றில் நெருப்புகள் கிழிந்து பறந்துகொண்டிருக்க நடுவே நின்றிருந்த எண்ணைச்சேவகன் கலத்திலிருந்து நீண்ட அகப்பையால் அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தான். துடிதாளமென குளம்புகள் ஒலிக்க, உருவிய வாளுடன் அமர்ந்த வீரர்களுடன் நான்கு படைக்குதிரைகள் அதைத் தொடர்ந்து வந்தன. அதன்பின் செந்தழலென படபடத்துப் பறந்த பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் கொடிச்சேவகன் வெண்குதிரையில் வந்தான். பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின.\nகூடிநின்ற வீரர்களும் ஐங்குலத்துப் பூசகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். ரிஷபர் ஒடிச்சென்று தலைவணங்கி நின்றார். ரதவாயில் திறந்து வெள்ளிப்படிகளில் காலெடுத்து வைத்து கையில் பூசைத்தாலத்துடன் மாயை இறங்கிவந்தாள். தொடர்ந்து திரௌபதியின் கரிய வெற்றுக்கால்கள் திரைவிலக்கி வந்து படிகளில் மெல்ல அமைந்தன. செந்நிறமான ம���வுரி ஆடையின் மடிப்புகள் உலைய அவள் இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் உரத்தன. ரதத்தின் பின்னால் வந்த வண்டியில் இருந்து இறங்கிய தலைமைச் சேடி அழைக்க ரிஷபர் அருகே சென்றார். அவள் சொன்னதைக் கேட்டு அவர் கையசைத்ததும் முரசுகளும் கொம்புகளும் நின்று மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.\nதிரௌபதியும் மாயையும் காதிலும் முலைகள் மேலும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்தனர். தாலங்களில் மங்கலப் பொருட்களுடன் நின்ற ஐந்துகுலப் பூசகர்களும் அருகே வந்தனர். கிருவிகுலப் பூசகர் மண், கல், வேர், கனி, பொன் என ஐந்து மண்மங்கலங்களை தாலத்தில் ஏந்தி வந்து திரௌபதியின் முகத்தை மும்முறை உழிந்து வாழ்த்தினார். சிருஞ்சய குலப்பூசகர் நீர்ச்சிமிழ், பரல்மீன், முத்து, சங்கு எனும் நான்கு நீர்மங்கலங்களையும் சோமக குலப்பூசகர் சுடர், நெய், வைரம் என்னும் மூன்று எரிமங்கலங்களையும் துர்வாசகுலப் பூசகர் வெண்கொக்கின் இறகு, தளிரிலை என இரண்டு வளிமங்கலங்களையும் கேசினி குலப்பூசகர் விண்மங்கலமான ஆடியையும் தாலத்தில் ஏந்திவந்து அவளை வாழ்த்தினர்.\nஐந்து பருக்களின் மங்கலங்களையும் ஒன்றாக்கி ஒரு பெரியதாலத்தில் பரப்பி அதன் நடுவே மண் அகலில் சுடரை ஏற்றி அவளிடம் அளித்த சோமக குலத்து மூத்தபூசகர் “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஓன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்திக்கொள்ளும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இச்சுடரைக் கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்றார்.\nகிருவிகுலத்து முதுபூசகர் ”நீங்கள் கொண்டுவரும் அச்சுடரால் ஐந்து அன்னையர் ஆலயங்களிலும் நெய்விளக்குகள் ஏற்றப்படும். இரவெல்லாம் பூசனைகளும் விடியலில் பலியும் முடிந்தபின் ஐந்து அன்னையரின் சுடர்களில் இருந்தும் ஐந்து சுடர்கள் கொண்டுசெல்லப்படும். முதல்சுடர் தென்திசை ஆளும் மூதன்னையரின் நினைவுக்கற்களுக்கு முன் ஏற்றப்படும். இரண்டாவது சுடர் கன்னித்தெய்வங்களுக்கும் மூன்றாம் சுடர் கருநிறைத் தெய்வங்களுக்கும் நான்காம் சுடர் முலையெழு பசுக்களுக்கும் ஏற்றப்படும். ஐந்தாம் சுடர் அந்தப்புரத்தின் தென்மேற்கு மூலையை ஆளும் கன்னிகை யட்சிக்கு முன் ஏற்றப்படும். அத்துடன் இந்த மணச்சடங்குகள் முடிவடைகின்றன. இந்நகரில் அனைத்துக் கடன்களையும் நிறைத்து கனி மரத்தை என நீங்கள் விடுதலை கொள்வீர்கள். அன்னையர் வாழ்த்துக்களும் பெண்ணை தொடரும் தெய்வங்களும் மட்டுமே உங்களுடனிருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக\nதிரௌபதி அந்தத் தாலத்தில் எரிந்த சிறிய நெய்ச்சுடரை விழிகளுக்குள் அனல்துளிகள் தெரிய நோக்கிக்கொண்டிருந்தாள். மாயை “தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் அரசி” என்றாள். திரௌபதி பாவை என கைநீட்டி அதை வாங்கிக்கொண்டதும் சோமகபூசகர் மாயையிடம் “தேவிக்குத் துணைசெல்க அன்னையின் பூசனைக்கான முறைமைகளை நீ அறிவாய்” என்றார். “ஆம்” என்றாள் மாயை. ”அவ்வாறே ஆகுக அன்னையின் பூசனைக்கான முறைமைகளை நீ அறிவாய்” என்றார். “ஆம்” என்றாள் மாயை. ”அவ்வாறே ஆகுக\nபூசகர் கைகாட்ட மீண்டும் பெருமுரசுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. அவர்கள் இருவரும் பெருஞ்சாலையின் கை என பிரிந்த சிறுவழியில் நடந்து கோட்டையின் தென்வாயிலை கடந்தனர். அவர்கள் வெளியேறியதும் சிறுவாயில் மூடப்பட்டது. ஒலிகளும் ஒளிகளும் மெல்ல பின்னிட அவர்களுக்கு முன் எண்ணை ஊறி நிறைந்தது போல மங்கிய ஒளியுடன் வானும் கரிய கறைவடிவங்களென காடும் விரிந்தன. நிலவு முழுமையாகவே முகில்திரைக்கு அப்பாலிருந்தது. கண்முன் வளைந்த வடக்கு வான்சரிவில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. தாலத்திலிருந்த சிறிய சுடர் நாற்புறமும் நெருக்கிய இருளால் எற்றப்பட்டு அலைப்புற்றுத் தவித்தது. அசைகையில் சிறிய நாக்கு போலவும் அமைகையில் கூர்வேல் ஒன்றின் தங்கமுனைபோலவும் அது உருமாறிக்கொண்டிருந்தது.\nதிரௌபதியின் நீண்ட குழல் அவள் நடையில் அலையிளகியது. உடலில் உரசிய மரவுரி பிறிதொரு மூச்சொலி என கேட்டது. திரௌபதியின் உடலின் வெம்மையை மாயையால் உணர முடிந்தது. செல்லச்செல்ல அவ்வெம்மை ஏறிஏறி வருவதைப்போல் தோன்றியது. அது அவளை மேலும் அவளருகே இழுத்தது. சுடரொளியில் இருவர் நிழல்களும் பொங்கி அவர்களுக்குப்பின்னால் வானோக்கி எழுந்து அசைந்தன. பேருருவக் கைகளை காடுகளுக்கு மேல் வீசி மரங்களுக்கு மேல் காலெடுத்து வைத்து நடந்தனர்.\nபுதர்களுக்குள் இரு அனல்துளிகளை மாயை கண்டாள். உடனே மேலும் இரு புள்ளிகள் தெரிந்தன. முதல்நரி அசையாமல் தலைதூக்கி நோக்கிக்கொண்டிருக்க இன்னொன்று தலையைத் தாழ்த்தி மெல்ல முனகியது. சுடரிலிருந்து விலகியதுமே விழிகள் கூர்மைகொண்டமையால் நரியின் அசைவை காணமுடிந்தது. நின்றிருந்த நரியின் கழுத்துமயிரின் சிலிர்ப்பு கூட தெரிந்தது. மாயை திரௌபதியை நோக்கினாள். அவள் நிமிர்ந்த தலையுடன் வானொளி தெரிந்த விழிகளுடன் நடந்துகொண்டிருந்தாள். சற்றே தூக்கிய முகவாயின் கீழ் கழுத்தின் வளைவில் வழியும் எண்ணையின் மென்னொளி. கன்னத்து புன்மயிர்க்கோவையை நனைத்திருந்தது எந்த முகிலில் கரந்த நிலவொளி என்று தெரியவில்லை.\nநிலவில்லாத வானுக்கு எங்கிருந்து ஒளிவருகிறது என மாயை எண்ணிக்கொண்டாள். வானம் ஒரு திரை என்பார்கள் சூதர்கள். அதற்கப்பால் உள்ளன மூதாதையர் வாழும் உயிர்ப்புலகு. அவ்வுலகின் ஒளி திரைவழியாக கசிகிறதா அங்கிருந்து இறங்குவதா கோரைப்புல் சூடி நின்ற செண்டுகளை சிலிர்த்து அசையச்செய்து செல்லும் இளங்குளிர்காற்று அங்கிருந்து இறங்குவதா கோரைப்புல் சூடி நின்ற செண்டுகளை சிலிர்த்து அசையச்செய்து செல்லும் இளங்குளிர்காற்று மூதன்னையரே காற்றென வந்து மரங்களில் அசைகிறார்களா மூதன்னையரே காற்றென வந்து மரங்களில் அசைகிறார்களா அப்பால் மரக்கூட்டங்கள் இருளாக அலையடித்தன. அலையசைவு கூடியிருக்கிறதா\nஅப்போதுதான் தன் குழல்கற்றை எழுந்து முன்னால் பறந்துகொண்டிருப்பதை மாயை உணர்ந்தாள். உதிரி மயிர்க்கற்றைகள் கன்னங்களில் படிந்து இதழ்களில் உரசின. கனத்த மரவுரி ஆடை உடலைக்கவ்வியபடி துடித்தது. அகல்சுடர் கைபட்டு அழிந்த குங்குமத்தீற்றல் போல சரிந்து பறந்தது. குறுகி அணையப்போய் மீண்டும் எழுந்தது. அவர்களைச் சூழ்ந்து பல்லாயிரம் செண்டுகளை ஏந்திய கோரைப்புல்வெளி அலையடித்தது. மாலையிளவெயிலில் அவை தழலென ஒளிவிடும். அவை விழையும் தழல். அவற்றின் வேர் உறிஞ்சும் நீரின் உயிர். காய்ந்த புல்லும் சதுப்புச்சேறும் பாசியும் கலந்த மணம். மிகத்தொலைவில் இருளில் கிடக்கும் தீட்டப்பட்ட வாள் என, கரிய தோலின் வடு என சிற்றாறின் நீரொளி. அதற்கு அப்பால் காடு கொந்தளிப்பதை கேட்க முடிந்தது. வளி���ருவி ஒசை வேறெங்கோ இருந்து கேட்டது.\nமாயை அச்சத்துடன் திரௌபதியின் தாலத்தில் எரிந்த சுடரை நோக்கினாள். வண்டின் சிறகு போல சுடர் அதிர்ந்துகொண்டிருந்தது. திரௌபதி நின்று குனிந்து தன் தாலத்திலிருந்து முன்னாலெழுந்து பறந்த சுடரை நோக்கி ஒரு கணம் நின்றாள். அவள் கூந்தல் எழுந்து தாலம் மேல் விழுந்தது. இடக் கையால் தாலத்தை தோள்மேல் ஏந்திக்கொண்டு கூந்தலை அள்ளிச் சுழற்றி பெரிய கொண்டையாக்கி கட்டினாள். அகல்சுடரை வலக்கையால் எடுத்துகொண்டு குனியாமல் உடல்தாழ்த்தி அமர்ந்து அகல்நெய்யை புல்லின் காய்ந்த கூளத்தில் ஊற்றி அதன் மேல் சுடரை வைத்து பற்றவைத்தாள். அவள் என்ன செய்கிறாள் என ஒரு கணம் கடந்தே மாயை உணர்ந்தாள். அச்சத்துடன் “அரசி” என்று அவள் அழைத்தாள்.\nதிரௌபதி அவளைக் கேளாதவள் போல ஒற்றைக்கையாலேயே தன் ஆடையை களையத் தொடங்கினாள். இடையில் செருகியிருந்த கொசுவத்தை எடுத்து சுழற்றி தோளிலிருந்து விடுவித்து காற்றில் வீசி கையில் சுருட்டி பந்தாக்கி வலக்கையில் எடுத்துக்கொண்டு நின்றாள். அவள் செய்வதன் பொருளை உணர்ந்த மாயையும் தன் தாலத்தை நிலத்தில் வைக்காமலேயே ஆடையைக் கழற்றி வலக்கையில் எடுத்துக்கொண்டு அசையாமல் நின்றாள்.\nகோரையில் பற்றிய நெருப்பிலிருந்து பச்சைத்தழை கருகும் புகைமணம் எழுந்தது. தைலமெரியும் மணமாக அது மாறியது. மஞ்சளாகவும் பின் சற்றே நீலமாகவும் கலைந்து பரவிய காற்றால் ஊதப்பட்டு சுடர் சடசடவென்ற ஒலியுடன் சிதறி எழுந்து கோரைத் தாள்களில் பற்றி ஏறியது. பக்கவாட்டில் இருந்து வீசியகாற்று கோட்டையில் மோதிச்சுழன்று அவர்களுக்குப்பின்னாலிருந்து விசையுடன் வீசியது. காற்றில் ஏறி திளைத்தாடிய தழல் ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்து கோரைத்தாள்களை கவ்விக்கொண்டு விரிந்தது. ஒளிமிக்க திரவம் கலத்திலிருந்து கொட்டப்பட்டு சிதறிப்பரவுவது போல தழல் நாற்புறமும் வடிவற்ற பரப்பாக விரிவதை மாயை கண்டாள்.\nஅப்பால் புதர்களில் இருந்து நரிகள் ஊளையிட்டன. கோரைகளை வகுந்தபடி அவை ஓடுவது தெரிந்தது. புகையும் கரிச்சுருள்களுமாக வெங்காற்று மேலெழுந்து சென்றது. நெருப்பு அணையுடைத்துப் பரவும் நீரென நான்கு பக்கமும் பெருகி விரிந்தது. அது எரித்துச்சென்ற பின் கிடந்த சாம்பல் படிந்த சதுப்பின் மேல் காலெடுத்து வைத்து திரௌபதி நடந்தாள். பொச���ங்கித் தீராத புற்குற்றிகள் கால்பட்டு கனல்பொறிகளாகி சிதறின. உடைந்த கற்சில்லுகளில் அனல் பளபளத்தது. சதுப்பில் வெந்த தவளைகள் மல்லாந்து கால் நீட்டி துடித்துத் துடித்து விழுந்துகொண்டிருந்தன. வெந்து உரிந்த பாம்புகள் வளைந்து அதிர்ந்து சொடுக்கி நீண்டன.\nஅருகே தேங்கிய நெருப்பு என ஒளிவிட்டது நீர்ப்படலம் என்று மாயை கண்டாள். திரௌபதி தன் மரவுரியாடையை அந்த நீரை நோக்கி வீசியபின் அதற்கு வந்து சேர்ந்த அகன்ற நீரோடை வழியாக நடக்கத் தொடங்கினாள். மாயையும் ஆடையை நீரில் போட்டுவிட்டு அவளை பின்தொடர்ந்தாள். சதுப்பு நீரோடையில் முழங்கால் வரை அழுந்தும் சேறுதான் இருந்தது. கலங்கி எழுந்த சேற்றில் புளித்த மாவின் வாசனை எழுந்தது. சிறுதவளைகள் புல்வெளியில் இருந்து நீர் நோக்கி தாவின. அவர்களைச் சூழ்ந்து செந்தழலால் ஆன ஏரி அலையடித்தது. ஓடிக்களைத்த புரவிக்கூட்டம் போல மூச்சிரைத்து, செம்பொறிகள் வெடித்துச் சிதறி கொப்பளித்தது கானெரி.\nநீரும் நெருப்பாகி ஒளிவிட நெருப்பில் நீந்திச்சென்றுகொண்டிருப்பது போல மாயை உணர்ந்தாள். திரௌபதியின் உடலில் வியர்வை பரவி கரிய வளைவுகளில் எல்லாம் செவ்வொளி தெரிந்தது. நெருப்பேந்திய முலைகள். உருகிக்கொண்டிருக்கும் இரும்புச்சிலை என தோள்கள். ஊதிக் கனலும் கரி என விழிகள். எக்கணமும் தழலாக வெடித்து எரிந்து நின்றாடக்கூடும் என்றிருந்தாள்.\nநெருப்பலைப்பெருக்கு நடுவே உக்ரசண்டிகையின் ஆலயம் மிதந்து அலைவுறுவது தெரிந்தது. அதன் கருவறைக்கு முன்னாலிருந்த பாறைப்பரப்பைச் சூழ்ந்து அனலின் அலைகள் அறைந்து சுழித்தெழுந்தன. அருகே நின்றிருந்த பாலைமரம் இலை பொசுங்கி தழைந்து அசைந்தது. அதிலிருந்த பறவைக்கூட்டம் கலைந்து வானிலெழுந்து புகைவெளியில் திசையழிந்து கூவி சிறகடித்து மோதிச்சுழித்தது. தொலைவில் இன்னொரு மரம் பற்றிக்கொண்டது. தீநாக்கு வானிருளை நக்க நீண்டு நெளிந்தது. அப்பால் சிற்றாறின் சதுப்பில் ஓடிய நீர்த்தடங்கள் செந்நெருப்பு வரிகளாக இருந்தன. குளம்புத்தடங்கள் செவ்விழிகளாகத் தெரிந்தன. ஆறு எரிப்பெருக்கென வழிந்து வளைந்தோடியது.\nபாறையை அடைந்ததும் திரௌபதி குனிந்து எரியும் கோரைத்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்தாள். காலடியால் நடைபாதையென ஆகியிருந்த சதுப்புத்தடத்தின் இருபக்கமும் தீ நின்றெரிந��தது. அவள் ஆலயத்திற்குள் சென்று பூசைத்தாலத்தை தேவியின் முன் வைத்தாள். அன்னை காலடியில் இருந்த கல்லகலில் நெய் ஊற்றி தன் கையில் எரிந்த கோரையால் அதன் திரியை ஏற்றினாள். மாயை தனது தாலத்தை கொண்டு சென்று சண்டிகையின் ஆலயப்படிகளில் வைக்க அதை திரௌபதி எடுத்துக்கொண்டாள்.\nசூழ்ந்து கொந்தளித்த செந்தழல் ஒளியில் சுவரோவியமாக எழுந்தருளிய சண்டிகையும் கனலுருவாக தெரிந்தாள். செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்களால் ஆன அன்னையின் இருபது கைகளில் இருந்த படைக்கலங்களும் விழித்த வட்டவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்களும் சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் வளைந்த பன்றித்தந்தங்களில் குருதி என அனலொளி வழிந்தது. குருதி வழிய பிளந்த அல்குல் வாயிலுக்குள் இருந்த மும்மூர்த்திகளின் விழிகளும் எரிந்தன.\nநெருப்பு நாய்க்குட்டிகளென வந்து காலை முத்தமிட்டது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள் துள்ளிக்குதித்து துரத்திவந்தன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொண்டாள். அதன் மேல் வெள்ளெலும்புகள் சிதறிக்கிடந்தன. ஊன் எஞ்சிய தடித்த தொடை எலும்புகள். வளைந்த விலாவெலும்புகள். அவள் கால்களால் அவற்றைத் தட்டி விலக்கியபின் நின்று கொண்டு ஆலயத்திற்குள் பூசை செய்துகொண்டிருந்த திரௌபதியை நோக்கினாள். எதிர்த்திசையிலிருந்து எழுந்து வந்த காற்று கோரைப்புல்வெளிமேல் எழுந்து பரவ மொத்தப்புல்வெளியும் கருகி ஒளியிழந்து குப்பென்று மீண்டும் செந்தழல்பரப்பாகியது. தெற்குக்கோட்டை வாயில் வரை நின்ற பல மரங்கள் எரிந்து எழுந்தன.\nமாயை கைகளை நெஞ்சில் சேர்த்துக் குவித்தபடி காற்றுவரும் வடக்கு திசையை திரும்பி நோக்கினாள். காற்று புகைத்திரையை அள்ளி விலக்க வானில் ஊறிக்கனிந்து சொட்ட எழுந்து நிறைந்திருந்த விண்மீன்கள் தெரிந்தன. சிலகணங்களிலேயே அவள் அசையாத விழியாக குனிந்து அத்தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்த துருவனை கண்டுகொண்டாள். மயக்குற்றவள் போல அண்ணாந்து அதையே நோக்கி நின்றிருந்தாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n← நூல் ஐந்து – பிரயாகை – 91\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 1 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல�� – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/15084835/1207614/Children-wash-your-hands-away-the-disease.vpf", "date_download": "2019-01-23T23:09:08Z", "digest": "sha1:NIVTVPEXINOYZO2Q6DWY3UTF53HXJ47T", "length": 21244, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்... || Children wash your hands away the disease", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nபதிவு: அக்டோபர் 15, 2018 08:48\nகைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.\nகைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.\nஇன்று (அக்டோபர் 15-ந்தேதி) உலக கைகழுவும் தினம்.\nகை கழுவி விட்டேன் உணர்ச்சியின் வேகத்தில் உறவுகளிலும் நட்புகளிலும் சொல்லப்படுகினற வாக்கியமிது..பலவேளைகளில் சொல்லிவிட்ட பிறகு பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. இப்படித்தான் நாம் கைகழுவும் வழக்கத்தைக் கைவிட்டதால் பல வியாதிகளுக்கு ஆளாகிறோம். உலகின் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமின்மையால் தான் பரவுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் இத்தகைய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். எனவே, வருங்கால சந்ததி ஆரோக்கியமானதாக திகழ குழந்தைகள் சோப் மூலம் கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nஇரு கரங்களையும் சேர்த்து குவித்து வணங்குவது தான் தமிழ்ப்பண்பாடு.மாறாக ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி வணக்கம் சொல்வது இன்று நடைமுறை வழக்கமாகி விட்டது.கைகளால் இரு சக்கர வாகனங்களை ,எந்திரங்களை பயன்படுத்தும் போது நம் கைகளில் தூசிகள் படர்ந்து அதன்மூலம் கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகவே கைகளை நன்றாக கழுவவேண்டும். கை கழுவுவது என்பது கைகளை தண்ணீரில் நனைப்பது இல்லை.\nஅவ்வாறு ச���ய்வதால் கைகளில் உள்ள நோய் கிருமிகள் அழியாது. சோப்பு போட்டு முறையாக கழுவதன் மூலமே கிருமிகளைக் கொல்ல முடியும். கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப் போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இது தவிர டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்று பூச்சிகள், பன்றி காய்ச்சல், எபோலா, தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் அவர்களை நெருங்குவதில்லை. நோய்த் தொற்று, சுத்தமில்லாத கையில் ஒரு கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nநம் கைகளில் ஒட்டியுள்ள கிருமிகள்,நாம் உண்ணும் உணவுடன் நம் வயிற்றுக்கு சென்று நமக்கே வியாதிகளை உண்டாக்குகின்றன. நாம் மட்டும் கைகழுவினால் மட்டும் போதாது. விட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், சமைப்பவர்கள் அனைவரும் முறையாக கையைக் கழுவ வேண்டும். இன்றைய நாகரிக மோகத்தில் திசு பேப்பரால் கையை சாப்பிட்டப் பின்னும்,மலம்கழித்தபிறகும் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டுவருகிறது..\nசில திருமண வீடுகளில் உணவுகளை கையால் பரிமாறுகிறார்கள்.சுத்தமற்ற கையினால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகின்றன. இதைப்போல சாலை ஒரக்கடைகளிலும், துரித உணவு விடுதிகளிலும் கைகளால் உணவுகளை எடுத்துப்போட்டு சமைக்கிறார்கள்.வியர்வையை கைகளால் துடைத்து அந்த கையால் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வரும்.\nகணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை வீட்டு வேலை செய்பவர்களிடமும்,ஆயாவிடமும் விட்டுசெல்கின்றனர். இவர்களுக்கு சோப்பு வாங்கி கொடுத்து குழந்தையை தூக்கும்போதும், உணவு ஊட்டும் போதும் கைகளை கழுவ சொல்லவேண்டும். மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்துவிட்டு வந்தபின்பு அவசியம் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும்.\nஏனென்றால் மருத்துவமனை சார்ந்த கிருமி தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். குழந்தைகளுக்கு கைகளை சோப்புகள் போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துவதின் மூலம் தொற்று நோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். கைகழுவும்போது விரல்களின் இடுக்குகளில் சோப்புப் போட்டு இரண்டு கைகளாலும் தேய்க்க வேண்டும்.\nவெளியில் சென்று விட்டு வரும் போது கைகளையும் கால்களையும் ந���்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி.ஆகவே குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்கவேண்டும் இதற்கு தேவை மக்களிடையே விழிப்புணர்வு.கைகளை சுத்தமாக கழுவுவதால் ஆரோக்கியமாக வாழும் குழந்தைகள், பள்ளி வாழ்க்கையில் சுறுசுறுப்பாக விளங்குகின்றனர். கைகளைக்கழுவுவோம்,கவனத்துடன் உடல் நலம் காப்போம்.\nஇந்திய மருத்துவ சங்கம், தமிழக கிளை\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nகுழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்\nகுழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nகுழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க வேண்டிய உணவுகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோ���ி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/47340-number-of-crorepatis-up-by-60-in-india.html", "date_download": "2019-01-23T23:34:20Z", "digest": "sha1:XR2GZ5DKY446PHWGTFAX57Q224AECAG5", "length": 10616, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரித்துறை செலுத்துவோரின் அபரிமிதமாக அதிகரிப்பு! பின்னணி என்ன? | Number of crorepatis up by 60% in India", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nவருமான வரித்துறை செலுத்துவோரின் அபரிமிதமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சமாக அதிகரித்து, 60% உயர்ந்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. இன்று வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிக்கவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு, உண்மையான வருமானத்தை வெளியிடுவோர் எண்ணிக்கையும் மிகமிகக்குறைவு.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. அதாவது இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறும் தனிப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,416ல் இருந்து 81,344 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைப்பிறகு தங்களது உண்மையான வருமானத்தை வெளிச்சொல்ல பலர் முன்வந்துள்ளனர். கடந்த 2014-2015ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 88,649ஆக இருந்தது. இது 2017-2018ஆம் ஆண்டில் 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. இது 60சதவீத வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்\nபாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் 'பொதுமன்னிப்பு' கேட்ட ஆஸ்திரேலிய அரசு\n தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி\nவடசென்னை சர்ச்சை: 10 நாட்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் - வெற்றிமாறன்\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாலில் தடை\n உஷார்... கிடுக்கிப்பிடி போடும் வருமான வரித் துறை\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nசென்னையில் 6 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-17/series/126471-foreign-celebrities.html", "date_download": "2019-01-23T21:55:52Z", "digest": "sha1:JSVZR4JVIF3LIBYGV4ZOH7O4IFBHLDF2", "length": 18790, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "FOREIGN சரக்கு | Foreign Celebrities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nஓடுங்க... கிருமிகள் தாக்க வருது\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\n“ஐ நோ குக்கிங் யா\n``கால் மேல கால் போடுறது அடையாளம்\nவந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nஉலக சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த சீரியல் `தி வாக்கிங் டெட்' அதில் நடிக்கும் அலனா மாஸ்டர்ஸன்னுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அவரின் உடல் எடையைக் கிண்டலடித்து சிலர் விமர்சனம் செய்ய, பொங்கி எழுந்துவிட்டார் அலனா. `குழந்தை பிறந்தபின் பெண்கள் எடை அதிகரிப்பது சகஜம்தான். இது தெரியாதவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டுக்கொள்ளவும்' என அவர் ஸ்டேட்டஸ் தட்ட, விவாதம் சூடு பிடிக்கிறது. #அம்மாடா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96919", "date_download": "2019-01-23T22:28:49Z", "digest": "sha1:OBWUE2YA4GNH3JTD5OFFDMGB5PQAKM2A", "length": 16147, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "மஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்\": இரா. சம்பந்தன்", "raw_content": "\nமஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்\": இரா. சம்பந்தன்\nமஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்\": இரா. சம்பந்தன்\nமஹிந்த அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி, ராஜபக்ஷேவை ஆதரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து காசிவிஸ்வநாதனிடம் பேசினார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.\nகே. மஹிந்த அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுசெய்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணி என்ன\nப. பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. முதலில் இருந்தது; 19வது திருத்தச் சட்டத்திற்குப் பிறகு அந்த அதிகாரமில்லை. பிரதமராக இருந்தவரை ஜனாதிபதி இப்படி நீக்கியது தவறு. பிரதமர் முறையாக நீக்கப்பட்டால்தான், வெற்றிடம் ஏற்பட்டு புதிய பிரதமரை நியமிக்கலாம். வெற்றிடம் ஏற்படாமல் புதிய பிரதமரை நியமித்திருக்கிறார். பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருக்கிறார். இடைக்காலத்தில் பலவிதமான கெடுபிடிகள் நிலவுவதை நாங்கள் அறிகிறோம். பிரதமராக பதவியேற்பவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பெற வேண்டியது அவசியம். ஆகவே இதனை நாங்கள் கவனமாக பரிசீலித்து, இந்த செயல்பாடுகளை நாங்கள் ஏற்க முடியாது என்று முடிவெடுத்தோம். பிரதமரை நீக்கியது தவறு; புதிய பிரதமரை நியமித்தது தவறு என்பதை வைத்து, மஹிந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், மேலே சொன்ன அடிப்படையில் செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.\nகே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரை நீக்கிய பிறகு, நீங்கள் அவரை சந்தித்துப் பேசினீர்கள். என்ன பேசினீர்கள்\nப. அந்த சந்தி��்பின்போது அரசியல் தீர்வு உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினேன். இதைப் பற்றியும் பேசினேன். எங்கள் கருத்தைத் தெரிவித்தோம். அவ்வளவுதான்.\nகே. இதற்குப் பிறகு மஹிந்த ராஜபக்ஷேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினீர்கள். அப்போது அவர் உங்களுடைய ஆதரவைக் கோரியதாகத் தெரிகிறது..\nப. ஆம். அவர் எங்களுடைய ஆதரவைக் கோரினார். ஆதரவைத் தருவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். நடந்தது தவறு என்பது எங்களுடைய கருத்து. இருந்தபோதும் அரசியல் தீர்வு தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் முன்வைப்பதாக இருந்தால், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி நாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னேன். அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு தீர்மானத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்; எவ்விதம் நடைமுறைப்படுத்துவீர்கள்; எந்த கால வரம்புக்குள் செயல்படுத்துவீர்கள் என்பதை எழுத்து மூலமாகத் தந்தால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போ் எனக் கூறினேன். தான் மீண்டும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். ஆனால் தொடர்புகொள்ளவில்லை.\nகே. அரசியல் தீர்வு என்றால், நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா\nப. நம்பிக்கையுடைய உறுதியான அதிகாரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படையில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் நாளாந்த தேவைகளை, மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக, ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக, பிராந்திய சபையின் ஊடாக வழிவகுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்வுத் திட்டம்.\nகே. சமீபத்தில் ஜனாதிபதி பேசும்போது, வடக்கு - கிழக்கு இணைக்கப்பட மாட்டாது, ஃபெடரல் ஆட்சி முறை இனி சாத்தியமில்லையென்றெல்லாம் கூறியிருக்கிறார்.\nப. இது ஏற்புடையதல்ல. இது பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவர் சொன்னதை ஏற்கவில்லை. பார்க்கலாம்.\nகே. ஐக்கிய தேசியக் கட்சி உங்களிடம் ஆதரவைக் கோரியபோது, மஹிந்தவிடம் கேட்டதுபோல அவர்களிடம் வாக்குறுதி ஏதேனும் கேட்டீர்களா\nப. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்தில் தற்போது ஒரு நடைமுறை நடைபெற்று வருகிறது. புதிய அரசியல் சாஸனத்தை உருவாக்க, நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாஸன சபையாக மாற்றப்பட்டு அதை விவாதித்துவந்தது. நடவடிக்கை குழு, உப குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி அரசைப் பொறுத்தவரையில் ஒரு காரியம் நடந்து வருகிறது. அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால், புதிதாக எதையும் பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.\nகே. ரணில் ஆதரவைக் கோரியபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்\nப. நாங்கள் நபர்கள் சார்ந்து முடிவெடுக்கப்போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அரசியல் சாஸனம் மீறப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டுதான் முடிவெடுப்போம் என்று சொன்னேன்.\nகே. பாராளுமன்றம் கூடுவது தள்ளிப்போகும் நிலையில், உறுப்பினர்கள் இடம் மாறுவது வேகமாக நடந்துவருகிறது..கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினரே மஹிந்தவுக்கு ஆதரவாக மாறியிருக்கிறார்.\nப. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இடம் மாறியிருக்கிறார். அப்படிச் செய்வாரென நாங்கள் நினைக்கவில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன. அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்போம்.\nகே. மஹிந்தவின் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோற்றுவிட்டால் என்ன நடக்கும்\nப. அவர் நியமிக்கப்பட்டது பிழையென்றாகிவிடும். முந்தைய நிலையே நீடிக்கும்.\nஒற்றையாட்சிக்கு மக்கள் வாக்களிப்பர் - சம்பந்தன் நம்பிக்கை\nஇரா. சம்பந்தன் - 'கடும்போக்கு புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம் செல்வாக்கு செலுத்தாது'\nபதவியைப் பறிகொடுத்துவிட்டு சம்பந்தன் புலம்புகிறார்\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12309", "date_download": "2019-01-23T23:30:39Z", "digest": "sha1:XUVOLLZQWQUJWXST7TF4OI3URMSM3ANO", "length": 6865, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "London remembers Grenfell Tower fire victims, one year later|கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த லண்டன் நகரம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nகிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த லண்டன் நகரம்\nலண்டன்: கிரென்ஃபெல் தீ விபத்தின் முதலாம் நினைவு நாள் லண்டனில் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் அமைந்திருக்கும் கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்ததோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர்மல்க இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=1695", "date_download": "2019-01-23T22:04:00Z", "digest": "sha1:UM4A36ZZ6UMCIPKGLOXT2FTNKYMAAYKO", "length": 4382, "nlines": 124, "source_domain": "www.tcsong.com", "title": "களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகளிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே\n1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;\nதம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;\nஅவர் நமக்கு யாவிலும் எல்லாமே\nகர்த்தர் நம் பட்சம், கர்த்தர் நம்மோடு, கர்த்தர் சகாயர்\n2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்\nஉண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,\n3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்\nகிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;\nபூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்\nநிலைக்கும், இது மெய் மெய்யே.\n4. நிலைத்திருப்போம் , கர்த்தரின் கட்டினில்,\nஅதால் நித்திய ஜீவன் உண்டாம்;\nபற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:53:19Z", "digest": "sha1:W5IJPHCPEP6LG4B7WMPPZ4A4MYSNAD7N", "length": 20430, "nlines": 106, "source_domain": "saravanaraja.blog", "title": "கலாச்சாரம் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nசூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nகடந்த சனிக்கிழமை காலை, நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது கீழ்க்காணும் விளம்பரம் கண்ணில் பட்டது. ‘அடடா, அவசரப்பட்டு ஜூங்கா எனும் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் புக் செய்து விட்டோமே” … Continue reading சூஃபிக்களுடன் ஒரு மாலைப் பொழுது\nபொதுவில் நாம் வட இந்தியர்களை விடவும் பண்பாட்டுரீதியாக முன்னேறியவர்கள் என்ற மமதை நமக்கு உண்டு. அது பகுதியளவில் உண்மையாகவே இருந்தாலும், கலை சார்ந்த துணிச்சலான வெளிப்பாடுகளில், நாம் அவர்களை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதை பல திரைப்படங்களின் மூலம் உணர முடியும். அத்தகையதொரு அருமையான படைப்பான லஸ்ட் ஸ்டோரீஸ் (காமக் கதைகள்) எனும், ஒரு திரைப்படமாக வெளியிடப்பட்டிருக்கும் நான்கு குறும்படங்களின் தொகுப்பை, சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் காண வாய்��்பு கிடைத்தது. Continue reading ஐஸ்க்ரீம் சாப்பிடுதல் பாவமில்லை\nஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nகதவு தட்டப்படும் ஓசை தொலைதூரத்தில் கேட்டது. திடுக்கிட்டு விழித்து எழுந்தவன், கதவைத் திறந்தேன். ஹவுஸ் ஓனர் தனது வழக்கமான அரை டிரவுசர், டீசர்ட்டுடன் நின்று கொண்டிருந்தார். கடுப்பை … Continue reading ஒரு ‘கம்யூனிஸ்ட்’ கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை\nஅஞ்சலிகள் வீர வணக்கங்கள் முழக்கங்கள் கவிதைகள் கண்ணீர்த் துளிகள் மெழுகுவர்த்திகள் இறுதியில் எல்லாம் ஒன்றுதான். கும்பகோணம் குழந்தைகள் முத்துக்குமார் செங்கொடி முருகதாசன் வினோதினி அதே வரிசையில் அதே … Continue reading பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்…\nகரை தொடும் அலைகள் #2\nகடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் அறிவேன். மகஇகவில் இணைந்த துவக்க நாட்களில் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவில் சீனிவாசன் இட்ட சிறு சிறு வேலைகளை செய்த நாட்களிலிருந்து அவை துவங்கின. பின்னர், மே 2002 வாக்கில் ஈரோட்டில் நடைபெற்ற மே நாள் பொதுக்கூட்டத்தில் அவரும், நானும் உரையாற்றினோம். பொதுக்கூட்ட நாளுக்கு முதல் நாள் மிகவும் பொறுமையோடு எனது கன்னிப் பேச்சிற்கு உதவி செய்து என்னை உற்சாகப்படுத்தினார். “தோழர், இவர் இளைஞர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா” எனத் தோழர்களிடம் எனது உடல் பருமனை கிண்டல் செய்தார். அன்றைய நிகழ்வுகள் மங்கலாகவே நினைவிருந்த போதிலும், அவையனைத்திலும் மேவி நின்ற சீனிவாசனின் கலகலப்பான சிரிப்பும், உற்சாகமும் மறக்க முடியாதவை. பிற்காலத்தில் சீனிவாசன் நிறைய மேடைகளில் பேசவில்லையென்றாலும், அக்காலகட்டத்தில் மகஇகவின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரது அன்றைய மே நாள் உரை (பாகம் 1, பாக��் 2) தமிழரங்கம் தளத்தில் கேட்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அனேகமாக இணையத்தில் கிடைக்கும் சீனிவாசனின் ஒரே உரை இதுவாகத் தானிருக்கும்.\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில … Continue reading ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது\nதோபி காட்: நுட்பமான திரைமொழி\nசில திரைப்படங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் மனதை விட்டும் வெளியேறி விடுகின்றன. சில திரைப்படங்கள் கரை அலம்பும் அலைகளாய் மீண்டும் மீண்டும் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கும். சமீபத்தில் வெளியான இந்தித் திரைப்படம், ‘தோபி காட்'(வண்ணான் படுகை) அத்தகைய திரைப்படங்களில் ஒன்று.\nஇந்தித் திரைப்படவுலகை தொடர்ந்து கவனிப்பவர்கள், சமீப காலங்களில் இரு விதமான போக்குகள் அருகருகே தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை காணலாம். ஒரு புறம், கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து, அபத்தங்களின் புதிய புதிய உச்சங்களை தொடும் வண்ணம் எடுக்கப்படும் ‘தீஸ் மார் கான்’, ‘தபங்’ முதலான குப்பைகள். மறுபுறம், ‘இஷ்கியா’, ‘லவ், செக்ஸ் அவுர் தோகா'(LSD) முதலான, ஏறத்தாழ 70-களின் புதிய அலைத் திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள். (70-களின் புதிய அலைத் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் உள்ளடக்கம், அழுத்தமான கண்ணோட்டம் ஆகியன இன்று குன்றியிருப்பதன் விளைவாகவே, ‘இணையான’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறேன். அதே வேளையில், Multiplex Cinema திரைப்படங்களையும் இப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.)\nContinue reading “தோபி காட்: நுட்பமான திரைமொழி\nஓயாத நினைவுகள், சால்வடார் டாலி, 1931\nContinue reading “மே-17: ஓயாது நினைவுகள்\nகாலம் முயங்கிய இருண்ட இரவில், வறண்ட கடலின் வழியே கட்டுமரத்தில் கால் ஊன்றி, வான்கா வார்த்தைகளற்று துடுப்பு வலித்துக் கொண்டிருந்தான். சுழன்றடித்த சூறாவளியில் திசைகள் தடுமாறின. துவங்கிய … Continue reading திசை-II\nஉன்மத்த நிலையின் 360 டிகிரி\n“ஸீரோ டிகிரியை எழுதிய போது இருந்த அதே உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன். அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று … Continue reading உன்ம���்த நிலையின் 360 டிகிரி\nஎல்லாத் திசைகளிலிருந்தும் கற்கள் பறக்கின்றன… சாவித் துவாரத்தின் பரவசத்தோடு திரும்பும் திசையெங்கும் கூச்சல்கள்… பெயரை உறுதி செய்து பெருமூச்செறிகிறது சமூக அக்கறை. நம்பியவர்கள் விசனப்படலாம். ஆனால், நாடே … Continue reading சாவித் துவாரம்\nகடந்த மாதம், வங்காளத்தில் ஒரு முதுபெரும் ‘கம்யூனிஸ்ட்’ தலைவர் மறைந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடதுசாரிகள், கூட்டணி அரசில் பங்கேற்ற பொழுது, பங்குச் சந்தைகள் சரிந்தன. உலகமயமத்தின் … Continue reading இரங்கல் – II\nஉனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா.. உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் … Continue reading இரங்கல்\nகுறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. … Continue reading தார்மீகத் திசைகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T23:13:30Z", "digest": "sha1:YL4AQEUSN6H2ED6NPPYKJKU4DKMG7NUC", "length": 7585, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆயதங்களுடன் வடகொரியா விமானம் தாய்லாந்தில் மறிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆயதங்களுடன் வடகொரியா விமானம் தாய்லாந்தில் மறிப்பு\nசனி, டிசம்பர் 12, 2009\nபாங்காக் டான் முஆங்க் வானூர்தி நிலையம்\nவடகொரியாவில் இருந்து வந்த சரக்கு வானூர்தி அவசரமாக எரிபொருள் நிரப்ப தாய்லாந்து பாங்காக் நிலையத்தில் இறங்கியபோது அது தாய்லாந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த IL76 வானூர்தி ஆகும்.\nஇதில் 40 டன்னுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்கள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 4 ஊழியர்கள் கசக்கசத்தான் மற்றும் ஒருவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nவெளிநாட்டு உளவு அமைப்பு தந்த ��ுப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கையில் இறங்கியதாக ருயூட்டர்ஸ் நிறுவனத்துக்கு ஓர் அதிகாரி தெரிவித்தார். அந்த வெளிநாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனவும் அதிகாரபூர்வமற்ற வகையில் அவர் தெரிவித்தார். அந்த வானூர்தி தெற்கு ஆசியா-வுக்கு அடையாளம் தெரியாத இடத்திற்கு செல்வதாகவும் அது பாக்கித்தானாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.\nசில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் இந்த வானூர்தி இலங்கைக்கு செல்வதாக சொல்கின்றன.\nதாய்லாந்து துணை பிரதம மந்திரி இந்த வானூர்தியில் எண்ணெய் தோண்டும் கருவிகள் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததாகவும் ஆனால் சோதனையில் அனைத்தும் ஆயுதங்கள் என்று தெரியவந்ததாக தெரிவித்தார்.\nமே மாதம் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆயுத விற்பனையை தடுக்கும் விதமாக மேலும் பல தடைகளை விதித்துள்ளது. ஆயுத விற்பனையின் மூலம் வடகொரியா ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டுவதாக கூறப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29749-sensex-nifty-plunges-around-3.html", "date_download": "2019-01-23T23:19:59Z", "digest": "sha1:3CTGJB4QTU25EGTGOKYLM53PIK6S4MOR", "length": 7012, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "சந்தையில் 'பேட் மார்னிங்': சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி | Sensex, Nifty plunges around 3%", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nசந்தையில் 'பேட் மார்னிங்': சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி\nஇன்று காலை சந்தை துவங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 3% சரிவை கண்டன.\nசென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து காணப்பட்டது. நிஃப்டி, 300 புள்ளிகள் சரிந்தது.\nஅமெரிக்க பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை கண்ட நிலையில், இன்று காலை இந்திய பங்குச்சந்தையில், போட்டிபோட்டுக் கொண்டு பங்கு விற்பனை நடந்தது.\nஇந்த சரிவால், முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசேலம்: பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு\nதுப்புரவு தொழிலாளியின் மகன் சண்டிகரின் மேயர்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் \nசிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள்: பிரதமர் மோடி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/75643-actress-devayani-to-join-the-set-of-tv-opera-jodi-season-8.html", "date_download": "2019-01-23T22:37:40Z", "digest": "sha1:DXLPKFGD6TZCLVSO767TIH7RVQXRFASA", "length": 15292, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "நடன நிகழ்ச்சிக்கு நடுவரான தேவயானி..! | Actress Devayani to join the set of TV opera Jodi season 8..!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:55 (22/12/2016)\nநடன நிகழ்ச்சிக்கு நடுவரான தேவயானி..\nவிஜய் டிவியில் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தற்போது புது சீசனில் இருக்கிறது. ரீல் ஜோடிகளுக்கும் ரியல் ஜோடிகளுக்கும் இடையே நடக்கும் இந்த நடன போட்டியில் மொத்தம் 20 ஜோடிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டி.ஆரும் நடிகை சதாவும் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடன் மூன்றாவது நடுவராக நடிகை தேவயானி இணைந்திருக்கிறார். அதற்கான ப்ரோமோவை தற்போது டிவியில் ஒளிப்பரப்பி வருகிறார்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலர��ன் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/104381-indian-air-force-celebrates-85th-annual-day.html", "date_download": "2019-01-23T21:56:28Z", "digest": "sha1:LXS4MF5SD3IVORTGYXYIVSRBY6BULXQ4", "length": 17698, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள்! #IAFat85 #AFDay17 | Indian Air force celebrates 85th annual day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:53 (08/10/2017)\nஇந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் #IAFat85 , #IndianAirforceday, #AirForceDay உள்ளிட்ட ஹேஷ் டாக்கின் கீழ் மக்கள் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n’இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டுவிழாவில், விமானப் படை வீரர்களின் துணிச்சல், தியாகத்தை வணங்குகிறேன்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n’இந்த விமானப்படை தினத்தில், நமது தைரியமான விமானப்படை வீரர்களுக்���ும் அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் தைரியம் மற்றும் வலிமை நம் வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்று மோடி பதிவிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படை விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்ற விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், விமானங்கள் மற்றும் பாராசூட் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.\nIndian Air force iaf 85 modi இந்திய விமானப்படை விமானப்படை தினம்\nஅதானியை துரத்த போர்கொடி தூக்கியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/134812-story-about-snake-dreams-and-its-benefits.html?artfrm=read_please", "date_download": "2019-01-23T22:41:34Z", "digest": "sha1:AAJPWABOBSMNYUMUUQMKOHV4GPZ6XAGF", "length": 24565, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "பாம்புகள் கனவில் வந்தால், பலன்கள் பரிகாரங்கள்! #Astrology | Story about snake dreams and its benefits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/08/2018)\nபாம்புகள் கனவில் வந்தால், பலன்கள் பரிகாரங்கள்\nபாம்பு கனவில் வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும்\nகனவுகள் சொல்லும் பலன்கள் ஏராளமானவை. குறிப்பாக, 'பாம்புகள் கனவில் வந்தால் மிகப்பெரும் கஷ்டம் நம்மைச் சூழும் என்றும், கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்மைப் பீடித்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும்' என்றும் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. இதைப் பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கருத்து கேட்டோம்.\n''நம் மூதாதையர்கள் கிராமம் சார்ந்த விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தனர். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் நம்மை ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த வேளையில், சூரியன் மற்றும் சந்திரனின் போக்கை வைத்து நேரத்தைக் கணிப்பது, சகுனங்கள், நிமித்தங்கள் , கனவுகள் ஆகியவற்றின் பலன்களைப் பார்ப்பது ஆகியவை வழக்கில் இருந்து வந்துள்ளன. இவற்றை தங்களின் வழிகாட்டியாகவும் நம் மரபு சார்ந்த விஷயமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nநீண்ட நெடுங்காலமாக பாம்பை வழிப்பாட்டுக்கு உரியதாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதையொட்டியே பெண்கள் அம்மன் ஆலயங்களில் நாக வழிபாடு செய்வது, புற்றுக்குப் பால் வார்ப்பது போன்ற வழிபாடுகள் செய்வதை தொன்றுதொட்டே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள், நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகின்றது.\n'கனவுகளே வாழ்க்கை இல்லை. கனவுகள் இல்லாமலும் வாழ்க்கை இல்லை' என்று சொல்லுவார் கமல்ஹாசன். பிறந்து சில நாள்களான பச்சிளம் குழந்தைகள்கூட கனவு காண்பதுண்டு. அவர்கள் தூக்கத்தில் புன்னகைப்பதையும் மருட்சியோடு விழித்துக்கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தில் கனவுகள் வருவது தவிர்க்க முடியாத விஷயம். அதேபோல் காணும் கனவுகளுக்குப் பலன்கள் உண்டு என்னும் நம்பிக்கையும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.\nஜாதகருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெற்றால், அவரது கனவில் பாம்பு வரும். ஏழரைச் சனி நடைபெற்றால் பாம்பு கனவில் வரும் என்பதெல்லாம் தவறான வாதம். ஏழரைச் சனி நடந்தால், மனம் அவஸ்தைப்படும். அதனால் நல்ல தூக்கம் இருக்காது.\nபாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். அந்தப் பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும். இரண்டாவது வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம்.\nபாம்பு கனவில் வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும். பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும்.\nபாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும். நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று பொருள். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.\nசைவர்கள் சிவன் கோயிலுக்குச் சென்றும் வைணவர்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வழிபாடு செய்துவிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்'' என்றார்.\nவைகை கரைபுரள, பிரதோஷ நன்னாளில் ஈசன் நிகழ்த்தும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - த���னி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106943-visitings-of-ministers-werent-informed-to-us-maithreyan.html", "date_download": "2019-01-23T21:57:16Z", "digest": "sha1:R77IF5LUOS23EF56TKJM4GVMOC5ZGMII", "length": 18049, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "’அமைச்சர்கள் வருகைகுறித்து தெரிவிப்பதில்லை’: மைத்ரேயன் காட்டம் | 'visitings of ministers weren't informed to us': maithreyan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:52 (06/11/2017)\n’அமைச்சர்கள் வருகைகுறித்து தெரிவிப்பதில்லை’: மைத்ரேயன் காட்டம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’அமைச்சர்கள் வருகைகுறித்து எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை’ என அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், வெள்ளப் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்க���ும் அதிகாரிகளும் ஆய்வுசெய்துவருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்கள் ஆய்வுக்காக வருவதுகுறித்து எந்த முன் அறிவிப்பும் தருவதில்லை என அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மைத்ரேயன், “கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்கள் பருவமழையினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் வருகைகுறித்து பொறுப்பாளர்கள் எந்தத் தகவலும் தருவதில்லை என்பது கழகத் தொண்டர்களின் ஆதங்கம். ஏன், எனக்கே எந்தத் தகவலும் இல்லை. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர் தங்கள் பகுதிகளில் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். 'மக்களால் நாம், மக்களுக்காக நாம்' என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். மக்கள் உங்களை அங்கீகரித்தால், இன்று உங்களைப் புறக்கணிப்பவர்கள் பிற்காலத்தில் உங்களைத் தேடிவருவார்கள். மக்கள் பணியே மகேசன் பணி” என்று தெரிவித்துள்ளார்.\nஏரி தேடி வீடு போனதா... வீடு தேடி ஏரி வந்ததா... நீரால் சூழ்ந்த நன்மங்கலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவ��ன காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145323-lock-up-death-in-chennai-police-station.html", "date_download": "2019-01-23T22:20:26Z", "digest": "sha1:PLBD2SJDYXH6R6G5K2UY3Y5X55PXKZ3Z", "length": 25353, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "திருட்டு வழக்கு... அதிகாலை லாக்கப் மரணம் - பதற்றத்தில் சென்னை போலீஸ் நிலையம் | Lock up death in Chennai police station", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:22 (22/12/2018)\nதிருட்டு வழக்கு... அதிகாலை லாக்கப் மரணம் - பதற்றத்தில் சென்னை போலீஸ் நிலையம்\nசென்னை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்ததால் அவரின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரின் மகன் ஜெயக்குமார் (20). இவர், பிராட்வே பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடையின் மாடிப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. ஜெயக்குமாருடன், அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரும் வேலைசெய்கின்றனர். இந்தநிலையில் குடியிருப்பில் உள்ள வீட்டில் நகை திருட்டுப் போனது. இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்பிளனேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஹார்டுவேர்ஸ் கடையில் வேலைப்பார்க்கும் ஜெயக்குமார், விக்னேஷ், அஜித்குமார் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து இன்று அதிகாலை ஜெயக்குமாரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரின் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். விக்னேஷ், அஜித்குமாரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.\nபோலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வாக்குவாதம் நீடித்தது. அப்போது ஜெயக்குமாரின் பெற்றோர், உறவினர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றுவிட்டதாக போலீஸார் மீது குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் அங்கு விரைந்துவந்தனர். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஜெயக்குமாரின் உறவினர்களிடம் உறுதியளித்தனர். போலீஸ் நிலைய பகுதி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇந்தநிலையில் ஜெயக்குமாரின் லாக்கப் மரணத்தையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருட்டு வழக்கு தொடர்பாக ஜெயக்குமார், அவருடன் வேலை பார்க்கும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது திடீரென மயக்கமடைந்த ஜெயக்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் ஜெயக்குமார் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியும்\" என்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஜெயக்குமார் குறித்த முழு விவரங்களை கேட்டுள்ளேன். மேலும், பிரேத பரிசோதனை முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் குணசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்\" என்றார்.\nஅரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைமுன் காத்திருந்த ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ``போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஜெயக்குமாரை போலீஸார் அடித்து உதைத்துள்ளனர். இதனால்தான் அவர் இறந்துவிட்டார். ஆ���ால், உடல்நலக்குறைவால் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக எங்களுக்கு அதிகாலையில் போன் மூலம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஜெயக்குமாருடன் போலீஸ் நிலையத்தில் இருந்த அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும். இதனால் அவர்களை போலீஸார் மறைத்துவைத்துள்ளனர். ஜெயக்குமாரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுவரை அவரின் சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம்\" என்றனர்.\nஜெயக்குமார் மரணம் தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆனந்த், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரின் உறவினர்களிடமும் போலீஸாரிடமும் விசாரணை நடத்தினார். மாஜிஸ்திரேட் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nmurderdeathவிசாரணை கைதி மரணம் police complaintபோலீஸ் புகார்\n\"நண்பா சேப் சோனுக்கு வாங்க\" - பப்ஜி பரிதாபங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178599", "date_download": "2019-01-23T22:39:27Z", "digest": "sha1:AHAJ6RTXHWB24A4Y4UD36G5MJ46CJTHO", "length": 9209, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி\nஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி\nபுதுடில்லி: தற்போது அபு டாபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை காற்பந்துப் போட்டியில் இந்திய அணி கலந்துக் கொண்டு இரசிகர்கள் மத்தியில் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 அணிகள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில், இந்திய அணி ‘ஏ’ பிரிவில் களம் இறங்குகிறது.\nஇதற்கிடையே, நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தை 4-1 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nஆட்டம் தொடங்கிய 27-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து, அதன் வாயிலாக இந்தியா தனது முதல் கோலை புகுத்தியது. பிறகு, அடுத்த ஆறாவது நிமிடத்திலேயே தாய்லாந்து அணி ஒரு கோலை புகுத்தி சம நிலைக் கண்டது.\nஇரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து, 46-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி இந்தியாவிற்கான இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார். மேலும், இரு கோல்களை, 68-வது நிமிடத்தில் உடண்டா சிங்கும், 80-வது நிமிடத்தில் ஜே ஜேலால்பெகுலாவும், புகுத்தி 4-1 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக முடித்தனர்.\nஇந்த அபார வெற்றியானது, 33 மூன்று வருடங்களுக்குப் பிறகு தாய்லாந்துக்கு எதிராகக் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய அணி 1986-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டேகா கோப்பையில் தாய்லாந்து அணியை வெற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆட்டத்தின் வழி இரு கோல்களைப் புகுத்தியதால், இந்தியக் காற்பந்து வீரர் சுனில் சேத்ரி அனைத்துலக போட்டிகளில் அதிக கோல்கள் புகுத்தியவர்கள் பட்டியலில், 65 கோல்களுடன் இரண்டாவது நிலைக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் அர்ஜெண்டினாவின் முன்னணி நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ளார். போர்த்துகல் அணியின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85 கோ��்களுடன் முதலாவது இடத்தில் இடம்பெறுகிறார்.\nPrevious articleபுதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு\nNext article“கேமரன் மலை தொகுதியை அம்னோ கேட்கவில்லை” – வேள்பாரி விளக்கம்\nஎமிலானோ சாலா – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து விளையாட்டாளர் விமான விபத்தில் மாயம்\nமோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன\nஇந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி\nகும்ப மேளா : 25 இலட்சம் பேர் திரண்ட அசத்தல் காட்சிகள்\nஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nதூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு\nமோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/3763", "date_download": "2019-01-23T22:41:43Z", "digest": "sha1:5UY2ZBZDBWCJT6QJPI72RRSDMC7MROBP", "length": 8634, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3763", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா...\nசென்னை, ஜனவரி 19 - சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது புதிய உள்நாட்டு முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்...\nசந்தானம் காமெடி பண்றார் – பாக்யராஜ் வேதனை பேட்டி\nசென்னை,ஜன.19- திரைக்கதை மன்னனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. தனது மகனை வைத்து அவர் எடுக்க நினைத்த இன்று போய் நாளை வா ரீமேக்கை அவரின் அனுமதியில்லாமல் சுட்டு படமாக்கியதோடு அதனை இல்லை...\nசந்தானம் – பவர் ஸ்டார் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது\nசென்னை,ஜன.19 தமிழ் திரையுலகத்திற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கோமாளியாக இருந்த நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்தான், தற்போதைய தமிழ் சினிமாவின் வசூல் நாயகன். ஆம், பொங்கலுக்கு வெளியான படங்களில் பவர் ஸ்டாரும், சந்தானமும் இணைந்து...\nசேவை வரி குறித்து பேச்சு வார்த்தை நடத்த நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்\nசென்னை,ஜன.19 சேவை வரி குறித்து நடிகர், நடிகைகளிடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, நடிகர், நடிகைகள் டெல்லி செல்கிறார்கள். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு...\nபவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்\nகோலாலம்பூர், ஜனவரி 19 – உத்தாரா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி கே.எஸ்.பவானிக்கு ஆதரவாக பல இந்திய அமைப்புக்களும், தனிநபர் குழுக்களும் இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும்,...\n“இனப் பிரச்சனையாக்க வேண்டாம், இலவச கல்விக்காக போராடுவோம்” – பவானி வேண்டுகோள்\nகோலாலம்பூர், ஜனவரி 18 – உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் எழுந்த விவாத மோதலால் நாடு முழுக்க ஒரே நாளில் உச்ச நட்சத்திரமாகவும், நாளைய நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறிவிட்ட பவானி,...\nபிரதமருக்கு தீபக் ஜெய்கிஷன் பதிலடி\nகோலாலம்பூர், ஜனவரி 18 - கம்பள வியாபாரியும், பிரதமர் குடும்பத்திற்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருபவருமான தீபக் ஜெய்கிஷன் தன்னுடைய நம்பகத்தன்மைப் பற்றி கேள்வி எழுப்பிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக...\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=e737b958c80f6adfa6ed2a6a53123c18&show=all&time=anytime&sortby=recent", "date_download": "2019-01-23T22:01:39Z", "digest": "sha1:C25ASYGIBSTUTVQ6WXA374VTUJIQ6YMN", "length": 15900, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள். 1. ருத்ர முஹுர்த்தம்---------------06.00AM – 06.48AM. 2. ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am. 3. மித்ர முஹுர்த்தம்------------------- 07.36am – 08.24am.\nSeshadri swamigal and a judge ஒரு அற்புத ஞானி J.K. SIVAN சேஷாத்திரி ஸ்வாமிகள் எப்போது எது நடக்குமோ\n கஷ்டங்களும் அனுக்ரஹமே駱.... திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு ஊரில் இருந்த, ஶிவன் என்னும் 80 வயஸ��� பக்தர், ஸ்ரீமடத்துக்கு அடிக்கடி வந்து, பெரியவாளை தர்ஶனம் செய்வார். வீர ஶைவ வகுப்பை...\nKamakotisha Vruttam in Sanskrit ॐ ॥ श्रीकामकोटीशवृत्तम् ॥ श्रीकामकोटीशदेवम् - भक्तहृत्पद्मसूर्यं विनम्रो भजेऽहम् ॥ ० ॥ பக்தர்களின் ஹ்ருதயங்களாகிய தாமரைகளை (மலர்விக்கும்) ஸூர்யனான ஶ்ரீ காமகோடி (பீடாதீச்வரரான குரு-)தேவரைப் பணிவுடன்...\nSrimad Bhagavatam skanda 6 adhyaya 4,5,6 in tamil Courtesy: Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம்6- அத்தியாயம் 4.5.6 அத்தியாயம் 4- தக்ஷ வம்சம் தக்ஷன் ப்ரசெதஸ்,மரீஷா இவர்களின் புதல்வன். இவன் தக்ஷ யக்ஞத்தில் சிவனின் கோபத்தால்...\nBlessing M.Raja iyer- Periyavaaa பரமாச்சார்யா அனுக்ரஹம் - J.K SIVAN தமிழ் நாட்டில் ஒரு அரசியல் பிரமுகர் எம். ராஜா ஐயர் என்ற பிரபலம் காஞ்சி பரமாச்சாரியார் பக்தர். அவரது அனுபவத்தை அவர் மகன் சூர்யநாராயணன் நினைவு கூர்ந்து எழுதியதை படித்தேன். அதை...\nDoctor & patient - Muruga & Arunagiri Courtesy: https://tamilandvedas.com டாக்டர் முருகனும் 'பேஷன்ட்' அருணகிரிநாதரும் திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2 டாக்டர் முருகனும் 'பேஷன்ட்' அருணகிரிநாதரும் தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின்...\nதர்பை புல் பற்றிய புனிதமான கருத்துகள்* தர்பையும் அதன் மகிமையும் (சர்மா சாஸ்திரிகளின் வேதமும் பண்பாடும்' புஸ்தகத்திலிருந்து) பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள்.\nSrimad Bhagavatam skanda 6 adhyaya 1 in tamil Courtesy: Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் - அத்தியாயம் 1- அஜாமிளோபாக்யானம் புராணம் என்பதற்கு பத்து லக்ஷணங்கள். முதல் மூன்று , அதாவது ஸர்கம் விஸர்க்கம் , ஸ்தானம் என்பவை இதுவரை...\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\npremkumar started a thread அனைவரும் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந் in Religious\nஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும். ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் \"பார்கவ கோத்திரம்\" என்று சொல்லாமல், \"ஸ்ரீவத்ஸ கோத்திரம்\" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம்...\nMoney & Bhagavan - Periyavaa \"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்...\" (வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து) சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_992.html", "date_download": "2019-01-23T22:02:56Z", "digest": "sha1:SWLQRC7A2AHD2V72N726YXBWDYI2QEUK", "length": 40858, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் செயற்கை மழை - நிபுணர்கள் நாட்டுக்கு வருகை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் செயற்கை மழை - நிபுணர்கள் நாட்டுக்கு வருகை\nசெயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து தொழிநுட்ப நிபுணர்குழு இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்த் தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த குழுவினர் இன்றும் நாளையும், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nநீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.\nஇலங்கை இப்பொழுதுதான் செயற்கை மழை பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. சீனாவில் கடந்த 30வருடங்களாக இந்த தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டு கடந்து 4 வருடங்களுக்கு முன்பு செயற்கை மழை பெய்விக்கும் எல்லா ஏற்பாடுகளும் முடிவடைந்த போதிலும் மழை பெய்யவில்லை. அது சீனர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும் செலவையும் ஏற்படுத்தியது. எனவே அதன் காரணங்களை ஆராயத் தொடங்கினர். ஆராய்ச்சியின் முடிவு மேலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. ஆய்வாளர்கள், அவர்களுடைய ஆச்சரியமான கருத்தைத் தெரிவித்தனர். அதாவது கடந்த 25 வருடங்களாக செயற்கை மழை பெய்விக்கும் பகுதிகளில் மக்கள் ���டத்தையில் ஏற்பட்ட மாற்றம் தான் அங்கு செயற்கை மழை பெய்யாமல் இருப்பதற்குத் தடையாக அமைந்தது. அது என்ன அவர்களு டைய வாயிலிருந்து வௌிவரும் வார்த்தைகள், பரஸ்பரம் பழகும்போது அவர்களுடைய கீழ்த்தரமான நடத்தைகளும் தான் செயற்கை மழை பெய்யாமைக்குக் காரணம் என கண்டுபிடித்தனர். மற்றவர்கள் பற்றி குறைபேசுவது, தகாத வார்த்தைப் பிரயோகம் போன்றவை மழைமுகில்கள் கருக்கட்ட தடையாக அமைகின்றன என்ற உண்மை வௌியாகிவிட்டது. எனவே,இங்கு பயங்கர செலவு செய்து இந்த மழையைப் பெய்வித்தால் இலங்கையில் செயற்கை மழை சாத்தியமாகுமா என்பது கியுபாவிலிருந்து டெங்கு நோய் கிருமியை அழிக்க செலவுசெய்த கோடான கோடி பணத்தைப் போல் கானல் நீராகிவிடுமா அவர்களு டைய வாயிலிருந்து வௌிவரும் வார்த்தைகள், பரஸ்பரம் பழகும்போது அவர்களுடைய கீழ்த்தரமான நடத்தைகளும் தான் செயற்கை மழை பெய்யாமைக்குக் காரணம் என கண்டுபிடித்தனர். மற்றவர்கள் பற்றி குறைபேசுவது, தகாத வார்த்தைப் பிரயோகம் போன்றவை மழைமுகில்கள் கருக்கட்ட தடையாக அமைகின்றன என்ற உண்மை வௌியாகிவிட்டது. எனவே,இங்கு பயங்கர செலவு செய்து இந்த மழையைப் பெய்வித்தால் இலங்கையில் செயற்கை மழை சாத்தியமாகுமா என்பது கியுபாவிலிருந்து டெங்கு நோய் கிருமியை அழிக்க செலவுசெய்த கோடான கோடி பணத்தைப் போல் கானல் நீராகிவிடுமா இந்த கேள்வியை வாசகர்களுக்கு விடுகிறேன். அதேநேரம் நூஹ்(அலை) தங்கள் சமூகத்துக்குக் கூறிய உபதேசத்தையும் ஞாபகப்படுத்துகிறேன். اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا . يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا . وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا ) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் வானத்திலிருந்து மழையைப் பொழிவான்.உங்களுக்கு செல்வத்தையும் குழந்தைப்பாக்கியத்தையும் வழங்குவான்....\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை ம���ிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/mythili-ennai-kaathali-songs-lyrics", "date_download": "2019-01-23T22:59:31Z", "digest": "sha1:ORBJ52UKFH2XTE2KZOR3RDLIXWQVWDGL", "length": 2883, "nlines": 89, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mythili Ennai Kaathali Songs Lyrics | மைதிலி என்னை காதலி பாடல் வரிகள்", "raw_content": "\nEngum Maithili ( எங்கும் மைதிலி எதிலும் மைதிலி )\nKanneeril Moolgum ( கண்ணீரில் மூழ்கும் ஓடம் )\nMayil Vanthu ( மயில் வந்து மாட்டிகிட்ட )\nOru Pon Maanai ( ஒரு பொன் மானை நான் )\nSaareeram ( சாரீரம் இல்லாமல் சங்கீதமா )\nThaneerile ( தண்ணீரிலே மீன் அழுதால் )\nTik Tik Tik (டிக் டிக் டிக்)\nImaikkaa Nodigal (இமைக்கா நொடிகள்)\nKolamavu Kokila (கோலமாவு கோகிலா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/women-as-seen-by-religions/", "date_download": "2019-01-23T22:18:41Z", "digest": "sha1:GHKLB7XBLRD6MMNDYUZ6CZNGBJJKT3SN", "length": 16794, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "மதங்களின் பார்வையில் பெண்கள்", "raw_content": "\nஅட்டைப் பட மூலம் – மனோஜ் குமார்\nஅட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார்\nமின்னூலாக்கம் – ஜெயேந்திரன் – vsr.jayendran@gmail.com\nதோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. இதற்கான பின்புலமாக மார்க்சிய இயக்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இருப்பதுதான் உண்மை.\nஇந்த முயற்சியில், ஜார்ஜ் டிமிட்ரோவ் வரலாறை சற்று அலசிப் பார்த்திருக்கிறார். சில நூல்களைப் படித்து விவரம் சேகரித்திருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட வரலாறு உண்மையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான். ஆனால், அது அவன் கதையாக (History – His Story) மட்டும் இல்லாமல், அவள் கதையாகவும் (Her Story) இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. தோழர் லெனின், கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சியாளர்கள் இந்த அம்சத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். எந்த மதத்துக்கும் பாலின நிகர்நிலை பார்வை இருப்பதாகக் கூற முடியாது. சமூகக் கண்ணோட்டத்தைப் போலவே, மதங்களின் கண்ணோட்டத்திலும் பெண்கள் ஒரு மாற்று குறைந்தவர்கள்தான். இந்து மதக் கோட்பாடு சட்டம் கொண்டுவரப்படுவதற்கே 4 ஆண்டுகள் நாடாளுமன்றம் படாத பாடு பட்டது. 1951ல் முன்மொழி���ப்பட்ட மசோதா 1955ல் தான் சட்டமானது. அக்கால கட்டத்தில் இன்றைய இந்துத்வவாதிகளின் முன்னோடிகள், இம்மசோதாவை சட்டமாக்க விடாமல் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சொத்து கிடைத்தால் பெண்கள் கெட்டழிந்து விடுவார்கள் என்பது போன்ற அபத்தமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆண் வாரிசுதான் கொள்ளி வைக்க முடியும், எனவே அதற்காகப் பலதார மணம் தேவை என்றும் வாதிக்கப்பட்டது. மொத்தத்தில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற அம்சங்களில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் வந்த இந்து கோட்பாட்டு மசோதாவினால், இந்து சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தும் அனைத்துத் தூண்களும் ஆட்டம் கண்டு விட்டன என்று பதறினார்கள். இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற சூழலும் ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு. குழந்தைத் திருமணம், சதி, தேவதாசிமுறை போன்ற சமூக அவலங்கள் மதத்தின் பெயரால் இன்னும் நியாயப்படுத்தப்படுகின்றன. மனுதர்மம், பெண்களைப் பொறுத்தவரை, அதர்மமாக இருப்பதும் நமக்குத் தெரியும்.\nஆதாமின் விலா எலும்பிலிருந்தே ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்னும்போதே, கிறித்தவ மதம் ஆணுக்கு உட்பட்டவளாகத்தான் பெண்ணைப் பார்க்கிறது என்பது தெளிவாகி விடுகிறது. கிறித்தவ தனிநபர் சட்டங்கள் (Personal Law) விவாகரத்து, சொத்துரிமை போன்ற விவகாரங்களில் பெண்ணைப் பாகுபடுத்தியே பார்க்கின்றன. இசுலாமிய தனிநபர் சட்டங்களும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் பெண்ணுக்கு சம அந்தஸ்து அளிக்கவில்லை. மேரி ராய், ஷாபானு வழக்குகள் இவற்றுக்கு உதாரணம். இசுலாமிய சட்டங்கள் ஸ்தல மதகுருமார்களின் புரிதலுக்கு விடப்படாமல், தெளிவாக வரையறுக்கப்படவேண்டும் என்பதே இந்தியாவில் இசுலாமிய பெண்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திருச்சபைகளிலும், ஜமாத்துகளிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இவற்றுக்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.\nமதமும் பெண்களும் குறித்த பல அம்சங்கள் விரிவாகவோ, சுருக்கமாகவோ இதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஆதிகாலத்தில் புராதன பொதுவுடமை சமூக அமைப்பில், பெண்கள் உயர்நிலையில் இருந்தது குறித்த பகுதி வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்ணின் உயர்ந்த அந்தஸ்துக்குக் காரணமாக, அவளது மறு உற்பத்தித் திறன் (Reproduction) தான் பொதுவாக முன் வைக்கப்படும். அதுமட்டும் காரணமல்ல. அன்றைய (பொருள்) உற்பத்தி முறையில் (Production) பெண் மையப் பங்கை வகித்தாள் என்பதும் முக்கிய காரணம்.\nஇன்றைய நவீன தாராளமய காலத்தில், எல்லாமே மார்க்கெட்டாகிறது. பக்தியும் கூடத்தான் கடவுள் சந்தை (God Market) என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், சாமியார்கள், ஆசிரமம் இவற்றுக்கான சந்தை உத்தி (Marketing strategy), விளம்பரங்கள், நிறுவனங்கள் என்று வலை விரிகிறது. மறுபக்கம், மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் அரசியலும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் மதத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறு அலசலும் நிச்சயம் ஒரு உரைகல்லாக உருவெடுக்கும். அதுவும், சமுதாயத்தில் சரிபாதியான பெண்கள் குறித்த மதங்களின் பார்வை அனைவரும் விமர்சனரீதியாக சிந்திக்க வேண்டிய அம்சம்.\nஜார்ஜ் டிமிட்ரோவ் அவர்களின் முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்\nஅகில இந்திய துணைத் தலைவர்,\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 114\nநூல் வகை: ஆன்மிகம், கட்டுரைகள்\n[…] மதங்களின் பார்வையில் பெண்கள் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rain-stopped-murasoli-pavazha-vizha-in-the-middle/", "date_download": "2019-01-23T23:21:42Z", "digest": "sha1:TZ4UTIJBWUYPI5WERMSEA3JR7ZBHRY7K", "length": 14829, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முர��ொலி பவழவிழாவை பாதியில் நிறுத்திய மழை -rain stopped murasoli pavazha vizha in the middle", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nமுரசொலி பவழவிழாவை பாதியில் நிறுத்திய மழை : திமுக தொண்டர்கள் ஏமாற்றம்\nதி.மு.க. பவழவிழா பொதுக்கூட்டம், பலத்த மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nபெரும் எதிர்பார்ப்புடன் நடந்துகொண்டிருந்த தி.மு.க. பவழவிழா பொதுக்கூட்டம், பலத்த மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nதி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலிக்கு வயது 75. இதையொட்டி அதன் பவழவிழாவை ஆகஸ்ட் 10, 11-ம் தேதிகளில் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி முதல்நாளான நேற்று (10-ம் தேதி) பத்திரிகை அதிபர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது.\n2-ம் நாளான இன்று (11-ம் தேதி) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் லட்சக்கணக்கில் சென்னையில் திரண்டனர். இன்று காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின், மாலையில் விழாவை வெற்றிபெறச் செய்யவேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.\nமாலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் விழா தொடங்கியது. முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசினார். திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஸ்டாலின் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். அப்போதே சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது.\nபிறகு கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்துக்கொண்டு முரசொலி பவழவிழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அதனை முரசொலியின் முதல் மேலாளர் தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொண்டார். நல்லகண்ணு பேசுகையில், முரசொலியின் சேவை இன்னும் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாக கூறினார்.\nஅடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், மழை வலுத்தது. எனவே மேடையில் தலைவர்களால் உட்கார முடியவில்லை. மைதானம் முழுவதும் திரண்ட தொண்டர்களும் தொப்பல் தொப���பலாக நனைந்தனர். எனவே மைக் முன்பு வந்த ஸ்டாலின், ‘மழை காரணமாக நிகழ்ச்சியை ஒத்தி வைக்கிறோம். இன்னொரு நாளில் பிரமாண்டமாக இந்தக் கூட்டத்தை நடத்துவோம்’ என அறிவித்தார்.\nஇதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட இதர கட்சிகளின் தலைவர்கள் பேச இயலவில்லை. மாநிலம் முழுவதும் இருந்து வந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். ஏற்கனவே நேற்றும், இன்றும் அ.தி.மு.க. அணிகளின் மோதல் விவகாரமே ‘டாப் டாபிக்’காக மாறியிருந்ததில், தி.மு.க. தரப்புக்கு வருத்தம் இந்நிலையில் விழாவையும் பாதியில் முடிக்க நேர்ந்தது அதிர்ச்சிதான்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் – திமுக அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nமுதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது\nமொத்த திமுக கூட்டணி ஆதரவுடன் பூண்டி கலைவாணன்: 4 முனைப் போட்டிக்கு தயாரானது திருவாரூர்\nதிருவாரூர் தொகுதியின் வேட்பாளர் யார் மு.க ஸ்டாலினின் சுடச்சுட பதில்\nதிருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் யார்\n“இரண்டு நாட்களில் க.அன்பழகன் வீடு திரும்புவார்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nதிமுக ஊராட்சி சபைக் கூட்டம்: ஜன. 3-ல் திருவாரூரில் தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்\n ஸ்டாலினின் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்…\nராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: மத்திய அரசு\nஉ.பி.,யில் ஐந்து நாளில் 60 குழந்தைகள் பலியான கொடூரம்\n“2019ம் ஆண்டில் சுவாசிப்போம் என நம்பவில்லை” – கருணைக் கொலை கோரும் தம்பதி\nஒன்றே ஒன்று மட்டும் இங்கு மாறவில்லை. எங்கள் சாலில் தினம் காலை 5-6 வரை மட்டுமே தண்ணீர் வரும்\nஅவனை தண்டிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்வேன் : மும்பை சிறுமியின் துணிச்சல்\nஉடலின் குறை என்றுமே பலவீனம் ஆகாது என்பதை உணர்த்தி பல பெண்களுக்கு முன்னுதாரனமாக வெளிப்பட்டிருக்கிறாள் மும்பை சேர்ந்த 15 வயது சிறுமி. மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமி மாஹி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4 சகோதரிகளில் இளையவளான மாஹிக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. பார்வை குறைபாடு குழைந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் இயங்குவ���ு பற்றி அறியாத அவளின் பெற்றோர், மும்பையின் தாதார் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அவளை சேர்த்தார். பாலியல் துன்புறுத்தல் […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-17-16", "date_download": "2019-01-23T23:17:42Z", "digest": "sha1:WVMTDLOLVYGOXJAYNBFWRL22AKIETMJF", "length": 12442, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 17,2016 To அக்டோபர் 23,2016 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: ம��ப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. ஐபோன்களின் விலை மேலும் குறைந்தது\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST\nஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஐபோன் 7 ஐ வெளியிட்ட கையோடு, அதற்கு முன் வெளியிட்ட ஐபோன் மாடல்களின் விலையைக் குறைத்து அறிக்கை வெளியிட்டது. தற்போது, இந்தியாவிற்கு ஐபோன் 7 வர இருப்பதால், பழைய மாடல்களின் விலையை மேலும் சற்று குறைத்துள்ளது. ஐபோன் 6, 16 ஜி.பி. மாடல் தற்போது ரூ. 29,990க்குக் கிடைக்கிறது. இது முதலில் அறிவிக்கப்பட்ட விலையில் ரூ.7,000 குறைக்கப்பட்ட விலையாகும். ப்ளிப் கார்ட் ..\n2. 18 மண்டலங்களில் பார்தி ஏர்டெல் 4ஜி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST\nமொபைல் போன் சேவையில் முன்னணியில் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி சேவையை, இப்போது 18 மண்டலங்களில் விரிவு படுத்தியுள்ளது. இறுதியாக, இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் தொடங்கியது. சட்டிஸ்காரிலும் இது தற்போது இயங்குகிறது. பார்தி ஏர்டெல் வழங்கும் FD LTE சேவை, மொபைல் போன் சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், முதல் முதலாக வழங்கப்படுவதாக, ..\n3. லெனோவா ஏ 2010\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2016 IST\nமிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கென்றே, லெனோவா நிறுவனம் சில மாடல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற மாதம் வெளியான லெனோவா ஏ 2010 மாடல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800.இந்த மாடல் ஸ்மார்ட் போனில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி வசதிகள் உள்ளன. ஜி.பி.ஆர்.எஸ்., ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/29451-air-india-disinvestment-foreign-player-keen-on-49-stake-says-aviation-secy.html", "date_download": "2019-01-23T23:31:09Z", "digest": "sha1:OTOCH5MGRGGQYQDGQE3KAGGT4PIYF74C", "length": 8642, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனம்! | Air India disinvestment: Foreign player keen on 49% stake says Aviation Secy", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புத���்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனம்\nஏர் இந்தியா நிறுவனத்தின் 49% பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்க இந்திய நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவியது. ஏற்கனவே ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க டாடா நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட நிறுவனங்களும் பங்குகளை வாங்க போட்டி போட்டன.\nஇந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விரும்புவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பங்குகள் விற்பனை இறுதி செய்யப்பட்ட பிறகு அந்த வெளிநாட்டு நிறுவனம் குறித்த தகவல் வெளியாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே ஏர் இந்தியாவின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் வாங்குவதற்கு இந்தியாவில் உள்ள சில வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nமக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்: நிர்மலா சீதாராமன்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினி���ாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/neerodum-vaigaiyile-song-lyrics/", "date_download": "2019-01-23T23:00:13Z", "digest": "sha1:CQDEOYIMQAXXUFJQM4MXW37DQ4APHCUP", "length": 7500, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Neerodum Vaigaiyile Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் & பெண் : நீரோடும்\nகை காட்டும் மானே தாலாட்டும்\nபெண் : மகளே உன்னைத்\nஆண் : வருவாய் என்று\nஆண் : { நான் காதலென்னும்\nபெண் : அந்தக் கருணைக்கு\nதொட்டிலின் மேலே } (2)\nஆண் & பெண் : ஆரிரோ\nஆண் & பெண் : நீரோடும்\nகை காட்டும் மானே தாலாட்டும்\nபெண் : குயிலே என்று\nஆண் : துணையே ஒன்று\nபெண் : உன் ஒரு\nஆண் : உங்கள் இரு\nஆண் & பெண் : ஆரிரோ\nஆண் & பெண் : நீரோடும்\nகை காட்டும் மானே தாலாட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-kannil-neer-song-lyrics/", "date_download": "2019-01-23T22:32:28Z", "digest": "sha1:2JOLPIOFN5RDDZUTSYD7CLJQ5G4NRXTY", "length": 5768, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Kannil Neer Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : { உன் கண்ணில்\nஆண் : என் கண்ணில்\nஆண் : உன் கண்ணில்\nஆண் : { உன்னை\nஆண் : உன் கண்ணில்\nஆண் : கால சுமைதாங்கி\nஆண் : { ஆழம் விழுதுகள்\nவந்தும் என்ன } (2)\nவேர் என நீ இருந்தாய்\nஆண் : உன் கண்ணில்\nஆண் : { பேருக்கு பிள்ளை\n{ என் தேவையை யார்\nஆண் : உன் கண்ணில்\nஆண் : என் கண்ணில்\nஆண் : உன் கண்ணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-05/recent-news/142922-biz-box-business-stars.html", "date_download": "2019-01-23T22:20:56Z", "digest": "sha1:2GLBHTKALW7S6MAEUSZJP5MTIVPJOXT2", "length": 18418, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "BIZ பாக்ஸ் | BIZ box - business stars - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன���ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nநாணயம் விகடன் - 05 Aug, 2018\nமிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை இனியாவது உருவாக்குவோம்\nஇளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு\nஜி.எஸ்.டி குறைப்பு... சந்தைக்கு சாதகமா\nஉங்கள் மதிப்பை அதிகரிக்கும் தாரக மந்திரம்\nமுத்ரா கடன் தராவிட்டால் சம்பள உயர்வு கட்... மத்திய இணையமைச்சரின் உத்தரவு சரியா\nபைபேக் வாபஸ்... ஏமாற்றம் தந்த பி.சி ஜுவல்லர்ஸ்\nமின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் சோலார் எனர்ஜி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்\nசிறந்த கல்வி நிறுவனம் இல்லையே, ஏன்\nஅமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகடன் சுமையில் ஐ.எல் & எஃப்.எஸ்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nடாக்ஸ் ஃபைலிங்... ஆகஸ்ட் 31 வரை செய்யலாம்\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: மிட் & ஸ்மால்கேப் பங்குகள் விலை எப்போது ஏறும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\n - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nவிவசாயிகளுக்கு இழப்பீடு தரத் தயாராகும் ட்ரம்ப்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉங்கள் மதிப்பை அதிகரிக்கும் தாரக மந்திரம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்��ல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka.html?start=290", "date_download": "2019-01-23T22:26:09Z", "digest": "sha1:KOWR32NTQ3B3KPDY527BW7GALJYA4XMM", "length": 11750, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கை", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nகிணறு நிரம்பி வழியும் அற்புதம்\nகொழும்பு: இலங்கையின் வடக்கு பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.\nதமிழ் அரசியல் கைதிகள் சிறைச் சாலையில் உண்ணாவிரதம்\nஇலங்கை,(15-11-15): யாழ்பாணத்தில் ஜனாதிபதியிடம் தங்களை விடுவிக்க கோரி தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி\nவிண்ணில் இருந்து விழுந்த மர்மப்பொருள்\nகொழும்பு (14 நவம்பர் 15): விண்ணில் இருந்து விழுந்த மர்மப்பொருளை நிபுணர்கள் படம் எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇலங்கை: தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nதபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள���ளனர்.\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி பூரணைத்தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு,\nநுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது.\nசோபித்த தேரரின் இறுதிச் சடங்கு\nமறைந்த கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு 12.11.2015 அன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை: கஹட்டகஸ்பிட்டிய அணைக்கட்டில் உடைப்பு\nமொனராகலை மாவட்டத்தின், மொனராகலை மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.\nமதுபானம் அருந்திய 30 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபக்கம் 30 / 39\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார…\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\n - நடிகர் சிம்பு விளக்கம்\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அ…\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் …\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/tamilar-desam/", "date_download": "2019-01-23T21:40:39Z", "digest": "sha1:CKQ22BYWIRBTEEED5UY3RM6GKJXV35XV", "length": 25228, "nlines": 130, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழர் தேசம்", "raw_content": "\nநான் பிறந்த ஊர் புதுவயல் என்றொரு கிராமம். தமிழ்நாட்டில் காரைக்குடி தாலூகாவில் உள்ளது. தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. பிறகு பசும்பொன் தேவர் திருமகனார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று கூட மாறியது. அதுவே இன்று சிவகங்கை மாவட்டமாக மாறியுள்ளது. நான் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் படித்து முடியும் வரையிலும் முதல் இருபது ஆண்டுகள் அங்கு தான் வாழ்ந்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன்.\nநான் 1992ல் திருப்பூருக்குள் நுழையும் போது இந்தப்பகுதி கோவை மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது திருப்பூர் தலைநகராகவும் அத்துடன் மாவட்டம் என்ற புதிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஊர்களுக்குப் பின்னால் நம்ப முடியாத மாற்றங்கள்.\nமனிதர்களுக்குண்டான வரலாறு போல ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுவராசியங்கள் உண்டு என்பதை நாம் வாழும் போது, வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.\nஇதுவே நாடு குறித்து யோசிக்கும் பொழுதும், நம் தென் இந்திய வரலாறுகளைப் பற்றி படிக்கும் பொழுதும் இந்த மாற்றத்தில் தானே நம் முப்பாட்டன்களும், அவர்களின் முன்னோர்களும் வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.\nநான் தற்பொழுது திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் இருந்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் பலதரப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போது எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு அதிக ஆச்சரியங்களை தந்தது.\nஅதையே 2009 ஜுலை முதல் வலைபதிவு என்ற தமிழ் இணையம் எனக்கு அறிமுகமாக என்னைப் பற்றி, நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழிலையைப் பற்றி எழுதிக் கொண்டே வந்தேன்.\nஇதுவே என் முதல் புத்தகமாக “டாலர் நகரம்” என்ற பெயரில் வந்தது.\nநம்முடைய முன்னோர்களான தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை படிக்கத் தொடங்கினேன். எ���்ணிக்கையில் அடக்க முடியாத ஏராளமான வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே இருந்தாலும் மாறிக் கொண்டே வரும் சூழலுக்கு ஏற்ப வாசிப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்ளாத அளவுக்கு எழுத்து நடையும், கடின மொழியாக்கமும் இருந்ததை உணர்ந்து கொண்டேன். காரணம் புத்தகத்தை எழுதியவர்களின் காலச்சூழலும், மாறிக் கொண்டே வரும் காலமும் வெவ்வேறு நிலையில் இருப்பதால் இன்றைய நிலையில் பழைய வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி வாசிக்க விரும்புவர்களுக்கு பழைய எழுத்தாளர்களின் எழுத்து நடை மிகுந்த சவாலாகவே உள்ளது.\nஇன்றைய சூழ்நிலையில் புத்தகங்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. இணைய தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வர வாசிப்பவர்களின் எண்ணமும், அவர்களின் நோக்கத்திலும் அதிகமான மாறுதல்களும் உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. நாள்தோறும் உருவாகிக் கொண்டு வரும் புதிய தொழில் நுட்ப வசதிகளும், விஞ்ஞான முன்னேற்றங்களும் வாசிப்பு பழக்கத்தில் அதிக தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றது.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படத்துறை என்பது சாதாரண மனிதர்களுக்கு கனவு உலகம். எண்ணிப்பார்க்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று கையில் கொஞ்சம் காசிருந்தால் ஒரு குறும்படத்தை எடுத்து விட முடியும். யூ டியூப்பில் ஏற்றி உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்து விட முடியும். மாயத்திரையை வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தொழில் நுட்பம் உடைத்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களும் தேவதூதன் போலவே பார்க்கப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்து கொண்டேயிருந்தது.\nஆனால் இன்று தமிழ் இணையதள வளர்ச்சியின் காரணமாக வாசகனுக்கும், எழுத்தாளர்களுக்குமிடையே உள்ள இடைவெளி குறைந்ததோடு ஏராளமான புதுப்புது எழுத்தாளர்களை நாள்தோறும் நவீன தொழில் நுட்பம் உருவாக்கிக் கொண்டே வருகின்றது.\nகீச்சுக்கள் என்று சொல்லப்படும் ட்விட்டரில் எழுதப்படும் இரண்டு வரிகள் தொடங்கி முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் எழுதப்படும் பத்து வரிகள் வரைக்கும் இன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரும் எதிர்பார்க்கும் அங்க��காரமும் எளிதில் கிடைத்து விடுகின்றது.\nவாசகனின் ஆழ்ந்த உள்வாங்கலை இணைய தள வாசிப்பு நீர்த்துப் போக வைத்து விட்டது என்ற பழமையான குற்றச்சாட்டுக்கும், “எங்கள் சுதந்திரம் எங்களின் எண்ணங்கள்” என்றொரு புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் கற்பனைகளை நாள்தோறும் ஏதோவொரு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.\nசெல்லும் இடங்களுக்கு புத்தகங்களை சுமந்து கொண்டு சென்று வாசித்தவர்களுக்கு இன்று எளிய கையடக்க கருவிகள் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேமித்து வாசிக்க அறிவியல் தொழில் நுட்பம் இன்று வசதிகளை தந்துள்ளது.\nஎதுவும் சுருக்கமாக, சுவராசியமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு ஆற அமர உட்கார்ந்து ஆராய்ந்து படிக்க நேரமிருப்பதில்லை. பொருளாதார கடமைகள் ஒரு பக்கம் துரத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை நாம் விரும்பியபடி எவராது தருவாரா என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும்.\nநீங்கள் ஆராய்ச்சி மனப்பான்மையில் உள்ளவரா இதில் கொடுத்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு புத்தகங்களை தேடிப்படியுங்கள். இது முழுமையானது என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம். உங்கள் முயற்சிகள் தான் உங்கள் ஆர்வத்தை முழுமைப்படுத்தும். இந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று எந்த இடத்திலும் நான் சிபாரிசு செய்யமாட்டேன்.\nகாரணம் எல்லாப்புத்தகங்களிலும் ஏதோவொரு விசயம் இருக்கத்தான் செய்யும். பயணம் தொடங்கினால் மட்டுமே பாதை தெரியும்.\nஒரு மாவட்டத்திற்குப் பின்னால் இத்தனை சுவராசியங்களா என்று இந்த மின் நூலை வாசித்து முடித்ததும் உங்களுக்கு எண்ணம் உருவானால், ஆச்சரியப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகம் செய்து வையுங்கள்.\nஎன் நோக்கம் “தமிழர் தேசம்” என்றொரு பெரிய நூலை குறிப்பாக தொல்காப்பியம் தொடங்கி படிப்படியாக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு என்றொரு மாநிலம் உருவானது வரைக்கும் எழுத வேண்டும் என்பதே.\nஆனால் அதற்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தை நினைத்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் இல்லாதபோதும் கூட அதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை கருதிக் கொள்கின்றேன்.\nஇதனை மனதில் கொண்டே எளிமையாக சுருக்கமாக சுவராசியமாக ��ொல்ல முயற்சித்த போது 2000 வருடத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவானது. எனது தேவியர் இல்லம் வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதிய தமிழர்களின் வரலாற்றை முதல் பகுதியில் தந்துள்ளேன்.\nஇதனைத் தொடர்ந்து நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நீண்டதாக போய்க் கொண்டே இருக்க நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத பட்சத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவங்களை, முக்கியமான நிகழ்வுகளை இரண்டாவது பகுதியில் தொகுத்துள்ளேன்.\nமின் நூலுக்கு ஆதரவு கிடைக்குமா\nகாரணம் என்னுடைய முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெற்றி பெற்று அதனை நிரூபித்தது.\nஅதனைத் தொடந்தே “வெள்ளை அடிமைகள்” மின் நூல் உருவாக என்னை உழைக்க வைத்தது. இப்போது உங்கள் பார்வையில் என்னுடைய மூன்றாவது மின் நூல்.\nதரவிறக்கம் செய்து ஆதரவளித்த அனைவருக்கும், இதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த நண்பர் சீனிவாசன் மற்றும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.\nதமிழர் தேசம் மின் நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த அவர்கள் உண்மைகள் தள நண்பருக்கு என் ப்ரியத்துடன் கூடிய நன்றிகள்.\nமின்னூலாக்கம் – த. ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 39\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ஜோதிஜி திருப்பூர்\nஅற்புதமான நடையில் ,நேரில் பேசுவது போல இருக்கிறது .\nஉங்கள் எழுத்துக்கள் பொறுள் பொதிந்ததா அது சொல்ல வரும் விசயம் சுவாரசியமானதா என்று ஒனறை ஒன்று போட்டிகொண்டு நிற்கிறது.\nதொடர வேண்டும் … இன்னும் வெகு நாளைக்கு .\nநம்முடைய வீர முழக்கம் இப்புத்தகம் எளிய முறையில் உள்ளது\nmobi வடிவில் இப்புத்தகம் கிடைக்குமா \nயதார்த்தமான தங்களது நடை அரும�� நண்பரே தங்களது நூல்களை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது தொடர்கிறேன்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/01/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-23T23:32:31Z", "digest": "sha1:LR7GGCU2REL3AQL2N2CGS6SN3VD47BSM", "length": 12055, "nlines": 80, "source_domain": "rammalar.wordpress.com", "title": "கோவக்காய் சட்னி | Rammalar's Weblog", "raw_content": "\n🍲 வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.\n🍲கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.\n🍲ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\n🍲பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\n🍲 கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.\n🍲கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார்.\n🍲இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-01-23T23:17:42Z", "digest": "sha1:WYF7HP3T3O7EI6DSVDA6MIA4CPLB2AZJ", "length": 10300, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை - விக்கிசெய்தி", "raw_content": "இந்தோனேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் விசாரணை\nதிங்கள், ஜனவரி 11, 2010\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 டிசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 டிசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஇந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கையின் இந்தோனேசியத் தூதுவராலும், இலங்கைக் கடற்படையினராலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக, அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் தெரிவ��த்துள்ளனர்.\nவிசாரணையில் ஈடுபட்டவர்களுள் ஒருவர் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த கப்டன் கபில் என ஆஸ்திரேலிய வழக்கறிஞர் சாரதா நாதன் தெரிவித்தார்.\nவிசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களில் ஆஸ்திரேலியாவுக்குள் படகொன்றில் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டு பிரதமர் கெவின் ரட்டின் வேண்டுகோளின்படி இந்தோனேசியக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 252 பேரில் 8 பேரும் அடங்குவர்.\nஇந்த 8 பேரும் தமது அகதி விண்ணப்பம் ஆஸ்திரேலிய அரசினால் பரிசீலிக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் கீழ் படகில் இருந்து தாமாகவே முகாமுக்குப் போனவர்கள். ஏனைய 244 பேரும் கடந்த மூன்றரை மாத காலமாக படகிலேயே தங்கியுள்ளனர்.\n1951 ஐக்கிய நாடுகள் ஜெனீவா உடன்பாட்டின் படி தமது நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை மூன்றாவது நாடொன்று பாதுகாக்க வேண்டும். அத்துடன், அகதிகளின் சொந்த நாட்டு அதிகாரிகள் அவர்களை விசாரிக்கும் உரிமையும் கிடையாது.\nஆனாலும், இந்தோனேசியா இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\"அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அகதிகள் இப்படியான விசாரணைகளுக்குட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்\", என திருமதி நாதன் தெரிவித்தார்.\nஇலங்கை அதிகாரிகள் அந்த 8 அகதிகளையும் இலங்கைக்குத் திரும்புமாறு வற்புறுத்தியதாகவும், படகில் இருக்கும் ஏனையோர் கட்டாயமாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு பூசா முகாமில் விசாரிக்கப்படுவார்கள் என்று பயமுறுத்தியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். \"டிசம்பர் மாத முற்பகுதியில் கப்பல் அகதி ஒருவர் தமது சுகவீனமடைந்த தாயாரைப் பராமரிப்பதற்காக இலங்கைக்குச் சென்ற வேளை அங்கு அவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\"\n\"ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இந்தக் கப்பலைத் திருப்பி இந்தோனேசியாவுக்கு அனுப்புவதற்குக் காரணமாக இருந்தால், ஆஸ்திரேலியாவே இவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்,\" என திருமதி நாதன் தெரிவித்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiamoi-mi3-smartphone-full-specifications-007831.html", "date_download": "2019-01-23T22:39:06Z", "digest": "sha1:DKEFI4ENTPXEX4WBFBL3KLDFUQ2QPGJP", "length": 9777, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "xiamoi mi3 smartphone full specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூப்பரான ஆப்ஷன்களுடன் சந்தையில் களம் இறங்கிய புது மொபைல்\nசூப்பரான ஆப்ஷன்களுடன் சந்தையில் களம் இறங்கிய புது மொபைல்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇன்றைக்கு இந்தியச் சந்தையானது ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு இலாபத்தை கொட்டிக் கொடுக்கும் ஒரு சந்தையாக திகழ்கிறது.\nகாரணம் இங்கு அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களும் நன்கு விற்பனையாவதால் தான் இதோ இன்று புதிதாத ஒரு ஸ்மார்ட் போன் ஒன்று வெளி வந்திருக்கிறது.\nஅதன் பெயர் ஸியோமி (xiomi mi3)mi3 மொபைல் ஆகும் இதோ அந்த ஸ்மார்ட் போன் பற்றி இங்கு சிறிது பார்க்கலாம்.\n5 இன்ச்சில் வெளியாகி உள்ள இந்த மொபைலின் டிஸ்பிளேயில் கொரில்லா கிளாஸ் உள்ளது இதனால் அதிகம் ஸ்கேரட்ச் ஆகாது.\nமேலும் 2.3 GHz குவாட் கோர் ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இந்த மொபைலில் அடுத்து இதில் 2GB க்கு ரேம் உள்ளது.\n13MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.\nஇதன் பேட்டரி திறன் 3050mAh ஆகும் இந்த மொபைலின் விலை ரூ.14,999 ஆகும்.\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178799", "date_download": "2019-01-23T22:39:15Z", "digest": "sha1:MUH3FVNBZQR5QMJ7PNSFQSLQRAO24N3G", "length": 5614, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nஅன்வார் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nபுதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலிலும் கலந்து கொள்கிறார். இன்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும் நிகழ்த்தவிருக்கிறார்.\nஇதற்கிடையில் நேற்று அன்வார் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து மேம்படுவது தொடர்பில் சுஷ்மாவுடனான தனது சந்திப்பு அமைந்ததாக அன்வார் தெரிவித்துள்ளார்.\nமலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஅன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு\nஅன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு\nகும்ப மேளா : 25 இலட்சம் பேர் திரண்ட அசத்தல் காட்சிகள்\nஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துகள் இந்தியாவில் முடக்கம்\n‘மகர சங்கராந்தி’, மாடுகள் நெருப்பில் ஓடவிடப்படும் கொண்டாட்டம்\nதூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு\nமோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-23-01-1625463.htm", "date_download": "2019-01-23T22:28:52Z", "digest": "sha1:Z7WAESXANO7COYOFFGBTZH4ZHWA4TNXR", "length": 6615, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் பிறந்த நாளில் தொடங்கும் ‘தல 57’ படப்பிடிப்பு - Ajiththalathala 57 - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் பிறந்த நாளில் தொடங்கும் ‘தல 57’ படப்பிடிப்பு\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீரம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என சொல்லப்படுகிறது. அதேபோல் வேதாளம் படத்துக்கு இசையமைத்த அனிருத் இந்த படத்துக்கும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது - வெளிவந்தது சூப்பர் தகவல்.\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n▪ யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா தளபதியா - ஓவியாவின் பளிச் பதில்\n▪ தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.\n▪ அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்\n▪ \"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n▪ தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும் இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்\n▪ தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்\n▪ தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்\n▪ தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nivin-pauly-lal-jose-20-04-1517945.htm", "date_download": "2019-01-23T22:26:37Z", "digest": "sha1:QMKNCSCVVWZY6HN42VNX6WSQ537YOUSJ", "length": 7984, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..! - Nivin PaulyLal Jose - நிவின்பாலி | Tamilstar.com |", "raw_content": "\nலால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..\nமலையாளத்தில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நிவின் பாலி. இவரது நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மிலி', சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' ஆகிய இரண்டுமே இவரது வெற்றிப்பட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன.\nதற்போது நிவின் பாலி கைவசம் 'இவிடே', 'பிரேமம்' உட்பட நான்கு படங்களை வைத்துள்ள நிலையில் தான் இயக்குனர் லால்ஜோஸ் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்திருக்கிறது.\nகடந்த வருடமே லால்ஜோஸ் இயக்கத்தில் 'விக்ரமாதித்யன்' படத்தில் நடித்து அவரது டைரக்சனில் தனது கணக்கை துவங்கிவிட்டார் நிவின் பாலி. இருந்தாலும் அந்தப்படத்தில் துல்கர் சல்மான், உன்னிமுகுந்தன் என இரண்டு ஹீரோக்கள் இருந்ததால் க்ளைமாக்ஸில் பத்து நிமிடம் மட்டுமே வரும் சிறப்புத்தோற்றத்தில் நிவின் பாலியை நடிக்க வைத்தார் லால்ஜோஸ்.\nஅந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்ததுமே எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து நடித்துக்கொடுத்த நிவின் பாலியின் மீது லால்ஜோசுக்கு மதிப்பு கூடவே செய்தது. அதன் விளைவுதான் இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்போது துவங்கவுள்ள இந்த புதிய படம்.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.\n▪ எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்\n▪ அஜித்துடன் சந்திப்பு எதற்காக சந்திப்பில் என்ன நடந்தது - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா\n▪ நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா\n▪ தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடிய��கும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-15/society-/140095-controversial-wall-demolished-at-santhaiyur.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-23T22:07:22Z", "digest": "sha1:PLCKY2AWPBM5K5HIUIWCWVHJGMA5OS6Y", "length": 19097, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு! | Controversial wall demolished at Santhaiyur - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஜூனியர் விகடன் - 15 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: பச்சைக்கொடி... கறுப்புக்கொடி... பரபரக்கும் காவிரிக் கொடி\nபயணம் முடிந்ததும் கவர்னருக்கு நெருக்கடி\nஅரசை எதிர்த்தால் அமைச்சர் அந்தஸ்து\n - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்\nதமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்\nமக்களுக்கு உதவாத மருத்துவமனைச் சட்டம்\nவங்கிக் கணக்குகளை முடக்கிய வசூல்ராஜா வருமானவரித் துறை\nகவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்\nமுதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்\nஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு\n“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 17\nஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சந்தையூர் இந்திரா நகரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பு மக்களிடையே பிரச்னை வருவதற்குக் காரணமாக இரு��்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது.\nதலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்ட ஒரு சுவரை, தலித் சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் ‘தீண்டாமைச்சுவர்’ என்று குற்றம் சாட்டினர். அதை இடிக்க வலியுறுத்தினர். அதனால், அங்கு பதற்றம் நீடித்துவந்தது. ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, நீலப்புலிகள் அமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் இறங்கின. அதனால், பரபரப்பு அதிகரித்தது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமுதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்\n“இவனைப்போல வாழ்ந்து தொலைச்சுராதீங்கனு எழுதுங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/125147-duraimurugan-speaks-about-his-stress-relief-techniques.html?artfrm=read_please", "date_download": "2019-01-23T22:46:29Z", "digest": "sha1:QZI55D3XSU6MXANHUTNTP2PFC2U725V3", "length": 30182, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்! #LetsRelieveStress | Duraimurugan Speaks about his Stress Relief Techniques", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:12 (16/05/2018)\n``கர்னாடக இசையைக் கேட்டால் மனம் லேசாகிவிடும்’’ - துரைமுருகன்\nதுரை���ுருகன், தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தி.மு.க-வின் நெருக்கடியான காலகட்டங்களில் கலைஞர் கருணாநிதியுடன் உடனிருந்தவர். அமைச்சர் பொறுப்பு வகித்தவர். சிறந்த பேச்சாளர். அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட தருணங்களையும், அவற்றிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது குறித்தும் இங்கே விவரிக்கிறார்.\nமன அழுத்தம், மன இறுக்கம் எந்த நிலையில் ஏற்பட்டாலும், அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். 1971 முதல் இன்றுவரை சட்டசபைத் தேர்தல்களில் தி.மு.கழகம் சார்பில் போட்டியிட்டிருக்கிறேன். இவற்றில் இந்திராகாந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலிலும், ராஜீவ்காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலிலும் தோற்றுப்போனேன்.\nஅந்த இரண்டு தேர்தல்கள் தவிர, மற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றேன். சிலர் ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் இரவு தூங்கக்கூட மாட்டார்கள். நான் அது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன். தோல்வியென்றாலும், `போனால் போகட்டும் போடா...’ என எடுத்துக்கொள்வேன். வெற்றி என்றாலும், ஒரேயடியாகத் துள்ளிக் குதிக்க மாட்டேன்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇந்த மனநிலை வந்ததற்கு மிக முக்கியக் காரணம், எனது தந்தை துரைசாமிதான். அவர் சாதாரண விவசாயி. ஆனால், `ஒரு சம்பவம் நடந்து போச்சா... அதோட அதை விட்டுத் தள்ளு. அடுத்து என்ன பண்ணலாம்னு பாரு' என்று சொல்வார். அவர் சொல்லித்தந்த பாடம் இது.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும்போதுகூட நான் ஒருமுறை பரீட்சையில் ஃபெயிலாகிவிட்டேன். அவர்தான் ஆறுதல் சொன்னார். ``போனால் போகுது போ... அடுத்தமுறை எழுதி பாஸ் பண்ணிக்கலாம்’’ என்றார். மற்ற அப்பாக்களைப்போல கண்டிக்காமல், எனக்கு வித்தியாசமாகப் பாடம் நடத்தினார்.\nநான் `மிசா கைதி'யாக வேலூர் சிறையில் இருந்தேன். என்னுடன் அரெஸ்ட் ஆனவர்கள் எல்லாம், 'ஒரு மாசத்துல விட்டுடுவாங்க, ரெண்டு மாசத்துல விட்டுடுவாங்க' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். `இல்லை... இல்லை. ஒரு வருடமாகும்’ என்று நான் சொன்னேன். சிறைக்குள் இருந்தபோதும் சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு சகஜம���கத்தான் இருந்தேன்.\nஎன்னைப் பார்க்க அப்பா வந்தார். `ஜனநாயகத்தைக் காப்பாத்துறதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்கே. எதையாவது எழுதிக் கொடுத்துட்டு வந்துடாதே. நேரு 12 வருஷம் ஜெயில்ல இருந்திருக்கார். காமராஜர் பத்து வருஷம் ஜெயில்ல இருந்திருக்கார். நீயும் இரு. பார்ப்போம். கட்சியில சேர்ந்துட்டா, ஒரே கொள்கை, ஒரே கட்சினுதான் இருக்கணும். வேற கட்சியெல்லாம் மாறக் கூடாது' என்று சொல்லிட்டுப் போனார். அதைத்தான் இன்னிக்குவரைக்கும் கடைப்பிடிக்கிறேன்.\nநான் பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது நடந்த இலக்கியக் கூட்டம் ஒன்றுக்கு எம்.ஜிஆர் தலைமை தாங்க வந்திருந்தார். அதில் நான் பேசிய பேச்சு அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து என்னுடைய பி.ஏ., எம்.ஏ., சட்டக் கல்லூரிப் படிப்பு சகலத்தையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக்கொண்டார். அவருக்கு நான் செல்லப்பிள்ளை மாதிரி. அவர் தனியாகக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது முன்பே எனக்குத் தெரியும். அதேபோல அவர் 1977-ம் ஆண்டில் ஜெயித்து முதலமைச்சர் ஆனார். நான் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வாக ஜெயித்து சட்டசபைக்குப் போனேன்.\nஎம்.ஜி.ஆர்கூட என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், `என்னைப் படத்துல பார்த்தவன்லாம் மந்திரியாகிட்டான். நீ என் மடியில வளர்ந்தவன். நீ இங்கே வந்துவிடு. எந்த மந்திரிப் பதவி வேண்டுமோ எடுத்துக்கோ’ என்று சொன்னார். திடுதிப்பென அவர் அப்படிக் கேட்டபோது என்னவோபோல் இருந்தது. ஆனால், மனதுக்குள் சிறு சலனம்கூட எனக்கு ஏற்படவில்லை.\nஅப்போதும் என் அப்பா சொன்னதைத்தான் நான் கடைப்பிடித்தேன். `ஒரே கட்சி, ஒரே கொள்கை, அது பிடிக்கலையா... பேசாம வேற வேலைகளைப் பார்’ என்று சொல்வார். அதைத்தான் நான் இன்னிக்குவரைக்கும் கடைப்பிடிக்கிறேன்.\nகலைஞர், சூழ்நிலைகளை நகைச்சுவையாலும் புத்திசாலித்தனத்தாலும் எளிதாக்கிவிடுவார். ஒருமுறை எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது. தலைவர், போன் பண்ணிக் கேட்டார்.\n’ என்று கேட்டார். `நாளைக்கு ஆபரேஷன்... பயப்படாம டென்னிஸா ஆட முடியும் தலைவரே’ என்று சொன்னேன். `சரிய்யா... நான் வேணும்னா இன்னிக்கு நைட் அங்கே ஆஸ்பத்திரியில வந்து தங்கட்டுமா’ என்று சொன்னேன். `சரிய்யா... நான் வேணும்னா இன்னிக்கு நைட் அங்கே ஆஸ்பத்திரியில வந்து தங்கட்டுமா’ என்று கேட்டார். அந்த அளவு���்கு என்னிடம் பாசமாக இருப்பார். அவருக்குத் தர்மசங்கடம் தருகிற மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. அன்னிக்குத்தான் நான் ரொம்ப மனசு கஷ்டப்பட்டேன்.\nஒருமுறை கலைஞர் வீட்டில், தலைவர், பேராசிரியர், சாதிக், இன்னும் சிலர், நான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு கருத்தைச்சொல்ல வந்தபோது, அங்கிருந்த மூத்த அரசியல்வாதி ஒருவர், `ஏய், நீயெல்லாம் இதுல கருத்து சொல்லாதே’ என்று சொன்னார்.\nஎனக்கு என் சுமரியாதையைச் சுரண்டிப் பார்த்ததும் மிகவும் கோபமடைந்துவிட்டேன். பதிலுக்கு நான் அவரைத் திட்டிவிட்டேன்.\n`தலைவர் முன்னிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே’ என வருந்தினேன். பிறகு எல்லோரும் கிளம்பிப்போனார்கள். தலைவர் பஸ்ஸரை அழுத்தி, `துரைமுருகன் எங்கே’ என்று யாரிடமோ கேட்டிருக்கிறார். `அவர் இன்னமும் போகலை. இங்கேதான் இருக்கார்’ என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். `வரச் சொல்லு’ என்று என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் அவரிடம் என் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் சொன்னேன். `அந்த இடத்தில் நீ கோபப்படவில்லையென்றால்தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்' எனக் கூறி ஆறுதல்படுத்தினார்.\nபொதுவாக எனக்கு மன அழுத்தம், மனச்சங்கடம் தரும் சம்பவங்கள் நடந்தால், புத்தகங்களில் இதுதான் என்றில்லை... புராணக் கதைகள் தொடங்கி அரசியல் கட்டுரைகள்வரை வாசிக்கத் தொடங்கிவிடுவேன். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன் வரை அனைவரின் பாடல்களிலும் எதையாவது ஒன்றைக் கேட்பேன். கர்னாடக இசையைக் கேட்டால் என் மனம் எப்போதும் லேசாகிவிடும்...’’ என்கிறார் துரைமுருகன்.\nகோடையில் குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் கசிவது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பி��் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175324", "date_download": "2019-01-23T22:36:03Z", "digest": "sha1:BRHMB44GWY6ANRNB7SPLED5EN5RLFP3O", "length": 5779, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News ஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1)\nஷங்கர்-ரஜினி-அக்சய் குமார் கூட்டணியின் “2.0” (தொகுப்பு 1)\nசென்னை – பல ஆண்டுகளாக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் “2.0” என்ற பெயரில் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.\nஷங்கரின் இயக்கம், ரஜினியின் அதிரடித் தோற்றங்கள், அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமாரின் வித்தியாசமான ஒப்பனை, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட் செலவை வாரியிறைத்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு, 3-ட�� தொழில்நுட்பத்திலும் திரையீடும் என பல்வேறு அசத்தல்களுடன் திரைகாணும் இந்தப் படத்தின் காட்சிகள், மற்றும் ஷங்கரின் இயக்கத்தைக் காட்டும் புகைப்படங்களை இங்கே காணலாம்:\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\nரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்\nபேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு கண்டது\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nகும்ப மேளா : 25 இலட்சம் பேர் திரண்ட அசத்தல் காட்சிகள்\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/congress-mp-gurudas-kamat-files-the-nomination-at-bandra-mumbai-on-tuesday/", "date_download": "2019-01-23T22:21:51Z", "digest": "sha1:FRPCULFSDDHXAYBASG2KGKVWDS6IJMB4", "length": 9753, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Congress MP Gurudas Kamat files the nomination at Bandra, Mumbai on Tuesday|பிரபல பத்திரிகை மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர். | Chennai Today News", "raw_content": "\nபிரபல பத்திரிகை மீது ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர்.\nஅரசியல் / இந்தியா / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nதனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக பிரபல பத்திரிகை ஒன்றின் மீது காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமும்பையில் இருந்து வெளிவரும் விருத்மனாஸ் என்ற நாளிதழ், சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் குறித்து வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், தற்போது நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் குருதாஸ் படுதோல்வி அடைவார் என்றும், அவரது கூட்டத்திற்கு வந்த கூட்டம் பணம் கொடுத்த வரவழைக்கப்பட்ட கூட��டம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த செய்தி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு ஆதாரமில்லாத அவதூறு செய்தியாக உள்ளது என குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து குருதாஸ் வழக்கறிஞர் கூறியதாவது: “மும்பையில் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த நாளிதழ் அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அந்த நாளிதழுக்கு பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது அந்த நாளிதழின் எக்சிகியூடிவ் எடிட்டர் ஞான்சியாம் கோசாவி அந்த செய்திகள் அனைத்தும் மக்களின் கருத்துக்கள் அடிப்படையிலானது என்றும் அதை வெளியிடுவதற்கு முன்பு குருதாசின் அனுமதி பெற போனில் முயற்சி செய்தும் பலனில்லை என்றும் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு மிகவிரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபெங்களூர் அணியை பந்தாடிய பஞ்சாப். விறுவிறுப்பான கட்டத்தில் ஐ.பி.எல்\nஃபேஸ்புக்கில் 1 கோடி லைக்குகள் பெற்று காஜல் அகர்வால் சாதனை.\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nanjil-sambath-speaks-about-jayalalitha-as-pm/", "date_download": "2019-01-23T22:10:33Z", "digest": "sha1:6IRMUV37CFG32R3GP5TTAZDCBDPFIP5G", "length": 9358, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Nanjil sambath speaks about jayalalitha as pm |சந்தியாவின் மகள் இந்தியாவை ஆளும் நேரம் வந்துவிட்டது. நாஞ்சில் சம்பத் | Chennai Today News", "raw_content": "\nசந்தியாவின் மகள் இந்தியாவை ஆளும் நேரம் வந்��ுவிட்டது. நாஞ்சில் சம்பத்\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nநேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் அதிமுகவிற்கு ஆதரவாக மதுரை கோ.புதூரில் நாஞ்சில் சம்பத், அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பேசினா.\nதமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. சந்தியாவின் மகள் இந்தியாவை ஆளும் நேரம் நெருங்கிவிட்டது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் இந்தியாவை பாதுக்காக வரும் இரும்பு லேடிதான் ஜெயலலிதா.\nஇது பாராளுமன்றத்துக்கான தேர்தல் என்பதை கூட அறியாத ஸ்டாலின் அதிமுக அரசை குறைகூறிக்கொண்டு இருக்கின்றார். பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறாமல் கருணாநிதி கைகாட்டுபவர்தான் பிரதமர் என சிறுபிள்ளைத்தனமாக கூறிவருகிறார் ஸ்டாலின். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவராக கூட ஆகமுடியாத ஒருவர் இந்திய பிரதமரை எப்படி கைகாட்ட முடியும்\nகாங்கிரஸிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க நாம் மூன்றாவது சுதந்திரப் போருக்கு தயாராக வேண்டும். நாட்டை காவு கொடுத்த காங்கிரஸை இந்த தேர்தலின் மூலம் நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக கூட்டணி சேர்ந்திருந்த திமுக மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயங்காது. அதனால் திமுகவிற்கு படுதோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு நாஞ்சில் சம்பத் மதுரையில் பேசியுள்ளார்,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅஜீத்-அனுஷ்கா நடிக்கும் அஜீத் 55 படப்பிடிப்பு தொடங்கியது.\nவிஜய்யை அநாகரீகமாக விமர்சனம் செய்தவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. தமுமுக விளக்கம்.\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்க�� புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMTcwNzMxNg==.htm", "date_download": "2019-01-23T22:24:43Z", "digest": "sha1:DPUHVLUGYHIANLEKAW4MPDICLS5W2GOD", "length": 15025, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "நவம்பர் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு மறைவிடம் கொடுத்த நபருக்கு இன்று தீர்ப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nநவம்பர் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு மறைவிடம் கொடுத்த நபருக்கு இன்று தீர்ப்பு\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு மறைவிடம் கொடுத்த நபருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nஇரண்டு பயங்கரவாதிகள் தங்குவதற்குரிய மறைவிடம் கொடுத்த காரணத்துக்காக கைது செய்யபட்டிருந்த Jawad Bendaoud, இதுநாள் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக இவருக்கு சிறப்பு நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கபட உள்ளது. குறைந்தது நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடலாம் என அறிய முடிகிறது.\nநீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, இன்று பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் மாலை 4 மணிக்கு தீர்ப்புக்கு வருகிறது. 31 வயதுடைய Jawad Bendaoud, தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாள் காவல்துறையினரால் வளைத்துப்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. ச��ய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\nஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்\nஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/sarvadesa-seithigal/21917-sarvadesa-seithigal-19-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-23T22:36:56Z", "digest": "sha1:NDK3IJHKQVUHLQOWNZHN2JGX27JW7HCT", "length": 3629, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 19/08/2018 | Sarvadesa Seithigal - 19/08/2018", "raw_content": "\nசர்வதேச செய்திகள் - 19/08/2018\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\n��ருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-01-23T21:41:00Z", "digest": "sha1:IJIUKQ2RVHCZXUAQ2F77LS5C3T3LATFW", "length": 10292, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நண்பர்", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் பழைய நண்பர்களுடனும் கூட்டணி அமைக்க தயார் - பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி தந்தது ஏமாற்றமே - பூவுலகின் நண்பர்கள்\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nஅண்ணனை கொலை செய்த சிறுவனை நண்பர்களுடன் பழிவாங்கிய தம்பி..\nமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு\nநட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்\nபோதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ\nபுதுமண தம்பதிகளுக்கு சிலிண்டரை பரிசளித்த நண்பர்கள்..\nவாடகைக்கு ஆண் நண்பர்கள் - அறிமுகமா��� புதிய அப்\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்\nநண்பர்களுடன் தோனியின் 'பாத்ரூம்' அரட்டை \nநண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்\nதமிழகத்தில் பழைய நண்பர்களுடனும் கூட்டணி அமைக்க தயார் - பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி தந்தது ஏமாற்றமே - பூவுலகின் நண்பர்கள்\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nஅண்ணனை கொலை செய்த சிறுவனை நண்பர்களுடன் பழிவாங்கிய தம்பி..\nமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு\nநட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்\nபோதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ\nபுதுமண தம்பதிகளுக்கு சிலிண்டரை பரிசளித்த நண்பர்கள்..\nவாடகைக்கு ஆண் நண்பர்கள் - அறிமுகமான புதிய அப்\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்\nநண்பர்களுடன் தோனியின் 'பாத்ரூம்' அரட்டை \nநண்பர்களால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் : திடுக்கிடும் வாக்குமூலம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/girl?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T22:04:45Z", "digest": "sha1:QLMEFFE4GXDML6LYS5BHCCBBN5OO2TVV", "length": 10183, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | girl", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்��ு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n9 வயதில் 14 உலக சாதனைகள் - டாக்டர் பட்டம் பெறும் நெல்லை சிறுமி\nஅது தற்கொலை அல்ல, கொலை - துப்புக்கொடுத்த 4 வயது பெண் குழந்தை \nபால்ய தோழியை மணக்கப்போகிறார் ஹர்திக் படேல்\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது..\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\n“எங்களை சேர்ந்து வாழவிடுங்கள்” - ஒருபால் ஜோடி கோரிக்கை\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \n 100 நாள் கழித்து மீட்பு\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை\nபாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா \n9 வயதில் 14 உலக சாதனைகள் - டாக்டர் பட்டம் பெறும் நெல்லை சிறுமி\nஅது தற்கொலை அல்ல, கொலை - துப்புக்கொடுத்த 4 வயது பெண் குழந்தை \nபால்ய தோழியை மணக்கப்போகிறார் ஹர்திக் படேல்\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழ��்தை பிறந்தது..\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\n“எங்களை சேர்ந்து வாழவிடுங்கள்” - ஒருபால் ஜோடி கோரிக்கை\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \n 100 நாள் கழித்து மீட்பு\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை\nபாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா \nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-from-newly-introduced-sachets-refreshed-packs-016456.html", "date_download": "2019-01-23T23:03:19Z", "digest": "sha1:G6LHSRRNFKHKAMCWIY7TDTYRMMDUUSHZ", "length": 18229, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "Idea From Newly Introduced Sachets to Refreshed Packs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3.5ஜிபி/நாள் வழங்கி ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு ஆட்டம் காட்டும் ஐடியா.\n3.5ஜிபி/நாள் வழங்கி ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு ஆட்டம் காட்டும் ஐடியா.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇந்திய டெலிகாம் துறையில் நிலவும் கடும் கட்டண யுத்தத்தின் விளைவாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.199/- திட்டத்தை திருத்தியதை தொடர்ந்து தற்போது சில அன்லிமிடெட் தொகுப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.\nஅறிவிக்கப்பட்டுள்ள ஐடியாவின் வரம்பற்ற ரீசார்ஜ் திட்டங்களானது, சந்தையில் கிடைக்கும் இதர அனைத்து நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடி காலத்துடனும் பொருந்தக்கூடிய வண்ணம் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த புதிய திட்டங்களானது ஏற்கனவே பெரும்பாலான ஐடியா வட்டாரங்களில் கிடைக்கின்றன. கிடைக்கப்பெறாத இதர வட்டங்களுக்கு படிப்படியாக உருட்டப்படலாமென நாங்கள் நம்புகிறோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒவ்வொரு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும்.\nஇந்த திட்டங்களின் சிறந்த பகுதி என்னவெனில், இவைகள் அனைத்துமே ஒவ்வொரு ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும். இதன் விலை நிர்ணயம் வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் என்படகாய் கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.\nஐடியா பயனர்கள் இப்போது ரூ.9, ரூ.19, ரூ.59 மற்றும் ரூ.93/- ஆகிய திட்டங்களின்கீழ் முறையே ஒரு நாள், இரண்டு நாள், வாராந்திர மற்றும் பத்து நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டங்கள் அனைத்துமே வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் மற்றும் முறையே 100எம்பி, 150எம்பி, 500எம்பி மற்றும் 1ஜிஇ அளவிலான டேட்டாவை வழங்கும்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் / எஸ்எம்எஸ் + 1ஜிபி டேட்டா பேக்ஸ்\nஐடியா செல்லுலாரி நிறுவனம் இரண்டு வரம்பற்ற குரல் தொகுப்புகளை வழங்குகிறது. ரூ.149 மற்றும் ரூ.179/- ஆகிய இரண்டு திட்டங்களுமே 1 ஜிபி அளவிலான தரவை முறையே 21 மற்றும் 28 நாட்களுக்கு வழங்குகிறது. லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் சிறப்பானதொரு தேர்வாகும்.\nஇந்த 1ஜிபி டேட்டா வழங்கும் இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் / நாள் நன்மையையும் வழங்குமென்பதும், மேற்குறிப்பிட்ட ஷேஷட்ஸ் பேக்ஸ் (2 நாள் அல்லது அதற்கு மேலான வேலிடிட்டி கொண்ட திட்டங்கள்) மற்றும் இந்த 1ஜிபி பேக்ஸ் ஆகிய அனைத்து திட்டங்களுமே எப்போது முழுமையான டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யும் விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐடியா நிறுவனமானது பல்வேறு விலை பிரிவுகள் மற்றும் செல்லுபடி காலங்கள் கொண்ட 1ஜிபி/நாள் டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ரூ.198/-ஆனது 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அதே மாதிரியான (1ஜிபி/நாள் டேட்டா+ அன்லிமிடெட் வாய்ஸ்+ எஸ்எம்எஸ்) நன்மைகளை ரூ.398, ரூ.449 மற்றும் ரூ.509/- என்கிற விலை புள்ளிகளில் முறையே 70 நாட்கள், 82 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.\nநாளொன்றிற்கு ஹை டேட்டா யூஸேஜ் பேக்ஸ்:\nஐடியா செல்லுலாரின் ஹெவி-டேட்டா பயனராக நீங்கள் இருந்தால் 28 நாட்கள் அல்லது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் 6 நீண்ட கால திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். ஐடியாவில் ரூ.697/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.357 மற்றும் ரூ.897/- ஆனது முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.\nநாள் ஒன்றிற்கு 2.5ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.599/- மற்றும் ரூ.1197/- ஆனது முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.799/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஆறு திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ்+ எஸ்எம்எஸ் நன்மைகளை அவற்றிற்கே உரிய செல்லுபடி காலம் வரை வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் 1000 நிமிடங்கள்\nஅனைத்து வகையான ஐடியாவின் திட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையானது நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் 1000 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளன என்பதும், அந்த வரம்பிற்கு பின்னர் நொடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபோர் வந்தால���ம் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/11/ias.html", "date_download": "2019-01-23T22:03:42Z", "digest": "sha1:TPKZWDPQB77UUOCKHSRTLVDBWLRBESDY", "length": 11268, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமரின் செயலாளராக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் | Narayan appointed secretary in pmo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nபிரதமரின் செயலாளராக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்\nபிரதமர் அலுவலத்தின் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாராயணன்நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றிரவு இதற்கான உத்தரவை பிரதமர் வாஜ்பாய் பிறப்பித்தார். பொருளாதார நிபுணரான இவர் கேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர்.\n1965ம் ஆண்டில் ஐ.எஸ்.எஸ். தேர்ச்சி பெற்ற இவர் தமிழக கேடர் அதிகாரியாவார். இவர் நெடுங்காலமாக மத்தியஅரசுப் பணியில் இருந்து வருகிறார். இப்போது மத்திய நிதித்துறைச் செயலாளராக இருந்து வரும் நாராயணன்வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.\nஇதையடுத்து அவர் பிரதமர் அலுவலகத்தின் சிறப்புச் செயலாளராகப் பதவியேற்பார். தமிழகத்தின் வறட்சிநிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக நிதி நிலையைக் கருத்தில் கொண்டும் மாநிலத்துக்கு அவசர கால நிதியாகரூ. 1,000 கோடியை ஒதுக்கலாம் என கடந்த வாரம் இவர் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்குக்கு பரிந்துரை செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது மத்திய செலவீனங்கள் துறைச் செயலாளராக இருந்து வரும் டி.சி.குப்தா, அடுத்த நிதித்துறைச்செயலாளராவார் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%C2%A0-%E0%AE%9A-870262.html", "date_download": "2019-01-23T22:32:12Z", "digest": "sha1:YXSFO2XET2XYQYDJETH22ZDRUKTSV3RB", "length": 10065, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "வேட்புமனுதாக்கலின் போது செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை அனுமதிக்க மறுப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவேட்புமனுதாக்கலின் போது செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களை அனுமதிக்க மறுப்பு\nPublished on : 02nd April 2014 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கலின் போது செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்களையும் அனுமதிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான தீபக்குமார் அனுமதிக்க மறுத்து விட்டார்.\nதமிழகம், புதுவையில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.\nஅதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் செய்தி சேகரிக்கவும், படமெடுக்கவும் சாரத்திலுள்ள் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.\nஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் போலீஸôர் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.\nஇது குறித்து காவல்துறையினர் கூறியதாவது:\nசெய்தியாளர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் தீபக்குமார் உத்தரவிட்டுள்ளார் கூறினர்.\nஇதையடுத்து ஆட்சியர் தீபக்கும��ரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் அனைவரையும் உள்ளே அனுமதித்தார்.\nஅதையடுத்து, பத்திரிகையாளர்களிடம் தீபக்குமார் கூறுகையில், நாங்களே புகைப்படக்காரர், விடியோ கிராபர் வைத்து படம் எடுத்து செய்தியாளர்களுக்கு மீடியா சென்டர் மூலம் அனுப்புவோம். யாருக்கும் அனுமதியில்லை. நிறைய பேர் வந்தால் குழப்பம் ஏற்படும். அதனால்தான் இந்த முடிவு என்றார்.\nதமிழகத்தில் செய்தியாளர்கள் வேட்புமனு தாக்கலில் அனுமதிக்கிறார்களே என்று கேட்டதற்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.\nஇதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்திடம் இது தொடர்பாக கேட்டதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவெடுக்க அதிகாரமுள்ளது எனத் தெரிவித்தார்.\nதேர்தலை வெளிப்படையாக நடத்துவதாகக் கூறும் தேர்தல் அதிகாரி படம் எடுக்கவே அனுமதிக்க மறுப்பது இதுவே முதல்முறை. இது கண்டிக்கத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவும் பத்திரிகையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_12.html", "date_download": "2019-01-23T22:30:33Z", "digest": "sha1:2FZ257OCRAXRCFCTW426NGDD7VH5WJLL", "length": 25189, "nlines": 258, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்!", "raw_content": "\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்\nஇந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்த��ய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.\nஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள். மறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது\nஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். கன்னித் திரை தொடர்பான டெஸ்ட்டிங்கில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை என்பது உண்மை, எங்காவது கிராமப் புறங்களில், இவ் நிகழ்வுகள் இன்றும் நடை முறையில் இருக்கலாம், ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமாசந்தேகப்படுவது. உடலுறவின் போது இரத்தம் வரவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னரான உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், அப் பெண் தவாறன நடத்தை உடையவள்; ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாள் எனும் வகையில் உளவியல் ரீதியில் குழப்பமடைந்து கற்பனைகளில் மூழ்கி, பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்திச் சாகடிப்பது எமது சமூகத்தில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வாகி விட்டது இன்று.\nஒரு பெண் பூப்படைந்த காலப் பகுதியின் பின்னர், அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ இடங்களில் இதனை நம்ப மறுத்தவர்களாய், ’நீ ஏற்கனவே கை பட்ட சீடி, நீ பாவிச்ச பொருள் தானே’ என்றெல்லாம் வசை மொழிகளைக் கூறி, பெண்ணைத் திட்டி, வார்த்தைகளால் கொன்று அவளின் வாழ்க்கையினைச் சீரழிக்கும் செயற்பாடுகளில் கணவன், மற்றும் மாமியார் வீட்டுக்காரர் ஈடுபடுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆண் மகன் திருமணம் செய்யப் போகும் போது, சும்மா ஒரு தமாசுக்காக ‘மச்சான் உன் ஆளை அந்தப் பையன் கூட ரெண்டு வருசத்திற்கு முன்னாடி கண்டிருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், நெருப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். பெண்ணின் வாழ்க்கையில் அன்று முதல் ஏழரை உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.\nஇன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் மகன், வெளி நாட்டில் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்துப் பெற்று இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பெண் மட்டும் முதற் தாரமாக அந்த மணமகனை மணம் முடிக்க வேண்டும் எனும் நிலமை தற்போது காணப்படுகிறது, இங்கேயும் பார்த்தால், ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவனாக இருந்தாலும், பெண் மட்டும் மணமாகாதாவளாக இருக்க வேண்டும் எனும் தனி மனித ஆதிக்க உணர்வுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்த தனிமனித ஆதிக்கச் சிந்தனைகள எமது சமூகத்தில் இருந்து இலகுவில் அகற்ற முடியுமா உடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது உடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது பெண்களின் கன்னித் திரை கிழியாமல் இருந்தாலும், உடலுறவின் போது சிலருக்கு இரத்தம் வராது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் எமது சமூகத்தில் ஏன் கன்னித் திரையின் அடையாளமாக இரத்தம் வர வேண்டும் என நம்புகிறார்கள்\nஆண்களின் பார்வையில், அவர்கள் சமூகத்தில் திருமணத்திற்கு முன்னர் எவ்வகையான உறவுகளை வைத்திருந்தாலும் அவற்றை உடலியல் ரீதியாக நிரூபிக்க முடியாது, ஆனால் பெண்களை மட்டும் ஆண்கள் ஏன் பிறிதோர் கண்ணோட்டத்தில் இவள் கெட்டுப் போனவள் எனும் நோக்கோடு பார்க்க வேண்டும் இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா தெரிந்தால் கூறுங்கள். எமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன தெரிந்தால் கூறுங்கள். எமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன இதற்கான காரணம் என்ன ஆண்கள் மட்டும் திருமணத்திற்கு முன்னர் மனதால் ஒரு பெண்ணைக் கூட நினைப்பதில்லையா ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள் ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள் இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா ஒரு பெண்ணின் கற்பு என்பதன் அடையாளமாய் கன்னித் திரையினை எம்மவர்கள் கருதுவது சரியா\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) ப���லியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப���பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/04/blog-post_85.html", "date_download": "2019-01-23T21:56:29Z", "digest": "sha1:G6EUHSS4B2OZQFRLSN7DNGUZNQ2DDBBY", "length": 20687, "nlines": 242, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது! - மு.வி.நந்தினி", "raw_content": "\nபார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது\nசமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப்பட்ட இந்த காலத்தில் இப்படியான விளம்பரங்கள் அதை ஊக்குவிப்பதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த விளம்பரத்தின் நுண்ணிய அரசியலே குடை பிடிக்கும் சிறுவன் கறுப்புத் தோலுடயவான சித்தரித்ததில்தான் இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி ஊடகங்களில் விமர்சனம் எழுந்த பிறகு. ஐஸ்வர்யா தன்னுடைய பங்கை விளக்கினார். நகைக்கடை நிறுவனம், வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டது. பிரச்னை முடிந்துவிட்டது ஆனால் என்னால் அந்த விளம்பரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் இருந்த சிறுவன், என் மகனை நினைவு படுத்தினான். அரச குமாரிக்கு குடை பிடிக்கும் சிறுவனாக என் மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது, என் மனம் வலித்தது. நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.\nநூறாண்டுகளுக்கு முன் உங்களுக்கு குடை பிடித்ததை, சமத்துவ சமூகம் நிலை நாட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் நினைவு படுத்தி எ���்களை இழிவு படுத்துகிறீர்கள் மிஸ்டர் பரத்வாஜ். ஆனால் மனிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உடனே தமிழ் சினிமாவில் வர்க்கமும் சாதியும் என்று கட்டுரை எழுதுகிறீர்கள். உங்கள் கொந்தளிப்புக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது தி இந்து. உங்களுடைய பல சினிமா விமர்சனங்களில் பிற்போக்குத்தனமான போக்குகளை சுட்டி எழுதுவீர்கள், பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளையும் நீங்கள் கோடிட்டி காட்டுவீர்கள். உங்கள் மீது மதிப்பிருந்தது. ஆனால் தி இந்துவின் நடுப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை, உங்களுடைய பார்ப்பன ஒரிஜினை, பார்ப்பன மேலாதிக்கத்தை அருமையாக எனக்கு உணர்த்திவிட்டது மிஸ்டர் பரத்வாஜ்\nதமிழ் சினிமாவில் பார்ப்பனர்கள் கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், பார்ப்பன பின்னணியில் கதைக்களம் அமைவது சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ’ஓ காதல் கண்மணி’யில் முக்கிய கதாபாத்திரங்கள் பார்ப்பனர்களாக சித்தரிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது, இறுதியாக வர்க்கமும் சாதியும் சினிமாவில் சாதியைக் காட்டுவதாலோ, சினிமா விமர்சனத்தில் அதை சுட்டுவதலோ அழிந்துவிடுவதில்லை என்று முடிகிறீர்கள். அந்தக் கட்டுரையில் வேலையில்லா பட்டதாறி படத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்.\nஇதில் ஒரு முத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…தனுஷுக்கு அருண் சுப்ரமணியன் என்கிற பார்ப்பன வில்லன் வெகுஜெனங்களை திருப்தி படுத்துவதற்காக தேவைப்படுகிறார் என்றும் இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக இருந்தும் ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது. நீங்கள் பார்ப்பனர் அல்லாதவர் மீது எத்தகைய காழ்ப்பில் இருக்கிறீர்கள் என்பதை கோடிட்டு காட்டும் வரிகள் இவை. அதாவது இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்தை வலியுறுத்துகிறீர்கள். ஆமாம் எங்களால் ஆங்கிலம் பேச முடியாது, அல்லது சரிவர பேச முடியாது, பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்க���் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nகாலம்காலமாக எங்களை சிறுமைப் படுத்தினீர்கள். இப்போதும் அதிகார மையங்களில் அமர்ந்து எங்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு எதற்கு முற்போக்கு வேடம் உங்கள் வேடம் களைந்தது மிஸ்டர் பரத்வாஜ்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல் - வைகை அனிஷ்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெ...\nபார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வா...\nபெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை : ஒரு பெண்ணியப் பா...\nதாலி - சில கருத்துக்கள், சில உண்மைகள், சில கேள்விக...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nஉனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா\n\"மார்க்சியத் தத்துவம்\" : நூல் அறிமுகம் - நிர்மலா க...\nஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன்\nமுகங்கள்: பெண்மை ஒளிர்கிறது - கா.சு.��ேலாயுதன்\nமதம் பிடித்த பேச்சு - நிர்மலா கொற்றவை\nஜெயகாந்தன் : யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி...\nபார்வை: என் உடல் என் உரிமை இல்லையா\nமண் அரசியல் - நிர்மலா கொற்றவை\nஃபீனிக்ஸ் பெண்கள் : கீதா இளங்கோவனின் நேர்காணல் (ஆவ...\nவெற்றியும் தோல்வியும் இரண்டாம்பட்சமே: அகிலா ஸ்ரீநி...\nபெண் குழந்தையும் 111 மரங்களும் - எஸ். சுஜாதா\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nபகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் ச...\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறை...\nஇந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்குத் தடை ஏன்\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\n'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்த...\nகோஷா (பர்தா) முறை ஒழிய வேண்டும் : பெரியார்.\nபேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு\n\"உம்மத்\" நாவல் மீதான விமர்சனக் குறிப்பு - விஜி (பி...\nஆப்கன் பெண்களுக்கான ஒரேவாய்ப்பு லண்டாய் கவிதைகள் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-jan-21/cartoon/127666-cartoon.html", "date_download": "2019-01-23T22:31:09Z", "digest": "sha1:6DP7NSRGFNGPMCOOYLXPTIOLL3EDYO3R", "length": 17581, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் - 3 | Cartoon - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nபொங்கல் சாப்பிட்டா தூக்கம் வருமா\nஜிம்முக்குப் போன ஜெமினி கணேசன்கள்\nகொக்கிபீடியா - ஓ.பன்னீர் செல்வம்\n``தங்கத்துல செயினே கிடைச்சது ப்ரோ\nஉங்கள் கனவுக்கு ஒரு ஆப்ஸ்\nகெரில்லா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் இது\n“ராஜாவையும் ரஹ்மானையும் கலந்து தரணும்\nஆத்தீ, இது ஷூட்��ிங் ஸ்பாட்டு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nநாஞ்சில் சம்பத்தோட `இன்னோவா' காரை இப்ப யாரு வெச்சிருக்கா\nசசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி ஏற்ற நிகழ்வில்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millaniya.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-23T23:10:47Z", "digest": "sha1:GJKW2NVULL4FBC6FDMHP4Y3YFEJXLYHC", "length": 11143, "nlines": 185, "source_domain": "millaniya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மில்லனிய - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - மில்லனிய\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்\nதேசிய அடையாள அட்டை (முன் செயலாக்கம்)\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - மில்லனிய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamrutham-part2.blogspot.com/2017/06/320.html", "date_download": "2019-01-23T22:29:36Z", "digest": "sha1:74FKLFCLNV725ARDX3JEAA6Q36AHHZUS", "length": 14935, "nlines": 119, "source_domain": "thiruppugazhamrutham-part2.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்2: 320.மாலி னாலெடுத்த", "raw_content": "\nதான தான தத்த தந்த தான தத்த தந்த\nதான தான தத்த தந்த தனதான\nமாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்ந்த பொந்தி\nமாறி யாடெ டுத்த சிந்தை யநியாய\nமாயை யாலெ டுத்து மங்கி நேனை யாஎ னக்கி ரங்கி\nவாரை யாயி நிப்பி றந்து இறவாமல்\nவேலி நால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்\nவீடு தாப ரித்த அன்பர் கணமூடே\nமேவு யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த\nவேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே\nகாலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட\nகால பாநு சத்தி யங்கை முருகோனே\nகாம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த\nகாளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா\nசேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து\nசூரை யோது பத்த ரன்பி லுறைவோனே\nதேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த\nசேவல் கேது சுற்று கந்த பெருமாளே\nமாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி\nமாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய\nமாலினால் எடுத்த - ஆசையே ஒரு உருவாகி கந்தல் சோறினால் - துணியும் சோறும் கொண்டு வளர்ந்த - வளர்க்கப்படும் பொந்தி - உடல் மாறி ஆடும் - மாறி மாறி எண்ணம் கொள்ளும் சிந்தை - உள்ளம் அநியாய - (இவை தமை) அநியாயமான\nமாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி\nவாரும் ஐயா இனி பிறந்து இறவாமல்\nமாயையால் எடுத்து - (உலக) மாயையால் எடுத்தவனாகி மங்கினேன் - வாட்டம் உறுகின்றேன் ஐயா - ஐயனே எனக்கு இரங்கி - என் மேல் இரக்கம் கொண்டு வாரும் ஐயா - வருக, ஐயனே இனி - இனிமேல் பிறந்து இறவாமல் - பிறப்பதும் இறப்பதும் இல்லாமல்\nவேலினால் வினை கணங்கள் தூள் அதா(க) எரித்து உன் தன்\nவீடு தா பரித்த அன்பர் கணம் ஊடே\nவேலினால் - வேலாயுதத்தால் வினைக் கணங்கள் - எனது வினைக் கூட்டங்களை தூளதாக எரித்து - தூளாகும்படி எரித்து உன்றன் வீடு தா - உனது மோட்ச வீட்டைத் தந்து அருளுக பரித்த - அன்பு நிறைந்த அன்பர் கணம் ஊடே - அடியார் கூட்டத்தில்\nமேவி யான் உனைப்போல் சிந்தையாகவே களித்து கந்த\nவேளே ஆம் என பரிந்து அருள்வாயே\nயான் மேவி - நானும் கலந்து உனைப் போல் - உன்னை போல சிந்தையாகவே - (பரிசுத்த) உள்ளம் பெறவே களித்து - மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே - கந்த வேளே ஆம் என - நமக்கு உற்ற தூணையாகும் என்று பரிந்து அருள்வாயே - அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக\nகாலினால��� என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட\nகால பாநு சத்தி அம் கை முருகோனே\nகாலினால் - காற்றினால் எனப் பரந்த - பரந்தது போல பரந்த - பரவியிருந்த சூரர் மாள - சூரர்கள் மடியும்படி வெற்றி கொண்ட - வெற்றி கொண்ட கால - யமன் போன்ற வ்லிமையும் பாநு - சூரியன் போன்ற பேரொளியைக் கொண்ட அம் கை முருகோனே - சத்தி வேலை அங்கையில் கொண்ட முருகனே\nகாம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த\nகாளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா\nகாம பாணம் அட்ட - மன்மதப் பாணங்களை வருத்தியதால்\nஅனந்த கோடி - கணக்கில்லாத மாதரைப் புணர்ந்த - மாதர்களுடன் புணர்ந்த காளை - காளையாகிய திருமாலாகிய இடப வாகனத்தின் மீது ஏறு கர்த்தன் - ஏறுகின்ற தலைவன்\nஎன்தை அருள் பாலா - என் தந்தையாகிய சிவபெருமான் பெற்ற பாலனே\nசேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து\nசீரை ஓது(ம்) பத்தர் அன்பில் உறைவோனே\nசேலை நேர் - சேல் மீனை ஒத்த விழிக் குறப் பெண் - கண்ணை உடைய குற மாதாகிய வள்ளியை அசை - ஆசையுடன் தோள் உறப் புனர்ந்து - அவள் தோள் பொருந்தச் சேர்ந்து சீரை - உனது புகழை ஓதும் - ஓதுகின்ற பத்தர் - அடியார்களின்\nஅன்பில் உறைவோனே - அன்பில் வீற்றிருப்பவனே\nதேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த\nசேவல் கேது சுற்று கந்த பெருமாளே\nதேவர் மாதர் - தேவர்களும், மாதர்களும் சித்தர் - சித்தர்களும் தொண்டர் - தொண்டர்களும் ஏக - சென்று வணங்க வேளூருக்கு உகந்த - பூள்ளிருக்கு வேளூர் என்னும் தலத்தை மகிழ்ந்த (பெருமாளே) சேவல் கேது - சேவற்கொடி சுற்றும் - சுற்றியிருக்க மகிழும் கந்த பெருமாளே - கந்தப் பெருமாளே\nஆசையே உருவாகி அமைந்த கந்தையும், சோறு கொண்டு வளர்க்கப்படும் உடல், பல எண்ணங்களைக் கொண்ட உள்ளம் இவைகளை எடுத்தாவனாகி, ஐயனே, வாட்டம் உறுகின்றேன் இனி எனக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாமல் இருக்கவும், உன் கையில் ஏந்திய வேலால் என் வினைகள் நீங்கித் தூளாகும்படி மோட்ச வீட்டைத் தந்து அருளுக\nஉனதடியார் கூட்டத்தில் நானும் கலந்து, பரிசுத்தமான உள்ளம் பெற, கந்த வேளே உற்ற துணையாகும் என்று நான் சிவலோக நிலையை அடைய அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக மன்மதனுடைய பாணத்தால் பல கோடி மாதர்களைப் புணர்ந்த காளையாகிய திருமாலாகிய விடையின் மேல் ஏறிய சிவபெருமான் அருளிய குழந்தையே சேல் மீன் போன்ற கண்களை உடைய வள்ளியின் தோள்கள் பொருந்தச் சேர்ந்து உ���ைபவனே தேவர்களும் சித்தர்களும் வணங்கும் புள்ளிருக்கும் வேளூரில் உகந்த பெருமாளே சேவல் கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே என்னைப் பரிந்து அருள் புரிவாயாக\nசோற்றைத் துருத்திச் சுமைசுமப்பக் கண் பிதுங்கக்\nகாற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே\nவாரையா வாரும் ஐயா என்பதின் மரூஉ\nவேலினால் வினைக் கணங்கள் தூளதா\nவினையோட் விடும் கதிர் வேல மறவேன் -கந்தர் அனுபூதி\nவினை எறியும் வேற் கரமும் -திருப்புகழ், விரைசொரியு\nகாளை ஏறு கர்த்தன் எந்தை\nதிரிபுரங்களை எரிக்கச் சிவபெருமான் எழுந்தருளிய போது, இறைவன் வெற்றி அடையப் போவது நம்மால் என்று தேவர்கள் நினைத்தனர் இதை உணர்ந்த சிவன் தேரைச் சற்று அழுத்த தெர் ஒடிந்து யாவரும் நிலை கலங்கினர் அப்போது திருமால் காளையாகி இறைவனைத் தாங்கினார்\nதடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்\nஇடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ\nஅநந்த கோடி மாதரைப் புணர்ந்த\nநரகாசுர வதம் செய்து அவனால் கொண்டு போகப்பட்ட மந்தர மலையின் சிகரமான ரத்ன கிரியில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ கன்னிகைகள் பதியாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்து கொண்டார்\nஇருந்தானைக் கண்டாருளர் பெரியாழ்வார் திருமொழி\nபின்தொடர மின் அஞ்சலை கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28041", "date_download": "2019-01-23T22:14:05Z", "digest": "sha1:3B72WSJ4CQUU3DQE3MJLACLG2KISNHRA", "length": 16367, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங���கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > குற்றவியல் > காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்\nகாருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்\nஇங்குள்ள தாமான் பண்டார் பாரு சுங்கைப்பட்டாணியில் உள்ள இரவு சந்தை அருகே நிசான் கிரான்ட் லிவினா வெள்ளை நிற காருக்குள் இந்திய ஆடவர் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.\nஇன்று காலை 4.15 மணியளவில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் காருக்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததை கண்டு பெடோங் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக கோலமுடா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்ட் சசாலி அடாம் தெரிவித்தார்.\nஏ.முனியாண்டி (வயது 41) எனும் அந்த ஆடவர் ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்ததாகவும் அவருடைய உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அந்த ஆடவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தானா பஹியா அலோர்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.\nகடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்த முனியாண்டி சில தினங்களுக்கு முன்பு சுங்கைப்பட்டாணி திரும்பி வந்ததாக தெரிகிறது. முனியாண்டிக்கு சொந்தமான எந்த பொருளும் களவாடப்படவில்லை. இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை போலீஸ் தீவிர விசாரணை செய்து வருவதாக சசாலி அடாம் தெரிவித்தார்.\nமுனியாண்டியின் உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.\nசீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம்; விசாரணை அறிக்கை டிபிபியிடம் ஒப்படைப்பு -டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண்\n2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிலாங்கூர் மாநில மஇகா தொகுதி தேர்தல்: 5 தொகுதிகளில் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி\nவெள்ள நிவாரண உதவிகளை அரசியலாக்காதீர் \nசர்வதே��� அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sasikala-is-the-gs-of-ammk/", "date_download": "2019-01-23T22:06:03Z", "digest": "sha1:77PYVRTXXBHTF7MNKEMXQTPI6E47JH5P", "length": 7948, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Sasikala is the GS of AmmK | Chennai Today News", "raw_content": "\nஇனிமேல் சசிகலா இந்த கட்சிக்குத்தான் பொதுச்செயலாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஇனிமேல் சசிகலா இந்த கட்சிக்குத்தான் பொதுச்செயலாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா பின்னர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்ன சசிகலா-தினகரன் அணி என அதிமுகவின் ஒரு பிரிவு செயல்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இந்த கட்சிக்கு அவரே தலைவராக இருந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தினகரன் சற்றுமுன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nசசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பெரிய பதவியில் நியமனம் செய்யப்படுவதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும் குடும்ப கட்சியாக மாறிவருவதாக தொண்டர்களில் கூறி வருகின்றனர்.,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: தினேஷ் கார்த்திக்\nகேரள தலைவர்களுடன் -வைகோ திடீர் சந்திப்பு ஏன்\nதிமுக-அதிமுக கைகோர்த்ததால் இடைத்தேர்தல் ரத்து: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்ப���த்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA3NTQwNzUxNg==.htm", "date_download": "2019-01-23T21:44:48Z", "digest": "sha1:WOWRGZKXMMDXUIIGOCDSZP3JNLKVZK4G", "length": 14790, "nlines": 175, "source_domain": "www.paristamil.com", "title": "சத்தான முருங்கை பூ சூப்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nசத்தான முருங்கை பூ சூப்\nமுருங்கை பூவை உணவில் அடிக்கடி பெண்கள் சேர்த்து கொள்வது நல்லது. இப்போது சத்தான முருங்கை பூ சூப் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.\nசத்தான முருங்கை பூ சூப்\nமுருங்கை பூ - 2 கைப்பிடி\nபுளி - சிறிய எலுமிச்சை பழ அளவு\nரசப்பொடி - 2 தேக்கரண்டி\nவேகவைத்த துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\n* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* துவரம் பருப்பை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.\n* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\n* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கரைத்த புளி கரைசல், முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.\n* அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.\n* சூப்பரான முருங்கை பூ சூப் ரெடி.\n* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம்.\n* சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\n« முன்னய பக்கம்123456789...113114அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jai-anjali-10-01-1733798.htm", "date_download": "2019-01-23T22:34:02Z", "digest": "sha1:IGDCAXQMLU47CN7WAKONIG34UIF62MES", "length": 8181, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை - JaiAnjali - ஜெய் | Tamilstar.com |", "raw_content": "\nநீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை\nசில மாதங்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். அப்போது எங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம்.\nஅவருடன் சில பொது இடங்களுக்கு சென்றுள்ளேன். எங்களிடையே இருக்கும் நல்ல நட்பு காதலாக மாறினாலும் மாறலாம்” என்று கூறினார்.இப்படிக் கூறியவர் நடிகர் ஜெய்.\nஅப்படியெனில் இருவரும் திருமனம் செய்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ திருமண பந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.\nஏனெனில் நிறைய திருமணங்கள் இப்போது நீடித்து நிற்பதில்லை. ஏராளமானோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.\nஅதை பார்த்து எனக்கு திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை” என்று கூறினார்.\nநடிகரும் நடிகையும் நன்றாகப் பழகினார்கள். வெளியே சுற்றியும் திரிந்தார்கள். ஆனால் ஜெய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, பப்கள், ஆட்டம் கூத்து கும்மாளம் என்று இருக்கவே பயந்து போனார் நடிகை.\nஇவன் வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டார் என்கிறார்கள்.ஆனாலும் எப்போ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் காதல் வசனம் பேசுவதும் மீண்டும் மறந்து போவதுமாக இருந்தார் ஜெய்.\nகடுப்பாகி விட்டார். உனக்கு காதல் சரிப் பட்டு வராது. போயிடு இனி பேசாதே என்று காதலை துண்டித்து விட்டார் நடிகை.\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n▪ ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி\n▪ பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.\n▪ ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்\n▪ நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து\n▪ ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்\n▪ ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க\n▪ கோலிவுட்டில் அடுத்த கல்யாணம் நடிகர் ஜெய், அஞ்சலி தயார்\n▪ ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை\n▪ ஜெய்-அஞ்சலி பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்த சூப்பர் சுப்பராயன்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-05-09-1630614.htm", "date_download": "2019-01-23T22:31:44Z", "digest": "sha1:EKQ4F7GCESI3S5UCDNJHDRB2G43OCGXI", "length": 7150, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மறுபக்கம்! - Vijay Sethupathi - மக்க கலங்குதப்பா | Tamilstar.com |", "raw_content": "\n‘மக்க கலங்குதப்பா’ பாடகர் மதிச்சயம் பாலாவின் மறுபக்கம்\nவிஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘மக்க கலங்குதப்பா’ என்ற பாடலை பாடியவர் மதிச்சயம் பாலா. இவர், மதுரை மாவட்டம் மதிச்சயத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.\nகிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களின் போது ��ும்மிப்பாட்டு பாடிக் கொண்டிருந்தவரை ஒரு திரையிசை பாடகராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது இயக்குனர் சீனு ராமசாமிதான்.\nதன்னுடைய முதல் பாடலை அவருடைய உலகமான அம்மா-அப்பா கேட்கவேண்டும் என்பதுதான் இவரது ஆசை. ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால், அவரது அப்பா தற்போது உயிரோடு இல்லை. அவரது அம்மாவுக்கு காது கேட்காது. இருப்பினும், இவர் திரையில் பாடிய முதல் பாடலே இவ்வளவு பெரிய ஹிட்டானது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇவர் பாட்டுப் பாட உறுதுணையாக இருந்த அவரது ஆசான் வேலு மாமா, இயக்குனர் சீனுராமசாமி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n▪ வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n▪ விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vikram-prabhu-vaaga-13-08-1521744.htm", "date_download": "2019-01-23T22:36:24Z", "digest": "sha1:WWLCGHRV4I4CKISHELNA5ROM6XXPEYOE", "length": 7895, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ராணுவ வீரர்களின் பாதுகாப்போடு நடந்த விக்ரம் பிரபுவின் படப்பிடிப்பு - Vikram PrabhuVaaga - விக்ரம் பிரபு | Tamilstar.com |", "raw_content": "\nராணுவ வீரர்களின் பாதுகாப்போடு நடந்த விக்ரம் பிரபுவின் படப்பிடிப்பு\nவிக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘வாகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கி வருகிறார். இந்திய எல்லையில் நடக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகி வரும் படம் என்பதால், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் படமாக்கி வருகிறார்கள்.\nசமீபத்தில் காஷ்மீரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அதேபோல், காஷ்மீரின் எல்லைப் பகுதியிலும் சில காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த படப்பிடிப்புகளின் போது ராணுவ வீரர்கள் இவர்களது பாதுகாப்பு கொடுத்துள்ளனர். சுமார் 50 ராணுவ வீரர்கள் இவர்கள் படப்பிடிப்பு முழுவதுமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காஷ்மீர் மிகவும் அழகு வாய்ந்த இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் என்ற கன்னடத்து நடிகை நடிக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.\n▪ அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n▪ 18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இ���்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3878", "date_download": "2019-01-23T21:51:30Z", "digest": "sha1:MAWVY4UEP5KEU3DOI6UKOXJJURV7JNZ6", "length": 3488, "nlines": 116, "source_domain": "www.tcsong.com", "title": "வழி சொன்னவர் வழியுமானவர் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nவழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்\nஉலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே\nமண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்\nவிண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்\nசான்றோர் போற்றும் தூயாதி தூயன்\nராஜாதி ராஜனிவர் – இயேசு\nஇயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்\nஇயேசுவே தேவன் மெய்யான தேவன்\nஇயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்\nஇயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்\nஇயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்\nஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம்\nகர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3556", "date_download": "2019-01-23T22:29:37Z", "digest": "sha1:6P5YK7PREBB62SOCIAMLQB3RF7YSUW67", "length": 13088, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nமாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\nமாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் வீதியில் சென்ற மாணவன் மீது நேற்று தனியா��் பஸ் மோதியதையடுத்து, குறித்த மாணவன் (எம்.சுகிர்தன் - வயது 9) இன்று காலை உயிரிழந்துள்ளான்.\nஇந்நிலையில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பாடசாலை சூழலில் அசாதாரண நிலை தோன்றியது.\nஇதனை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாணவர்கள் காலை 9.30 மணிமுதல் 11.00 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்பட்டபொழுதும் அது முடியாமல் போய்விட்டது.\nபின்பு அங்கு வருகைதந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களான எம்.சந்திரன், ஆர்.கேதீஸ் நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச, உதவி கல்வி பணிப்பாளர்களான மோகன்ராஜ், சோமசுந்தரம் பாடசாலை அதிபர் எம்.விஸ்வநாதன் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி மாணவர்களால் விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச வாக்குறுதி ஒன்றை வழங்கியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.\nநுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேலியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் குறித்த மாணவனும் பெண் ஒருவரும் காயத்திற்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா ஹாவாஎலிய மாணவன் தனியார் பஸ் எம்.சுகிர்தன் பாதுகாப்பு பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4447", "date_download": "2019-01-23T22:35:24Z", "digest": "sha1:WBHBPIK52VYD6AJV3EFL546P5FYF4MSQ", "length": 14521, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "விகாரைக்குச் சென்ற மூவர் வாகனத்தில் மோதுண்டு பலி : சாலியவெவ பகுதியில் பரிதாபம் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nவிகாரைக்குச் சென்ற மூவர் வாகனத்தில் மோதுண்டு பலி : சாலியவெவ பகுதியில் பரிதாபம்\nவிகாரைக்குச் சென்ற மூவர் வாகனத்தில் மோதுண்டு பலி : சாலியவெவ பகுதியில் பரிதாபம்\nஇன்றைய பௌர்ணமி போயா தினத்தில் விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண்கள் இருவர் உட்பட சிறுவன் ஒருவனும் வேகமாக வந்த லொறியில் மோதி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் அநுராதபுரம் வீதியில் சாலியவெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் 83, 62 வயதுகளை உடைய இரு பெண்களுடன் 12 வயதுச் சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களாவர்.\nவிபத்தில் உயிரிழந்த சிறுவனும், சிறுவனின் அம்மம்மா மற்றும் அப்பம்மா ஆகிய மூவரும் வீட்டிலிருந்து அப்பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை நோக்கி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர்.\nஇதன் போது புத்தளம் திசையிலிருந்து அவ்வீதியில் வேகமான வந்துள்ள லொறி ஒன்று வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.\nஇவ்விபத்தில் இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார்.\nகாயமடைந்த சிறுவனை விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியே லொறியில் ஏற்றிக் கொண்டு புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிறுவன் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துவிட்டு லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் குறித்த லொறியின் இலக்கத்தை குறித்துக் கொண்டுள்ளதாகவும் அந்த இலக்கத்தை வைத்து குறித்த லொறியினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பீ. ஏ. ஹேமலதா (வயது 62), கே. ஏ. யசோஹாமி (வயது 83) மற்றும் இமல்கா ஹேசான் (வயது 12) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த இரு பெண்களின் உடல்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.\nசாலியவெவ பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபோயா சமய நிகழ்வு விகாரை பெண்கள் சிறுவன் லொறி சாலியவெவ\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/communal-violence-in-west-bengal-over-objectionable-facebook-post-centre-rushes-paramilitary-troops/", "date_download": "2019-01-23T23:20:47Z", "digest": "sha1:2KD6LXPUZYWWFQAWVZG6MMUV4WV5OJND", "length": 13336, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மேற்கு வங்கத்தில் மத கலவரம்... ஆளுநர் மிரட்டல் விடுக்கிறார் : மம்தா பானர்ஜி .- Communal violence in West Bengal over ‘objectionable’ Facebook post, Centre rushes paramilitary troops", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nமேற்கு வங்கத்தில் மத கலவரம்... ஆளுநர் மிரட்டல் விடுக்கிறார் : மம்தா பானர்ஜி\nமேற்கு வங்க ஆளுநராக உள்ள கேசரிநாத் திரிபாதி தன்னை தொலைபேசியில் அழை��்து மிரட்டியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.\nமேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டத்தில், உள்ள பாதுரியா பகுதியில் மத கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு மதத்தை சேர்ந்தவர்களுக்கு மாறி மாறி தாக்கிக் கொண்டதால், ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், போலீஸ் வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்திற்கும் மர்ம கும்பல் தீ வைத்துள்ள சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nஇந்த கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அங்கு துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 300 துணை ராணுவ படை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசமூகவலைதளமாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவால், பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பு மதத் தலைவர்களுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில், மேற்கு வங்க ஆளுநராக உள்ள கேசரிநாத் திரிபாதி, தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: ஆளுநராக உள்ள கேசரிநாத் திரிபாதி ஒரு பாஜக வட்டச் செயலாளர் போல செயல்படுகிறார். அவரது பேச்சு என்னை அவமதிக்கும் வகையில் இருந்தது. எனவே இது போல இனி என்னிடம் பேச வேண்டாம் என கூறிவிட்டேன்.\nஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்பட்டவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நான் மக்களால் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.\nஅங்குள்ள பாஜக-தரப்பில் கூறப்படுவதாவது: வடக்கு 24 பரக்னாஸ் பகுதியில் உள்ள ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.\nகொல்கத்தா பேரணி : வங்கத்துப் புலிகளே உங்களுக்கு அன்பு வணக்கங்கள்… தமிழில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்\nமு.க. ஸ்டாலின் கருத்திற்கு மறுப்பு கூறிய மம்தா பானர்ஜீ…\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை\nஅசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரம் – அசாம் சென்ற திரிணாமுல் தலைவர்கள் மே.வங்கம் திரும்பினர்\nஅசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் – மக்களைச் சந்திக்க சென்ற திரிணாமுல் எம்.பிக்களை சிறைபிடித்த காவல்துறை\nஅசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய மம்தா பானர்ஜீ மீது புகார்\nNRC of Assam பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது\nதிருப்பூரில் கண்டெய்னரில் சிக்கிய ரூ.570 கோடி வங்கிக்கு சொந்தமானது : சிபிஐ\nசினிமா வரி பிரச்சனை : மவுனம் கலைத்தார் ரஜினி\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா.\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெர���ய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-transport-corporation-announced-that-will-go-an-indefinite-strike-from-may-15/", "date_download": "2019-01-23T23:22:07Z", "digest": "sha1:6GZHDE23POX2G5DX4BG73AVPIX3WVCGC", "length": 13398, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வி... திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக் தொடங்கும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு -Tamil Nadu Transport Corporation announced that will go an indefinite strike from May 15", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபேச்சுவார்த்தை தோல்வி... திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nமே 15-ம் தேதி தான் போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இன்றே ஸ்டிரைக் தொடங்கியது\nஅமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலைறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மே-15-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. இது தொடர்பாக முன்னனதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான இறுதிகட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் (மே-15) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் ரூ.7,000 கோடி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1250 கோ���ி தர தயார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாளை முதல் வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இதனால், வெளியூர் சென்று வீடு திரும்பும் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nஇதனிடையே, பணிமனை ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசென்னையில் கொடூரம்: குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை,கால்கள்\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: தடை விதிக்கக் கோரிய வழக்கில் புதன்கிழமை விசாரணை\nகள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் : அறிவிப்பின் பின் இருக்கும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\n2 ஆயிரம் காளைகள்.. 500 வீரர்கள்.. உலக சாதனைக்கான ஜல்லிக்கட்டு போட்டி\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\nகொடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்.. பின்னால் இருப்பது யார்\nஎச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது… அடுத்தக்கட்ட பாதுகாப்பில் மருத்துவர்கள் தீவிரம்\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nவலுவான அதிமுக-வை உருவாக்குவதே எங்களின் நோக்கம்: ஓபிஎஸ்\nரஜினி நடிக்கும் படம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாறு அல்ல… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\n“2019ம் ஆண்டில் சுவாசிப்போம் என நம்பவில்லை” – கருணைக் கொலை கோரும் தம்பதி\nஒன்றே ஒன்று மட்டும் இங்கு மாறவில்லை. எங்கள் சாலில் தினம் காலை 5-6 வரை மட்டுமே தண்ணீர் வரும்\nஅவனை தண்டிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்வேன் : மும்பை சிறுமியின் துணிச்சல்\nஉடலின் குறை என்றுமே பலவீனம் ஆகாது என்பதை உணர்த்தி பல பெண்களுக்கு முன்னுதாரனமாக வெளிப்பட்டிருக்கிறாள் மும்பை சேர்ந்த 15 வயது சிறுமி. மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமி மாஹி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4 சகோதரிகளில் இளையவளான மாஹிக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. பார்வை குறைபாடு குழைந்தைகளுக்கென சிறப்பு பள��ளிகள் இயங்குவது பற்றி அறியாத அவளின் பெற்றோர், மும்பையின் தாதார் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அவளை சேர்த்தார். பாலியல் துன்புறுத்தல் […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/10/17151140/1208128/mutton-kabab.vpf", "date_download": "2019-01-23T23:11:59Z", "digest": "sha1:4LYJPYKD2AY7RDALF4UPDXUWDDJXRHDA", "length": 14326, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப் || mutton kabab", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nபதிவு: அக்டோபர் 17, 2018 15:11\nகுழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,\nசோம்பு தூள் - அரை தேக்கரண்டி,\nமட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,\nமட்டன் கொத்துக்கறியை நன்���ாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nசுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nகலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.\nசூப்பரான மட்டன் கபாப் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகபாப் | மட்டன் சமையல் | ஸ்நாக்ஸ் | சைடிஷ் | அசைவம்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேன��்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/142718-namakkal-student-kokilavaanis-father-shocked-about-the-release-of-dharmapuri-bus-fire-convicts.html", "date_download": "2019-01-23T22:17:37Z", "digest": "sha1:V6XY3UDNKWEHHIKDIPF2AZZGWROSQDQM", "length": 25769, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "மூவர் விடுதலை பற்றி கோகிலவாணியின் தந்தை என்ன நினைக்கிறார்? | namakkal student kokilavaani's father shocked about the release of dharmapuri bus fire convicts", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:07 (21/11/2018)\nமூவர் விடுதலை பற்றி கோகிலவாணியின் தந்தை என்ன நினைக்கிறார்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க ஒப்புதல் வழங்குவதாக\" ஆளுநர் அறிவித்துள்ளார்.\nதருமபுரியில் பேருந்துக்குத் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மரணத்துக்கு காரணமான மூவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழக அரசு பச்சைத்துரோகம் செய்து விட்டதாக, எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்கத் தமிழக அரசு அனுப்பி பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதாக\" ஆளுநர் அறிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கடந்த 2000-வது ஆண்டில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில், 2006-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில்,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்கத் தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் நவம்பர் 19-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். ``நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்க ஒப்புதல் வழங்கியதாக\" தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nமூன்று பேர் விடுதலை ஆனது குறித்து உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தையிடம் கேட்டோம். ``கடந்த 2000-ம் ஆண்டு என் மகள் உட்பட மூன்று மாணவிகளையும் தீவைத்துக் கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்குத் தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்துள்ளனர். கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்துள்ளனர். கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு இது ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா இது ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா நீதி, நேர்மை கெட்டுப் போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்தபடுக்கையான அவரது தாயார், கடந்த ஆண்டு இறந்து விட்டார்.\nஎதற்கெடுத்தாலும் லஞ்சம், லாவண்யம் என்று உள்ள சூழலில் தமிழகத்தில் நீதியை எப்படி எதிர்பார்ப்பது அவர்கள், `உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள்’ எனக் கூறுகிறார்கள். அதை ஏற்க முடியாது. `ஆளுநர் முதலில் விடுவிக்க முடியாது' என்று அறிவிக்கிறார். ஆனால், தற்போது அதே ஆளுநர்தான் மூவரின் விடுதலைக்கும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இதற்கிடையில் என்ன நடந்தது அவர்கள், `உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள்’ எனக் கூறுகிறார்கள். அதை ஏற்க முடியாது. `ஆளுநர் முதலில் விடுவிக்க முடியாது' என்று அறிவிக்கிறார். ஆனால், தற்போது அதே ஆளுநர்தான் மூவரின் விடுதலைக்கும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இதற்கிடையில் என்ன நடந்தது மூன்று மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பைக் கொடுத்தும் அதை நிறைவேற்றாத அரசு இங்கு இருக்கிறது. அப்படியென்றால் எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சைத்துரோகம். அ.தி.மு.க பிரமுகர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்தது வருத்தம் அளிக்கிறது\" என்றார் ஆதங்கத்துடன்.\n``அன்றே நீதி தேவதை கண்ணீர் வடித்தாள்” - மூவர் விடுதலை குறித்து மாணவியின் தந்தை வேதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்���ீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18196", "date_download": "2019-01-23T22:56:03Z", "digest": "sha1:N6J5SW52A7DSEWBNVE3N7L7RWQJ3AHH4", "length": 10438, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Waray-Waray: Northern Samar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18196\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Waray-Waray: Northern Samar\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74830).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Samarenyo)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74831).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Samarenyo)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02851).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWaray-Waray: Northern Samar க்கான மாற்றுப் பெயர்கள்\nWaray-Waray: Northern Samar எங்கே பேசப்படுகின்றது\nWaray-Waray: Northern Samar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Waray-Waray: Northern Samar\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள�� உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19087", "date_download": "2019-01-23T22:45:48Z", "digest": "sha1:2FNFRPOCXQIO3CLOB7XCSJAIPZZ4G5UH", "length": 8880, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Kurmukar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: kfv\nGRN மொழியின் எண்: 19087\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64713).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64712).\nKurmukar க்கான மாற்றுப் பெயர்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி ச���ய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/anapanasati-meditation/", "date_download": "2019-01-23T22:55:37Z", "digest": "sha1:VSXHGXQVZ4NP2ZQV5ITUYC46MY4BE4ZP", "length": 6342, "nlines": 38, "source_domain": "pssmovement.org", "title": "anapanasati-meditation | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நிகழ்வு வீடியோ நூலகம்\n“ஆனாபானசதி” இது ‘கெளதம புத்தர்’ 2500 வருடங்களுக்கு முன் பயின்று வந்த தியான முறையாகும். இந்த தியானத்தை இடைவிடாமல் மேற்கோண்ட பின்புதான் “சித்தார்த்தர்” என்னும் மனிதர், ‘கெளதம புத்தர்’ என்னும் ‘மகான்’ ஆனார். பாலி மொழியில்\n‘ஆனா’ என்றால் ‘உள் இழுக்கும் மூச்சு’\n‘அபான’ என்றால் ‘வெளிவரும் மூச்சு’\nஆக “ஆனாபானசதி” என்றால், ‘நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது என்று பொருள். இதனையே, “சுவாசத்தின் மீது கவனம்” என்றும் சொல்லலாம். “ஆனாபானசதி” தியானம் உலக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.\nதியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழுகவனத்தை வைத்திருப்பதாகும். அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால், நமது மனம் எந்த சிந்தனையுமின்றி, சாந்த நிலையை அடையும்.\nமனம் அந்த நிலையை அடையும் போது, அளவற்ற விஸ்வசக்தி நமது உடலில் பாய்கிறது. விஸ்வசக்தி நமது நாடிமண்டலத்தை சுத்தகரித்து, நமது மூன்றாம் கண்ணை இயக்குகின்றது. இந்த விஸ்வசக்தியின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கயமும், அமைதியான மனநிலையையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களையும் பெறுவோம்.\nதியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். தரையில், பாய் மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி இயல்பாக இருக்க வேண்டும். பின்பு கண்ணாடி இருந்தால் கழற்றி விட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக் கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்போது, அவற்றைவிட்டு, முழு கவனத்தையும் சுவாசத்தின் மீது செலுத்தவும்.\nதினமும் குறைந்தபட்சமாக, அவரவரது வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும். உதாரணமாக, 10 வயது சிறுமி 10 நிமிடங்களும், 60 வயதுடையவர் தொடர்ந்து 60 நிமிடங்களும் தினமும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-september-month-numerology-prediction-118090100037_1.html", "date_download": "2019-01-23T23:02:01Z", "digest": "sha1:CYDAC4D6XQIEYGDULOEZO5BYLUXDUUMA", "length": 11671, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nசெயல்திறன் அதிகம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம்வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு நான்றாக இருக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.\nஅரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: அம்மனை வணங்கி வர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nசெப்டம்பர�� மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nசெப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/01/blog-post_1449.html", "date_download": "2019-01-23T22:34:12Z", "digest": "sha1:2XOTCXW62NOPKIEIDJET2U3ZJPEAHW4E", "length": 9325, "nlines": 73, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: ஒரு கம்பளிப்பூச்சி.", "raw_content": "\nஒரு கம்பளிப்பூச்சி மற்ற கம்பளிப்பூச்சிகளைப் போலவே உண்ணவும் உறங்கவும் மட்டுமே தான் உதித்ததாக அது எண்ணிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது மகிழ்ச்சியின்றி இருந்தது. தன் வாழ்க்கையில், இன்னமும் தான் உணராத ஒரு பரிமாணம் இருப்பதை அது எப்படியோ பிறகு உணர்ந்து கொண்டது.\nஒரு நாள், ஒரு விநோதமான ஏக்கத்தில், அசைவற்றும் அமைதியாகவும் இருக்க அது முடிவெடுத்தது. ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய அது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டை கட்டிக் கொண்டது. வசதியின்றி இருந்தபோதும், அந்தக்கூட்டுக்குள், விழிப்புணர்வுடன் காத்திருந்தது. அதனுடைய பொறுமை கடைசியில் பலன் கொடுத்தது. ஒரு நாள் அந்தக் கூடு வெடித்து அழகான, கண்ணைப் பறிக்கும், இறக்கைகளுடன் வெளிவந்து வானத்தை வட்டமிட்டது. இப்போது அது வெறுமனே புழுவாக இருப்பதிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாகவும் எல்லையற்றதாகவும், அழகானதாகவும் ஆகி விட்டது.\nஒரு முறை மாற்றம் நிகழ்ந்தபிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி, மீண்டும் புழுவாக மாறவே முடியாது. அது, கூட்டுக்குள் இருந்தபோது, தன் உள்நிலையுடன் ஒன்றிணைந்து இருந்தது.\nஅதுவே, அது, தன் இறுதி இயல்பை அடையக் காரணமாக இருந்தது. அந்தக் கூட்டுக்குள் அதற்கு என்ன நிகழ்ந்ததோ அதை யோகாவாக சித்தரிக்க முடியும். எல்லையற்றதாக மாற, எப்போதும், யோகா ஒரு வழியாக இருக்கிறது.\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\nவாழ்வு ஒரு பெரும் கடல்.\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nநான் என்னோடு சில நிமிடங்கள்.\nசீற வேண்டிய நேரத்தில் சீறு.\nநான் ஒரு சுத்தமான கண்ணாடி.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17235-one-old-woman-make-relation-between-india-and-pakistan.html", "date_download": "2019-01-23T21:46:33Z", "digest": "sha1:S3QCPPRBHMZGJOI4VF4CB5COKW3IQU6P", "length": 11408, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா பாகிஸ்தான் உறவுக்கு முன்மாதிரியான ஒரு மரணம்!", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்���ி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஇந்தியா பாகிஸ்தான் உறவுக்கு முன்மாதிரியான ஒரு மரணம்\nஜம்மு (04 ஜூலை 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள குடும்பங்களின் உறவுக்கு இந்தியா பாகிஸ்தான் ராணுவம் உதவியதன் அடிப்படையில் இரு நாட்டு உறவுக்கு ஒரு முன்மாதியாக அமைந்தது.\nஜம்மு-காஷ்மீரின் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள காஷ்மீரில் வசிக்கின்றனர். இரு நாட்டு உறுப்பினர்களும் முறையாக விசா பெற்று அவ்வப்போது வந்து சென்று சந்தித்துக் கொள்வர்.\nஇந்நிலையில் 70 வயதான மூதாட்டி குல்சும் பீபீ பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜூன் 25ஆம் தேதியன்று இந்தியாவின் காஷ்மீருக்கு வந்தார். அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதியன்று மாரடைப்பினால் குல்ஸம் பீபீ இறந்துவிட்டார். இறந்து போனவரின் சடலத்தை பாகிஸ்தானில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு எப்படி அனுப்பி வைப்பது என்ற நெருக்கடி குல்ஸம் பீபீயின் சகோதரர் குடும்பத்திற்கு ஏற்பட்டது.\nஉடனடியாக, மனிதாபிமான அடிப்படையில் இந்திய ராணுவமும், உள்ளூர் போலீசும் இணைந்து ஒரே நாளில் தேவையான ஆவணங்களை தயார் செய்து, ஞாயிற்று கிழமையன்று பாகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் குல்சும் பீபீயின் சடலத்தை ஒப்படைத்து ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கியது.\nசாதாரணமாக ஒரு உடலை இன்னொரு நாட்டிற்கு அனுப்ப வேண்டுமெனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குல்சும் பீபீ உடலை பாகிஸ்தான் கொண்டு செல்ல உதவினர். என்று இரு நாட்டில் உள்ள குல்சும் பீபீ குடும்பத்தினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.\n« ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக் கொலை நேர்மையாக விசாரணை நடத்தப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன்: ஜாகிர் நாயக் நேர்மையாக விசாரணை நடத்தப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன்: ஜாகிர் நாயக்\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியு…\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_31_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T23:18:22Z", "digest": "sha1:XKQKJAJH27T3UJ66MN2U2KNKASKKKALF", "length": 7237, "nlines": 83, "source_domain": "ta.wikinews.org", "title": "பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பிலிப்பைன்சில் இசுலாமியத் தீவிரவாதிகள் சிறை உடைப்பு, 31 கைதிகள் விடுவிப்பு\nஞாயிறு, டிசம்பர் 13, 2009\nபிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை\n10 நவம்பர் 2013: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு\n15 அக்டோபர் 2013: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\n7 மே 2013: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு\n28 ஏப்ரல் 2013: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇசுலாமியத் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலர் இன்று தெற்கு பிலிப்பைன்சில் சிறை ���ன்றைத் தாக்கி 31 கைதிகளை விடுவித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிறை உடைப்பின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சிறைக் காவலாளி உடப்ட 2 பேர் கொல்லப்பட்டனர்.\nதுப்பாக்கிதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது சகாக்களை விடுவிக்கும் பொருட்டே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பசிலான் தீவின் உதவி ஆளுநர் அல் பசீத் சகலாகுல் தெரிவித்தார்.\nஞாயிறன்று அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் தப்பியிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசென்ற ஆண்டில் அபு சயாஃப் தீவிரவாதிகள் மூவர் சிறையில் இருந்து தப்பியிருந்தனர். 2007 இல் இடம்பெற்ற சிறை உடைப்பில் 16 பேர் தப்பியிருந்தனர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/reliance-jio-coin-beware-of-this-fake-website/", "date_download": "2019-01-23T23:24:13Z", "digest": "sha1:IDCML6RHSYPF2FXMVLLG23O7EZABEYX4", "length": 13225, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜியோ பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - Reliance Jio Coin: Beware of this fake website", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஜியோ பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி என்ற பெயரில் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெலிகாம் சந்தியில், மிகப்பெரிய இடத்தை பெற்றிருக்கும், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதால், ஜியோ நிறுவனம், விரைவில் கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் கசிந்தது.\nஇருப்பினும், இதுக்குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த செய்தியைப் பயன்படுத்திக் கொண்ட இணைய மோசடி கும்பல் ஒன்று, கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது.reliance-jiocoin.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தை துவக்கி, அதன் வழியே கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் 1 ஜியோ நாணயத்தின் ஆரம்ப விலை 100 ரூபாய் என்று அறிவித்து, தகவல்களை சேகரிக்கும் வேலையில் ஆரம்பித்துள்ளது.\nஇதுக் குறித்த தகவல் வெளியி��் கசிந்த உடன், இணைய தளம் செயல்படாமல் நின்றுள்ளது. இணையவழி மோசடி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், இதுப்போன்ற மோசடிகள் நிகழ்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோகரன்சி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nமுகேஷ் அம்பானியின் மூத்த மகனாக ஆகாஷ் அம்பானி விரைவில், ரிலையன்ஸ் ஜியோ கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தி முறையாக நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணைய வழியில் முதலீடு செய்யும் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்… ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nஏர்டெல், ஜியோ, வோடஃபோன் – இந்த 3 நிறுவனங்களின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன \n2021ம் வருடத்தில் ரிலையன்ஸ் ஜியோ தான் இந்தியாவின் நம்பர் 1…\nஇந்த தீபாவளி ஜியோவுடன் தான்.. ஆஃபரில் தொடங்குகிறது ஜியோ போன் 2 சேல்\nவாடிக்கையாளர்களை கவர ஜியோவின் அடுத்த அதிரடி: 1ஜிபி டேட்டா முற்றிலும் இலவசம்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஸ்வீட் எடு… ஜியோவுடன் கொண்டாடு… இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜியோ\nகளைக்கட்ட தொடங்கிய ஜியோ 2 ஃபோன் விற்பனை\nபுயல் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர் : இன்று முதல் ஆட்டம் தொடங்குகிறது\nஅக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் ரவி\nவோடஃபோனின் அதிரடி சலுகை: நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய அமித் பார்கவ்… பின்னால் இருக்கும் காரணம் இது தான்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில�� இருந்து அமித் பார்கவ் விலக இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அவரே வீடியோ மூலம் கூறியுள்ளார். சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து நிஷா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அமித் பார்கவும் வெளியேற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விட்டு விலகிய அமித் பார்கவ் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/regulations-for-group-2-exam-candidates/", "date_download": "2019-01-23T23:20:59Z", "digest": "sha1:GHPWPAALUA7KWLPFKRVP3OWN2DACITKO", "length": 16287, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குரூப் 2 தேர்வு - regulations for group 2 exam candidates", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nநாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்\nகுரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வ��ணையம் வெளியிட்டுள்ளது\nதமிழகம் முழுவதும் நாளை(நவ.11) குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில், தேர்வு முறை வழிகாட்டுதல்கள் குறித்து தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்களை நிரப்ப நாளை குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.\nஇத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 254 பெண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர்.\nகுரூப் 2 தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், குரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரம் இதோ,\nதேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.\nதேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.\nகாலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.\nதேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.\nதேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.\nகருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓஎம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.\nதேர்வறைக்குள் செல்போன்கள் உள்ள மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.\nதேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா\nதேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.\nதேர்வு தொடங்குவதற்கு 10 நிமிட��்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.\n10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\nஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\nதேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nதேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nகேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகாலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nவிடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.\nஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.\nவினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.\nதேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nதேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎன்று தேர்வாணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை : டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு\nTNPSC Group 4-ல் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…\nசென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை வேண்டுமா\nTNPSC Recruitment 2019: வேளாண்துறையில் வேலை வாய்ப்பு… டிப்ளோமா முடித்தவரா நீங்கள்\nTNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு அறிவிப்பு, பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்\nTNPSC Group 1 Exam Result 2018: குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2 Prelims 2018 Result: ரிசல்ட் வந்தாச்சு… அடுத்த அப்டேட் என்ன\nTNPSC குரூப் 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள்\nTNPSC Group 2 Answer Key 2018: குரூப் 2 தேர்வு விடைகளில் தவறுகளை தெரிவிப்பது எப்படி\nசர்கார்: சமூக அக்கறை என்கிற முக்காடு எதற்கு\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா.\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/transport-employees-should-provide-compensation-for-made-strike/", "date_download": "2019-01-23T23:26:48Z", "digest": "sha1:TCRIPOMN3L6I5WL6YXEUT4NVUPMDKSQO", "length": 10761, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு! - Transport employees should provide compensation for made Strike", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபோக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு\nபோக்கு���ரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை, ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவினால் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில், போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஊழியர்களிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஜனார்த்தனன், முத்துகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅதில், கடந்த ஜனவரி 4 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு சிஐடியு மற்றும் ஏஐடியுசி போன்ற சங்கங்களே காரணம். எனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து பெற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன் ஜாமீன்\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ. 1000 உண்டு.. அனுமதி அளித்தது ஐகோர்ட்\n“மிரட்டலான மாஸ் எண்டர்டெயினர்” – வெளியானது விஸ்வாசம் ரிசல்ட்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட உயர்கல்வித் துறை செயலாளர்\nவிபச்சார வழக்கில் கைதான இந்தோனேசிய பெண்ணுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு – வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஆன்லைன் மருந்து விற்பனை மீதான தடை தற்காலிக நீக்கம் – ஐகோர்ட்\nஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா நாடகம் : ஐகோர்ட்டில் தீபக் மனு\nஃபேன்சி கடையில் சிறும���க்கு பாலியல் தொல்லை : கடை அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா \nஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்...\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nமூன்று கேமராக்கள் கொண்ட போன்களின் பட்டியலில் இணைகிறது...\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/05/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-42/", "date_download": "2019-01-23T22:40:11Z", "digest": "sha1:FOJ6HOMIGL245YJH7YPWD6HX6X6K6OPJ", "length": 60689, "nlines": 108, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 42 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 42\nநைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத���தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன\nசண்டகௌசிகர் சொன்னார் “நேற்று முன்னாள் நெடுந்தொலைவிலுள்ள சிற்றூரில் இருந்து ஓர் எளிய வேட்டுவர் எங்கள் வேள்விச்சாலைக்கு வந்தார். தன் கையிலிருந்த சுரைக்குடுவையில் ஊன்கொழுப்பு நெய் கொண்டுவந்திருந்தார். அதை வேள்வியில் அவியென சொரியவேண்டும் என்றும் தன் குடியும் கொடிவழியும் செழிக்க வேதச்சொல் எழவேண்டும் என்றும் கோரினார். அவருடைய குடிப்பெயர் சொல்லி அதை நான் அனலில் சொரிந்தேன். யாதவரே, அந்த அவியை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் அவரை அறியுமா\n“ஆம், நான் வினவ விழைவதும் அதுவே” என்றார் முதிய அந்தணரான ஜீமுதர். “முன்பொருமுறை வழிநடையில் ஒரு சிற்றாலயத்தின் முன் இரு கைகளையும் கூப்பி அமர்ந்திருந்த முதுமகள் ஒருத்தியை கண்டேன். அவள் முன் சிறுகல் வடிவில் செவ்வரளி மலர்சூடி அமர்ந்திருந்தது ஏதோ தெய்வம். அவள் விழிநீர் வடிய உதடுகள் நடுங்க அத்தெய்வத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். நான் கடந்துசெல்கையில் நேற்றும் உன்னிடம் சொன்னேன். அப்படி எத்தனைமுறை சொன்னேன் என அவள் சொன்னதை கேட்டேன்.”\nஅரசமுனிவரே, அக்கணம் என் உள்ளம் உருகியது. தெய்வமெழுக என்று நான் என் முழுச் சித்தத்தாலும் கூவினேன். ஆனால் அது அனலில் எழுந்து அவிகொள்ளுமா, விண்ணிலிருந்து மண்புரக்குமா, வெறும் சொல்லுருவகம் மட்டும்தானா, அஞ்சினோரும் தனியரும் கொண்ட உளமயக்கன்றி வேறில்லையா என்று உள்ளம் கலைந்தேன். அவ்வினாக்கள் என் இளமையில் என்னை வந்தடைந்தன. இன்றுவரை பலநூறு வேள்விகளில் அமர்ந்து அவிசொரிந்து வேதமோதி வேட்டிருக்கிறேன். சொல்லெண்ணி ஒலிபொருத்தி வேதம் முற்றோதியுள்ளேன். ஆயினும் அந்த ஐயம் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது.\nஎன் பொருட்டு வேண்டிக்கொள்கையில் எல்லாம் இந்தப் பெருங்கதவத்திற்கு அப்பால் எவரேனும் உள்ளனரா என்றே என் அகம் திகைக்கும். ஆனால் அன்று இல்லையென்றாலும் இருக்கிறதெனும் சொல்லேனும் இங்கு வாழட்டுமே என்று எண்ணினேன். இல்லையேல் எளியோருக்கும் தனியருக்கும் எவர்தான் இங்கு துணை யாதவரே, மெய்யாகவே பிறர் சொல்கேட்கும் மானுடச்செவி என ஒன்று உண்டா\nஇப்புவியில் ஒருகணத்தில் எத்தனை கோடி வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன எத்துணை விழிநீர் சிந்தப்படுகிறது என்னென்ன வகையான வழிபாட்டுச் சடங்குகளால் ஆனது மானுட வாழ்க்கை அவையனைத்தையும் பெற்றுக்கொள்ள அப்பால் கைகளும் செவிகளும் இல்லையாயின் மானுடரைப்போல இரக்கத்திற்குரிய உயிர் எது\nயாதவரே, இந்தப் பெருவேள்விகளை நோக்கி நிற்கையில் எல்லாம் என்னுள் ஐயமெழுவதுண்டு. எங்கு செல்கின்றன இந்த அன்னமும் நெய்யும் வெறும்புகையென விண்ணில் கரைந்தழிகின்றனவா எனில் எதன்பொருட்டு இதை தொடங்கினர் முந்தையர் ஒருபொழுதில் அந்த ஐயம் எழுந்து என்னை முழுமையாக மூடியது. கைசோர செயலற்று அமர்ந்திருந்தேன். என் எதிரிலிருந்த வேதியர் அவிசொரியும்படி என்னிடம் விழிகாட்டினார். அப்படியே எழுந்து வெளியே சென்றேன். வேள்விச்சாலையிலிருந்து விலகி ஓடினேன்.\nநாற்பத்தேழு நாட்கள் அன்னசாலைகளில் உண்டு, மரநிழல்களில் துயின்று, எவரிடமும் ஒரு சொல்லும் உரைக்காமல் சென்றுகொண்டிருந்தேன். கொந்தளித்துக்கொண்டிருந்த உள்ளத்தில் அலையோசை என ஒரு வினாவே எழுந்துகொண்டிருந்தது. அப்போது மாளவத்திலிருந்தேன். தண்டகாரண்யத்தை நோக்கி சென்றேன். சித்திரை வெயிலில் காய்ந்து கிடந்தது காடு. விளைநிலங்கள் பாலைவிரிவென தெரிந்தன. சோர்ந்திருந்தன கால்நடைகள். பறவைகள்கூட சிறகோய்ந்து கிளைகளில் அமர்ந்திருந்தன.\nநான் சென்றமைந்தது ஒரு சிறுகுடிலில். அங்கே முதிய அந்தணர் ஒருவர் கானேகலுக்கு வந்து தங்கியிருந்தார். அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் ஒன்றும் சொல்லவில்லை. நான் சென்ற மறுநாளே அவர் கிளம்பி தெற்கே சென்றார். குடிலில் வறுத்த அன்னப்பொடி இருந்தது. கலத்தில் நீர். நான் கூரைக்கு அடியில் அரையிருளில் பாயிலிருந்து எழாமலேயே கிடந்தேன். வானம் பெருமுழக்கமிடுவதை கேட்டேன். மின்னல்கள் குடிலறைக்குள் ஒளியதிரச் செய்தன. பெருமழை கொட்டலாயிற்று.\nவான்போல் இருண்டிருந்த��ு என் உள்ளம். மழையை நான் அறியவில்லை. பன்னிரு நாட்கள் அங்கிருந்தேன். பின்னர் உணவு தீர்ந்ததை அறிந்த பின்னரே வெளியே வந்தேன். களைத்த உடலை மெல்ல மெல்ல நகர்த்தி கொண்டுசென்று காட்டை நோக்கினேன். அங்கே நான் கண்டது பிறிதொரு காடு. நிலம் மலர்ந்திருந்தது. பசுமையன்றி ஏதுமில்லை எங்கும். அனைத்துச் செடிகளிலும் தளிர். அள்ள அள்ள அன்னம். கனிகளை உண்டு, பெருகிச்சென்ற ஓடைகளில் நீர் குடித்து உடல் தெளிந்தேன்.\nஒரு மலைவிளிம்பில் நின்று விரிந்த நிலத்தை நோக்கினேன். பசுமை விழிநிறைத்தது. தென்மேற்கில் முகிற்குவைகள் பெருகிக்கொண்டிருந்தன. குளிர்க்காற்று நீர்த்துளிகளுடன் உடல்தொட்டுச் சென்றது. ஒரு கணத்தில் மெய்ப்புகொண்டேன். அதன் பின்னரே அந்த எண்ணத்தை அடைந்தேன். வேறெப்படி நாம் திருப்பியளிக்க முடியும் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திருப்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திருப்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம் அதைவிட இனிய உணவுண்டா அன்னைக்கு\nமுந்தையோரே, எத்தனை நெகிழ்ந்திருந்தால் இதோ என அள்ளி அதற்கே அளித்திருப்பீர், இன்னும் இன்னும் என அவி பெய்து நிறைந்திருப்பீர் என எண்ணி விழிநீர் மல்கினேன். இரு கைகளையும் விரித்து “தேவர்களே, தெய்வங்களே, நீங்கள் எவரேனும் ஆகுக நீங்கள் அறியவியலாதோராயினும் இல்லாதவரேயாயினும் எங்கள் உளப்புனைவேயாயினும் எங்களுக்கு அளிக்கிறீர்கள். நாங்கள் திருப்பியளித்தாகவேண்டும். அப்போதுதான் எங்கள் உளம்நிறையும். அந்த நிறைவின்பொருட்டே எழுக வேள்விகள் என இதோ அறிகிறேன்” என்று கூவினேன்.\nயாதவரே, வேள்விகளை பயனற்றவை எனச் சொல்லும் அறிஞர் இன்று நிறைந்துள்ளனர். மறுப்பாளர், ஐயத்தார், இருமையாளர், உலகியலார். அவர்கள் அனைவரிடமும் எளிய வேதியனாகிய எனக்கு சொல்வதற்கொன்றே உள்ளது. அறிந்து தெளிந்து இதை ஆற்றவில்லை நாங்கள். அவைநின்று இதை நிறுவவும் எங்களால் இயலாது. இது அறிவெழும் முன்னரே எங்கள் மூதாதையர் இயற்றிய சடங்கு. இதை ஆற்றுகையில் அறிவிலாதிருப்பதன் மாபெரும் விடுதலையை நான் அடைகிறேன்.\n“வேதமுடிபின் ஆசிரியர் நீங்கள். உங்கள் புன்னகையின் பொருளென்ன என்று நான் அறியேன். ஆனால் நான் தெளிந்த ஒன்றுண்டு. அறிவினூடாகச் சென்றட���யும் மெய்மைகள் பல இருக்கலாம். அறிவின்மையினூடாகச் சென்றடையும் மெய்மைகளும் சில உண்டு. நெய்யள்ளி அவியிட்டு வேதச்சொல்லுரைத்து அமரும் நான் வெறும் நிலம். மழையென வந்ததை இலைப்பசுமையென்றும் மலர்வண்ணமென்றும் திருப்பியளிப்பவன். என் இயல்பால் அதை எனையறியாமல் இயற்றுகிறேன்” ஜீமுதர்.\n”ஆம், இப்புவியெங்கும் ஏதேனும் ஒரு வடிவில் வேள்வி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இறைவனுக்கு உணவளிக்காத மானுடர் எங்கும் இல்லை” என்றார் கர்க்கர். “இல்லத்தில் கைப்பிடி மாவை தெய்வமென உருட்டிவைத்து சிறுகரண்டியால் அன்னம் பரிமாறி வணங்கும் முதிய குலமகளின் எளிமைக்கு நிகரான தவமுண்டா என நான் உளம் பொங்கியதுண்டு. எத்தனை வடிவங்களில் ஏதேதோ முறைகளில் வழிபடப்படுகிறது அது. முழுமைத் தோற்றம் கொண்டு அவர் முன் அது எழாமலிருப்பதே அவர்கள்மேல் கொண்ட பேரளியால்தான் போலும்.”\nஅவர்கள் சொல்லிமுடித்ததும் மீண்டும் அமைதி நிலவியது. இளைய யாதவர் தணிந்த இன்குரலில் சொன்னார் “அந்தணர்களே, வேள்விக்கொடை என ஒன்று மானுடர் உள்ளத்தில் எழுந்ததே அது வேள்வியை விழைவதனால்தான். அன்னத்திலும் நீரிலும் தொடங்குகிறது கொடை. சொற்கொடை, பொருள்கொடை என விரிந்து தற்கொடையில் நிறைவெய்துகிறது. இப்புவியில் கொடை ஒருபோதும் நிலைக்காது. வேள்வியிலாத நிலை புவியில் எப்போதும் அமையாது. அறிக, முழுமையாகத் தன்னை அளிப்பவரே வேள்விநிறைந்தவர்.”\nஆனால் வேதங்களாலும், தவத்தாலும், கொடையாலும், வேள்வியாலும் அம்முழுமையை எளிதில் காண இயலாது. பிறிதிடஞ் செல்லாத வணக்கத்தால் மட்டுமே அதை அறிதலும், மெய்யுணர்தலும் அதுவென்றாகி அதில் புகுதலும் இயலும். வேள்வி அதன் தொழில். அதைச் செய்வதைத் தலைக்கொண்டோர் அதற்கே அடியாரென்றாகி அல்லதன்மேல் பற்றிலாதாராகி அமைபவர். எவ்வுயிரிடத்தும் பகைமை கொள்ளாதவர் அதற்கு இனியவர். அவர் அதை அடைவார்.\nகுழவியின் வயிறும் பசியும் அறிந்து அன்னை அமுதை அளந்தூட்டுகிறாள். அதன் மறைவுப்பெருந்தோற்றத்தில் அகம் ஈடுபட்டோருக்கு அல்லல் மிகுதி. அருவான அதை உருவெடுத்தமைந்தோர் சென்றெய்துதல் அரிதினும் அரிது. அகத்தை அதில் நிறுத்துக. மதியை அதில் புகுத்துக. அதில் உறைவீர்கள். அதில் சித்தத்தைச் செலுத்துவதே வேதம். உளம்நிலைகொள்ளவில்லை என்றால் தொழிலியற்றுக. அதுவும் வேள்வியே. செயல்பயனைத் துறந்து அளிக்கப்படும் அனைத்தும் அவிகொடையே.\nஉங்கள் வேள்விகளில் வாய்கொண்டு கைகொண்டு எழுவது பல்லாயிரம்கோடி வாய்களால் புடவிகளை உண்கிறது. பல்லாயிரம்கோடி கைகளால் புடவிகளைப் படைக்கிறது. பல்லாயிரம் கோடி விழிகளால் அவற்றை ஆட்டுவிக்கிறது. பல்லாயிரம்கோடி நாவுகளால் ஆணையிடுகிறது. கோடானுகோடி புடவிகள் அதன் உடற்துகள்கள். கோடானுகோடி வானங்கள் அதன் உடற்துளிகள்.\nஅந்தணர்களே, வேள்விச்சாலை அளந்து வகுத்து நேர்கொண்ட கணக்குகளால் அமைக்கப்படுகிறது. அதற்குள் எரிகுளங்களும் பீடங்களும் அமைகின்றன. அங்கே அமர்ந்திருக்கையில் அங்கு மட்டுமே திகழ்க. வானிலிருந்து தெய்வங்கள் அங்கே அவிகொள்ள வரட்டும். மண்ணிலுள்ள அனைத்தும் அவியாகும்பொருட்டு அங்கே அணையட்டும்.\nஇங்கிருக்கும் பெருங்களத்தின் ஆடல்களை உங்கள் எளிமையால் கடந்துசெல்க. சொல் தெறிக்கும் அவைக்களத்தில் தன் தந்தையின் குரலை மட்டுமே கேட்டு மகிழும் இளங்குழவி என்று இங்கே இருங்கள்.\nகொடையெனும் கடமையை மட்டும் தலைக்கொள்க. திருவிழாவின் வண்ணங்களில், ஓசைகளில், வனப்புகளில் உளம்செலாது தன் குழவிக்கு உணவூட்டுவதை மட்டுமே செய்யும் அன்னை என்று அமைக.\nஅதுவென்றும் இதுவென்றும் பிரித்தல் அந்தணர்க்கு உரியதல்ல. அவரென்றும் இவரென்றும் நோக்குதல் அவர்களின் வழி அல்ல. அனைவர்பொருட்டும் வேள்விகூட்டுதல் அவர்களின் தொழில். அவ்வேள்விகளின் பயன்கள் அவர்களை அடைவதில்லை. வேள்வி செய்ய எழுந்தமையின் பயனாலேயே அவர்கள் வீடுகொள்கிறார்கள்.\nஉலகத்தோரை வெறுக்காதவர், உலகத்தாரால் வெறுக்கப்படாதவர், களியாலும் அச்சத்தாலும் சினத்தாலும் விளையும் அலைக்கழிப்புகளிலிருந்து விடுபட்டவர் அதற்கு அணுக்கமானவர்.\nஅதன் அலகிலா ஆடலை அறிவதல்ல வேட்பவனின் இலக்கு. அதன் முழுதுருவை நாடுவதல்ல அவனுக்குரிய இயல்பு. ஒவ்வொன்றிலும் உறைவதை ஒவ்வொரு கணத்திலும் உணர்வதன்றி அவன் அறியவேண்டுவதொன்றில்லை. அந்தணரே, அறிவைத் துறக்காதவரை அடிபணிதல் இயல்வதில்லை.\nஎல்லா நிலைகளிலும் நிலைபொருள் அது. எது நிலை, எது அதன் நிலைக்கோள் என்று உணர்வதே வேதமெய்மை. ஐம்பருக்களுக்கும் உள்ளும் புறமுமாவது, அசைவதும் நிலைபெறுவதுமாவது. உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறிக. அவற���றை உண்பதும், பிறப்பிப்பதும் அதுவே. நுண்மையால் அறிவதற்கரியதாகியது, அகன்றது, அருகிலிருப்பது அது. அதுவே அனைத்துமாவது.\nஅந்தணரே, உளம்கனிந்து சொல்லும் அனைத்து சொற்களுக்குமுரியது. உளமெழுந்து கூவும் அனைத்து வாழ்த்துக்களையும் கொள்வது. அளிக்கப்படும் அனைத்துக் கொடைகளையும் அதுவே பெற்றுக்கொள்கிறது. அனைத்துப் பெயர்களும் அதையே சுட்டுகின்றன.\nஎங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால் தான் செயலியற்றுவோன் அல்ல என்று காண்பானே காட்சியுடையான். வேள்விகளில் அவிகொள்வதும் அவியும் அவியளிப்பதும் அதுவே என்று அறிந்தவருக்கு ஐயமில்லை. ஐயமின்றி கொடைபுரியுங்கள். எச்சமின்றி அளியுங்கள்.\nஎச்சமின்றி அளிக்கப்படும் ஒரு பரு மாமலைகளாகி நின்றிருக்கும் வானம் ஒன்றுண்டு. முழுதுற உளம்கனிந்து அளிக்கப்படும் துளி கடலென்றாகும் ஒரு வெளி உண்டு.\nபெற்றுக்கொண்டவர்கள் கொடுப்பதனால் நிறைவுறுகிறார்கள். தன்பொருட்டு கொடுப்பவர்கள் விடுதலை பெறுகிறார்கள். பிறர்பொருட்டும் கொடுப்பவர்கள் ஓங்கி நிறைகிறார்கள். இப்புடவி வேள்விகளால் நிலைநிறுத்தப்படுகிறது.\nஎளிமைகொள்ளுந்தோறும் கொடை பெருகுகிறது. எண்ணப்படாதிருக்கையில் வளர்கிறது. கனிகையில் ஒளிகொள்கிறது. கொடைகளால் இப்புவி வாழ்கிறது. ஆம், அவ்வாறே ஆகுக.\nஅந்தணர் இளைய யாதவரிடம் சொல்பெற்று உளம் நிறைந்து நைமிஷாரண்யத்திலிருந்து செல்கையில் கர்க்கர் தன்னருகே தனித்து தலைகுனிந்து நடந்துவந்த முதிய அந்தணரிடம் “உம்மை முன்பு நான் கண்டதில்லை, அந்தணரே” என்றார். மெலிந்த கூனுடலும் நெஞ்சில் பரவிய பிசிறுத் தாடியும் சிற்றடி வைத்த நடையும் கொண்ட அந்த முதியவர் “என் பெயர் சுதாமன். என்னை குசேலன் என்பார்கள்” என்று சொன்னார். “நான் இளைய யாதவருடன் சாந்தீபனியில் ஒருசாலை மாணாக்கனாக பயின்றேன்.”\nஅந்தணர் அனைவரும் அவரைச் சுற்றிக்கூடினர். “ஆம், இவர் எங்கள் எவருக்கும் தெரியாதவர். நான் முன்னரே நோக்கினேன்” என்றார் இளையவராகிய சுந்தரர். அவருடைய தோழராகிய முத்ரர் “இக்காட்டுக்குள் நாம் நுழைகையில் இவர் ஒரு நிழலென உடன் வந்து இணைந்துகொண்டார்” என்றார். “நான் இவர் தெய்வமோ அணங்கோ என ஐயம்கொண்டேன்” என்றார் இன்னொருவர்.\nகுசேலர் “நான் இங்கு வரவேண்டுமென எண்ணவில்லை. இவ்வழிச் செல்கையில் உபப்பில��வ்யத்தை அடைந்தேன். இங்கே அவர் குடியிருப்பதாகச் சொன்னார்கள். வெறுமனே நோக்கி மீளலாம் என எண்ணியபோது உங்கள் நிரை என்னைக் கடந்துசென்றது. நான் உடன் இணைந்துகொண்டேன்” என்றார். “நீங்கள் அவரிடம் பேசியபோது பின்நிரையில் இருளில் சுவர்சாய்ந்து நின்று அவரை விழிமட்டுமேயாகி நோக்கிக்கொண்டிருந்தேன். நான் வந்தது அதன்பொருட்டே.”\n“உமக்கு அவரிடம் கேட்பதற்கொன்றும் இல்லையா” என்றார் கர்க்கர். “இல்லை, ஒருபோதும் இருந்ததில்லை” என்றார் குசேலர். “நான் ஏழை. எந்தை என்னை உணவுக்காகவே சாந்தீபனிக் குருநிலையில் கொண்டுசென்று சேர்த்தார். அவரும் அங்கேயே அடுமனையாளனாக வாழ்ந்து மறைந்தார். நான் வேதச்சொல்லை நினைவுகூரும் திறன்கொண்டிருந்ததனால் மட்டுமே அங்கு மாணாக்கனானேன். அங்கு பேசப்பட்ட எதுவும் ஒரு சொல்லும் எனக்குப் புரிந்ததில்லை. அனைத்து வினாக்களுக்கும் வெற்றுவிழிகளையே விடையென அளித்தேன்.”\nசாந்தீபனியில் அனைவருக்கும் நான் ஏளனப்பொருளென்றிருந்தேன். அடுமனையாளரும் விறகுகொண்டுவரும் நிஷாதரும்கூட என்னை நகையாடினர். மாணாக்கர் எவரும் என்னை அருகணைய ஒப்பியதில்லை. ஒவ்வொன்றாலும் நான் எளியவனாக்கப்பட்டேன். பிறர் விழிகளுக்குத் தெரியாதவனாக அமைந்திருப்பதில், பிறருக்கு குரல் கேட்காமல் சொல்கொள்ளுவதில் பழகினேன். எப்போதும் பிறர் அணிந்து இற்றுப்போன ஆடைகளையே எனக்கு அளித்தனர். என் உடல் அந்த ஆடைபோலவே மெலிந்து நைந்திருந்தது. புன்மையணிந்தோன் என என்னை அவர்கள் அழைத்தனர். சுதாமன் என்ற பெயர் மறைந்து குசேலன் என்பதே நிலைத்தது.\nஎன்னை தன்னவன் என அமைத்துக்கொண்டவர் இளைய யாதவர். குருநிலைக்கு வந்த முதல் நாளே அவர் என்னிடம் “சுதாமரே, இது என்ன” என்று கேட்டார். அவர் சுட்டியது அங்கு மட்டுமே பறக்கும் ஒரு சிறு பூச்சியை. நான் அதை அறிந்திருந்தேன். அறிந்த ஒன்று கேட்கப்பட்டமையால் முகம்மலர்ந்து மீண்டும் மீண்டும் அதன் பெயரைச் சொன்னேன். “ரத்னபிந்து” என கூவினேன். “இது சிறகிருந்தாலும் பறக்காதது. வண்ணங்களற்றது. பறவைகளால் எளிதில் கொத்தி உண்ணப்படுவது. ஆயினும் இதை அருமணித்துளி என்றனர் முன்னோர். ஏனென்றால் இது நிலவொளியில் அருமணிபோல் ஒளிரும்.”\nபுன்னகையுடன் ”நீர் இதை அறிந்திருக்கிறீர், சுதாமரே” என்றார் இளையவர். அடுமனையில் சாம்பலிட்டு கலம் கழுவுவதனால் வெந்து புண்ணாகியிருந்த என் கைகளைப் பற்றிக்கொண்டு “என்னை உள்காட்டுக்கு அழைத்துச்செல்க” என்றார். அன்று தொடங்கிய நட்பு எங்களுடையது. என் தோளில் கையிட்டு தோள் ஒட்டி நின்றே பேசுவார். என்னை எப்போதும் களியாடிக்கொண்டே இருப்பார். “புல்லணிந்தோர் என்று பெயர் கொண்டிருக்கிறீர். புல்லணிந்து எழுந்து நிற்பது மலை அல்லவா நீர் இங்கே எந்த மலை, சொல்க” என்பார். அவர் என்னை நகையாடும்போதெல்லாம் நாணி வாய்பொத்திச் சிரிப்பேன்.\nஅவருக்கு நான் இணையல்ல என நன்கறிந்திருந்தேன். கற்பதற்கு முன்னரே அனைத்தையும் அறிந்தவர்போலிருந்தார். ஆசிரியர்களுக்குக் கற்பித்தார். அவர்களால் அஞ்சப்பட்டார். அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் செய்பவர், அனைவருக்கும் அணுக்கமானவர். அவர் ஒருவரல்ல ஓர் உடலில் கணம் ஒருவரென திகழும் முப்பத்துமுக்கோடி தேவர்களின் பெருந்தொகை என ஒருமுறை அடுமனையாளர் ஒருவர் சொன்னார். நான் அதை மெய்யென்றே நம்பினேன். அவர் ஒரு பெருவாயில். வந்துகொண்டே இருக்கிறார்கள். பொழிந்துகொண்டிருக்கும் ஓர் அருவி. முடிவிலா அலைகளால் ஆன கடல். அடுமனையாளர் சொல்லச்சொல்ல நான் பெருக்கிக்கொண்டேன்.\nநான் அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொண்டதில்லை. ஒரு துளி அறிவை, ஒரு சொல்லை. எப்போதும் அவருக்கு அளித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருநாளும் புலரிக்கு முன்னரே எழுந்து காட்டுக்குச் சென்று காட்டுக் கனிகளை பறித்துக்கொண்டு வந்து கழுவி அவர் அருகே வைப்பேன். அவர் வழிபடும் மலர்களை கொண்டுவருவேன். தேன், கிழங்கு, அருங்கற்கள் என என் விழிகளுக்குச் சிக்குவன அனைத்தையும் கொண்டுசென்று அளிப்பேன். என் உள்ளம் ஒவ்வொரு கணமும் தேடிக்கொண்டேதான் இருக்கும்.\nகுருநிலையில் எளிய உணவு பரிமாறப்படுகையில் அவர் பசித்த நாய்க்குட்டி என விரைந்து உண்பார். அவர் உண்டுமுடிப்பது வரைக் காத்திருந்து என் கலத்தை அளிப்பேன். அதில் பாதியை உண்டு முடித்து எஞ்சியதை எனக்களிப்பார். நான் அங்கிருந்த நாள்முழுக்க அவர் வைத்த மிச்சிலையே அருந்தினேன். என்றாவது மிகுபசி இருந்தால் வெறுங்கலமே எனக்குக் கிடைக்கும். அன்று உளம்நிறைந்து முகம்மலர்வேன். அந்த கலத்தின் வெறுமையை கைகளால் வருடி வருடி மகிழ்வேன்.\nநான் அவருடைய தோழனென்றே அறியப்பட்டேன். என்னிடம் ஆசிரியர்கள் மதிப்பு கா���்டினர். தோழர்கள் அணுக்கம்கொள்ள வந்தனர். அவருடைய ஒரு நோக்கு கிடைக்க, ஒரு சொல் பெற அங்குளோர் ஏங்கினர். எளியோனாகிய என்னிடம் அவர் கண்டதென்ன என்று அறியாமல் திகைத்தனர். நான் எளியோன் என்பதனாலேயே அவர் எனக்கு அணுக்கமானவர் என்று நான் சொல்வேன். நான் அவருக்கு அளிப்பவற்றைவிட சிறந்தவற்றை அவர்கள் அவருக்கு அளிக்க முற்பட்டனர். அவர் விழைந்தால் கொள்ளற்கரிய எதுவுமில்லை புவியில் என அறிந்திருந்த எனக்கு அது வேடிக்கையாகவே தெரிந்தது. நான் அளித்தது அவருக்காக அல்ல. எனக்காகத்தான்.\nசாந்தீபனியிலிருந்து அவர் சென்ற குருநிலைகளுக்கெல்லாம் நானும் உடன் சென்றேன். பின்னர் அவர் மறைந்தார். நான் குருநிலை விட்டு அகன்றேன். மாளவத்தில் ஒரு சிற்றூரில் இல்லம்கொண்டேன். மனைவியை அடைந்தேன். மைந்தரை பெற்றேன். இல்லம் நிறைந்து கலம் ஒழிய வறுமையெய்தினேன். வேதமறிந்திருந்தாலும் காணிக்கை கேட்டுப்பெற என்னால் இயலவில்லை. எங்கும் எதையும் கேட்கும் நா எனக்கு அமையவேயில்லை.\nஅந்நாளில்தான் ஒரு சூதன் இளைய யாதவர் துவாரகை எனும் நகர் அமைத்து முடிசூடி ஆள்வதைச் சொன்னான். அது என் சாலைத்தோழர்தானா என ஐயம்கொண்டேன். என் இல்லாள் அங்குமிங்கும் உசாவி அவரே என்று தெளிந்தாள். “சென்று கேளுங்கள், உங்கள் வறுமைக்கு அவர் உதவியாகவேண்டும்” என்றாள். “இப்புவியில் எவரிடமேனும் நீங்கள் கேட்பதென்றால் அவரிடமே கேட்கவேண்டும். உங்களுக்கு எவரேனும் அளித்தாகவேண்டும் என்றால் அது அவரே” என்றாள்.\nநான் தயங்கித் தயங்கி நாள் கடத்தினேன். அந்நாளில் இளையவர் என் ஊர் அருகே மாளவத்து அரசரின் அரண்மனையில் அரசவிருந்தினராக வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். “எங்கும் எதையும் கேட்காதவர் நீங்கள். உங்கள் மைந்தர் உணவின்றி வாடுவதைக் கண்டும் நாவெழாதவர். ஆனால் உங்கள் உளத்தமைந்த அவரிடமும் கேட்கவில்லை என்றால் அது உங்களுக்கே இழைக்கும் தீங்கு. அவர் அறியாத ஒன்று உங்களுக்கு ஏது செல்க” என என் மனைவி என்னை தூண்டிக்கொண்டிருந்தாள்.\nபின்னர் அவளே ஒரு வழி கண்டடைந்தாள். சிறிது நெல் சேர்த்து இடித்து அவலாக்கினாள். “மணமுள்ள புதிய அவல் இது. இதை உங்கள் தோழருக்கெனச் செய்தேன். கொண்டுசென்று கொடுத்துமீள்க” என்றாள். அவலை அள்ளி முகர்ந்தேன். அவலின் நறுமணம் அவரையே எனக்கு நினைவூட்டும். சாந்தீபனிக் குருநிலையில் எங்களுக்கு பெரும்பாலும் அவல்தான் உணவு. அவலை உண்ணும்போதெல்லாம் அவரை அருகுணர்வேன். ஒரு பிடி அள்ளி நுண்வடிவென உடனிருக்கும் அவருக்கு அளிக்காமல் நான் உண்டதேயில்லை.\nஅவலைக் கொடுக்கவே நான் மாளவனின் விருந்தினர் அரண்மனைக்குச் சென்றேன். வாயிற்காவலன் என்னை உள்ளே அனுப்ப மறுத்தான். “அரசப்பெருங்கொடை நான்கு நாட்கள் நிகழும். அப்போது வருக இரவலரே, அரசர் கைநிறைய அள்ளிக்கொடுப்பார். செல்க” என்றான். “நான் எதையும் கேட்டுவரவில்லை. இந்த அவலை அவரிடம் கொடுக்கவே வந்தேன்” என்றேன். அவன் என்னை திகைப்புடன் நோக்கினான். பணிந்து “என் பெயர் மட்டும் சொல்லும், காவலரே” என்றேன்.\nஅவன் சென்று மீளவில்லை. இரு கைகளையும் விரித்தபடி இளைய யாதவரே என்னை நோக்கி ஓடிவந்தார். என்னை ஆரத்தழுவி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். கண்ணீர் மல்க “எங்கு சென்றீர், சுதாமரே இந்நிலமெங்கும் உங்களையே தேடிக்கொண்டிருந்தேன்” என்றார். “என் மாளிகைக்கு வருக… என் மனையாட்டியர் உடனிருக்கிறார்கள்” என்றார். என்னை தோள்வளைத்து அழைத்துச்சென்றார்.\nஅரசி சத்யபாமையிடம் “இவர் என் முதல் தோழர். இவரளித்த சுவைகளை இன்றும் நான் கனவில் உணர்வதுண்டு” என்றார். அரசி புன்னகைத்து “சொல்லாத நாளில்லை உங்களைப்பற்றி” என்றார். இளைய அரசி ருக்மிணி “முதற்காதல் உங்கள்மேல்தான் என ஒருமுறை சொன்னார். அன்றே உங்கள்மேல் ஊடல் கொண்டுவிட்டேன், சுதாமரே” என்றார்.\n“சுவையென என்ன கொண்டுவந்தீர், சுதாமரே” என்றார். “என் மனைவி செய்த அவல் இது” என என் பொதியை நீட்டினேன். “கொடும்” என என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டார். “கேட்டுப்பாருங்கள் சுதாமரே, நான்கு நாட்களாக குருநிலையின் அவல் உணவைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். அரசி சிரித்து “ஆம், நானும் இது என்ன புதிதாக பேச்சு என வியந்தேன்” என்றார். “குருநிலைகளில் விகால உணவென்பது அவல்தான்” என்றேன்.\nஊஞ்சலில் அமர்ந்து அள்ளி அள்ளி உண்டார். முலையருந்தும் மைந்தனின் மலர்வும் தளர்வும் கொண்டு சுவையிலாழ்ந்தார். அருகணைந்து “ஒரு வாய் எனக்கும் அளிக்கலாகாதா” என்றார் அரசி. அவரை கையால் தள்ளிவிட்டு ”இதன் இறுதித்துளி வரை எனக்கு மட்டுமே” என்றார். அவர் உண்பதை உளம்நெகிழ நோக்கி நின்றேன். என் விழிகள் நீர்மின் கொண்டன. அரசி என்னிடம் “அனைத்��ும் சுவையே என உண்பவர். சுவையென ஒன்றில் முழுதாழ்வதை இப்போதுதான் காண்கிறேன்” என்றார்.\nபன்னிரு நாட்கள் அவருடன் அங்கிருந்தேன். அவர் அருகிருக்கையில் நான் இருப்பதை அவர் மறந்துவிடுவார். நாய் என தொடர்ந்து செல்வேன், நோக்கிக்கொண்டே இருப்பேன். நான் என்றும் அவ்வாறே உடனிருப்பதாக எண்ணி அவர் பேசுவார், பல தருணங்களில் விழிநோக்காதமைவார். எதையும் அவரிடம் கேட்கவில்லை. எப்போதும் எதையும் கேட்கவியலாதென்று உணர்ந்தேன். விடைகொண்டு என் இல்லத்திற்கு மீண்டேன். என் மைந்தரும் மனைவியும் விழைந்த அனைத்தையும் பெற்று மகிழ்ந்திருப்பதைக் கண்டேன். மாளிகை, செல்வம், ஏவலர் என அனைத்தையும் பெற்றேன்.\nஅந்தணரே, பெறுவதனைத்தும் கொடுப்பதற்கே என்று நான் எண்ணினேன். பிறிதொன்றை நான் உளம் பழகியிருக்கவில்லை. அந்தணருக்கும் சூதருக்கும் இரவலருக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்தேன். கொடுக்கக் கொடுக்கப் பெருகியது என் செல்வம். மனைநிறைந்து என் இல்லாள் மறைந்தாள். மைந்தர் முதுமை எய்தினர். மைந்தரும் பெயர்மைந்தரும் அவர் மைந்தரும் என பெருக நுரைததும்பி விளிம்பு கவியும் கலம் போலாயிற்று என் வீடு. ஒருநாள் அனைத்தையும் விட்டுவிட்டு கானேகினேன். வேதம் ஒலித்த என் வாய்க்கு அன்னமிட்டது நாடு. அந்த அன்னத்தையும் கொடையளித்தேன்.\nநாளுக்கு நாள் நிறைவுகொண்டேன். எஞ்சியிருந்தது ஓர் எண்ணம். அது என்னவென்று நானே எண்ணியதில்லை. உபப்பிலாவ்யத்தை அணுகியபோது அவர் பெயரை ஒருவர் சொல்லக் கேட்டேன். அப்போது அறிந்தேன், அவரைப் பார்க்கவே என் உயிர் எஞ்சியிருக்கிறது என்று. பயணத்தில் உண்ணும்பொருட்டு நான் வைத்திருந்த அவல்பொதியுடன் அந்நகருக்குள் நுழைந்தேன். அங்கு அவரில்லை என்று அறிந்து இங்கு வந்தேன்.\nநீங்கள் பேசியதென்ன, அவர் உரைத்ததென்ன என்று நான் செவிகொள்ளவில்லை. அவர் என்னை நோக்கவேண்டுமென்றும் எண்ணவில்லை. எப்போதும்போல் விழிதொடாமல் நின்று அந்த பீலித்தலையை மட்டும் நோக்கிக் கொண்டிருந்தேன். திரும்பும்போது என் கையிலிருந்த அவல்பொதியை அவர் அருகே வைத்துவிட்டு வந்தேன். என் இறுதிக்கொடை. என் பயணம் நிறைவுற்றது. இந்தக் காட்டுக்கு அப்பால் எங்கோ எனக்கான காடு காத்துள்ளது.\nகர்க்கர் “அவரிடம் அதை நீங்கள் கொண்டுவந்ததையாவது சொல்லியிருக்கலாம்” என்றார். தௌம்யர் “��ம், அது உங்கள் அவல்” என்றார். சுதாமர் “நான் அந்த அவலை அவருக்கென எடுத்து தாமரையிலையில் பொதிந்து வாழைநாரால் கட்டுகையிலேயே எனக்குரிய நிறைவனைத்தையும் அடைந்துவிட்டேன்” என்றார். அவர்கள் அவரை வியப்புடன் நோக்கினர். அவர் முகம்மலர்ந்து இருளை நோக்கி “அன்றென்றே இருக்கிறது அந்த மயிற்பீலி” என்றார். “அதே விழிகள், அதே குரல். என்றுமென்றும் அவ்வண்ணமே இருக்கும்போலும்.”\nநைமிஷாரண்யத்தை விட்டு நீங்கி ஒரு சிறுசுனையை அவர்கள் அடைந்தபோது அவர் அமர்ந்து “நீங்கள் செல்லலாம். எனக்கு தளர்வெழுகிறது” என்றார். கர்க்கர் “இல்லை, நீங்கள் வெளுத்திருக்கிறீர்கள். உடல் நடுக்குகொள்கிறது” என்றார். சண்ட கௌசிகர் அவர் கையை பற்றி நாடியை நோக்கினார். தலையை அசைத்து “கரும்புரவிக் குளம்போசை” என்றார். “ஆம்” என்றார் குசேலர். “அதற்கான தருணம் இது.”\nவேதியர்கள் இருவர் சுனைநீரை அள்ளிக் கொண்டுவந்தனர். அதை அவர் வாய் திறந்து பெற்றுக்கொண்டார். நா சுழற்றி சுவைத்து உண்டபின் நீண்ட பெருமூச்சுவிட்டார். “கிருஷ்ணா” என முனகினார். விழிகள் நிலைத்ததைக் கண்டு கர்க்கர் “முழுக்கொடை” என்றார். “ஓம் ஓம்\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 41\nநூல் பதினேழு – இமைக்கணம் – 43 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%C2%A0-864190.html", "date_download": "2019-01-23T21:44:51Z", "digest": "sha1:WDNJRCEUXF477PTOQDADVD37JO7O3AKW", "length": 8874, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்துகளில் 3 பேர் சாவு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nவிபத்துகளில் 3 பேர் சாவு\nBy பெரம்பலூர், | Published on : 24th March 2014 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்��ிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.\nபெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மணி (38). லாரி ஓட்டுநரான இவர், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகரில் தங்கி உள்ளார். இந்நிலையில், மணியும் அவரது நண்பருமான அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22), பெரம்பலூரிலிருந்து தண்ணீர் பந்தலுக்கு பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையின் தடுப்புச் சுவரில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மாரிமுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.\nகிரஷர் ஆலை தொழிலாளி சாவு: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் நடேசன் மகன் முரளி (38), பெரம்பலூர்- அரியலூர் சாலையில் பேரளி கிராமம் அருகே உள்ள கிரஷர் ஆலை ஆபரேட்டர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு நான்கு சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பலத்த காயமடைந்த முரளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.\nஇந்த விபத்துகள் குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் தங்கவேல் (46). இவர், சனிக்கிழமை இரவு ஆலத்தூர் கேட் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.\nஇதுகுறித்து அவரது உறவினர் ராம்குமார் (35) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்���ுவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/24120242/1209224/Cartoons-for-kids-good-and-bad.vpf", "date_download": "2019-01-23T23:09:05Z", "digest": "sha1:IA6RGWPAGGENCFMQOUAUYCZ4VTOLVGFO", "length": 18310, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் - நன்மையும், தீமையும் || Cartoons for kids good and bad", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் - நன்மையும், தீமையும்\nபதிவு: அக்டோபர் 24, 2018 12:02\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன.\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன.\nஇன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத் தெளிவு வேண்டும்.\nகுழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’\nநேர வரையறை குழந்தைகளின் வயதைப் பொறுத்து சற்று மாறும். 3 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்க்காமல் இருப்பது சிறந்தது. 3 முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை 20 நிமிடங்களும், 5-லிருந்து 8 வயது வரையுள்ள குழந்தைகளை 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரையும், 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியரை 45 நிமிடங்கள் வரையிலும் அனுமதிக்கலாம்.\nஅதேபோல், இரவு நேரத்தில் தூங்கப் போகும் வரை கார்ட்டூன் பார்க்கவும் விடக்கூடாது. ஏனென்றால், கார்ட்டூன்களின் எதிரொலியாக உறக்கத்தில் கனவு ஏற்பட்டு அலறலாம். பயப்படலாம். தூக்கம் கெடவும் வாய்ப்பு உண்டு.\n‘‘கார்ட்டூன்கள் நிச்சயமாக குழந்தைகளிடம் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால், நல்லது, கெட்டது என இரண்டுமே இதில் உள்ளது. நேர்மறையான சூப்பர் மேன் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது பிறருக்கு உதவ வேண்டும், ஆபத்தில் உள்ளவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும், சாகசங்கள் நிகழ்த்த முற்பட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்றும்.\nசூன்யக்காரி, மந்திரவாதி போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களைத் துன்புறுத்தவும் செய்வார்கள். அதனால்தான் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்கள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். கார்ட்டூன்களில் நடப்பவையெல்லாம்\nநிஜமல்ல; நிஜ வாழ்க்கை வேறு. அவற்றில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரியவைத்தால் கார்ட்டூனால் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சி ஆரோக்கியமாகவும் மாறும்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nகுழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்\nகுழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nகுழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க வேண்டிய உணவுகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் ���ுதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/01/blog-post_18.html", "date_download": "2019-01-23T23:04:07Z", "digest": "sha1:3KX3RJL7HPKR6SS2L5FDK3SGRA63GTLV", "length": 23364, "nlines": 231, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அனுபவங்கள்", "raw_content": "\nஅடிக்கடி சினிமா பற்றியே எழுதுகிறீர்களே, வேறு சில விசயங்களையும் எழுதுங்கள் என நண்பர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். \"சிரிப்பு போலீஸ்\" ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா) இரண்டு நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் என்னை பார்த்தபோது அதைத்தான் சொன்னார். என் நண்பர் சைமன் மற்றும் சிலரும் அவ்வாறே கூறினர். தெரியாத விசயங்களில் கால் வைப்பதற்கு முன் யோசிக்க வேண்டும் என்பதால் என் பதிவுகளில் சினிமா அடிக்கடி தலைதூக்குகிறது. அதற்கு முக்கிய காரணம், என் தந்தை திரைத்துறையை சார்ந்தவர். அது பற்றி பல அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். நான் படித்த பள்ளியில் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும். அதில் பல நட்சத்திரங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். சமீப காலமாக நல்ல அயல்நாட்டு மற்றும் ஹிந்தி திரைப்படங்களை பார்த்ததன் விளைவாக சினிமா மீதுள்ள மோகம் சற்று அதிகமானது. சமீபத்தில் வந்த ஒரு சில சிறந்த தமிழ் படங்களும் இதில் அடக்கம். என் பதிவை படிக்கும் ந���்பர்களுக்கு நன்றாக தெரியும். எந்த நடிகருக்கும் அர்த்தமின்றி வால் பிடித்தல், குறிப்பிட்ட படத்தை தரம் தாழ்ந்து விமர்சித்தல் போன்ற செயல்களை செய்ததில்லை. ஒரு சராசரி நடுநிலை சினிமா ரசிகனின் பார்வையே என்னுடையது. கண்டிப்பாக சினிமா பற்றிய பதிவுகளில் சமுதாயம் பற்றிய கண்ணோட்டம் இருக்கும். அனைத்திலும் முக்கிய காரணம், சினிமாவில்தான் நாம் ஆண்டாண்டு காலமாக தலைவர்களை தேடுகிறோம். என்றுமே மக்களை ஏமாற்றும் சினிமாவை நான் பாராட்டி தள்ளியதில்லை. சென்ற ஆண்டு சினிமா அல்லாத சில பதிவுகளையும் நான் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் நண்பர்கள் பார்க்கவும்.\nஇப்பதிவில், சிறு வயதில்(இப்பவும் யூத்துதான். அப்ப பில்லக்கா பையன்)\nநான் கண்ட நகைச்சுவை சம்பவங்களை கீழே பதிவிட்டுள்ளேன்:\n* தெருவில் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். சற்று தொலைவில் ஒரு பெண்மணி யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். நான் அடித்த பந்து அவர் காலுக்கு கீழே போய் தஞ்சம் புக, தமிழ் சரியாக தெரியாத ஹிந்தி நண்பன் கிரி அந்த பெண்மணியிடம் கேட்ட கேள்வி \"என்னங்க கொஞ்சம் ஓரமா வரீங்களா\". வந்ததே கோபம் அந்த பெண்மணிக்கு. அந்த பெண்ணுக்கு தெரிந்த சிலர் 'கிரி' வலம் வந்தனர். சிலர் அடிக்க போய்விட்டார்கள். நண்பர்கள் கூட்டம் அவர்களிடம் அவனுக்கு தமிழ் தெரியாதது பற்றி விளக்கி, கிரியை ரிலீஸ் செய்தோம்.\n* பத்தாம் வகுப்பு விடுமுறை. மொத்த நண்பர்கள் கூட்டமும் மெரினாவிற்கு சென்றோம். கோன் ஐஸ் விற்பவன் வந்தான். விலை கேட்டேன். 75 பைசா என்றான். பல நண்பர்கள் வாங்கிக்கொள்ள, என் நண்பன் பாலாஜி மட்டும் வேண்டாம் என மறுத்தான். நான் வற்புறுத்தி கையில் திணித்தேன். மொத்தம் எவ்வளவு என்றேன். ஒரு ஐஸ் மூன்று ரூபாய் என்று கணக்கு போட துவங்கினான். \"75 பைசான்னு சொல்லிட்டு இப்ப மூணு ரூவான்னு சொல்றீங்க \" என்றேன். நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர். ஆனால் ஐஸ் ஆள் சவுண்ட் குடுக்க தொடங்கினான். சகாக்களை அழைப்பது போல் படம் காட்ட, என்னடா இது வம்பு என எண்ணி கையில் இருந்த காசு அனைத்தையும் அவன் முன் கொட்டினோம். முதலில் ஐஸ் வேண்டாம் என மறுத்த பாலாஜி என்னை சுட்டெரிப்பது போல் பார்த்தான். இன்னொரு நண்பன் பாலா கையில் ஐஸ் ஒழுக வேடிக்கை பார்த்தான். \"பரதேசி, 3 ரூவா ஐஸ்டா..தின்னு தொலை\" என்றோம். இன்னொரு நண்பன் இத��� பற்றி கவலைப்படாமல் ஐஸை நக்கிக்கொண்டு இருந்தான். எல்லாரும் காசு கொடுத்ததும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது. ஐஸ் அண்ணனிடம் காசு கம்மியாக இருந்ததை கூறி சமாதானப்படுத்தி கிளம்பும் சமயம் நண்பன் ஐயப்பன் குடுத்த குரல் இன்றும் மறக்க முடியாது. \"டேய் ஆனந்த், உன் பான்ட் பாக்கெட்ல பத்து ரூவா வச்சிருக்கியே. மறந்துட்டியா \" என்றேன். நண்பர்களும் சூழ்ந்து கொண்டனர். ஆனால் ஐஸ் ஆள் சவுண்ட் குடுக்க தொடங்கினான். சகாக்களை அழைப்பது போல் படம் காட்ட, என்னடா இது வம்பு என எண்ணி கையில் இருந்த காசு அனைத்தையும் அவன் முன் கொட்டினோம். முதலில் ஐஸ் வேண்டாம் என மறுத்த பாலாஜி என்னை சுட்டெரிப்பது போல் பார்த்தான். இன்னொரு நண்பன் பாலா கையில் ஐஸ் ஒழுக வேடிக்கை பார்த்தான். \"பரதேசி, 3 ரூவா ஐஸ்டா..தின்னு தொலை\" என்றோம். இன்னொரு நண்பன் இதை பற்றி கவலைப்படாமல் ஐஸை நக்கிக்கொண்டு இருந்தான். எல்லாரும் காசு கொடுத்ததும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந்தது. ஐஸ் அண்ணனிடம் காசு கம்மியாக இருந்ததை கூறி சமாதானப்படுத்தி கிளம்பும் சமயம் நண்பன் ஐயப்பன் குடுத்த குரல் இன்றும் மறக்க முடியாது. \"டேய் ஆனந்த், உன் பான்ட் பாக்கெட்ல பத்து ரூவா வச்சிருக்கியே. மறந்துட்டியா\". ஐஸ் அண்ணன் லுக் விட, மீதிப்பணத்தை செட்டில் செய்தோம். ஐயப்பனுக்கு விழுந்த அடியை வாழ்நாளில் மறந்திருக்கு மாட்டான்.\nநயா பைசா இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்தோம். சிலரிடம் பஸ்சுக்கு காசு கேட்டோம். தரவில்லை. ஒருவழியாக ஒரு ஜென்டில்மேன் சிக்கினார். நிலையை விளக்கி பணத்தை வாங்கிக்கொண்டு வீடு போய் சேர்ந்தோம். காலங்கள் கடந்தாலும் இன்று வரை தொடர்கிறது அந்த சென்னை நண்பர்களின் நட்பு. ஆனால் பீச் போலாமா என்றால் மட்டும் போனை கட் செய்து விடுகிறார்கள். விட மாட்டேன். ஒருத்தனும் தப்ப முடியாது. விரைவில் மீண்டும் ஒரு மெகா சந்திப்பு மெரினாவில்தான் நடத்த வேண்டும் என முடிவு செய்து விட்டேன். கண்டிப்பாக கோன் ஐஸ் உண்டு.\nநல்ல அனுபவம் . அந்த பால் மேட்டர் டோட்டலா டபுள் மீனிங்கா இருக்கே\nhi hi நல்ல அனுபவங்கள்\n>>> தமிழ் தெரியாத தோழன் பேசியது மணி.\n>>> பார்வையாளன் மற்றும் இரவுவானம்..படித்ததற்கு நன்றி\nபிரபு, சிம்பல் போட்டு சிம்பிள் கம்மன்ட். Thank you.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமீண்டும் பீச்சில் போய் தர்ம அடி வாங்க வாழ்த்துகிறேன்\n>>> நம்ம அந்த விசயத்துல என்னைக்குமே எஸ்கேப் தான்.\nமெரீனா பீச்சில் எனக்கும் ஐஸ் வாங்கி தின்ற அனுபவம் உண்டு ...\nஅதே நாதாரிதான் ஒன்னு அம்பது பைசா என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட உடன் மூணு அம்பது என்று சண்டைக்கு வருவான் .....\nசின்ன வயசு அனுபவங்கள் ரசித்தேன்\nபுத்தக சந்தை னுபவங்கள் எப்போ...\n>>> சிங்கமே, நீங்களும் நம்ம ஆள்தானா\n>>> செங்கோவி,சித்ரா,ஆமினா தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி\n>>> விரைவில் எழுதுவேன் பிரபா. ஏற்கனவே ஒன்று எழுதினேன். சினிமா விமர்சனம் எழுதுவதால் நேரம் கைகூடவில்லை.\n//அடிக்கடி சினிமா பற்றியே எழுதுகிறீர்களே, வேறு சில விசயங்களையும் எழுதுங்கள் என நண்பர்கள் கேட்க தொடங்கிவிட்டனர்//\nநல்லவேளை வெருங்கைய்யோடு கேட்க்க தொடங்கினார்கள்,என்னை அருவாளை எடுத்துட்டு வந்து சினிமாவை பத்தி எழுதுவியா என்று மிரட்டி விட்டு போனார்கள் பாஸ்.சில நல்ல தகவல்கள் பலரை நல வழிப் படுத்தும்.\nதமிழ்மணத்துல இணைச்சு ஓட்டு போட்டிருக்கேன் .. கவனிச்சு டிப்ஸ் தரவும்\n>>>\"சிரிப்பு போலீஸ்\" ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா) இரண்டு நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் என்னை பார்த்தபோது அதைத்தான் சொன்னார்.\nஅவரு கம்முன்னே இருக்க மாட்டாரே..\nஎன் தளத்திற்கு வருகை தந்த செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் மணம் குறித்து எனக்கு சில விவரங்கள் தேவைப்படுவதால், ‘பிலாசபி’ பிரபாவிடம் கேட்க உள்ளேன்.\n//அவரு கம்முன்னே இருக்க மாட்டாரே//\nநான் பார்த்தபோது அநியாயத்திற்கு கம்முனு இருந்தார் ரமேஷ்\nஇந்த்ச் சிரிப்பு போலீசுதான் உங்களையும் கெளப்பி விட்டிருக்காரா அவருக்கு எங்கே போனாலும் இதே வேலையாப் போச்சுய்யா அவருக்கு எங்கே போனாலும் இதே வேலையாப் போச்சுய்யா பட் அவரு சொன்னதையும் நம்பி நீங்க எல்லா உண்மையவும் சொன்னீங்க பாருங்க, அந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு\n>>>ஆஹா.. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் என் கடை பக்கமா. மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் நிஜப்பெயர் என்ன என்று தெரியவில்லை. அடிக்கடி ரவுசு கம்மன்ட் போட்டு ‘லொள்ளு’ செய்றார் தலைவா இந்த ரமேஷ்\n>>>ஆஹா.. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் என் கடை பக்கமா. மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் நிஜப்பெயர் என்ன என்று தெரியவில்லை. அடிக்கடி ரவுசு கம்மன்ட் போட்டு ‘லொள்ளு’ செய்றார் தலைவா இந்த ரமேஷ்\nநான் வந்துட்டேன்ல, இனி சிரிப்பு போலீசுக்கு பேஸ்மெண்ட்டு எப்பிடி ஒதறுதுன்னு பாருங்கப்பு\nஅந்நியன் – 2 said\n//என்னை அருவாளை எடுத்துட்டு வந்து சினிமாவை பத்தி எழுதுவியா என்று மிரட்டி விட்டு போனார்கள் பாஸ்//\n அதுக்கெல்லாம் பயந்...தா.. தொழில்.....இருங்க வரேன்.\n>>> ரைட்டு...ஆட்டம் ஆரம்பிக்கட்டும். ஸ்டார்ட் மியுசிக்\nDHOBI GHAT - விமர்சனம்\nசென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-29/serials/143540-surviva-techno-series.html", "date_download": "2019-01-23T22:18:29Z", "digest": "sha1:FJXHUQWZTJBIYA3A3Y7JS7OC4PX6NUZ4", "length": 20131, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வைவா - 26 | Surviva - Techno Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஆனந்த விகடன் - 29 Aug, 2018\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவ�� கோகிலா - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\nசர்வைவா - 1சர்வைவா - 2சர்வைவா - 3சர்வைவா - 4சர்வைவா - 5சர்வைவா - 6சர்வைவா - 7சர்வைவா - 8சர்வைவா - 9சர்வைவா - 10சர்வைவா - 11சர்வைவா - 12சர்வைவா - 13சர்வைவா - 14சர்வைவா - 15சர்வைவா - 16சர்வைவா - 17சர்வைவா - 18சர்வைவா - 19சர்வைவா - 20சர்வைவா - 21சர்வைவா - 22சர்வைவா - 23சர்வைவா - 24சர்வைவா - 25சர்வைவா - 26சர்வைவா - 27சர்வைவா - 28சர்வைவா - 29சர்வைவா - 30சர்வைவா - 31சர்வைவா - 32சர்வைவா - 33சர்வைவா - 34சர்வைவா - 35சர்வைவா - 36சர்வைவா - 37சர்வைவா - 38\nஎஸ்டோனியத் தொன்மத்தில் வரும் பாத்திரம் இந்த க்ராட். வைக்கோலால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மை. இதற்கு உயிர் கொடுக்க சாத்தானுக்கு மூன்று சொட்டு ரத்தத்தைக் காணிக்கையாகத் தரவேண்டும். உயிர் பெற்ற க்ராட் தன் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும். அவர் என்ன வேலை சொன்னாலும் செய்யும். ஆனால் சக்தி வாய்ந்த க்ராட்டுக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் அது எஜமானரையே அழித்துவிடும். இது தெரியாமல் மாட்டிக்கொண்டவர்கள் க்ராட்டுக்கு செய்யவே முடியாத வேலைகளைக் கொடுத்துத் தப்பலாம். ஆனால் க்ராட் செய்யமுடியாத வேலை என்று எதுவுமே இல்லை.\n``திருமணம் செய்துகொள்ள முடியாது, விவாகரத்து பெற முடியாது, வீட்டு மனைகள் வாங்க முடியாது. இந்த மூன்று தவிர மற்ற எல்லாமே எங்கள் நாட்டில் டிஜிட்டல்தான்.’\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4169&id1=84&issue=20170901", "date_download": "2019-01-23T21:42:28Z", "digest": "sha1:FBO2LXBZJ5X4C3ZQ63PKZVQK5KQOAO6E", "length": 11282, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா\nஇயக்குநர் ராமின் படைப்பான ‘தங்கமீன்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாதனா. சாதனா என்று சொல்வதை விட ‘தங்கமீன்கள்’ செல்லம்மா என்றால்தான் அனைவருக்கும் எளிதில் தெரியும். சற்றே மிகையான நடிப்பு என்றாலும் படம் முழுவதும் துறுதுறுவென நடித்திருந்தார். நடிப்புத் திறமையால் பல விருதுகளையும் பெற்றார். அதன் பிறகு வேறெந்த திரைப்படத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை.\nதற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு மாலை வேலையில் சந்தித்தேன். ‘தங்கமீன்கள்’ படத்தில் பார்த்தது போலவே சற்றும் மாறாத அதே தோரணையில் பேசினார். “இப்போ துபாயில் 10ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன், ‘தங்கமீன்கள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு 8 வயசு. அந்தப் படம் ரிலீஸ் ஆனபிறகு எல்லாரும் என்னை செல்லம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.\nஅந்தப் படத்துக்காக விருதுகளும் கிடைச்சது. அப்புறம் நிறைய பட வாய்ப்பு வந்தது. ஆனால் எந்தப் படத்திலும் நடிக்கலை. இப்போ மறுபடியும் ராம் சாரோட ‘பேரன்பு’ படத்துல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமாவே ரிலீசாக இருக்கு. இந்தப் படத்துலயும் நான் மகள் கேரக்டர் தான் பண்ணியிருக்கேன். ராம் சாரோட ஒர்க் பண்ணினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\nஅவருடைய மகளாவே என்ன பார்த்துகிட்டார். என்னை அவர் ராட்சஷினு செல்லமா சொல்லுவாரு” என்றவர் தன் எதிர்கால திட்டங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “ராம் சார் போலவே நானும் டைரக்டர் ஆகணும்னு ஆசை இருக்கு. எதிர்காலத்துல ஏழைப் பசங்களுக்கு ஒரு டிரஸ்ட் தொடங்கி அவர்களுக்கு உதவி செய்யணும்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். துபாய்ல இருந்தாலும் தாய் மொழி தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அங்கு இருக்கக்கூடிய இரண்டு மாணவிகளுக்கு ஏற்படும் மொழி பிரச்சனையை Hear Me Out என்கிற குறும்படமாக இயக்கினேன். சமூக வலைத்தளங்களில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஎனக்கு மியூசிக், டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும், ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் போறேன். அம்மா கிட்ட பரதநாட்டியம் கத்துட்டேன். அம்மாதான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம் 100 பசங்க டான்ஸ் கத்துட்டு இருக்காங்க. அந்த நூறு பசங்கள்ல என்னையும் ஒருவராத்தான் அம்மா பார்த்துகிட்டாங்க. அவங்ளோட பொண்ணுனு எனக்கு எந்த சலுகையும் கொடுத்தது இல்லை. மத்த பசங்க மேல கோபம்னாக்கூட என்னைத்தான் திட்டுவாங்க. எனக்கு அப்போ மட்டும் கொஞ்சம் கோபம் வரும். அம்மாதானே என்று நானும் எந்த சலுகையும் கேட்டது இல்லை.\nஎனக்கு எங்க அம்மா கிட்ட பிடிச்ச விஷயம் எல்லாரையும் அன்பா, கவனமா பார்த்துக்குவாங்க. பிடிக்காத விஷயம் அவங்களை ஒழுங்கா பார்த்துக்கவே மாட்டாங்க. எங்க அப்பாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மல்டி டேலன்டட் மனிதர். ரொம்ப அன்பானவர். என்னுடைய எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவர். ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறும்போதும் என்னை ஊக்கப்படுத்தும் உந்துசக்தியாக இருப்பவர்” என்றவரை தொடர்ந்து சாதனாவின் அம்மா லக்ஷ்மி வெங்கடேஷ் நம்மிடையே பேசினார்.\n“சாதனா சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருப்பா. பரதநாட்டியப் பயிற்சியின் போதுதான் ராம் சாதனாவைப் பார்த்தார். அவளுடைய சுட்டித்தனம் பிடித்துபோக படத்தில் நடிக்க அழைத்துக்கொண்டார். யார் எந்த ஒரு சிறிய உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற நல்ல பண்பு அவளிடம் உண்டு. நானே அவளைப் பார்த்துதான் இந்தப் பண்பை வளர்த்துக்கொண்டேன். சினிமா, டான்ஸ், மியூசிக் என தனித்திறமைகளில் அவள் கவனம் செலுத்தினாலும், படிப்பில் கெட்டிக்காரிதான்.\nதுபாய் நாட்டின் மாணவர்களுக்கான சிறந்த விருதை சாதனா பெற்று பெருமை சேர்த்தாள். அவளுடைய விருப்பத்திற்கு நாங்கள் எந்த தடையும் விதித்ததில்லை. பயிற்சி வகுப்பில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் ஆர்வமாக கற்றுக்கொள்வாள். அவளுடைய இந்த ஆர்வம்தான் அவளு��்கு பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. ‘பேரன்பு’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறாள். ‘தங்க மீன்கள்’ படத்தை விட பல மடங்கு அவளுடைய நடிப்புத் திறனை இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று நம்புகிறோம். ‘பேரன்பு’ படத்திற்கு காத்திருக்கிறேன்” என்றார் லக்ஷ்மி வெங்கடேஷ்.\n வொர்க் அவுட் ப்ளீஸ்01 Sep 2017\nகேக் எடு... கொண்டாடு...01 Sep 2017\nகூந்தல் பராமரிப்பு01 Sep 2017\nபேசாப் பொருளை பேசத் துணிந்தேன் நியோகா01 Sep 2017\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா01 Sep 2017\nஏய் தில்லா டாங்கு...டாங்கு...01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-04-23/puttalam-kids/132444/", "date_download": "2019-01-23T21:54:01Z", "digest": "sha1:VNF3NINKRB6F6SDFXDCHBFOSL557WAS2", "length": 5774, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் - Puttalam Online", "raw_content": "\nஅல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள்\nபுத்தளம் சவீவபுரம் அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (06) மாலை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nமுன்பள்ளிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இந்த சிறுவர் சந்தையும் உட்படுத்தப் படுகின்றது.\nமுன்பள்ளி மாணவர்கள் மத்தியில் நேர்மையான கொடுக்கல் வாங்கல் பற்றிய தெளிவுகளை ஏற்படுத்தல், கணிதம் தொடர்பான ஆரம்ப அறிவினை புகுத்துதல் மற்றும் பழ வகைகள் மரக்கறி வகைகளை தெரிந்து கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு படிப்பினைகளை இத்தகைய சிறுவர் சந்தைகள் தோற்றுவிக்கின்றன.\nஇந்த சிறுவர் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். ரபீக், ஏ.எம். அஸ்கின், பீ.எம். ரனீஸ், நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nShare the post \"அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள்\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதிய���க புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-12-10/puttalam-other-news/136617/", "date_download": "2019-01-23T22:10:20Z", "digest": "sha1:NEU5SSYLUVC3AGTNFY73ZLYHTIQZ6TGH", "length": 7962, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "எளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம் - Puttalam Online", "raw_content": "\nஎளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\nஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உஸ்தாத் மன்சூர் விடயத்தில் நல்ல முடிவுகளை எடுக்கும் எல்லோரதும் எதிர்பார்பாகும். அதில் உள்ள சில உலமாக்களை நான் அறிவேன். 2 வருடங்களுக்கு முன்னர் ஹலால் பிரச்சினை யின் போது சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதில் எழக்கூடிய பிரச்சினை கள் மாற்றுத்திட்டங்கள் ஷரீஆ சட்டங்களை மீறாத வழிகாட்டுதல்கள் பற்றி நாங்கள் பலர் அஸ்னா பள்ளியில் இஷாவுக்கு ப்பின்னர் பலமுறை சந்தித்து கலந்துரையாடி னோம்.\nமுஸம்மில் ஆலிம் உட்படப் பல உலமாக்களும் எமது திட்டங்களை வரவேற்ற தோடு ஷரிஆவில் பெறக் கூடிய மாற்றுவழி களை யும் விளக்கினர். எதிர்பார்த்த கைவிட முன்னேற்றமான கருத்துக்களைப் பேசினர் . இவ்வளவு தூரம் ஷரிஆவில் இலகுபடுத்தல்கள் உள்ளனவா என்று வியந்தேன். அதில் ஒரு அமர்வில் பள்ளி அழைப்பின் பேரில் உஸ்தாத்தும் அங்கு வந்ததிருந்தார். எதுவும் பேசவில்லை.\nஅந்த நேரத்து ஹலால்- உழ்ஹிய்யா உஷ்ணம் அவரில் வேலை செய்தி ருக்கவேண்டும் .சிறுபான்மை யினராக இனமோதலுக்கு மத்தியில் வாழும் மக்களின் உழ்ஹிய்யா – ஷரிஆ பற்றிப் பின்னர் அவர் சில கருத்துக்களை முன் வைத்தார். அதன் பின்னர் எமது கண்டி ஃபோரம் மாவனல்ல உடுநுவர மாத்தளை பள்ளிகளில் உழ்ஹிய்யாவை கையாளக் கூடிய ( குறிப்பாக சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களில்)மாற்று முறைகளை அறிமுகம் செய்தோம் அதற்கு அக்குரண உலமா சபைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஇன்று ஒரு இக் கட்டான நிலை தோன்றி உள்ள து . மார்க்கத்தில் முன்னேற்ற மான கருத்து க்களை முன் வைப்பவரை – உஸ்தாத் மன்சூரை-சிறுபான்மை மக்கள் என்ற பார்வையில் மார்க்க த்திலிருந்து நலவான எளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம். உலமா சபையின் கவனத்திற்கு.\n-கலாநிதி எம். எஸ். எம் அனஸ்-\nShare the post \"எளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/madurai-temples-d16.html", "date_download": "2019-01-23T22:36:38Z", "digest": "sha1:X4Q6FSIRIJJAWUKRNMDYKJPOZRY76FFW", "length": 22671, "nlines": 274, "source_domain": "www.valaitamil.com", "title": "Madurai, மதுரை List of Tamil nadu temples, List of India temples, Tamil Nadu temple, distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - மதுரை மாவட்டக் கோயில்கள்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் , செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் , திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் , திருவேடகம் , மதுரை\nஅருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் , ஆனையூர் , மதுரை\nஅருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் , திருமங்கலம் , மதுரை\nஅருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் , மதுரை தெப்பக்குளம் , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் , இரும்பாடி, சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் , சதுரகிரி , மதுரை\nஅருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் , அவனியாபுரம் , மதுரை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருச்சுனை , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் , பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு மூவர் திருக்கோயில் , அழகப்பன் நகர் , மதுரை\nஅருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் , ஆரப்பாளையம் , மதுரை\nஅருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் , விராதனூர் , மதுரை\nஅருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் , சிம்மக்கல் , மதுரை\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் , கோச்சடை , மதுரை\nஅருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில் , திருவாதவூர் , மதுரை\nஅருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , திடியன் மலை , மதுரை\nஅருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் , குருவித்துறை, சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , மன்னாடிமங்கலம் , மதுரை\nஅருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் , பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் , பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி திருக்கோயில் , மதுரை, பழங்காநத்தம் , மதுரை\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில் , அம்பலக்காரன்பட்டி , மதுரை\nஅருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் , வண்டியூர் , மதுரை\nஅருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில் , கோச்சடை , மதுரை\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் , விளாச்சேரி , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , புத்தூர், உசிலம்பட்டி , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சோலைமலை , மதுரை\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , நேதாஜி ரோடு , மதுரை\nஅருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு நவநீத கிருஷ்ணர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , மன்னாடிமங்கலம் , மதுரை\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் , விளாச்சேரி , மதுரை\nஅருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயில் , கொடிக்குளம் , மதுரை\nஅருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் , குராயூர்-கள்ளிக்குடி , மதுரை\nஅருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில் , திருப்பாலை , மதுரை\nஅருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில் , குருவித்துறை , மதுரை\nஅருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் , யானைமலை ஒத்தக்கடை , மதுரை\nஅருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் , திருமோகூர் , மதுரை\nஅருள்மிகு கூடலழகர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் , அழகர்கோவில் , மதுரை\nஅருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில் , பேரையூர் , மதுரை\nஅருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் , பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை\nஅருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில் , பரவை , மதுரை\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , மதுரை எல்லீஸ் நகர் , மதுரை\nஅருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் , தவிட்டு சந்தை , மதுரை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , வண்டியூர் , மதுரை\nஅருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சோலைமலை , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , திருப்பரங்குன்றம் , மதுரை\nவள்ளலார் கோயில் சடையப்பர் கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் தியாகராஜர் கோயில்\nசிவன் கோயில் சனீஸ்வரன் கோயில்\nமற்ற கோயில்கள் அகத்தீஸ்வரர் கோயில்\nசுக்ரீவர் கோயில் முருகன் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் விஷ்ணு கோயில்\nநவக்கிரக கோயில் சேக்கிழார் கோயில்\nபிரம்மன் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nமுனியப்பன் கோயில் வல்லடிக்காரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுக��லங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/05/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-10/", "date_download": "2019-01-23T21:40:56Z", "digest": "sha1:B5WBSIMSWKPCVH7IFKB3VPWSWR3YN7MD", "length": 23146, "nlines": 159, "source_domain": "amaruvi.in", "title": "நான் இராமானுசன் பகுதி 10 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநான் இராமானுசன் பகுதி 10\nஸார்வாகர் தலைவர் மேலும் பேசவில்லை. அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார் என்று தெரிந்தது.\nஆனால் ஸார்வாகர் கேள்விகள் தொடரத்தான் போகின்றன. அவற்றில் நியாயமும் இருக்கும்.\n‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர்கள் கட்சி என்ன ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது ‘ என்பது அவர்கள் வாதம்.\n‘ஸ்வாமி, நீங்கள் வைதீக மதஸ்தரானாலும் எங்கள் பக்க நியாயம் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியே’, என்று பேசினார் ஸார்வாகத் தலைவர்.\nஜைனத் துறவிகளும், யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளும் வியப்புடன் பார்த்தனர். ஒருவேளை குழப்பம் அடைந்தனரோ என்று கூடதோன்றியது.\n‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர் பக்கம் நான் சாயவில்லை. ஆனால் அவர்கள் கேள்வியின் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.\nஅவர்கள் நமது வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா \nவேதத்தில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் எல்லாவற்றையு��் அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏன் என்று யோசித்ததுண்டா \nஸார்வாகர்களை தூஷிப்பதன்* மூலம் அவர்களது கேள்விகளின் நியாயத்தை மறைக்க முடியாது என்று உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.\n பிம்ப வழிபாடும் அதன் தொடர்பான சடங்குகளும். இவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் வேதங்கள் உபதேசிப்பது உருவ வழிபாடு இல்லையே அதனால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.\nபிம்பங்கள் வைத்து வழிபட்டு, அதற்குப் பல ஏற்பாடுகளையும் ஆராதனைகளையும் ஏற்படுத்தி அதன் வழியேயும் செல்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்திலேயே, பிம்பங்கள் எல்லாம் மாயை, நாமும் மாயை, பரமாத்மா மட்டுமே உண்மை எனவே நாம் நம்மை உணர்வதே உண்மை ஞானம் என்றும் சொல்கிறீர்கள். இப்படி ஞான மார்க்கம் பேசும் அதே சமயத்தில் உருவ வழிபாடும் செய்ய வற்புறுத்தினால் அது என்ன நியாயம் பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா \nசித்தாந்த ரீதியாகப் பார்த்தால் அத்வைத சித்தாந்தத்தில் விக்ரஹ ஆராதனை இருப்பது கூடாது. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே என்பதும் அவர்களது கேள்வியின் காரணம்’, என்றேன்.\n‘காடுகளில் வாழ்ந்து, கபால ஓடுகளில் பிக்ஷை எடுத்து, எரிந்த பிணங்களின் சாம்பலைப் பூசிக்கொண்டிருக்கும் ஒரு நாலாம் வர்ண ஸார்வாகன் கேட்டது உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா அவன் நாஸ்தீகன் இல்லையா ’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.\nஸார்வாகர்கள் நிதானம் இழந்தது போல் பட்டது. மக்கள் திரளில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. ஜைனத் துறவிகள் கலவரம் அடைந்தது போல் பார்த்தனர்.\nகூரத்தாழ்வார் அர்த்தத்துடன் பார்த்தார். பராஸர பட்டன் வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.\nஇத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஸ்ரௌதிகள் இப்படிக் கேட்டது எனக்கு வியப்பளித்தது.\nஎன் நீண்ட வியாக்யானத்தைத் தொடங்கினேன்.\n‘ஸ்ரௌதிகள் க்ஷமிக்க* வேண்டும். தங்களது அடிப்படையே தவறு.\nவர்ணம் பற்றிப் பேசியுள்ளீர். அது பற்றி விளக்குகிறேன். அதன் மூலம் தங்களது சித்தாந்த ரீதியிலான தவறை உணர்த்துகிறேன்.\nதேவரீர் பிரும்மம் பற���றிப் பேசினீர். நானே பிரும்மத்தின் துளி, பிரதி பிம்பம் என்றால், ஒரு பிரதி பிம்பத்திற்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏது ஒரெ மாதிரியான பல பிம்பங்களுக்குள் வேற்றுமை ஏது \nஆக, வர்ண பேதங்கள் எங்கிருந்து வந்தன இங்கே ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது பிரும்மத்திற்குள் வேறுபாடு உண்டா என்ன \nஉயர்ந்த பிரும்மம் தாழ்ந்த பிரும்மம் என்று உண்டா என்ன \nஆக, ஒன்று உங்கள் வாதம் தவறு. அல்லது அனைவரும் ஒன்று’, என்று சொல்லி நிறுத்தினேன்.\nஸ்ரௌதிகள் சற்று வியப்புடன் பார்த்தார்.\n‘அப்படியென்றால் பெருச்சாளியின் தோலை ஆடையாகக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் வாழும் இந்த ஸார்வாகனும், நீங்களும் ஒன்றா \n அவரது ஆத்மாவும், எனது ஆத்மாவும் ஒன்றே’, என்றேன்.\n‘ஆனால் தேவரீர் பிராம்மணர் அல்லவா நீங்களும் அத்வைத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதை மறக்கவேண்டாம் ‘, என்று சற்று வேகமாகச் சொன்னார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்ரௌதிகளே, நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் பிராம்மணரா \n‘நான் பிராம்மணன் தான். முறையாக உப-நயனம்* ஆகி, வேதக் கல்வி பயின்றவன். அது சரி. ஸார்வாகன் விஷயத்திற்கு வாருங்கள். அவன் எப்படி நமக்குச் சமமானவன்’, என்று சற்று முன்பை விட வேகமாகவே கேட்டார் ஸ்ரௌதிகள்.\n‘ஸ்ரௌதிகளே, உப-நயனம் ஆகி, வேதக் கல்வி பயின்ற ஒரே காரணத்தால் நீங்கள் பிராம்மணர் அல்ல. யார் பிராம்மணன் என்ற கேள்விக்குப் பிறகு வருகிறேன்.\nயார் பிராம்மணன் என்னும் கேள்வி பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காலம் கேட்கப்படும். பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். அது போலவே யார் க்ஷத்ரியன் என்பதும், யார் வைஸ்யன் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.\n‘ஸார்வாகரும் சரி, யாராக இருந்தாலும் சரி, ப்ரபத்தி என்ற சரணாகதி செய்துகொண்டால் அனைவரும் ஒன்றே. அவருக்கும் மோக்ஷம் உண்டு. அத்துடன் அதற்கு முன்னரே ஆத்ம அளவில் அளவில் அனைவரும் ஒன்றே. இதுவே ���ிஸிஷ்டாத்வைத தத்துவம்’, என்றேன்.\n‘வேதத்தின் முக்கிய பாகங்களான பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலியனவற்றில் உள்ள வேள்விகள் முக்கியம் இல்லையா வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.\nவாதம் வேறு திசையில் செல்வது போல் பட்டது. ஆனால் மிக அவசியமான விஷயங்களை நோக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.\nதூஷிப்பது – இழிவு படுத்துவது.\nஉப-நயனம் – பூணூல் அணிவிக்கும் சடங்கு.\nநான் இராமானுசன் – ஒரு தொடக்கம்\nநான் இராமானுசன் – பகுதி 1\nநான் இராமானுசன் – பகுதி 2\nநான் இராமானுசன் – பகுதி 3\nநான் இராமானுசன் – பகுதி 4\nநான் இராமானுசன் – பகுதி 5\nநான் இராமானுசன் – பகுதி 6\nநான் இராமானுசன் – பகுதி 7\nநான் இராமானுசன் – பகுதி 8\nநான் இராமானுசன் – பகுதி 9\n2 thoughts on “நான் இராமானுசன் பகுதி 10”\nஆமருவி@, இந்த தொடர்ச்சி நன்றாக முன்னேறுகிறது. இந்து மதங்கள் எவ்வாறு கால போக்கில் மருவி, வேதங்கள் சொன்னதையும், அதன் பிறகு பல (ஆறு) பிரிவுகளாகி, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரபலமாகி மக்களை கவர்ந்துள்ளன என்பதை சுருக்கமாக எடுத்துறைக்கிறது. அத்வைதம், விசிட்டாத்வைதம் போன்ற விளக்கங்கள் பின்னர் தோன்றி வேதத்தை எளிமையாக விளக்க முயன்றதையும், பின்னர் அதுவே ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பித்துள்ளன.\nSiddhantham- என்ற ஒரு பிரிவு பற்றிய விளக்கம் இங்கு சற்று மாறுபட்டு இருப்பதாய் உணர்கிறேன். Saiva சித்தாந்தம் – ஒன்றே குலம் ஒருவனே தெய்வம், யான் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெருக, அன்பே சிவம் – என்பதை உட்கொண்டு – சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படி பாதையாய் உருபெற்றது. இங்கு சரியை மற்றும் கிரியை – என்ற முதல் இருபடிகள் – உருவ வழிபாடு கொண்டு பற்றுடன் பற்பல திருதலங்கல் (கோவில்) சென்று தன்னை தானே நெறிவழி படுத்தி பக்குவப்பட சொல்கிறது. அதன் பிறகு யோகம் மற்றும் ஞானம் – பரமபோருளுடம் ஒன்றாகுவது. சைவ சித்தாந்தம் – புத்த வழியின் போட்டியாக வந்து வலிமையாக வேரூன்றியது. புத்தம் ஏன் வேதாந்த மார்கத்தை முந்தி முன்னேறியது என்பதை ஏற்கனவே முந்தய பகுதிகளில் வந்துள்ளது. சாதாரண மனிதனும் ஆன்மிகத்தில் பங்கு பெற சைவ சித்தாந்தம் பெரிதும் உதவியது. இந்து மதம் இன்றும் பாமர மக்களிடம் இருப்பதிற்கு சைவ சித்தாந்தத்தின் பங்கு மிக பெரியது. Chariya- adoration of god with loving heart, Kriya – is the way of worshiping in form, Yoga is worhip in formless one, and Jnana is becoming part of Brahman. It is a very simple way to explain purpose of life (to become part of Brahman). Agathiyar, Thirumoolar, Bhogar, Pathanjali etc.. are siddhars who played key role on establishing saiva siddhantham. Due to invasions it completely destroyed in northern part of India especially is Kashmir (Kailasam) where it originated. In south still we have some of the scriptures (thirumurai etc..) and practices still being followed.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/01/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-01-23T23:30:58Z", "digest": "sha1:TAVCJTH33QAGEZMNE7TEH5HHWKHNVYWT", "length": 12602, "nlines": 89, "source_domain": "rammalar.wordpress.com", "title": "என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை | Rammalar's Weblog", "raw_content": "\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஅன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை\nஅன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்\nமாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை\nஅன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்\nமாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை\nபட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை\nஅட்சரலட்சம் தந்த அண்ணல் போஜ��ாஜன் இல்லை\nபட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை\nஇ ஜகத்தில் நீ நினைந்தால் முருகா\nஇ ஜகத்தில் நீ நினைந்தால் என்கோ குறைவில்லை\nஇஜகத்தில் நீ நினைந்தால் என்கோ ஓர் குறைவில்லை\nஇலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை\nஇலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை\nஇன்னும் என்ன சோதனையா முருகா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/29/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-887224.html", "date_download": "2019-01-23T22:32:01Z", "digest": "sha1:OVRFRJSGV2CCCSGA6D5PGFWAUIAXV3ZB", "length": 7594, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வீராம்பட்டினத்தில் மறு தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவீராம்பட்டினத்தில் மறு தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்\nBy புதுச்சேரி, | Published on : 29th April 2014 03:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு நடந்த புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் மறு தேர்தல் நடத்தக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்து புதுச்சேரி அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், மாநிலச் செயலரும் எம்எல்ஏவுமான அன்பழகன், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு காங்கிரஸ் அரசும், என்.ஆர்.காங்கிரஸ் அரசும் வீடு கட்ட மானியம் வழங்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர். வீராம்பட்டினத்தில் சுதந்திரமான முறையில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. வாக்களித்தோர் மீதும், வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்தோர் மீதும் பல வழக்குகள் தற்போது போடப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வீராம்பட்டினத்தில் உள்ள 5 வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மனு அனுப்பியுள்ளோம் என்றார் அன்பழகன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/deivam-iruppathu-engey-song-lyrics/", "date_download": "2019-01-23T21:50:39Z", "digest": "sha1:7EZ3IQL4BF3KFZGNG3LL7W44LJR5UK6V", "length": 6147, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Deivam Iruppathu Engey Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : தெய்வம் இருப்பது\nஎங்கே அது இங்கே வேர்\nஎங்கே அது இங்கே வேர்\nஆண் : { தெளிந்த\nஆண் : தெய்வம் இருப்பது\nஆண் : { பொன்னும்\nவளர்ந்த காடு } (2)\nஆண் : { எண்ணும்\nதிகழும் வீடு } (2)\nஆண் : தெய்வம் இருப்பது\nஆண் : ஆடை அணிகலன்\nஆண் : { அங்கொரு\nஆண் : { இசையில்\nஇறைவன் உண்டு } (2)\nஆண் : { இவை தான்\nஉனது தொண்டு } (2)\nஆண் : தெய்வம் இருப்பது\nஎங்கே அது இங்கே வேர்\nஆண் : நன்றி நிறைந்தவர்\nஆண் : தெய்வம் இருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204171?ref=home-imp-parsely", "date_download": "2019-01-23T22:51:04Z", "digest": "sha1:DFCFTM56Y2AFCUKMF4PYSIPEFDILL4CT", "length": 8792, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் போவேன்! ரணிலை மிரட்டிய சுமந்திரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் போவேன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. அந்த குழுவை அடுத்த வாரமளவில் உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.\nகம்பெரலிய நிதி, அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.\nஇதன்போது, இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தியடைந்ததை காரணம் காட்டி, அந்த பரீட்சை மோசடியாக நடத்தப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்த விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குறிப்பிட்டார்.\nபரீட்சையில் மோசடிகள் இடம்பெறவில்லையென்பதை பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், இந்த வ���டயத்தில் நீதியான முடிவு எடுக்கப்படாவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடப்போவதாக குறிப்பிட்டார்.\nஇந்த விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது செயலாளரிற்கு பிரதமர் உத்தரவிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115636.html", "date_download": "2019-01-23T22:41:12Z", "digest": "sha1:XRBN4WTZPRHLN5TJOJXOIQY2QKHRC7S7", "length": 11990, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளித்த அருண் ஜெட்லியின் மனைவி..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளித்த அருண் ஜெட்லியின் மனைவி..\nமத்திய பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளித்த அருண் ஜெட்லியின் மனைவி..\nபாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதை காண பார்வையாளர்களாக அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.\nபட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.\nமத்திய பட்ஜெட்டுக்கு மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.\nரோகன் ஜெட்லி கூறுகையில், இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என தெரிவித்தார்.\n‘நீட்’ ��ேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்..\nநாடு பூராகவும் போராட்டத்திற்கு தயாராகும் நீர் விநியோக ஊழியர்கள்..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134787.html", "date_download": "2019-01-23T22:08:11Z", "digest": "sha1:IKGMSH5ETFZQH5WAA6BUYZZ5IJ52HD2S", "length": 11817, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்..\nஅதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்..\nசர்வதேச அளவில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது உடல் குண்டாகி விடுவதாக ஆய்வில் தெரியவந்தது.\nஎனவே உடல் பருமன் நோயை தடுக்க கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nஅதன்மூலம் குழந்தை பருவத்திலேயே அவர்கள் உடல் பருமனை தடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. அதிக எடையுடன் குழந்தை பிறப்புக்கும், உடல் பருமன் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nஅதை தடுக்கும் சிறந்த மருந்தாக தாய்ப்பால் திகழ்கிறது. எனவே அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என ஆராய்ச்சியாளர் கயே சூன் கிம் தெரிவித்துள்ளார்.\nஇவர் சியோலில் உள்ள ஈவ்கா பெண்கள் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.\nஒரு கோடிக்கும் அதிக பணத்தை கடத்த முற்பட்ட இந்தியர் கைது…\nதொடரும் கவுரவ கொலை- பிள்ளைகளை படிக்க வைக்க வேலைக்கு சென்ற குடும்பத்தலைவி படுகொலை..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183770.html", "date_download": "2019-01-23T21:49:39Z", "digest": "sha1:6M2JEYTQK4U5RYF6JZZPXK62CT43XBSJ", "length": 10771, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் காலவரையின்றி பூட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nபேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் காலவரையின்றி பூட்டு..\nபேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் காலவரையின்றி பூட்டு..\nபேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.\nநிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து விபத்து..\nசிவப்ப�� நிலா அதிசயம்.. இன்று ஏற்படுகிறது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193252.html", "date_download": "2019-01-23T22:22:34Z", "digest": "sha1:DEUQK4MPWF5LPKDDNU4OI74LFZQ7HORE", "length": 11373, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nஇந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nநாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nமேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 24,879 கோடி ரூபாய்க்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கொள்முதலுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் உடல் செப்.13-ம் தேதி அடக்கம்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196563.html", "date_download": "2019-01-23T22:55:01Z", "digest": "sha1:RSOTQHFRBNDGX66JSF3A6NKH45LTNZKS", "length": 12583, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு..\nஇலஞ்சம் பெற்ற முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விளக்கமறியல் நீடிப்பு..\n02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தது.\nஅதன்படி அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட ரீதியான முறையில் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்வதற்காக, நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன – அமித் ஷா..\nஇனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும் – முன்னாள் மனைவி பேட்டி..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1142027.html", "date_download": "2019-01-23T22:47:24Z", "digest": "sha1:ZKMAYS4FXSLZICN3OVA5VZXK6W5BHJUD", "length": 16459, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (07.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nஅமைச்சர்கள் தொடர்பில் திங்களன்று தீர்மானம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயற்பட்டவர் தொடர்பிலான தீர்மானம், அடுத்து நடைபெறவுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (06) தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லாப் பிரரேரணைக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், அமைச்சர்களை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிலால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக, வினவியபோது, அவர் தனக்கு அவ்வாறு மனு சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.\n“எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. திங்கட்கிழ​மை, சு.கவின் மத்தியக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.\nகடும் காற்றால் பல பகுதிகளில் சேதங்கள்\nஎட்டியாந்தோட்டைப் பகுதியில், நேற்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் எக்கிலாஸ் , பனாவத்தை , களனி , கரவனெல்லை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டதுடன் மின்சாரத் தடை��ும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது\nதேங்காய் பிடுங்க மரத்தில் ஏறியவர் மருத்துவமனையில்\nதேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய குடும்பத்தர் தவறி வீழந்து காயமடைந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி, மறவன்புலவு மேற்கில் இடம்பெற்றது.\nகாயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஅக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டத்திற்குத் தற்காலிக தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள்இன்று முதல் பணிக்குச் செல்வதற்கு தீர்மானித்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது\nஇந்தப்பேச்சுவார்தையில் தொழிலாளர் தேசிய சங்கம் சார்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, சோ.ஸ்ரீதரன், இந்தச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ஆகியோரும் அக்கரப்பத்தனை பெருந்தோட்டக்கம்பனியின் பிரதி பொதுமுகாமையாளர் ரஜீவபண்டார, டொரிங்டன் தோட்ட முகாமையாளர் சின்னா, உதவி தோட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nடொரிங்கடன் தோட்டத்தொழிலாளர்கள் சிலருக்குத் தோட்ட நிர்வாகத்தினால் தொழிலாளர்களிடத்தில் முன்னெடுக்கும் நிர்வாக கெடுபிடிகள் போன்றனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஒருவாரகாலமாக பணி நிறுத்தம் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடதக்கது.\nகாணாமல் போனவர்களுக்கான போராட்ட கொட்டகைக்கு அருகாமையில் வவுனியா அரச அதிபரின் புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்..\nகுஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீது போலீசார் வழக்குப்பதிவு..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து வில��ும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_181.html", "date_download": "2019-01-23T22:15:26Z", "digest": "sha1:ORGO3Y2SAOZ3DLIIK3Z6FSW6K3R3O6ND", "length": 37764, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அவசரகாலச்சட்டம் வியாழக்கிழமை காலாவதி - இறுதி முடிவை ஜனாதிபதி எடுப்பார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅவசரகாலச்சட்டம் வியாழக்கிழமை காலாவதி - இறுதி முடிவை ஜனாதிபதி எடுப்பார்\nஅவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்���ம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\n”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது.\nஇனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.\nகாவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது, சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விரைவில் இதுபற்றி இறுதியான முடிவு எடுக்கப்படும்.\nஎனினும், அவசரகாலச்சட்டம், மற்றும் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவை எடுப்பார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடை��� சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடு��்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTk0MzI1NTU2-page-1094.htm", "date_download": "2019-01-23T21:47:17Z", "digest": "sha1:HPOYCMXVXEB2SKBRAFVFOI6GJXDWTDA7", "length": 16734, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாட���ைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.\nNouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.\nஅம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.\n2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.\nபலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nமுக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவேட்டை நாயை ஏவிவிட்டுத் திருட்டு - சிக்கிய தம்பதி\nஉடைகளும் ஒரு மடிக்கணினியும் இருந்துள்ளது. இதனால் இந்தப் பையை மீள எடுக்கச் சென்ற நபர் மீது, மீண்டும் நாயை ஏவிக் கடிக்க வைத்து...\nகடந்த சில காலங்களாக சுகவீனம் அடைந்துள்ளார். நுரையீரல் தொற்றிற்காக, பரிசின் பிரபல வைத்தியசாலையான ...\nவில்பந்த் சிறைக்குள் தீ வைத்த பயங்கரவாதி\nநான் மிகவும் மோசமான படிப்பினையை உங்களிற்குத் தருவேன் என இந்தப் பயங்கரவாதி எச்சரித்து....\nநெடுஞ்சாலைகளுக்கான சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு\nநெடுஞ்சாலைகளுக்கான சுங்கச்சாவடி (Toll Gate) கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nபரிஸ் : காவல்துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கண்ணை இழந்தவர் தெரிவிப்பு\nபாதிக்கப்பட்ட நபர் காவல்துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 46 வயதுடைய Laurent Theron என்பவரே தனது வலது கண்ணை இழந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/12/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-23T22:50:28Z", "digest": "sha1:6XCYON7G7STR74P2N257LTUVL7QNWEQZ", "length": 10844, "nlines": 116, "source_domain": "thetamilan.in", "title": "பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் – தி தமிழன்", "raw_content": "\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அடங்கும்.\nபூமி நிலப்பரப்பில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவைவிட கடலுக்கு அடியில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மிகவும் அதிகம் என்கிறது ஆய்வு. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.\nபிளாஸ்டிக் நம் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் இல்லாமல் ஒருநாள் கடக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. பிளாஸ்டிக் பயன்பாடு அந்த அளவுக்கு நம்மை சூழ்ந்து உள்ளது. காலையில் அன்றாடம் பயன்படுத்தும் பால் பாக்கெட்டில் தொடங்கி அனைத்திலும் பிளாஸ்டிக்கை தான் பயன்படுத்துகிறோம்.\nகால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.\nபிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தன்மையைப் பாதிக்கிறது.\nநெகிழி குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்துக் கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.\nபிளாஸ்டிக் உறைகளால் அடைக்��ப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.\nகடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்\nநெகிழி பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.\nபிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.\nபிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது\nபிளாஸ்டிக்கின் தீமைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அரசாங்கத்தைவிட மக்களாகிய நம்மிடம் இருந்துதான் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் எடுக்கும் ஒரு சில முயற்சியினால் பாதி அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். அதில் சில\nகடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போழுது, துணியினாலான பையை எடுத்துச் செல்வது\nபிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது\nஇப்படியான சிறு சிறு மாற்றங்களினால் பிளாஸ்டிக்கின் அதீத பயன்பாட்டை கட்டுபடுத்தலாம்.\nபிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல உறுதி கொள்வோம்.\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/france/01/204208?ref=popular", "date_download": "2019-01-23T21:45:43Z", "digest": "sha1:55QSZ5XAZ5S4572ERPVV2WTCGFOPF3MF", "length": 8827, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "பரிஸில் பகுதியில் பாரிய வெடிப்பு! இருவர் பலி - 37 பேர் காயம் - பலர் ஆபத்தான நிலையில்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபரிஸில் பகுதியில் பாரிய வெடிப்பு இருவர் பலி - 37 பேர் காயம் - பலர் ஆபத்தான நிலையில்...\nபிரான்ஸில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளர்.\nஎரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு மத்திய பரிஸில் சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nபலர் சம்பவத்தில் காயமடைந்த போதிலும் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் போராடிக் கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஒரு முழுமையான கட்டடம் இந்த சம்பவத்தினால் சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nவெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட தீ விபத்தினை தடுக்க முயற்சித்த இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.\nஎரிவாயு கசிவினால் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.\nஇந்த விபத்து காரணமாக 37 பேர் காயமடைந்துள்ளதுடன் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.\nபரிஸ் 9 பகுதியில் ஒரு சில இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/21/2-066-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-01-23T23:33:14Z", "digest": "sha1:7HE7UGIGXNWJMDWXQTBURLXVZJJV2DJ4", "length": 6232, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.066 திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம் – sivaperuman.com", "raw_content": "\n2.066 திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம்\nSeptember 21, 2016 admin 0 Comment 2.066 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம், மீனாட்சியம்மை, சொக்கநாதர்\n2.066 திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம்\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.\nவேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு\nபோதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு\nஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு\nசீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.\nமுத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு\nசத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு\nபத்தி தருவது நீறு பரவ இனியது நீறு\nசித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.\nகாண இனியது நீறு கவினைத் தருவது நீறு\nபேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு\nமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு\nசேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.\nபூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு\nபேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்\nஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு\nதேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.\nஅருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு\nவருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு\nபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.\nஎயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு\nபயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு\nதுயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு\nஅயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.\nஇராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.\nமாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு\nமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு\nஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு\nஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2017/05/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:37:25Z", "digest": "sha1:CAOICRAEJPJKQ4MGAZBEKDIXRNTRVMQT", "length": 4678, "nlines": 39, "source_domain": "sivaperuman.com", "title": "அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி – sivaperuman.com", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றத்திற்கு தென்கிழக்கே 16 கிலோ மீட்டர் தூரத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து தெற்கே 16 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள வாயலூர் கிராமத்திற்கு ஈசான்ய நாதராகவும், தெய்வத்திருமேனி தேவனேரி தீர்த்தத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மிகவும் தொண்மையான பதினென்மரில் ஒருவரான புலிப்பாணி சித்தர் வணங்கி வழிப்பட்ட ஆலயம்.\nஅருள்மிகு ஸ்ரீ வேதநாயகி உடனுரை ஸ்ரீவேதபுரிஸ்வரர் ஆலயத்திற்கு ஆலய கருவறை விமானங்கள், பிரகார மண்டபம், பரிவார மூர்த்திகள், உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு சிவராத்திரி அன்று காலை 10.30 மணிக்கு சூரியனின் கதிர்கள் சுவாமி திருமேனியின் மீது (மூலவர்) அர்ச்சனை பொழிவது போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சுவர், திருமடப்பள்ளி கட்டிடம் மற்றும் தளம் ஆகிய கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திருப்பணிகள் விரைவாக நடைபெற ஆன்மீக அன்பர்கள் சிவநேய செல்வர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் பண உதவியை கைங்கர்யமாக செய்து தங்களின் தலைமுறை சந்ததியினர்கள் எல்லா வளமும், செல்வசெழிப்பும் பெற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம்.\n← ஐந்து கோடி பஞ்சாக்ஷரம் (நம: சிவாய) பிரதிஷ்டை\nஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு. →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/01/blog-post_4207.html", "date_download": "2019-01-23T22:35:32Z", "digest": "sha1:BQCFHGUTJG44OCSIXU3C5ZHYNSP5JDT6", "length": 11467, "nlines": 81, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: நாம் இடும் முடிச்சு.", "raw_content": "\nஉபதேசத்துக்காக விடியகாலை வந்த புத்தர்.. தனது சீடர்கள் முன்னால் கையில் ஒரு சிறு துணியுடன் வந்து அமர்ந்தார்.. எதுவும் பேசாமல் அத்துணியில் ஜந்து முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர். ஐந்து முடிச்சுகளை போட்டபின்பு பேச தொடங்கினார் புத்தர்..\n\"நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன்.. இதை அவிழ்க்கப்போகிறேன்.. ஆனால்.. அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி.. முன்பு இருந்த துணிதானா.. அல்லது வேறு துணியா..\nஆனந்தா எழுந்து, ஒருவகையில் எல்லாமே ஒன்றுதான்.. முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றேதான்.. முடிச்சுகளில் மட்டுமே வேறுபாடு.. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது அவ்வளவே... முன்பு இருந்த துணி சுதந்திரமானது.. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது.. இப்போதுள்ள துணி அடிமையாகி இருக்கிறது.. என்றார்..\n“ஆம் ஆனந்தா.. நீ சொன்னது சரியே... ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது.. எல்லோரும் இயல்பில் சுதந்திரமானவர்கள் தான்.. முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாகவே மாறிப்போய்விடுகின்றர்.. சரி எனது அடுத்த கேள்வி...\nஇந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்..\n“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும்.. முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்று அறியாதவரை.., அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை.. முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும்.. நெருங்கிப் பார்த்து அறியாமல் எதுவும் செய்ய இயலாது.. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும்.. நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவையே. .சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றார்.\n“சாரி.. நீ மிகவும் சரியாகச் சொன்னாய்.. அதுதான் வாழ்க்கை.. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்..“ என்றார் புத்தர்.\nநம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான்.. நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்..\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\nவாழ்வு ஒரு பெரும் கடல்.\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nநான் என்னோடு சில நிமிடங்கள்.\nசீற வேண்டிய நேரத்தில் சீறு.\nநான் ஒரு சுத்தமான கண்ணாடி.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அற���வும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjk2MDIzNg==-page-2.htm", "date_download": "2019-01-23T22:21:29Z", "digest": "sha1:XKBVXZNIGHIXZBXDVJ2X52FOSJ72CFE2", "length": 15657, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்���னை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nYvelines - இளைஞர்களிடையே குழு மோதல் - பலருக்கு கத்திக்குத்து\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.\nஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை\nபோக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர\nசோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற\nபாலியல் பலாத்கார வழக்கில் - அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் கைது\nபிரபல அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் இவர் கைது செ\n - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்\nஇன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பரிசில் அதிகளவான பனி பொழிவு இடம்பெறுவதால், ஈஃபிள் கோபுரம் மூடப்ப\nபா-து-கலே - குடும்பத்தினரை கட்டிவைத்து நகைகள் திருட்டு\nபா-து-கலேயில் குடும்பம் ஒன்றினை கட்டிவைத்துவிட்டு நக���கள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTk0MzI1NTU2-page-1095.htm", "date_download": "2019-01-23T21:44:35Z", "digest": "sha1:WF7B7I6LTSKSQCE4NOYLD6WMJE2S4KXS", "length": 17421, "nlines": 157, "source_domain": "www.paristamil.com", "title": "எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணை��த்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.\nNouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.\nஅம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.\n2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.\nபலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nமுக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவே���்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசற்று முன் : பரிஸ் - அபாய ஒலி - பயங்கரவாத தாக்குதலா\nமத்திய பரிசின் Les Halles பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து அபாய ஒலி எழுப்பபட்டதாகவும், அதை தொடர்ந்து அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாகவு\nபயங்கரவாத அச்சுறுத்தல் - பாடசாலை ஆசிரியர்களுக்கு அலாரம் அடங்கிய கைப்பட்டி\nபாடசாலை ஆசிரியர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதலை சந்திக்க நேர்ந்தால் ஒலி எழுப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி அமைக்கப்பட்ட கைப்பட்டி (bracelets)\nஇறுதிக்கணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் முறியிடிப்பு - வெடிகுண்டுடன் பயங்கரவாதி\nஇவரது கணிணியும் பயங்கரவாதத் தடைப்பிரிவினால், கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் தாக்குதலில்....\nகத்தியால் குத்தப்பட்ட மாணவன் பரிதாபச்சாவு\n12cm நீளமுள்ள கத்தியால் இவர் பலமாகப் பலமுறை குத்தப்பட்டிருந்தார். இவைரக் குத்திப் படுகொலை செய்துள்ள 15 வயதுடைய சகமாணவன், காவற்...\nகாவற்துறையினர் மீது எரிகுண்டு - தீப்பிடித்து எரிந்த வீரர் - வெளியாகிய அதிர்ச்சிக் காணொளிகள்\nஇரண்டு CRS வீரர்களின் கால்கள் எரிந்து படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான காணொளிகள் முதன்முறையாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU3Nzk4NzI4.htm", "date_download": "2019-01-23T22:30:10Z", "digest": "sha1:2FWVYBRW5WOJMC5HCT5ZYHJZ64NQ5UAQ", "length": 26432, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா\n\"வடக்கில் வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.\nஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி தான் வீசும்.\nஅதேவேளை நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.\nஆனால் விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க காத்திரமான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nதம்மை விடுவிக்கக் கோரி இவர்கள் உண்ணாவிரதமிருப்பதும், அவர்களைச் சென்று பார்வையிட்டு அதனைக் கைவிடுமாறு கோரிக்கை விடுப்பதும் தொடர்கதையாகவுள்ளது.\nபிளாஸ்டிக் கூடைக்காக மக்கள் போராடுகின்றார்கள் . சொந்த நிலத்தில் குடியேற விடும்படி மாதகல் மக்கள் கிளர்ந்தெழுகின்றார்கள். ஆனாலும் நீதி விசாரணையின்றி பல்லாண்டு காலமாக, வாழ்வின் பெரும்பகுதியைத் தொலைத்து நிற்கும் இம்மனிதர்களுக்காகப் போராட எவரும் முன்வருவதில்லை என்கிற கேள்வி நியாயமானது.\nஅரசோடு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர்ப் பட்டியலைத் தருமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சலிப்பின்றி கோரிக்கை விடுத்தாலும், அதனை செவிமடுக்க அரசு தயாரில்லை.\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்காவிட்டாலும், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடமாவது முன் வைத்திருக்கலாம்.\nபத்து ஆண்டுகளிற்கு முன்பாக உடத்தலவின்னயில் நடைபெற்ற படுகொலை குறித்து தெளிவாகப் புரிந்து கொண்ட ஹக்கீம், சிறுபான்மை தேசிய இனங்கள் மீது பேரினவாத ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் ஒடுக்க முறைகளைப் புரிந்து கொள்வாரென நம்பலாம்.\nஅதேவேளை, இறுதித் தீர்வு குறித்தான விடயம் முன்வைக்கப்படும் போது, முஸ்லிம் மக்களின் வகிபாகம் முக்கியமானதென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுவது மிகச் சரியானது.\nஇருப்பினும் நாடாளுமன்��� தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்ப்பது பொருத்தமற்றதாகப்படுகிறது.\nஅரசைப் பொறுத்தவரை இனப்பிரச்சினையைக் கையாளும் விடயத்தில் இரண்டு குதிரைகள் பூட்டிய இரதம் ஒன்றினை இறக்கிவிட்டுள்ளது போலிருக்கிறது.\nநாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையுமே அந்த இரண்டு குதிரைகளுமாகும்.\nஇவற்றிற்குச் சமாந்தரமாக கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தையையும் அரசு முன்னெடுக்க எத்தனிக்கிறது.\nஇப் பேச்சுவார்த்தைக் குதிரையை அந்த இரதத்தில் மூன்றாவதாக இணைப்பதற்கு அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கலப்பதற்கு கடும் பிரயத்தனத்தை அரசு மேற்கொள்வதனைக் காணலாம்.\nஅதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கையானது பஞ்ச தந்திரக் கதை போல் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் கூறுவதை இராஜதந்திரக் கதையென்றும் கூறலாம்.\nவடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு மற்றும் சிறு இனக் குழுமங்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத் தெரிவுக் குழு போன்றவற்றை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\nஇவை தவிர அரசு -கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் தற்போது அதிகமாகப் பேசப்படுவது காணி அதிகாரம் குறித்த விவகாரமே. வருகிற 19 ஆம் திகதி நடைபெறும் உரையாடலிலும் இவை பற்றியே பேசப்படப் போகின்றன.\nவடக்கு கிழக்கு இணைப்பினை முற்றாக நிராகரித்த அரசு, காணி விவகாரத்தினை மட்டும் பேசுவதோடு, மத்திக்கும் மாகாண சபைக்குமிடையிலான காணி அதிகார பகிர்வு குறித்து தேசிய ஆணைக்குழுவொன்றினை அமைக்கலாமென்கிற முன்மொழிவினை வைக்க முற்படுகிறது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் இவ்விகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்பதையும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு வேதனைகளையும் வலிகளையும் மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போமென தமிழ் பேசும் மக்களிடம் நேசக் கரம் நீட்டுகிறது இவ்வறிக்கை.\nஅத்தோடு தாயகம், சுய நிர்ணயம் பற்றியதான முக்கிய விவகாரங்களை நல்லிணக்க ஆணைக்குழு தொட மறுத்துள்ளது. அண்மையில் இலங்கையிலிருந்து இலண்டனிற்கு வருகை தந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன், புலம்பெயர் அமைப்புகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் நல்லாட்சி (Good Governance) ஏற்பட்டால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்கிற வகையில் கருத்து முன்வைக்கப்பட்டது.\nஅதாவது ஆட்சி மாற்றம் அல்லது இருக்கிற ஆட்சியில் நல்லாட்சிக்குரிய பண்புகளை உட்புகுத்துதல் என்பவற்றினூடாக, தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்கிற கற்பிதம் பேசு பொருளாகிறது.\nதமிழ்த் தேசிய இனமானது ஒரு தேசம் (NATION) என்பதனை ஏற்றுக் கொள்ளாத, பெரும் தேசிய வாதத்தின் முழு ஆளுமையைத் தன்னகத்தே கொண்ட அரசியலமைப்பு சாசனத்தினால், தேசிய இன நல்லிணக்கத்திற்கான நடைமுறைச் சாத்தியமான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்க முடியாது என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரச காணி உரிமை தொடர்பாக கூட்டமைப்போடு அரசு பேசும் போது விசேட பொறி முறை, கூட்டு ஆணைக்குழு என்கிற புதிய விடயங்களை ஏன் புகுத்த முயல்கிறது என்பதை நோக்க வேண்டும்.\nவட கிழக்கு நிலம் மீதான தமது போலியான இறைமையை பேரினவாத அரசு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதையே கூட்டு ஆணைக்குழு புலப்படுத்துகிறது.\nஅதாவது காணி உரிமையில் ஐம்பதிற்கு ஐம்பது இருக்க வேண்டுமென அரசு விரும்புகிறது.\nஇது ஐம்பதா அல்லது எண்பதா என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறும் விசேட பொறிமுறையே தீர்மானிக்கும்.\nஅதேவேளை, தமிழ் சிவில் சமூகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் முன்வைத்த அவசர கோரிக்கை குறித்து பேச வேண்டும்.\nஅதில் கூறப்பட்டுள்ள ஆரோக்கியமான கருத்துக்களை கூட்டமைப்பு கருத்திற்கொள்வது பயனுள்ளதாக அமையும்.\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு ப���ை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிந\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல.\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரிய\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-28/", "date_download": "2019-01-23T22:08:23Z", "digest": "sha1:NT77BTNMGDQHPIWLNO4KSLI3FG3T3P2R", "length": 8120, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.\nஇந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷ்ரவண் குமார், “ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.\nசசிகலா புஷ்பா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சதீஷ் தம்தா வாதிடுகையில், “ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்போ, நீதிபதிகள் குழுவோ விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் நிலுவையில் உள்ளன. உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள். அதைத் தவிர்த்து அரசியல் அமைப்புச் சட்டம் 32-ஆவது பிரிவின் கீழ் இந்த மனுக்களை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும் இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும் இதேபோன்ற மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும் அழுத்தம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-boot-computer-using-pen-drives-008258.html", "date_download": "2019-01-23T22:21:32Z", "digest": "sha1:XLIMSQWIUW46U7JFDPFLCRY3OSODRCRX", "length": 9939, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Boot Computer Using Pen Drives - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு தெரியுமா, பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்றுவது ஈசி \nஉங்களுக்கு தெரியுமா, பென் டிரைவ் மூலம் ஓஎஸ் மாற்றுவது ஈசி \nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஉங்க கம்ப்யூட்டரில் ஓஎஸ் மாற்ற இன்னும் சிடியை பயண்படுத்துறீங்களா, யுஎஸ்பி மூலம் ஓஎஸ் மாற்றுவது பற்றி உங்களுக்கு தெரியுமா, சிடி இல்லாமல் உங்க பென் டிரைவ் மூலம் கணினியை ஃபார்மேட் செய்ய முடியும். எப்படினு செய்யனும்னு இங்க பாருங்க\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் உங்களுக்கு 4 ஜிபி பென் டிரைவ் தேவைப்படும்\nஇணையத்தில் இருந்து யுஎஸ்பி மேக்கரை பதிவிறக்கம் செய்யுங்கள்\nமேக் யுஎஸ்பி பூட்டபிள் என்ற பட்டனை அழுத்துங்கள்\nஇப்ப ஓஎஸ் ஃபைல்களை யுஎஸ்பி மேக்கருக்கு காப்பி செய்யுங்கள்\nஇப்ப பயோ எஸ் ஆப்ஷனை கொண்டு பென் டிரைவில் இருந்து ஓஎஸ் மாற்ற முடியும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/five-worst-hospital-tragedies-in-india/", "date_download": "2019-01-23T23:28:46Z", "digest": "sha1:KDEEO6MXMYLHEI763ALDD5Q2CDLDADLO", "length": 18197, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவில் நடந்த மோசமான மருத்துவமனை விபத்துகள்: ஒரு பார்வை! - Indian Express Tamil", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் க���யல் நியமனம்\nஇந்தியாவில் நடந்த மோசமான மருத்துவமனை விபத்துகள்: ஒரு பார்வை\nஇதற்கு முன்பு இந்தியா சந்தித்த மிகப்பெரிய மருத்துவமனை விபத்துகள் குறித்த ஒரு பார்வை\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று 11 குழந்தைகளும், 13-ம் தேதி ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமிகப்பெரிய அளவிலான இந்த மருத்துவமனை விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு முன்பும் இந்தியா சந்தித்த மிகப்பெரிய மருத்துவமனை விபத்துகள் குறித்த ஒரு பார்வை இதோ;\nசத்தீஸ்கர் கருத்தரிப்பு பிரச்சார மையம்\nகடந்த நவம்பர் 2014-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில், அம்மாநில அரசு சார்பில் கருத்தரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் சிகிச்சை பலனின்றி 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த கருத்தரிப்பு பிரச்சார மையத்தில், லாப்ராஸ்கோபிக் டியூபெக்டோமிஸ் சிகிச்சை செய்து கொண்ட 80 பெண்களில், 60 பெண்களுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்த போது, “இந்த பிரச்சார மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்ட சில பெண்களின் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்த அதிர்ச்சி காரணமாக ரத்தம் பாய்சனாக மாறிப் போனதால் 11 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்கள். சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள பெந்தாரி என அழைக்கப்படும் பகுதியில் உள்ள அரசால் நடத்தப்படும் மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது.\nபுபனேஸ்வர் மருத்துவமனை தீ விபத்து\nகடந்த 2011-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் புபனேஸ்வரில் உள்ள ‘SUM’ என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயால் ஏற்பட்ட கடுமையான புகை மூட்டம், அனைத்து வார்டுகளுக்கும் பரவியது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் 22 பேரும் பலியாகினர். இந்த தீவிபத்து ஏற்பட்ட போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.\nகொல்கத்தாவில் உள்ள AMRI மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பொதுமக்கள் 89 பேரும், 4 மருத்துவமனை ஊழியர்களும் பலியாகினர். கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி, இந்த மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, மொத்தம் 160 பேர் மருத்துவமனையினுள் இருந்தனர். இந்த மாபெரும் விபத்தை 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. விசாரணை அறிக்கையில், “அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தாமல் அதனை மறைத்து மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கிறது” என்று தெரிவித்தது.\nபோலீசார் தங்களது அறிக்கையில், “தீயணைக்கும் கருவிகள், எச்சரிக்கும் கருவிகள் போன்றவை அங்கிருந்தும் அவை வேலை செய்யவில்லை. அவரச வழி மற்றும் மேல் தளத்திற்கு எப்படி வர வேண்டும் என்ற சரியான தகவலைக் கூட மருத்துவமனை ஊழியர்களால் தெரிவிக்க முடியவில்லை. இதனால், மீட்புக் குழுவால் துரிதமாக செயல்படமுடியவில்லை. எனவே, நிலைமை மிகவும் மோசமாகி பலரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என கூறினர்.\nஏர்வாடி மனநல காப்பக விபத்து\nபதினாறு வருடங்களுக்கு முன்பு, 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஏர்வாடியில் உள்ள மொய்தீன் பாதுஷா மனநல காப்பகத்தில் நடந்த தீ விபத்தில், சிகிச்சை பெற்று வந்த 28 நோயாளிகள், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்த அனைவரும் இரும்பு சங்கிலியில் அங்கு கட்டப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டவுடன் அவர்களால் தப்பிக்க முடியாமல், அங்கேயே உடல்கருகி உயிரிழந்தனர். இந்த கோரமான விபத்தையடுத்து, ஏர்வாடி மனநல காப்பகம் இழுத்துமூடப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் அரசு காப்பகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nகாங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்: உ.பி. கிழக்கு பகுதி பொறுப��பாளராக செயல்படுவார்\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\n#MeToo விவகாரம் : எம்.ஜே. அக்பர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யா \nவருமான வரி செலுத்தும் படிவம் : எளிமையாக்கப்பட்டது எப்படி \nரயில் பயணிகளின் கவனத்திற்கு… டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்\n‘சிபிஐ அதிகாரி கறைபடிந்தவர்; இந்தியாவுக்கு என் வங்கி விவரங்களை அனுப்பக் கூடாது’ – விஜய் மல்லையா\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nநீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு : தமிழக அரசின் சட்ட முன் வரைவு இன்று தாக்கல்\nகோரக்பூர் சோகம்: ரத்தத்திற்கும், மருந்துக்கும் பரிதவித்த பெற்றோர்\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா சாத்தியமில்லை தானே ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா 2 கோடி ரூபாய் வென்றார். அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான இவர் 2010ம் ஆண்டு காவல்துறை பணியாற்ற துவங்கினார். இவர் ஒரு நாள் 200 ரூபாய் […]\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nவிபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T21:49:11Z", "digest": "sha1:SY7MZAPPN42N4QV2FV54P5HBEB76D2LN", "length": 12468, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரணம் News in Tamil - மரணம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nஇதயம் வெடித்து இறந்த \"ஃபூ\".. வேதனையில் லட்சக்கணக்கான ரசிகர்கள்\nவாஷிங்டன்: உலகின் அழகான நாய் என சமூகவலைதளங்களால் பெயரிடப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த நாய் உயிரிழந்தது....\nபிரபல நடிகர் சீனுமோகன் காலமானார்-வீடியோ\nரஜினி, விஜய் சேதுபதியுடன் நடித்த பிரபல நடிகர் சீனுமோகன் காலமானார். தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் பிரபல...\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nசென்னை: ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டு...\nபுற்றுநோய் காரணமாக பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்-வீடியோ\nபுற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர்...\nலடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்\nஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கி...\nமகளை திருமணம் செய்ய அடம்பிடித்த தந்தை- வீடியோ\nடெல்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணை உடன்\n10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் சயான், மனோஜ் ஆஜர்\nசென்னை: முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து வி...\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்-வீடியோ\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில்\nகாலமானார். அவருக்கு வயது 58....\nமுதலை கண்ணீர்.. முதலை கண்ணீர்னு சொல்வோமே.. அந்த முதலைக்கே கண்ணீர் வடித்த கிராம மக்கள்\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் இறந்த ஒரு முதலைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இறுதி சடங...\nசக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்-வீடியோ\nகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர\nசவப்பெட்டிக்குள் தங்கவேலு.. எனக்கு என்ன ஆச்சு.. மீண்டும் மருத்துவமனைக்கு... தீவிர சிகிச்சை\nஒட்டன்சத்திரம்: சவப்பெட்டியில் கிடந்தவர் திடீரென கண்ணை விழித்து பார்த்ததும் எல்லோருக்கும...\nகணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்\nகணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்\nமரணத்திலும் அரசியலா.. ஜெயலலிதாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nசென்னை: மரணத்தை கூட வைத்து அரசியல் செய்வது நம்ம ஊர்லதான் நடக்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ...\nஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம்-வீடியோ\nநகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/09/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-23T22:46:48Z", "digest": "sha1:WV3OP3HN64GJOIBNLKBNJEUT3BTZCAHX", "length": 8432, "nlines": 97, "source_domain": "thetamilan.in", "title": "எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம் – தி தமிழன்", "raw_content": "\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம்.\nQNet online shopping business என்ற பெயரில் Multi-level marketing (MLM) businessயை செய்கிறார்கள். (www.qnet.net என்ற முகநூல் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது)\nபல வருடங்களுக்கு முன் இவற்றை போன்று, Gold Coin business மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று பணம் போட்டார்கள், கடைசியில் அனைத்து பணத்தையும் இழந்தவர்கள் தான் அதிகம்.\nஇவற்றை நிரூபிப்பது போன்று, அண்மையில் (01-04-2018) பெங்களூரில் QNetயை தடைசெய்ய வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இந்த multi-level marketing (MLM) மூலம் இழந்துள்ளார்கள். இதனைப் பற்றிய செய்திகள் TimesofIndia மற்றும் TheHindu போன்றவற்றில் வந்துள்ளது.\nபெரும்பாலும் MLM business மூலம், மிகவும் குறைந்த அளவிலான நபர்கள், மிகவும் அதிக பணம் சம்பாதிப்பார்கள், அவர்களைக் கண்டு நாமும் மிகக் குறுகிய காலத்தில் கோடிஸ்வரர்களாக மாறலாம் என்று நினைப்பது மிகவும் ஆபத்தான ஒன்று.\nமுதலில் நாம் ஒன்றைத் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும், MLM businessயை பொருத்தமட்டில் யார் அதிகமான நபர்களை தன் பேச்சாற்றலினால் (ஏமாற்றி) அவர்களின் கீழ் இணைத்துக்கொள்கிறார்களோ அல்லது யாரைச் சுற்றி அதிகமான நம்பிக்கையுடையோர் (ஏமாந்தவர்கள்) இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகமான பணம் சம்பாதிக்க முடியும்.\nபிரமிடு திட்டத்தில், யார் முதலில் முதலீடு செய்கிறார்களோ அவர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள், பின்னர் இணைபவர்கள் குறைந்த பணம் சம்பாதிப்பார்கள்\nஆகையினால், இந்த மாதிரியான நமக்கு பொருத்தமில்லாத வகையில் நம் பணத்தை முதலீடு செய்து இழக்கவேண்டாம்.\nஇந்தப் பதிவின் நோக்கம், கோடிஸ்வரர்களாக மாறுபவர்களைத் தடுப்பது இல்லை, யாரும் தன்னையும், தன்னை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கடன்காரர்களாக (பிச்சைக்காரர்களாக) மாற்றாமல் தடுப்பதுதான்.\nஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை\nபெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழகம், தலையங்கம்\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nஅமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு\nஅனைவருக்கு விழிப்புணருவு ஏற்படியதுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1495&dtnew=11-19-17", "date_download": "2019-01-23T23:06:15Z", "digest": "sha1:6DAQ2EOFB2S6ZWBVJA7TGNH5SPE45HYX", "length": 15930, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சுற்றுலா( From நவம்பர் 19,2017 To நவம்பர் 25,2017 )\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nபிரியங்கா வருகை: உருமாறுது பா.ஜ., உத்தி ஜனவரி 24,2019\nரூ.2 லட்சம் கோடி இலக்கை தாண்டியது முதலீடு :முதல்வர் பழனிசாமி பெருமிதம் ஜனவரி 24,2019\nபீஹாரில் அதிக தொகுதி: காங்., வியூகம் ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. விமானக் கட்டணம் ரூ.99\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nகுறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் நிறுவனமான ஏர் ஏஷியா, அதிரடியான கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம், 99 ரூபாய் என்றும், சர்வதேச வழித்தடங்களில் அடிப்படைக் கட்டணம், 444 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தாலும், 2018ம் ஆண்டு மே மாதம் முதல், 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு இடைபட்ட ..\n2. டிசம்பர் முதல் 'மும்பை - கோவா' படகு சேவை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nமும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும், கொங்கண் கடல்வழி மிக அழகானது. ஒரு காலத்தில் சுற்றுலா பயணியரின் விருப்பத்துக்குரியதாக இருந்த, மும்பை-கோவா படகு சேவை, 2004ல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்கப்படும் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் முதல் வாரம் முதல் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ..\n3. டிஜிட்டல் மயமாகும் இந்திய பயணியர்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nபயணத்துக்கு திட்டமிடுதல், புக் செய்தல், பயணத்தை அனுபவித்தல் போன்றவற்றின் போது, டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரபல பயண வர்த்தக இணையதளமான, டிராவல்போர்ட், 2017ம் ஆண்டுக்கான டிஜிட்டல் டிராவலர் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இதற்காக, 19 ..\n4. ஹனிமூன் தெரியும், பேபிமூன் தெரியுமா\nபத���வு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nபுதுமணத் தம்பதியினர் ஹனிமூன் செல்வதைப் போல, கருத்தரித்திருக்கும் பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக செல்லும் சுற்றுலா, 'பேபிமூன்' என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து, மும்பை, டெல்லி, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களில், கருத்தரித்திருக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்கள் என, 1000 பெண்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, பிரபல காக்ஸ் அண்டு ..\n5. இனிய பயணத்துக்கு 'சரிகம கேரவன்'\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nஇனிய இசை தான், பயணத்தின் போது சிறந்த வழித்துணையாக இருக்க முடியும் என்ற அடிப்படையில், பயணத்தின் போதும், பார்ட்டிகளின் போதும் எளிதாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய, 'சரிகம கேரவன்' டிஜிட்டல் ரேடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது, சரிகம நிறுவனம். இது பரிசளிக்கவும் ஏற்றது. எப்.எம்., வசதியுடன், 80க்கு மேற்பட்ட வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை, இதில் கேட்கலாம். புளூடூத், யு.எஸ்.பி., ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST\nகுளிர்கால திருவிழா, மவுன்ட் அபு, ராஜஸ்தான்தேதி : டிசம்பர் 29-30.ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலை வாசஸ்தலம், அழகிய அபு மலை. அதனால், குளிர்காலத்தில் இங்கு நடைபெறும் திருவிழா விசேஷ கவனத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் கைவினைஞர்கள் தங்கள் கலைத்திறனை காண்பிக்க, நாட்டுப்புற இசையுடன் கூமார் மற்றும் காய்ர் நடனங்கள் என களைகட்ட காத்திருக்கிறது, மவுன்ட் அபு.பவுஷ் மேளா, மேற்கு வங்கம்தேதி : ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144349-why-stalin-gave-importance-to-sabareesan.html", "date_download": "2019-01-23T22:02:33Z", "digest": "sha1:ZSISIVLW6JB6ULCYUCNZSMDJQ6ONSBAP", "length": 27876, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`` இனி சபரீசன்...! \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல் | Why Stalin gave importance to sabareesan?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:47 (11/12/2018)\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\nதிருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம், கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் உடன் அழை��்துச் சென்றதற்குக் காரணம், சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால் தான்.\nசோனியா காந்தி, சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புக்குக் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தாலும், டெல்லியின் புதிய முகமாக ஸ்டாலின் மருமகன் முன்னிறுத்தப்படுவது அரசியல்ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. ` களநிலவரம் தெரியாமல் அவரை முன்னிலைப்படுத்துவது நல்லதல்ல' எனக் குரல் எழுப்புகின்றனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிலைகளைத் திறந்து வைப்பதற்காக வரும் 16-ம் தேதி வரவிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. இதற்கான அழைப்பிதழைக் கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் சந்தித்துக் கொடுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின்போது தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது உற்சாகமான மனநிலையில் இருந்தார் ஸ்டாலின். கூடவே, தலைவர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனும் நடுநாயகமாக நிற்க வைக்கப்பட்டார். இந்தக் காட்சிகள் தி.மு.க சீனியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. `டெல்லி அரசியலில் கோலோச்சி வருபவர்களுக்குச் செக் வைக்கும் வகையிலேயே மருமகனை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின்' என்ற குரல்களும் அறிவாலய வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.\n`` ஒவ்வொரு காலகட்டத்திலும் தி.மு.க-வின் டெல்லி முகமாக சிலர் முன்னிறுத்தப்படுவது வாடிக்கையானது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என ஒவ்வொரு சீசனுக்கும் சிலர் முன்னிறுத்தப்பட்டனர். அதேநேரம், சோனியாவுடனான சந்திப்பில் வெளிப்படையாக சபரீசன் முன்னிறுத்தப்படுவது சரியான ஒன்றாகத் தெரியவில்லை. டெல்லி அரசியலில் முன்பு கோலோச்சிய சிலர், தற்போது செல்வாக்கில்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. டெல்லி விசிட்டில் அவர்களில் சிலர் புறக்கணிக்கப்பட்டதை முக்கியமான இன்டிகேஷனாகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சபரீசன் முன்வரிசைக்கு வருவதை அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ` தங்களுக்கு நேரம் வரும்' என அவர்கள் காத்திருக்கிறார்கள். இதை பேலன்ஸ் செய்வதற்காகத்தான் டெல்லி பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கனிமொழி மூலமாகச் செய்ய வைத்தார் ஸ்டாலின். சோனியா காந்தி, சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புகளுக்கு அவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்தார்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nமேக்கே தாட்டூக்காக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம், கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால்தான். இந்தமுறை வெளிப்படையாகவே சபரீசன் முன்னிலைப்படுத்தப்பட்டதை சீனியர்கள் யாரும் ரசிக்கவில்லை. நம்பிக்கைக்குரியவராக கட்சிக்குள் அவரைக் கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளைப் புறம்தள்ளிவிட்டு அவரைக் கொண்டு வருவது நல்லதல்ல. அவர், ஸ்டாலினுக்கு நம்பிக்கையாக இருந்து சில காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அதில் தவறில்லை. இப்படி பகிரங்கமாக வெளிப்படுத்துவதன் மூலம், `இனி அவர்தான் எல்லாம்' எனத் தொண்டர்களுக்குக் கூறுவதுபோல டெல்லி சந்திப்பு அமைந்துவிட்டது. அனைவரையும் அனுசரித்துச் செல்பவராக சபரீசன் இருந்திருந்தால், டெல்லி சந்திப்பை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.\nகட்சியின் மூத்த நிர்வாகிகளைப் புறம்தள்ளிவிட்டு சபரீசன் செய்யும் சில விஷயங்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் பொறுப்பாளர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். இவர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலையே தயார் செய்துவிட்டார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோல மற்ற தொகுதிகளில் இவர்கள் தேர்வு செய்தவர்கள்தான் போட்டியிட இருக்கிறார்கள். இதனால் மூத்த நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளது. அதேநேரம், ஸ்டாலின் தன்னை முன்ன��லைப்படுத்தத் தொடங்கியிருப்பதால், சபரீசனும் தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மூத்த தலைவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பது எனச் செயல்பட்டால் நல்லது. அரசியல் என்பது இணையதளம், சமூக வலைதளம் மட்டும் கிடையாது. அங்கு கள அனுபவம் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படும். இதில் சபரீசனுக்கு ஒரு சதவிகித அனுபவம் கூட கிடையாது. அதனால்தான், `சீனியர் லீடர்களை கன்சல்ட் செய்யுங்கள்' என்கிறோம். இன்டர்நெட் மட்டும் உதவாது என்பதற்கு உதாரணமாக, ஸ்டாலின் நடைப்பயணம் சென்றும் தி.மு.க தோற்றதைச் சொல்லலாம்.\nஎடப்பாடி பழனிசாமி அரசு கவிழாமல் இருப்பதற்கும் சபரீசனைத்தான் காரணமாகச் சொல்கின்றனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஒரு பெரிய தலைவராக கோலோச்சுவதால், தமிழக அரசியலின் பக்கம் கனிமொழி உள்ளிட்டவர்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே இடம் டெல்லி மட்டும்தான். அங்கேயும் மருமகனைக் கொண்டு வந்து ஸ்டாலின் நிறுத்துகிறார் என்றால், தி.மு.க-வில் பூசல் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது\" என்றார் ஆதங்கத்துடன்.\n``நான் இருக்கும்போது பெளலர ஏம்ப்பா பாக்குற”- ரிஷப் பன்ட் ஜாலி ரிப்ளே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவா�� காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2018/01/blog-post_3.html", "date_download": "2019-01-23T22:31:10Z", "digest": "sha1:LAHH7UK7ZAJW7J7232F2ZNNM2K6TGTLB", "length": 32538, "nlines": 324, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nசனி, 20 ஜனவரி, 2018\n நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nவாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,\nஅரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.\nநூலில் முதல் பக்கத்தில், “‘நன்றி’ எனக்கு முதல் வகுப்பு முதல் கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும்” என்று நன்றி சொல்லிய விதத்திலேயே நூலாசிரியர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது.\nஇவரது இயற்பெயர் ந.கிருஷ்ணவேணி. ஈரோடு மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளவையில் இருந்து சிறு துளிகள்.\n\"தன் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூ.8000 கடன் தவணைத் தொகை செலுத்தி வருகிறார். \"\nவங்கியில் கடன் பெற்று தன் பள்ளிக்குத் தேவையான பெஞ்சுகள், நாற்காலிகள், கணினி வாங்கித் தந்துள்ளார். இவரைப் போன்று பலர் அரசுப் பள்ளிகளுக்கு தன் சொந்தப் பணத்தில் உதவி வருவது நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.\nஎழுத்தாளர் ஈரோடு கதிர், குழந்தை எழுத்தாளர் விழியன், தலைமை ஆசிரியர் வ.பாபு ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்து உள்ளன. பாராட்டுக்கள்.\nஅட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள் என மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள்.\nகவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்தாழம் மிக்க வரிகள். தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். படிக்கும் வாசகர் உள்ளத்தில் தன்னம்பிக்கைப் பயிரை நடவு செய்திடும் நல்ல வரிகள். பாராட்டுக்கள். முதல் கவிதையிலேயே முத்திர�� பதித்து உள்ளார்.\n“ஒவ்வொரு நொடியும் நமக்காகத் தான் / அதில்\nஉயர்வதும் தாழ்வதும் / நம் கையில் தான்\nதிட்டமிட்டு பயன்படுத்தினால் தான் /\nதினம் வெற்றிகள் வந்து மாலை ஆகும்\nவீணாய நாமும் செலவழித்தால் /\nதோல்விகள் தானே துரத்தி வரும்\nசெய்வதை முறையாய் செய்யாமல் /\nநேரத்தை குறை சொல்லுதல் சரியாமோ\nபொன்னை விட மேலானது பொழுது என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாகச் செலவழித்தால் சாதனைகள் நிகழ்த்தலாம். சிகரம் தொடலாம்.\nமாபெரும் வெற்றி அடைகிறான் மனிதன்\nஉண்மை தான். நாம் பட்ட காயங்கள், அவமானங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை நமக்குள் உருவாக்கி வெற்றி பெற சாதிக்க உதவிடும் என்பது உண்மை.\nநாம் செய்யும் செயல் எல்லாம்\nஎந்த ஒரு செயலையும் விருப்பமின்றி, வேண்டா வெறுப்பாக செய்யாமல் விரும்பி செய்தால் வெற்றி பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையே.\nஎழுத வருகிறதா / எழுதிப்பாருங்கள் \nபேச வருகிறதா / பேசிப் பாருங்கள் \nவரைய வருகிறதா / வரைந்து பாருங்கள் \nஓட வருகிறதா / ஓடிப் பாருங்கள் \nஉங்களுக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டறியுங்கள்\nபேராற்றலாக மாற்றுங்கள் / தொடவியலாத சிகரம் தொடுங்கள்\nஇந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய பேராற்றல் மறைந்து இருக்கும். அது, எது, என்று கண்டுபிடித்து செயலாற்றினால் வாழ்க்கை சிறக்கும், சாதனை பிறக்கும், பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல் பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ வேண்டும். இப்படி பல சிந்தனைகள் விதைக்கும் விதமாக நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன.\nநூலின் பெயருக்கு ஏற்றபடி நூல் படிக்கும் வாசகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் தான் உண்டு, தன் பள்ளி உண்டு என்று சராசரி தலைமையாசிரியர்கள் போல சுருங்கி விடாமல் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதமாக கவிதைகள் எழுதி நூலாக்கி இருப்பது சிறப்பு.\nநூலாசிரியர் கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள். இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது கணவர் திரு. செல்லப்பன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nகாவி ஆடையில் / உலகையே வலம் வந்த / விவேகானந்தர் \nஅரையாடையில் / கோடான கோடி மனங்களில் / இடம் பிடித்த காந்தி \nவெள்ளைப் புடவையில் / உலகமே வணங்கும்படி வாழ்ந்த தெரசா\nஎண���ணங்களில் உளதென நாமும் வாழப் பழகுவோம்\nஎண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்கள் நன்றாக இருக்கும்\nநன்றாக இருக்கும் செயல் நன்றானால் சிறப்புகள் கிடைக்கும். வண்ணங்களால் ஆவது ஒன்றுமில்லை என்று உணர்த்தியது சிறப்பு.\nவீடு என்பது / உயிரற்ற பொருள் அல்ல\nஉணர்வுடன் கலந்து உயிர்ப்புடன் விளங்கும்\nஉன்னத உறவில் விடும் ஒன்று\nஉறவுகள் சுமந்து உவகையுடன் வாழ்ந்து\nஉள்ளம் மகிழ்ந்து / உற்சாகமாய் உலாவரும்\nஅற்புத உலகம் வீடு மட்டுமே / வீடே உலகம்\nகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். அன்போடு வாழும் வாழ்க்கை வரம். குடும்பத்தில் மகிழ்வோடு வாழ்வது சுகம். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். என்னடா வாழ்க்கை என்று வெறுக்காமல், நன்மையடா வாழ்க்கை என்று வாழ வேண்டும்.\nகொள்கையில் நெருப்பாய் இருங்கள் /\nஉதடுகளில் / புன்னகையோடு இருங்கள் /\nஉள்ளத்தில் / கருணையொடு உதவுங்கள் /\nஅன்பான / சொற்களை பேசுங்கள்\nவாழ்வியல் தத்துவம் கூறும் விதமாக கவிதைகள் உள்ளன. எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொல்லிடும் வைர வரிகள்.\nவாசிக்க வாசிக்க / உன் சுவாசம் கூட சுத்தமாகும்\nவாசித்தலை நேசித்தால் / உன் வாழ்வு பிரகாசமாகும்\nவாசித்தலே தியான உணர்வு தரும் / பேராற்றல் மிளிரும்\nவாசித்தால் தவம் போன்றது / தன்நிலை மறக்கச் செய்யும்\nவாசித்தல் தவம் என்றது சிறப்பு. பல சாதனையாளர்களையும், திறமையாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியது வாசிப்பு தான். வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் வாசிப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.\nநேரம் ஜனவரி 20, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழ��க் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில்்...\n17 வது நூலான \"ஹைக்கூ உலா\" தேர்வு செய்யப்பட்டு தமிழ...\nகாந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு காந்தியடிகளுக்...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீர...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஒரு சீனர் கடையில் அந்த அந்த நாட்டு தேசிய கொடியுடன்...\nதனித்தமிழ் - 101ம் ஆண்டு விழாக் கவியரங்கம் மின்படங...\nஅமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் ...\nPongal Song | தை தை பொங்கலு பாடல் | பொங்கல் பாடல் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nபவள விழா காண உள்ள முனைவர்கள் பேராசிரியர்கள் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\n படங்கள் கவிஞர் இரா .இரவி \n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nஇந்தியாவின் வறுமை கண்டு. ஏழ்மை கண்டு ஆடம்பரம் வெறு...\nஇந்தியாவின் வறுமை கண்டு. ஏழ்மை கண்டு ஆடம்பரம் வெறு...\nஇனிய நண்பர் குரு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர்...\nமதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு. ��்ரீ பாலமுருக...\nநீதியரசர் மகாதேவன் அவர்களிடம் நூல் வழங்கிய போது\nபட்டிமன்றக் குழுவினரை பயணம் சிறக்க வாழ்த்தி வழி அ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி \nவிடுதலைப் போராட்ட மாவீரன் நேதாசி பிறந்த நாள் விழா ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இழிவாகப் பேசிய எச்.இ...\nகவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமதுரை மாவட்ட மைய நூலகத்தில் லட்சக்கணக்கான நூல்கள் ...\nமதுரை மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை மற்றும...\nஉலகப் புகழ் இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விர...\nஇணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய படைப்புகள். ஹைக...\n8 மொழிகளில் வரும் உலகப் புகழ் இணையத்தில் கவிஞர் இர...\n நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : ...\nபிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா கொண்டாட...\nசுற்றுலா கலை விழா 2018 படங்கள் இனிய நண்பர் .அன்பர...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nநன்றி .புதுகைத் தென்றல் மாத இதழ் \nதமிழ்ச்சங்க நூலகத்திற்கு 50 நூல்கள் நன்கொடை உடன் உ...\nஇயக்குனர் இமயம் பாரதி ராசா அவர்களுடன்\nபோலியோ சொட்டு மருந்து நாட்கள்\nநன்றி .புதுகைத் தென்றல் . மாத இதழ் \n தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோ...\nநன்றி .மாலை முரசு .நாளிதழ் \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nநன்றி .வணக்கம் இந்தியா நாளிதழ்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழர் திர...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடந்த மகிழ்வ...\nசென்னை புத்தகத் திருவிழாவில் முதன்மைச் செயலர் முது...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nசுற்றுலா கலை விழா 2018.நாள் .படங்கள் இனிய நண்பர் ர...\nசுற்றுலா கலை விழா 2018.நாள் .படங்கள் கவிஞர் இரா .இ...\nசுற்றுலா கலை விழா 2018.நாள் .படங்கள் கவிஞர் இரா .இ...\nசுற்றுலா கலை விழா 2018 .நாள் 14.1.2018. படங்கள் இ...\nசுற்றுலா கலை விழா 2018 .நாள் 14.1.2018. படங்கள் க...\nசுற்றுலா கலை விழா 2018 .நாள் 14.1.2018. படங்கள் க...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இந்து...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழர் திருந...\nதமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு ...\nதமிழர் திருநாளை முன்னிட்டு தமிழன்னை சிலைக்கு மாலைய...\nசுற்றுலா கலை விழா 2018\nசுற்றுலா கலை விழா 2018\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பொங்கல் விழா...\nமதுரைத் திருவள்ளுவர் கழகம் 76 ஆம் ஆண்டு விழா அழைப்...\n பேராசிரியர் முனைவர் தமிழ்த் தேனீ இர...\nநன்றி .ஏழைதாசன் மாத இதழ்\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நல்ல திரைப்ப...\nநன்றி .நூலக உலகம் மாத இதழ் \nமுன்னாள் அமைச்சர் கவிவேந்தர் கா .வேழவேந்தன் அவர்கள...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள ஒரு துண...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-01-23T22:49:12Z", "digest": "sha1:NCEPUMPASJNTLLBTXRIH4S27WSZ4FMRE", "length": 3794, "nlines": 65, "source_domain": "selliyal.com", "title": "யாழ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு\nமலாக்கா - கல்வி தானம் கண் தானத்திற்கு ஒத்தது என்பார்கள். இப்புத்தாண்டில் மலாக்கா குபு தமிழ்ப் பள்ளி கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயிற்சி புத்தகங்களை கல்வி தானம் நோக்கில் அன்பளிப்பாகப்...\n‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்\nகோலாலம்பூர், ஜூலை 16 - யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக வல்லினம் குழுமம் உருவாக்கியுள்ள 'யாழ்' இதழ் குறித்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- \"'வல்லினம்' என்ற தீவிர இலக்கிய இணைய இதழையும்,...\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/13/2-008-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:25:25Z", "digest": "sha1:KBW4MDAUMJBFQGN3JNVCZACXSO5NE7TU", "length": 6232, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.008 திருச்சிக்கல் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 13, 2016 admin 0 Comment 2.008 திருச்சிக்கல், நவநீதநாதர், வேனெடுங்கண்ணியம்மை\nவானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை\nதேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்\nவேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி\nஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.\nமடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்\nதிடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்\nவிடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே\nஅடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.\nநீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய\nசேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்\nவேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்\nபால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.\nகந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்\nசெந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்\nவெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்\nசிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.\nமங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு\nதெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்\nவெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே\nதங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.\nவண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்\nதெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்\nவிண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி\nகண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.\nமுன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்\nதுன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்\nசெந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி\nஉன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.\nதெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை\nபற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே\nசெற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி\nஉற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.\nமாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்\nகோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்\nசீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்\nபாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3567.html", "date_download": "2019-01-23T22:54:50Z", "digest": "sha1:2J6GLFJAPVPWLPZGGXMYV3BH2TBBH2G7", "length": 5210, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..\nதவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nதவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த முற்றுகைப் போரில் ஆடிப்போன பரலேவிகள்..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 20.04.2015\nCategory: E.முஹம்மது, தினம் ஒரு தகவல், போராட்டம் முற்றுகை\nமுஸ்லிம்களின் மிச்சமிருக்கும் உரிமைகளையும் பறிக்கத் துடிக்கும் சங்பரிவாரர்கள்..\nஅனைத்து பெண்களும் கண்ணியமாக பார்க்கப்பட வேண்டியவர்களே\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 8\nஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6452", "date_download": "2019-01-23T23:30:21Z", "digest": "sha1:3U6NDRWQYJCMRETBPTYLDIWYDQDCQCWI", "length": 10530, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தக்காளிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?! | Why so much emphasis on tomatoes ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nதக்காளிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்\nநம்முடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப் பொருளாக தக்காளி அமைந்துள்ளது. சுவை என்பதையும் கடந்து ஏராளமான உயிர் சத்துக்களும், கனிம சத்துக்களும் தக்காளியில் அடங்கியுள்ளன. அதனாலேயே ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் பற்றியும், பலன்கள் பற்றியும் பேசுகிறார் சித்த மருத்துவர் பானுமதி.‘‘தக்காளியின் அறிவியல் பெயர் Solanum lycopersicum என்பதாகும்.\nநமது உடலின் சருமப�� பராமரிப்புக்கும், இதய நலனுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது தக்காளி. மேலும், உடல் எடை குறைப்புக்கு உதவக்கூடியது. தக்காளியில் காணப்படும் Lycopene என்ற சத்து புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கக் கூடியது. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, B2, B6 மற்றும் வைட்டமின் C ஆகிய சத்துக்கள் தக்காளியில் மிகுதியாக அடங்கியுள்ளன. இந்த சத்துக்கள் சமைத்து சாப்பிடுவதானாலோ அப்படியே பச்சையாக சாப்பிடுவதனாலோ மாறுபடுவதில்லை.\nஎப்படி எடுத்துக் கொண்டாலும் தக்காளியின் சத்துக்கள் குறையாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது இதன் விசேஷ சிறப்பம்சம்’’ என்கிற மருத்துவர் பானுமதியிடம், தக்காளியின் மருத்துவ பயன்கள் பற்றிக் கேட்டோம். ‘‘தக்காளியில் உள்ள லைகோபீன் சிறந்த புற்றுநோய் தடுப்பானாக இருக்கிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் C ஆகியவை இதயத்துக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருளாகவும், இதய நோய்களைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.\nதக்காளியில் உள்ள சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் கே-வும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது. லைகோபீன், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் கண் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. தக்காளியில் உள்ள கொலாஜென் என்னும் பொருள் நம்முடைய சருமம், நகம், முடி மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கிய சத்துப் பொருளாக விளங்குகிறது. இதில் காணப்படும் ஃபோலிக் அமிலம் கருவுற்ற காலங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் நரம்பு மண்டலத்தின் குழல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நியாசின் (வைட்டமின் B3) என்ற உயிர்ப் பொருளானது, நம் உடலில் சேர்கிற கொழுப்பினை ரத்த நாடி மற்றும் நாளங்களில் தேங்காமல் தடுக்கிறது’’ என்கிறார்.\nதற்போது கடைகளில் கிடைக்கும் தக்காளி வகைகளில் நாட்டுத் தக்காளியே நமக்கு சிறந்தது. அன்றாட உணவில் சேர்மான பொருளாக மட்டும் தக்காளியை பயன்படுத்தாமல் சூப்பாகவும், பச்சையாகவும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ரெடிமேடாக கிடைக்கும் தக்காளி சாஸ், தக்காளி ஜாம் போன்றவைகளைத் தவிர்த்து விடுவது நல்லது. அதில் சுவைக்காகவும், கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் ஏராளமான ரசாயனங்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nபூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஇந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:16:04Z", "digest": "sha1:HNGQV4E2NBQXZ73W2ZHSZTHIA7MHHCMZ", "length": 5044, "nlines": 71, "source_domain": "ta.wikinews.org", "title": "முத்தரையர் மாதம் - விக்கிசெய்தி", "raw_content": "\nதமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம்'[தொகு]\nதமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம்'.மே 23, பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள், அதன் முன்னும் பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன. கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் இடங்களில் தான் இவர்களின் ஆட்சிஇருந்தது.\nஅரையர் என்ற சொல்லுக்கு 'நாடாள்வோர்' என்றும் பொருள். அதனால் தான் முத்தரையர் என்ற பொருள் வந்தது.இவர்கள் கொடிகளில் பாண்டியர்களைப் போல் மீன் சின்னம் வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் 'பிடுகு' என்பது வலிமையான இடி என்பதைக் குறிக்கிறது [1]\n↑ முத்தரையர் மாதம் - தினமலர்\nஇப்பக்கம் கடைசியாக 8 டிசம்பர் 2018, 10:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thalukki-thalukki-song-lyrics/", "date_download": "2019-01-23T22:37:23Z", "digest": "sha1:GEGOVZEYXSUU3ZUXTJRDUQRTJYNIGLKW", "length": 11625, "nlines": 323, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thalukki Thalukki Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : தளுக்கித் தளுக்கி வந்து\n��ண் : சிரிச்சி சிரிச்சி\nஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே\nஅடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை\nஆண் : தளுக்கித் தளுக்கித்தான்\nஆண் : சிரிச்சி சிரிச்சி\nஆண் : மஞ்ச வாத்து நடையப் பார்த்து\nஹா கொஞ்ச வார புளியங்காத்து\nஆண் : கரும்பு கரும்புதான் – கடிக்குதே\nஎறும்பு எறும்புதான் – வயசுல\nஅரும்பு அரும்புதான் – மனசுல\nதுரும்பு துரும்புதான் – அழகுல\nஆண் : முன்னால வந்தாளே சீராட்டி\nசித்தாடை பாவாடை குத்தால நீரோடை\nஆண் : தளுக்கித் தளுக்கித்தான்\nஆண் : சிரிச்சி சிரிச்சி\nஆண் : பண்ண மாடு காளையப் பாத்து\nஹோய் தின்ன சோறு ஜீரணமாக\nஆண் : மொறச்சு மொறச்சுதான்-மயக்குது\nஆண் : பட்டாடை புத்தாடை சேறாச்சு\nசித்தாடை பாவாடை குத்தால நீரோடை\nஆண் : தளுக்கித் தளுக்கித் தரிகிட\nஆண் : சிரிச்சி சிரிச்சி\nஆண் : இது எப்போதும் சிக்காது பூமானே\nஅடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை\nஆண் : தளுக்கித் தளுக்கித்தான்\nஆண் : சிரிச்சி சிரிச்சி\nஆண் : தளுக்கித் தளுக்கி வந்து\nஆண் : சிரிச்சி சிரிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209445/", "date_download": "2019-01-23T22:59:39Z", "digest": "sha1:Q6GUKY2ZBL6K7NNBKQOLOFR5RM7Z75JQ", "length": 9912, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்\nதென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்ப்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம், தென் கொரியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே அதிகமான பாரம்பரிய உறவுகள் உள்ளன.\nபாண்டியநாட்டைச் சேர்ந்த செம்பவளம் என்ற பெண் பழங்காலத்தில் கொரிய வந்தபோது, கொரிய மன்னர் கிங்ஸ்ரோ என்பவரை மணந்து கொண்டார்.\nசெம்பவளம் தற்போது கியோ கவான் கொக் என்று கொரியா நாட்டில் அழைக்கப்படுகிறார் என்று கூறிய அவர், செம்பவளத்தின் படத்தை வெளியிட்டார். மேலும் தமது முதாரியரும் தமிழ் பெண்ணை மணந்ததாகவும் தெரிவித்தார்.\nShare the post \"கொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்\nகழிப்பறையின சிறிய ஓட்டையில் இருந்து வெளியில் வந்த மலைப்பாம்பு : அடுத்த நடந்த சம்பவம்\n2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்\n10 வயதில் 190 கிலோ எடை இருந்த மகனை காப்பாற்ற போராடிய பெற்றோர் : இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா\nஆண்களை ஆச்சரியப்பட வைத்த இளம்பெண் : 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வீடியோ\nதங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்\n23 நாடுகளை சுற்றிய 69 வயது டீக்கடை ஜோடி : வியக்கவைக்கும் சம்பவம்\n18 ஆண்டுகளாக கர்ப்பத்தோடு காலத்தை கடத்திய பெண் : 44 குழந்தைகளுக்கு தாயான அதிசயம்\nமலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்\nஒரே நாளில் உலகப் பிரபலம் அடைந்த தண்ணீர் பெண் : எப்படி தெரியுமா\nபாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் கால்களை பதம் பார்த்த கணவன் : நடந்த வினோத சம்பவம்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1773.html", "date_download": "2019-01-23T22:23:53Z", "digest": "sha1:HEIGWATWHLKO2JLLGCZOMK6WG6SJRGQB", "length": 4965, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ காமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு…\nகாமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு…\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகாமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு…\nகாமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு…\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாத்தை ஏற்கும் கொரிய மக்கள் :-\nமோடியின் நிர்வாண பிரச்சாரம் :- பிஜேபியின் தொடரும் லீலைகள்\nஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 19\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5414.html", "date_download": "2019-01-23T22:09:37Z", "digest": "sha1:3M4EILZCI6MLJHDEWC52VN2H6N3BWJZF", "length": 4561, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இந்தியாவின் எதிரி யார்..? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ இந்தியாவின் எதிரி யார்..\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nஉரை : E.ஃபாரூக் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 26.10.2015\nCategory: E ஃபாருக், இன்று ஒரு தகவல்\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nதிப்பு சுல்தானின் விடுதலை தியாகமும்..\nஅல்லாஹ்வின் தூதரை நெசிப்பது எப்படி\nஇஸ்லாமிய திருமணமும், இன்றைய முஸ்லிம்களின் நிலையும்\nநபிகள் நாயகத்தை நேசிப்பது எப்படி\nசுகம் தரும் சொர்க்கமும், சுட்டெரிக்கும் நரகமும்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=23790", "date_download": "2019-01-23T22:46:56Z", "digest": "sha1:5TTLXJRC2FCIA3IF5HHN2UCRI7CH4HSB", "length": 15480, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "அன்வாருக்காக செலாயாங் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார்! – வில்லியம் லியோங் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > அரசியல் > அன்வாருக்காக செலாயாங் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅன்வாருக்காக செலாயாங் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார்\nசெலாயாங் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுத் தர தாம் தயாராக இருப்பதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தெரிவித்துள்ளார்.\nஅன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நூருல் இஸ்ஸா அன்வார் தங்களுடைய, முறையே பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என நேற்று கூறியிருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. இந்நிலையில் வில்லியம் லியோங் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.\n14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பேரரசர் சுல்தான் முகமட் V அளித்த அரச மன்னிப்பைத் தொடர்ந்து மே 16 இல் அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nஇப்போது பிகேஆரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 வயதான அன்வார் நாடாளுமன்றத்திற்குத் திரும்பவுள்ளார். அவர் ஏதாவதொரு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சரவையில் இடம்பெறுவார். பின்னர் துன் மகாதீருக்கு பிறகு பிரதமர் பொறுப்பில் அமர்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.\nகலைஞர் உடல்நிலை கவலைக்கிடம்; எது வேண்டுமானாலும் நடக்���லாம்\nஅன்வார் குடும்பத்தில் 3 எம்பிகளா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமாடியிலிருந்து சிசுவை வீசிய வெளிநாட்டுப் பெண் கைது\nதேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா\n2019- ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் \nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோ���்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27750", "date_download": "2019-01-23T21:59:39Z", "digest": "sha1:B66XXCBZXDJNLOHIQYD3ROLYYPRHWU7R", "length": 15918, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "ஈப்போ பெரிய மருத்துவமனை மேம்பால நடைபாதை சுவரில் பிளவா? – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > குற்றவியல் > ஈப்போ பெரிய மருத்துவமனை மேம்பால நடைபாதை சுவரில் பிளவா\nஈப்போ பெரிய மருத்துவமனை மேம்பால நடைபாதை சுவரில் பிளவா\nஇங்கு ராஜா பெர்மைசூரி துங்கு பைனுன் மருத்துவமனையின் (பெரிய மருத்துவமனை) அருகில் உள்ள மேம்பால நடை பாதை சுவரில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அது சீரமைப்புக்கு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள், அதன் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த சாலையில் ஏற்படும் விபத்தை தவிர்க்க அங்கு இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டு அதனை பல ஆண்டு காலமாக பன்படுத்தி வந்துள்ளனர்.\nஇன்று அந்த மேம்பால ச���வரில் ஏற்பட்டுள்ள பிளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகனமோட்டிகளுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்த இடத்திற்கு வருகை தந்த கெப்பாயாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கோ சுங் சென் அந்த மேம்பாலத்தை பார்வையிட்டு அதன் விவரங்களையும் சேகரித்தார்.\nஅதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த சாலையை கடந்த கனரக லோரி ஒன்று அதனை மோதியதின் விளைவு அதில் பிளவு ஏற்பட காரணம் என்று தெரிய வருகிறது. அதில் ஏற்பட்டுள்ள பிளவு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அது தொடர்பாக பொதுப் பணி இலாகா மற்றும் அதனை நிர்மாணித்த குத்தகையாளர்கள் நிறுவனத்திடமிருந்து முழு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாநில சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள ஏ. சிவநேசன் கருத்துரைத்தார்.\nவசூலைக் குவித்த மலேசிய திரைப்படங்களில் திருடாதே பாப்பா திருடாதே 2ஆவது இடம்\nமென்.யுனைடெட் ஆட்டக்காரர்கள் மீண்டும் கால்பந்தை ரசிக்க வேண்டும் – சோல்ஸ்க்ஜயர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசொந்த வங்கி கணக்கும் முடக்கமா மகளின் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாமல் நஜீப் தவிப்பு\nபிரிமியர் லீக் : வெகுண்டெழுந்தது அர்செனல்\nடோனி பெர்னாண்டஸ் பதவி விலகவில்லை\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாட��� 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/politics/page/18/", "date_download": "2019-01-23T22:56:17Z", "digest": "sha1:TQ4TMVVOWXKV22PGTXWO5DEG5VU2YTI4", "length": 3699, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசியல் | Chennai Today News - Part 18", "raw_content": "\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணை��ுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iqchallenger.com/lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-2/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-01-23T22:45:12Z", "digest": "sha1:K4SBJHJHGMWTTTFCP6SXVPADNGL753YW", "length": 3028, "nlines": 86, "source_domain": "www.iqchallenger.com", "title": "ஒரு கட்டுமான தளத்தில் புதிர் விளையாட்டு", "raw_content": "மூளை பயிற்சி விளையாட்டு - IQChallenger.com\nவரவேற்கிறோம் IQChallenger, மூளை பயிற்சி விளையாட்டுகள் அர்ப்பணிக்கப்பட்ட தளம். , உங்கள் நினைவக உடற்பயிற்சி வா புதிர்கள் தீர்க்கும், புதிர்கள் தீர்க்க, மற்றும் IQChallenger.com மேலும்.\nமுகப்பு > ஒரு கட்டுமான தளத்தில் புதிர் விளையாட்டு\nஒரு கட்டுமான தளத்தில் புதிர் விளையாட்டு\nகோபுரம் தொகுதிகள் எண்ணிக்கை, மிக பெரிய எண்கள் கோபுரத்தின் கீழே வைக்க வேண்டும், மற்றும் மேல் சிறிய மாற்றியமைப்பதன் மூலம் சுட்டியை பயன்படுத்தி உருவாக்கவும்.\nஒரு கலைக்கூடம் உள்ள புதிர் விளையாட்டு\nஒரு பாலம் பற்றிய புதிர் விளையாட்டு\nவிளையாட்டு மற்றும் புதிர் புதையல் வேட்டை ஸ்கேரி\nஒரு குளியலறையில் புதிர் விளையாட்டு\nவிண்வெளி உள்ள புதிர் விளையாட்டு - இரண்டு USS எண்டர்பிரைஸை\nவிளையாட்டு மற்றும் புதிர் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166216-2018-08-06-09-50-45.html", "date_download": "2019-01-23T21:53:41Z", "digest": "sha1:VHM46PYD6KVHZYXUNA73L6EAPBLJ2S5U", "length": 13842, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் ஊழல் மூத்த அய்.பி.எஸ். அதிகாரியை நியமித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » ப��ருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் ஊழல் மூத்த அய்.பி.எஸ். அதிகாரியை நியமித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதிங்கள், 06 ஆகஸ்ட் 2018 15:04\nசென்னை, ஆக.6 அண்ணா பல் கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட் டில் நடந்துள்ள மாபெரும் ஊழல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த அய்.பி.எஸ். அதிகாரியை நியமித்து, ஊழலில் ஈடு பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.8.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பயி லும் பொறியியல் கல்லூரி மாணவர் களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனையளிக் கிறது. மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா உள்ளிட்ட மூன்று பேரை தற்காலிகப் பணி நீக்கம் செய்திருப்பது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங் குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல் நோயை அடையாளம் காட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, பத்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக் குப் பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் விதவிதமான முறைகேடுகளும் அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை எப்படி சீரழிந்து விட்டது என்பதையே உணர்த்துகிறது.\nகடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்துள் ளனர் என்றும் அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள் பல்கலைக்கழகத்தில் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண் ணப்பிக்கும் மறு மதிப்பீட்டின் மீது மிகப்பெரும் அய்யத்தை ஏற்படுத்தி யுள்ளது.அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிடக் கொடுமையான செய்தியாக இருக்கிறது.\nதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப் பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங் களிலும் உள்ள வழக்கமான நடை முறைதான் என்றாலும், அந்த மறு மதிப்பீட்டு முறையில் ஒரு விடைத் தாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப் பெண்கள் போட்டிருப்பதும், ஒரு விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறுமதிப்பீட்டில் அளித்திருப் பதும் அதிர்ச்சியளிக்கிறது.ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற் றுள்ளது என்றும், விடைத்தாள் அச் சடிப்பதில் 60 கோடி ரூபாய் ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத் தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக் கிறது. ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர்கல்வித் துறைக்கு இருக்கிறது.\nலஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய் துள்ள வழக்கின் விசாரணை அதி காரியாக ஒரு மூத்த அய்.பி.எஸ் அதி காரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற��ம், அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங் களை பரிந்துரை செய்வதற்கு துணை வேந்தர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து மாணவர்களின் எதிர்காலத் தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதல்வரை திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/06/03/modi_indonesia/", "date_download": "2019-01-23T22:13:34Z", "digest": "sha1:5GNIECV4CYLFLZA72ZLB7ZG6E7YHBCEU", "length": 13321, "nlines": 119, "source_domain": "amaruvi.in", "title": "பிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\nமாணவர்களே, பிரதமர் மோதியின் இந்தோனேசியப் பயணம் பற்றிப் பார்க்கலாம்.\nஇந்தியாவிலிருந்து இந்தோனோசியா வெறும் 350 கி.மீ.தான் என்பது உங்களுக்குத் தெரியுமா ஆம். நிக்கோபார் தீவிலிருந்து சுமத்ரா தீவின் சபாங் துறைமுகம் வெறும் 350 கி.மீ. தூரமே.\n1950ல் இந்தியா குடியரசானது. அப்போது குடியரசு தின விழாவில் இந்தோனேசியப் பிரதமர் சுகர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். நேரு, சுகர்னோ இருவரும் சேர்ந்து இந்தோனோசியாவில் பாண்டுங் மாநாடு நடத்தினர். பாரதத்திற்கும் இந்தோனோசியாவிற்குமான உறவு ஆயிரம் ஆண்டுகள் பழையது. ஒதிஷா மாநிலம் இந்தோநேசியாவுடன் 1000 ஆண்டுகால வர்த்தகத் தொடர்புடையது. இன்றும் ஒதிஷாவில் மகாநதிக் கரையில் ‘பாலி யாத்ரா’ என்னும் திருவிழா நடக்கிறது. பாலி இந்தொனேஷியாவின் ஒரு தீவு.\n‘சாகர் மாலா’ என்னும் திட்டம் பற்றி உனக்குத் தெரிந்திருக்கலாம். SAGAR (Security and Growth for All) – பாரதத்தின் மிக முக்கிய திட்டம். அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்காளவிரிகுடா, மலாக்கா பிரதேசம் என்று விரியும் இத்திட்டம் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. சமீபத்தில் ஈரான் நாட்டில் மோதி அவர்கள் சபர் துறைமுகத்தைத் திறந்து வைத்தது நினைவிருக்கலாம். அங்கு தொடங்கி, மலாக்கா வரையிலான எண்ணெய், கச்சாப் பொருட்களுக்கான கடல் வழி விரைவுச் சாலை அமைக்கும் முன்னோக்குத் த��ட்டமே அது. அதில் இந்தோநேசியாவின் சபாங் துறைமுகமும் அடக்கம்.\nதற்போதைய வருகையில் சபாங் துறைமுகத்தில் ( 40 மீட்டர் ஆழம் கொண்டது) இந்தியா சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், கடல் வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனால் சீனாவின் OBOR – One Belt One Road – முயற்சிக்கு எதிரான (அ) ஒப்பான வணிகப் பாதை அமைக்கும் முயற்சியில் இது நல்லதொரு முன்னெடுப்பு.\nஅத்துடன் சபாங் துறைமுகத்தில் இந்திய கடற்படைப் போக்குவரத்திற்கும் வசதிகள் பெருகவுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்தியாவின் விமான,கடல் படைத் தளங்கள் இருப்பது, அதற்கு அருகில் உள்ள சபாங் துறைமுகம் வேறு பக்கம் விழாமல் இருக்கவும் இது முக்கிய முன் முயற்சி.\nஇந்தோநேசியப் பிரதமர் ஜொகோ விதோதோவின் Indian Ocean Rim Association என்னும் கடப்பாட்டிற்கும் இந்தியாவின் உதவி கிடைக்கும் விதமாக இம்முறை பிரதமர் மோதியின் வருகை அமைந்துள்ளது. முன்னர் ஜோகோ விதோதோ 2016லும், 2018லும் இந்தியா வந்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 1995ல் இந்தோனேசியா இந்தியக் கடற்படையின் MILAN என்னும் சேர்ந்து பணியாற்றும் நிகழ்விலும், 2002ல் CORPAT என்னும் ராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.\nஇந்தோநேசியாவுடனான இந்திய வர்த்தக மதிப்பை 2025ற்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ராணுவ ஒப்பந்தங்கள் பற்றிய முழு விபரங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப் படவில்லை என்று அறிகிறேன்.\nதென் சீனப் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும், அமெரிக்கா கிழக்காசியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறுவதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்தியா ஆசியான்(ASEAN) என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுதுதும் விதமாகப் பிரதமரின் வருகை அமைந்திருந்தது.\nஇந்தியப் பிரதமரும், இந்தோநேசியப் பிரதமரும் மிக எளிமையான பின்புலம் உடையவர்கள் என்பது உற்று நோக்கத்தக்கது. இரு நாடுகளும் காலனீய ஆட்சிகளின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்தவை என்பதும் ஒரு ஒற்றுமை.\nPrevious Article தமிழக மாணவர்கள் கவனத்திற்கு\nNext Article பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\n2 thoughts on “பிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்”\nசா���், அங்கோர்வாட் ஆலயம் என்பது அங்கு உள்ளதாகவும், அதுவும் இந்திய தொடர்பை உறுதி செய்வதாக படித்தேன். நீங்கள் ஒரிசா மட்டும் குறிப்பிட்டதால் இப்போது சிறிது குழப்பம் அடைகிறேன். விளக்கினால் நன்றியுடையவன் ஆவேன்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/11/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-bbq-ride/", "date_download": "2019-01-23T22:50:52Z", "digest": "sha1:MD6N2FGUMQYI4LXV4MA4VTCAVGDGZURA", "length": 3728, "nlines": 95, "source_domain": "thetamilan.in", "title": "புதுச்சேரியில் BBQ Ride – தி தமிழன்", "raw_content": "\nபுதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம்.\nஇங்கு பெரும்பாலும் அசைவ உணவும் மிகவும் சிலவகை சைவ உணவும் கரி அடுப்பில் சுட்டு தருகிறார்கள். எப்பொழுதும் அசைவ உணவை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் அதன் ருசி தனி தன்மையாக இருக்கும்.\nBBQ Ride நடமாடும் உணவகத்தில் அனைத்து விதமான அசைவ உணவுகள் மிகவும் அருமையாக இருந்தது.\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/07175241/Regarding-the-treatment-of-Jayalalitha-Apollo-Hospital.vpf", "date_download": "2019-01-23T22:49:05Z", "digest": "sha1:2KLBFJZRXMUFKTQ4K4CKZZYRP7SU32E7", "length": 12827, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding the treatment of Jayalalitha Apollo Hospital Inquiry commission QUESTION || ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி + \"||\" + Regarding the treatment of Jayalalitha Apollo Hospital Inquiry commission QUESTION\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வர���யிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 17:52 PM\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.\nஇந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.\nஇந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசெப். 22-ல் பேஸ்மேக்கர் பொருத்தப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என செய்திக்குறிப்பு வெளியிட்டது ஏன் அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார், அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார், அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது சிகிச்சையின் போது சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி எழுப்பியது.\nஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை தர காரணமென்ன\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை. 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\n1. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\n2. ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது; ஆறுமுகசாமி ஆணையம்\nஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\n1. எனக்கு எந்த அரசியல் பின்��ணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்\n2. இன்று முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை “போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது”\n3. ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர்: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு\n4. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது ‘டெஸ்மா’ சட்டம் பாயுமா\n5. அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2656964.html", "date_download": "2019-01-23T22:55:03Z", "digest": "sha1:WDIU2LVL5LKVCZE6V7LH2NLZOBBCOEYD", "length": 7393, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி- Dinamani", "raw_content": "\nநிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி\nBy கவிதைமணி | Published on : 27th February 2017 03:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது\nசிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது \nதகவல் தொடர்பு இல்லாத காலத்தில்\nதலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று \nஅமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று\nஅலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் \nநிலாவில் நீர் உள்ளது என்று இன்று\nநன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் \nநிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான்\nநங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள் \nநிலவை சாட்சியாக வைத்து காதலித்த\nநீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு \nநிலவு பார்த்ததே என்றே பயத்தால்\nநின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு \nநிலவுக்கும் காதலுக்கும் அன்றும் என்றும்\nநிலவு பேசாது தன்னோடு பேசியதாக\nநாளும் கற்பனை செய்பவர்கள் உண்டு \nநிலா விடு தூது இன்று காதலர்களிடையே\nநின்று விட்டப் போதிலும் இன்றும் \nநிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு\nநாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது \nபுதுமண இணைகள் செல்லும் சுற்றுலாவை\nபுதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் \nஇனி வருங்காலத்தில் புதுமண இணைகள்\nஇனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் \nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/08/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-613440.html", "date_download": "2019-01-23T22:00:22Z", "digest": "sha1:EEN6KKOQVF4AVZ4YFTZBP4IKAJQCAVC3", "length": 13143, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ரஞ்சி: மும்பை, செளராஷ்டிரம் அணிகள் ரன் குவிப்பு- Dinamani", "raw_content": "\nரஞ்சி: மும்பை, செளராஷ்டிரம் அணிகள் ரன் குவிப்பு\nBy dn | Published on : 08th January 2013 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மும்பை, செளராஷ்டிரம் அணிகள் அதிக ரன்களைக் குவித்தன.\nரஞ்சி கோப்பையின் காலிறுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்டங்களின் இரண்டாவது நாள் முடிவில் மும்பை மற்றும் செளராஷ்டிரம் அணிகள் அதிக ரன்களைக் குவித்து��்ளன.\nமும்பையின் வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். வாசிம் ஜாஃபர் 137 ரன்களுடனும், குலகர்னி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். திங்கள்கிழமை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.\nதொடர்ந்து விளையாடிய ஜாஃபர் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குல்கர்னி 27 ரன்களிலும், தாரே 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர இறுதியில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்ஸில் 524 ரன்கள் எடுத்துள்ளது. நாயர் 122 ரன்களுடனும், சவான் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பரோடா அணித் தரப்பில் வஹோரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nசெளராஷ்டிரம்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற மற்றொரு காலிறுதிச்சுற்றில் செüராஷ்டிர அணியும், கர்நாடக அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் செளராஷ்டிர அணி 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. வசவதா 49 ரன்களுடனும், ஜானி 13 ரன்களுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.\nதொடர்ந்து சிறப்பாக விளையாடிய வசவதா சதமடித்தார். மற்ற வீரர்கள் அவ்வப்போது ஆட்டமிழந்து வந்தாலும், வசவதாவின் ஆட்டத்தை கர்நாடக அணி வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் 165.3 ஓவர்களில் செளராஷ்டிர அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வசவதா ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்தார்.\nகர்நாடக அணித் தரப்பில் மிதுன் மற்றும் கெளதம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கர்நாடக அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது. ராபின் உத்தப்பா 29 ரன்களுடனும், ராகுல் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3ஆவது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.\nமற்ற ஆட்டங்கள்: பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்தக அணியின் ரமீஸ் நமீத் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். 126 ரன்களில் இஷாங்க் ஜாகியு��் 8 ரன்களிலும் குப்தாவும் களத்தில் உள்ளனர். பஞ்சாப் தரப்பில் சித்தார்த் கெளல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஉத்தரப்பிரதேசம், சர்வீசஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2-ம் நாளிலியே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் உத்தரப் பிரதேச அணி 134 ரன்களுக்கும், சர்வீசஸ் அணி 263 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. பின்னர், தனது இரண்டவாது இன்னிங்ஸை விளையாடிய உத்தரப் பிரதேசம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.\nபஞ்சாப் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங்குக்கு சம்பளத் தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவரின் தீர்ப்புக்கு ஹர்பஜன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அவுட் அப்பீல் குறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவர் சி.கே.நந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஹர்பஜனிடம் 15 நிமிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/10/23140912/1209063/Reason-for-children-is-too-much-fatigue.vpf", "date_download": "2019-01-23T23:13:41Z", "digest": "sha1:3KIU5S3MTZ2PC436Y2QSDXGRUYCERV4F", "length": 16429, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் அதிகம் சோர்வடைய காரணம் || Reason for children is too much fatigue", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் அதிகம் சோர்வடைய காரணம்\nபதிவு: அக்டோபர் 23, 2018 14:09\nசோர்வு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசோர்வு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடியது; குழந்தைக��் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசோர்வு எனும் உணர்வானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரணமான உணர்வாகும்; குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் அவர்களால் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது; குழந்தைகள் சோர்வாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொண்டு வருவது தான். ஆகையால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டியது அவசியம்..\nசரியான உறக்கம் கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழாமல் இருப்பதும் உடலில் சோர்வை ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன. எனவே குழந்தைகள் நேரத்திற்கு உறங்கி எழுவதை கவனித்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு அளித்து, அவர்களை உறங்க செய்து, சுறுசுறுப்புடனும் இருக்கும் வண்ணம் அன்றாட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகள் பிறந்த பின் தங்களது வளர்ச்சி காலகட்டத்தில் சரியாக வளர புரதச்சத்து அவசியம்; ஒரு நாளைக்கு குறைந்தது 800 - 1000 கலோரிகளையாவது குழந்தைகள் உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் உடலில் சோர்வு ஏற்படாமல் காத்து, அவர்களை உற்சாகமாக இருக்க உதவும்.\nகுழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்டிப்பாக அவர்களால் சரியாக செயலாற்ற முடியாது; எப்பொழுதும் சோர்ந்து போய் தான் காட்சி அளிப்பர். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே நம் உடல் சீராக, சரிவர இயங்க அதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம்; ஆகவே இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச்சத்தினை உங்கள் குழந்தைகள் சரியாக பெறுகிறார்களா என்று பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nகுழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்\nகுழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nகுழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க வேண்டிய உணவுகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/116201-four-out-of-hundred-have-heart-diseases-how-to-prevent-heart-attacks.html?artfrm=read_please", "date_download": "2019-01-23T21:50:50Z", "digest": "sha1:N7INK3JVCDNHLXQGOZNDHPCU2QCJBFNO", "length": 23965, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "How to prevent heart attacks? | Guideliness", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:45 (12/02/2018)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வ���ுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/131887-ganguly-bats-for-ashwin-in-test-eleven.html", "date_download": "2019-01-23T22:19:46Z", "digest": "sha1:SFSPEQG3JQADJULICE2ECKMOZHHISWPS", "length": 19645, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது ஜோக் இல்லை!’ - அஷ்வினுக்காகக் குரல்கொடுக்கும் கங்குலி | Ganguly bats for Ashwin in Test eleven", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/07/2018)\n`300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது ஜோக் இல்லை’ - அஷ்வினுக்காகக் குரல்கொடுக்கும் கங்குலி\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் ஆடும் லெவனில் அஷ்வின் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, 3 போ���்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துவிட்டது. டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அஷ்வின், ஜடேஜா ஆகியோருடன் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும் இடம்பெற்றிருக்கிறார்.\nகுல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரின் எழுச்சிக்குப் பின்னர், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டுமே அஷ்வின் மற்றும் ஜடேஜா இடம்பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சாதித்த குல்தீப் யாதவை, டெஸ்ட் தொடரிலும் களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. அஷ்வினுக்குப் பதிலாக அவரைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துவருகிறது.\nஇந்த நிலையில், தனியார் இணையதளம் ஒன்றில் டெஸ்ட் தொடர்குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பிளேயிங் லெவனில் அஷ்வின் இடம் பெற வேண்டும் என கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``அஷ்வின் போன்ற திறமையான பந்துவீச்சாளர்களை நீங்கள் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்பது ஜோக் கிடையாது. அஷ்வினுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும். ஏனெனில், அணியில் தனக்கான இடத்துக்குப் போட்டி வந்தபோது, புதிய முயற்சிகள்மூலம் தன்னை நிரூபிக்க முயற்சித்தார். ஐபிஎல் தொடரில் வழக்கமான ஆஃப் ஸ்பின்னுடன் லெக் ஸ்பின்னையும் அவர் முயன்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை இதுபோன்ற டெக்னிக்குகளால் அவர் வீழ்த்தவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவருக்கு வாய்ப்புகள் நிறைய வழங்க வேண்டும்’’ என்றார்.\n`ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபர்' - தோனிக்கு கிடைத்த அங்கீகாரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்���ைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105914-minister-vijayabaskars-nellai-visit-postponed.html", "date_download": "2019-01-23T21:50:39Z", "digest": "sha1:N2U64KHNIBKD5FTQVJBSTY7IPAT3JFNP", "length": 20383, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "விஸ்வரூபம் எடுத்த கந்துவட்டி பிரச்னை! - நெல்லைப் பயணத்தைத் திடீர் ரத்து செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் | Minister Vijayabaskar's Nellai visit postponed", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/10/2017)\nவிஸ்வரூபம் எடுத்த கந்துவட்டி பிரச்னை - நெல்லைப் பயணத்தைத் திடீர் ரத்து செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nகந்துவட்டிக் கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரணமாக, நெல்லையில் நடைபெற இருந்த டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த அமைச்சர் விஜய பாஸ்கர் அதில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடனாக வாங்கினார். அதற்கு 2.34 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் முத்துலட்சுமி புகார் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலீஸார், விரைவில் ��ணம் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் 5 முறையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு முறையும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அதிகாரிகளிடம் அளிக்கப்படும் புகார் மனு மீண்டும் அதே ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்ததால் போலீஸார், இசக்கிமுத்துவிடம் கடுமை காட்டி உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் மனு வாங்கும் அரங்கத்தின் முன்பாகவே குடும்பத்துடன் தீக்குளித்தார்.\nஇதில், இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள்கள் உயிரிழந்த நிலையில், அவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வருவதால், இசக்கிமுத்துவின் உடல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி விழாவில் பங்கேற்ற பின்னர் நெல்லைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nநெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்சியில் பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதித்தவர்களைப் பார்வையிடுவதுடன், மருத்துவர்களுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், இசக்கிமுத்து இன்று மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது நெல்லை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவரது வருகை ரத்தானதாக நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.\n - தீக்குளித்த இசக்கிமுத்துவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `��ளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116515-a-report-on-scam-in-karaikudi-alagappa-university-university-scam-series-part-2.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-23T22:33:42Z", "digest": "sha1:SZ2D2COYMDJE3MBDBFA6WWIGA5ZXXOP6", "length": 36360, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "”அழகப்பா இது அழகாப்பா?” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-2 | A report on scam in karaikudi alagappa university, university scam series part 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (15/02/2018)\n” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை\nதமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. இன்றைக்குக் கல்வியின் தரத்தைத் தாழ்ந்த தரத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். பணம் கொடுத்தால் பட்டம் வாங்கலாம் என்கிற நிலைமை பல்கலைக்கழகங்களில் உண்டு என்பது ஊரறிந்த உண்மையாகப் போய்விட்டது. கல்விதான் இப்படியென்றால் பேராசிரியர்கள் பணியிடங்கள்முதல் துணைவேந்தர் பதவிவரைக்கும் பணம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்த ஊழலுக்கு, ஊனும் உடலுமாக இருப்பவர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிகளின் இயக்குநர்கள், செனட் கமிட்டி துணைவேந்தர்கள் தேர்வுக் குழுவினர். இவை எல்லாவற்றையும்விட ஆளுநர் அலுவலகம் வரைக்கும் லஞ்சம் நீண்டுகொண்டே போகிறது. அந்த அளவுக்குத் தமிழகத்தில், கல்வி பணத்துக்காக விற்கப்படும் பெட்டிக்கடைகள்போல�� ஒவ்வொரு பல்கலைக்கழகமும் புரோக்கர்களை வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கைக்குப் பிறகாவது பல்கலைக்கழகங்கள் சுத்தம் செய்யப்படுமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது. இந்தப் பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இருக்கிறதா என்கிற கோணத்தில் நாம் விசாரணையில் இறங்கினோம்.\nஇந்தத் தொடரின் முந்தையப் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n''ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக வள்ளல் அழகப்பா செட்டியார், தன்னுடைய சொத்துகளைக் கொடுத்து இந்தப் பகுதி மக்களுக்காக அறிவுக் கண்ணைத் திறந்தார். 1947-ம் ஆண்டு அழகப்பா செட்டியார் கல்வி அறக்கட்டளை சார்பாக அரசினர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 440 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அழகப்பா பல்கலைக்கழகம் 1985-ம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரி தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 226 ஆசிரியர்களும் 222 ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பல துணைவேந்தர்களை இந்தப் பல்கலைக்கழகம் பார்த்திருந்தாலும் தற்போது துணைவேந்தராக இருக்கும் சுப்பையா பதவியேற்றபிறகு இப்பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.\nஅதாவது, ‘ஏ’ ப்ளஸ் தகுதி. கடலுக்குள் மூழ்கிய பூம்புகாரைக் கண்டுபிடிக்கக் கீழடி அகழ்வாராய்ச்சி போன்று கடலுக்குள் கண்டுபிடிப்பது. தொண்டியில், கடல்சார் டூரிஸம் டெவலப்மென்ட் அதன் விரிவாக்கம்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து புதிய துறைகள். அதாவது, கணிதத் துறை மற்றும் கடலியல் மற்றும் கடலோரவியல் துறையும், மத்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு நிதியாகச் சுமார் 90 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. உயிரித் தொழில்நுட்பத் துறைக்கு ஐ.டி.சி. கொல்கத்தா மற்றும் டேப்லெட் இந்தியா லிமிடெட் சென்னை நிறுவனங்கள் ஆலோசனை திட்ட ஆய்வுக்காக 142 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் நூலகம், தமிழர் பண்பாட்டு மையம், மியூசியம் உள்ளிட்டவற்றை அமைத்திருக்கிறார்.\nமத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ப��்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் செம்மையினை ஊக்குவிப்பதற்காக 7 கோடி ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம், தமிழ்ப் பண்பாட்டு மையம், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இத்தாலி, மெக்ஸிகோ ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிஜிட்டல் நூலகம், எக்கோ பார்க், மாற்றுத்திறனாளிக்கான வளப்பள்ளி, பல்கலைக்கழக அறிவியல் ஆய்வு உபகரணங்கள் மையம் இதுபோக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கட்டடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இந்தப் பல்கலைக்கழகமும் ஒன்று என்பதால், தற்போதுகூட மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவே டெல்லி சென்றிருக்கிறார் சுப்பையா. இவருக்கும், இன்னும் துணைவேந்தர் பதவி ஆறுமாதங்களே இருக்கிறது. இதற்குள்ளாகவே இருக்கும் அனைத்து வகையான டெண்டர்களையும் விடுவதற்கு அசுரவேகத்தில் வேலை நடக்கிறது. இதில் எல்லாம் சுப்பையாவுக்குப் பணம் கொட்டக் காத்திருக்கிறது. இது தவிர, வேறுசில முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இவற்றை மத்திய விசிலென்ஸ் ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார்கள் அனுப்பப்பட்டுவருகிறது'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.\nஇவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் பட்டமங்கலம் கிராமம். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அசுர வேகத்தில் துணைவேந்தர் பொறுப்பில் அமரும் அளவுக்கு வந்ததற்குக் காரணம் அவருடைய படிப்பே. கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாளராகச் சேர்ந்தார். தோள் கொடுப்பான் தோழன் என்பதுபோல் இவரது நண்பரான தங்கமூர்த்தி, புதுக்கோட்டை அருகே திருகோகர்ணம் என்கிற இடத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். சுப்பையா துணைவேந்தர் பதவியை எட்டிப்பிடித்து உயர்வதற்கு ரோடு போட்டுக் கொடுத்தவர் தங்கமூர்த்திதான். புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தவருக்கு இன்றைக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது எப்படி என்கிற கேள்வியும் கேட்கப்படுகிறது.\n''நாககுடியைச் சேர்ந்த வழக்கறிஞர்; சண்முகம். இவர் மகன் துணை ஆட்சியராக இருக்கிறார். இந்தக் குடும்பம் சசிகலாவுக்கு நெருக்கமான உறவு. இந்த உறவைப் பயன்படுத்திக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்து அமர்ந்தார். அதற்கு தட்சணையாக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. பல்கலைக்கழகத்துக்குள் தன்னை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்கள் டம்மியாக்கப்பட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த மாணிக்கவாசகம், இந்தப் பல்கலைகழகத்துக்குத் துணைவேந்தராக வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால், விசி ரேசில் கிடைக்கவில்லை. துணைவேந்தராக சுப்பையா வந்தபிறகு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தாங்க முடியாமல் மாணிக்கவாசகம் பதிவாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்த் துறையின் பேராசிரியர் பாண்டிக்கும் துணைவேந்தருக்கும் டக் ஆஃப் வார் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டி, பல்கலைக்கழகத்துக்குள் சாதிச் சங்கம் நடத்துகிறார். இவருக்குப் போட்டியாகத் துணைவேந்தர் பதவி தனக்கு சப்போர்ட்டிவாக இருக்க... தன்னுடைய சாதிச் சங்கங்களைப் பல்கலைக்கழகத்துக்குள் உலாவவிடுகிறார். பல்கலைக்கழகத்துக்குள் சாதி தலைவிரித்தாடுகிறது.\nபண மதிப்பிழப்பு வந்த நேரத்தில் காரைக்குடி கோல்டன் சிங்கர் ஹோட்டலில் பழைய ரூபாய் நோட்டுகள் ஒன்றரைக் கோடி பிடிபட்டது. போலீஸார் விசாரணையின்போது அமராவதி புதூரில் இயங்கிவரும் ராஜராஜன் இன்ஜினீயரிங் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தவர் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், இந்தக் கல்லூரியின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பவர் துணைவேந்தர் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இவருடைய பணத்தைக் கல்லூரி வழியாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் என்றெல்லாம் அந்த நேரத்தில் பேச்சுகளாக இருந்தது. அந்தப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவர் துணைவேந்தராக வந்தபிறகு போடப்பட்ட பணியிடங்கள் உதவிப் பேராசிரியர் வரைக்கும் இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் வரைக்கும் பணம் கொடுத்துத்தான் வேலை வாங்கியிருக்கிறார்கள். இவர், பணம் நேரடியாக வாங்குவதில்லை. பல பிரிவுகளாகப் பிரித்து அவர் கொடுக்கச் சொல்லும் இடத்தில் கொடுத்தால் வேலை உறுதி. இவர், இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக வந்தபிறகு பல்கலைக்கழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடிப்படைக் கட்டமைப்புகள், புதிய திட்டங்கள், புதிய துறைகள் என உருவாக்கி அதன்மூலம் சம்பாதித்தவர் இவர். அடிப்படைக் கட்டமைப்பு, பல்கலைக்கழகம் வளர்ச்சி என இதன்மூலமாகச் சம்பாதித்திருக்கிறார்'' என்கிறார்கள் பல்கலைக்கழக அதிகாரிகள்.\n''துணைவேந்தராகப் பொறுப்பேற்றதும் கேன்டீனை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படி டெண்டர்வைத்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வருடம் செல்லச்செல்ல கேன்டீன் துணைவேந்தருக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம், தரமில்லாத உணவு கொடுக்கிறார்கள். இவரைப்போல பல்கலைக்கழகத்தைக் கட்டிப்போட்டவர்கள் பட்டியலில் எந்தத் துணைவேந்தரும் கிடையாது. மாணவர்களில் ஆரம்பித்து இப்பல்கலைக்கழக நிரந்தர வேந்தர் குடும்பம் வரைக்கும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார் சுப்பையா'' என்கின்றனர் கல்லூரியாசிரியர்கள்.\nபாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் விளக்கம் கேட்கும் உயர் கல்வித்துறை - நாளை கூடுகிறது சிண்டிகேட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n���ிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136040-madras-highcourt-ban-on-egg-tender-temporarily.html", "date_download": "2019-01-23T22:03:36Z", "digest": "sha1:EAG6ILKAYHWA5Y5QT3J5WNQ2YWTCSWM6", "length": 19128, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "முட்டைக் கொள்முதல் டெண்டர் நிறுத்தி வைப்பு! - தற்காலிகத் தடை விதித்த உயர் நீதிமன்றம் | Madras HighCourt ban on egg Tender temporarily", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:31 (05/09/2018)\nமுட்டைக் கொள்முதல் டெண்டர் நிறுத்தி வைப்பு - தற்காலிகத் தடை விதித்த உயர் நீதிமன்றம்\nதமிழக அரசின் சத்துணவு முட்டைக் கொள்முதலுக்கான டெண்டருக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nதமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 48 லட்சம் முட்டைகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் தமிழக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வெளிமாநில கோழிப் பண்ணைகளுக்குத் தடைவிதித்து தமிழக பண்ணைகள் மட்டும் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்துக் கரூரைச் சேர்ந்த நான்கு கோழிப் பண்ணை அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ' இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் டெண்டர் அறிக்கையால் தனியார் கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த டெண்டரில் வெளிமாநில கோழிப் பண்ணைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `` கொள்முதல் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது, ஆரோக்கியமான போட்டிகளுக்காகவே இப்படியொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் இடைத்தரகர்களைத் தவிர்க்க முடியும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் மகாதேவன், ` இதுதொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும்' என மனுதாரர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை சத்துணவு முட்டை டெண்டருக்குத் தடைவிதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வரும் 7-ம் தேதிக்குள் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் 12-ம் தேதிக்குள் விளக்க மனுக்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nராமமோகன ராவைத் தொடர்ந்து டி.ஜி.பி டி.கே.ஆர் - எடப்பாடி பழனிசாமியைக் குறிவைக்கும் சி.பி.ஐ.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97651", "date_download": "2019-01-23T22:28:54Z", "digest": "sha1:GHOSG5BFYJ7CQYORS72JKDL77ZDY3TDK", "length": 8951, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "இறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்! -", "raw_content": "\nஇறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்\nஇறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்\nஅடக்கம் செய்ய வந்தவர்களை அதிரவைத்த சம்பவம்\nதென் ஆப்பிரிக்காவில் தயிஸி என்னும் கிராமத்தில், பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண், குழந்தையை பிரசவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதுகுறித்து ஆப்பிரிக்க ஊடகம் 'Dispatch live' வெளியிட்ட செய்தியில், `தென் ஆப்பிரிக்காவில் தாம்போ மாவட்டத்தில் தயிஸி என்னும் குக்கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் `டோயி’ கடந்த சில நாள்கள் முன்னர் திடீரென இறந்துபோனார். 33 வயது நிரம்பிய டோயிக்கு ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ளன. 10 நாள்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு டோயி வீட்டிலேயே இறந்துபோனார். நிறைமாத கர்ப்பிணி திடீரென இறந்துபோனது அந்தக் கிராமத்து மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதிச் சடங்குக்குப் பிறகு, சடலங்களைத் தகனம் செய்வோரிடம் (Funeral services) டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது டோயியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது. அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின்னர், டோயியின் சடலத்தைப் புதைப்பதற்காகப் பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ந்துபோனார்கள். இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். குழந்தை ஆணா பெண்ணா என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. டோயியின் கிராமத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. டோயியின் தாய், “இது தீய சக்தியின் வேலைதான். என் மகள் நிறைமாத கர்ப்பிணி. திடீரென இறந்துபோனாள். அதற்கும் தீய சக்திதான் காரணம். இரண்டு சடலத்தையும் எரித்துவிடுங்கள்” என்று கதறினார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியது. சடலம் எப்படி பிரசவிக்கும். இது கண்டிப்பாக அமானுஷ்யத்தின் வேலைதான்” என்று கிராம மக்களும் நம்பினார்கள்.\nசடலங்களைத் தகனம் செய்யும் அமைப்பு இந்தச் சம்பவம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டனர். ‘ஆப்பிரிக்காவில் இதுவரை இப்படி நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் இது நடந்திருக்கலாம். அப்படியில்லை என்றால் இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். அமானுஷ்யம் என்று ஏதுமில்லை’ என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் டோயியின் சடலம், குழந்தையின் சடலத்துடன் சேர்த்து சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்-\nநிலவில் தாவரம் முளைத்தது -\nபுதிய தீவுகளை டென்மார்க்உருவாக்க திட்டம் -\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/05/", "date_download": "2019-01-23T21:41:18Z", "digest": "sha1:WQKDHRXUVPR4MEYUBOKCEWYHIRUG4HMJ", "length": 10614, "nlines": 165, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: May 2018", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 229\nஎழுத்துப் படிகள் - 229 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 229 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n3. நீதிக்குப் பின் பாசம்\n5. உலகம் சுற்றும் வாலிபன்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 96\nசொல் அந்தாதி - 96 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இ���ம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சாரங்க தாரா - கண்களால் காதல்\n3. ஓடி விளையாடு பாப்பா\n4. நம்ம வீட்டு லட்சுமி\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 184\nசொல் வரிசை - 184 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. திருநாள்(--- --- --- --- --- பூமி ஒரே ஒரு வாழ்க்கை)\n2. ஹலோ யார் பேசுறது(--- --- --- புது நிலா பூச்சூடினாள்)\n3. நினைத்தேன் வந்தாய்(--- --- --- --- மறப்பது அதுதான்)\n4. நூற்றுக்கு நூறு(--- --- --- பாடுகிறேன் நீ வர வேண்டும்)\n5. குபேரன்(--- --- செய்வோமா நெஞ்சே)\n6. திருநீலகண்டர்(--- --- பசியினைத் தீர்க்காது)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்த���ங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 229\nசொல் அந்தாதி - 96\nசொல் வரிசை - 184\nஎழுத்துப் படிகள் - 228\nசொல் அந்தாதி - 95\nஎழுத்துப் படிகள் - 227\nசொல் வரிசை - 183\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/05/96.html", "date_download": "2019-01-23T22:07:22Z", "digest": "sha1:4JNW34CNYZKS4XLB6KBPBR2AYMXR6XBH", "length": 6469, "nlines": 144, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 96", "raw_content": "\nசொல் அந்தாதி - 96\nசொல் அந்தாதி - 96 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சாரங்க தாரா - கண்களால் காதல்\n3. ஓடி விளையாடு பாப்பா\n4. நம்ம வீட்டு லட்சுமி\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. சாரங்க தாரா - கண்களால் காதல் காவியம்\n2. மல்லியம் மங்களம் - ஓவியம் சிரிக்குது அது உள்ளம் தன்னை மயக்குது\n3. ஓடி விளையாடு பாப்பா - ஜோரா சிரிக்குது வெள்ளிப் பணம்\n4. நம்ம வீட்டு லட்சுமி - பணம் இருந்தால் போதுமடா மடியிலே\n5. உத்தமி (1943) - பணமே பிரதான தெய்வம்\n1. சாரங்க தாரா - கண்களால் காதல் காவியம் .... ஓவியம்\n2. மல்லியம் மங்களம் ஓவியம் சிரிக்குது\n3. ஓடி விளையாடு பாப்பா சிரிக்குது ஜோராய் வெள்ளி பணம்.\n4. நம்ம வீட்டு லட்சுமி பணமிருந்தால் போதுமடா மடியிலே... பணமே\n5. உத்தமி (1943) பணமே\nஎழுத்துப் படிகள் - 229\nசொல் அந்தாதி - 96\nசொ���் வரிசை - 184\nஎழுத்துப் படிகள் - 228\nசொல் அந்தாதி - 95\nஎழுத்துப் படிகள் - 227\nசொல் வரிசை - 183\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3345.html", "date_download": "2019-01-23T21:44:32Z", "digest": "sha1:OTB54SPGKKQF7WZKKERT66RL54E6IV4X", "length": 4307, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சத்தியத்தை ஏற்க மறுக்கும் பொறாமை…!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ சத்தியத்தை ஏற்க மறுக்கும் பொறாமை…\nசத்தியத்தை ஏற்க மறுக்கும் பொறாமை…\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nசத்தியத்தை ஏற்க மறுக்கும் பொறாமை…\nஉரை : M.I. சுலைமான் : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 12.09.2014\nCategory: எம்.ஐ, ஏகத்துவம், ஜும்ஆ உரைகள்\nஅப்பாஸ் அலி நீக்கம் என்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-first-complaint-in-whistle-app/", "date_download": "2019-01-23T22:32:16Z", "digest": "sha1:UNDZWQD7YV4LTWNBAIFCLDT4SNKFPMD3", "length": 8338, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "The first complaint in Whistle app | Chennai Today News", "raw_content": "\nகமல்ஹாசனின் விசில் செயலியில் முதல் புகார்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nகமல்ஹாசனின் விசில் செயலியில் முதல் புகார்\nநடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியில் கமல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இந்த செயலியில் நேற்று முதல் புகார் பதிவாகியுள்ளது. அந்த புகாரில் சென்னை அருகேயுள்ள அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துவதாக புகார் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இந்த புகார் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம்பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. மக்கள் நீதி மய்யம்பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் மேல்முறையீடு\nகல்லூரியில் படிக்காமல் கல்லூரி மாணவி ஆனேன்: தமன்னா\nடெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nசர்ச்சைக்குரிய ஓவியங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\nஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல், விஜய் படங்கள்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6454", "date_download": "2019-01-23T23:22:25Z", "digest": "sha1:AIN4ES3OD52OFU4UCY5BBQRUD4TLZUKY", "length": 18806, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "சோர்வு இனி இல்லை... | No tiredness anymore ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஉடல் இயங்க ரத்த ஓட்டம் அவசியம். நம் உடல் திசுக்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகிற நிலையைத்தான் ரத்தசோகை என்கிறோம்.சாதாரணமாக காய்ச்சலுக்கு மருத்துவரைப் பார்க்கச் சென்றால்கூட அவர் முதலில் கண்களையும், நாக்கையும், நகங்களையும் பார்ப்பதன் பின்னணி இதுதான்.\nரத்தசோகை என்பது சாதாரண களைப்பில் தொடங்கி, உயிரையே பறிக்கும் அளவுக்கு பயங்கர விளைவை ஏற்படுத்தக்கூடியது.சின்ன அறிகுறிகள், சிம்பிளான பரிசோதனைகள், எளிய சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னையை வெல்லலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.\nகளைப்பு, மயக்கம், வெளிர் சருமம், தலைவலி, கைகள் மற்றும் பாதங்களில் மரத்துப்போன உணர்வு மற்றும் சில்லிட்டுப்போவது, உடலின் வெப்பநிலை குறைவது. இதயம் பத்திரம் ரத்தசோகைக்கும் இதயத்துக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். ரத்தசோகை பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, அதை சமாளித்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை அனுப்ப இதயமானது கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். ரத்தசோகை உள்ளவர்களின் இதயத்துடிப்பு முறையற்று இருக்கும். மூச்சு விடுவதில் சிரமமும், நெஞ்சு வலியும் இருக்கலாம்.\nகுழந்தைகளையும் ரத்தசோகை பிரச்னை அதிகம் தாக்கும். பெரும்பாலான குழந்தைகளின் உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பதில்லை. அதனால் ரத்தசோகை ஏற்பட்டு, அதன் விளைவாக குழந்தைகள் மண், சிலேட்டுக்குச்சி, ஐஸ் கட்டி போன்று கண்டதையும் தேடித் தின்பார்கள்.\nகுழந்தைகள் பிறந்த ஒரு வருடத்தில் அவர்களுக்கு ரத்தசோகை இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.\nசரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமலோ, முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமலோ தவிர்ப்பது குழந்தையின் மூளையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.உங்கள் டீன் ஏஜ் மகள்கள் அடிக்கடி சோர்ந்து, களைத்துப் போகிறார்களா... ரத்தசோகை காரணமாக இருக்கலாம். அந்த வயதில் அவர்களுக்கு ரத்தசோகை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். உணவு, வாழ்க்கை முறை என பல காரணங்களால் அது பாதிக்கலாம்.\nபெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் காணப்படும். அதிலும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது இன்னும் அதிக பிரச்னைகளைத் தரும். மாதந்தோறும் மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு காரணமாகவும் ரத்தசோகை அதிகரிக்கும். சிறுநீரகக் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு அவர்களது உடலால் போதுமான ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம்.\nஇரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி 12 போன்ற சத்துகள் குறைவான உணவுகளை உட்கொள்கிறவர்களுக்கும் ரத்தசோகை பிரச்னை தீவிரமாகும். இது தவிர சில பெண்களுக்கு பரம்பரையாகவும் ரத்தசோகை பிரச்னை தொடரக்கூடும்.\n* இரும்புச்சத்து குறைவான உணவு உட்கொள்வதுத���ன் ரத்தசோகைக்கான முதல் முக்கிய காரணம்.\n* செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் உடலில் ரத்த சிவப்பணுக்களை உறிஞ்சும் சக்தி குறைவாக இருக்கும்.\n* காஃபி, டீ போன்ற பானங்களும், கால்சியம் சப்ளிமென்ட்டுகள், ஆன்ட்டாசிட் (நெஞ்சுகரித்தல்) வகை மருந்துகள் போன்றவையும் ரத்தசோகைக்கு வழிவகுக்கலாம்.\n* ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் சத்துகள் அவசியம். இந்த இரண்டும் குறைவான உணவுகளை உட்கொள்வோருக்கு ரத்த சோகை தாக்கலாம்.\n* அசைவ உணவுகளிலும் செறிவூட்டப்பட்ட உணவுகளிலும் வைட்டமின் பி 12 பெறலாம். அதேபோல பச்சைக் காய்கறிகள், கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் ஃபோலேட் சத்தைப் பெறலாம்.\n* தீராத நோய் மற்றும் தொற்றுகள் இருந்தாலும் ரத்தசோகை பாதிக்கும்.\n* மருத்துவரின் பரிந்துரையின்றி சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வோருக்கு ரத்தசோகை சகஜமாக பாதிக்கும். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்.\n* Aplastic anemia என்றொரு அரிய வகை ரத்தசோகை உண்டு. உடலுக்குத் தேவையான ரத்த செல்களை எலும்பு மஜ்ஜைகள் உற்பத்தி செய்யாததே இதற்குக் காரணம். எலும்பு மஜ்ஜையைப் பாதிக்கும் ரேடியேஷன், சில வகை கெமிக்கல் தாக்குதல், குறிப்பிட்ட சில பணியிடச்சூழல் போன்றவை இதற்குக் காரணமாகலாம். பரம்பரையாகவும் தாக்கலாம். ரத்த மாற்று மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள்தான் இவர்களுக்கான தீர்வுகளாக அறிவுறுத்தப்படும்.\n* மாதவிலக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சை, அடிபடுதல், புண்கள் போன்றவற்றின் மூலம் ரத்த இழப்பை சந்திப்பதும் ரத்தசோகைக்கான காரணங்கள். தவிர சிலவகை மரபியல் கோளாறுகள், சிக்கெல் செல் சின்ட்ரோம் என்கிற விசித்திர பிரச்னை போன்றவற்றாலும் ரத்தசோகை\nரத்தப்பரிசோதனை செய்கிற பலரும் வெறும் ஹீமோகுளோபின் அளவை மட்டும் பார்த்து அலட்சியமாக விடுகிறார்கள். ஆனால் அது தவறு.Complete blood count என்கிற சோதனைதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளையணுக்கள், ஹீமோகுளோபின் என அனைத்தின் அளவுகளையும் சொல்லும். தவிர ரத்தத்தின் அடர்த்தி, ரத்த செல்களின் அளவு உள்ளிட்ட நுணுக்கமான தகவல்களையும் சொல்லும். ரத்தசோகை இருப்பவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள் மற்றவர்களைவிட அளவில் சிறிதாக இருக்கும். அதையெல்லாம் கம்ப்ளீட் பிளட் கவுன்ட்டில்தான் கண்டுபிடிக்க முடியும்.\nஅதைத்தாண்டியும் சில சோதனைகள் தேவைப்படும். சந்தேகத்தின் அடிப்படையில் எலும்பு மஜ்ஜைகளுக்கான போன் மேரோ டெஸ்ட் போன்றவற்றை மருத்துவர் முடிவு செய்வார்.\nரத்தசோகையின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். உணவிலும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். ஏபிளாஸ்டிக் அனீமியா என்றால் ரத்த மாற்று மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளும், தாலசீமியாவுக்கு வேறு சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும்.\nஉணவின் மூலம் தவிர்க்கலாம். இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், கீரைகள், ஈரல், மீன் போன்றவற்றை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள பால், முட்டை, பசலைக்கீரை போன்றவை அவசியம்.இரும்புச்சத்து உடலில் கிரகிக்கப்பட வேண்டும் என்றால் வைட்டமின் சி சத்து அவசியம்.\nஆரஞ்சு போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதும் சிகிச்சைகளைத் தொடர்வதும் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அது கணையம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளைப் பாதிக்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nபூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nஇந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-cool-memes-for-laughing-007868.html", "date_download": "2019-01-23T22:52:45Z", "digest": "sha1:C6CKJAYNH4YK5EVGDNO3V6D2KGETLX7D", "length": 14752, "nlines": 318, "source_domain": "tamil.gizbot.com", "title": "facebook cool memes for laughing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் ஜாலி படங்கள் பார்க்கலாமாங்க...இதோ மேலும் படங்களுக்கு\nபேஸ்புக் ஜாலி படங்கள் பார்க்கலாமாங்க...இதோ மேலும் படங்களுக்கு\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇன்றைக்கு நாம பார்க்க போறது பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கப்படும் பிரபலங்களின் படங்களை தாங்க.\nஇதோ அந்த படங்களை பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்ம மெஸ்ஸியா இது...எவன் பாத்த வேலை டா இது\n4 சப்ஜட்ல அரியர் திருப்பி ரீ வேல்யூஷன் போடலாமா வேணாமா கொஞ்சம் பாத்து சொல்லுபா மொமன்ட்...\nநம்ம TL யாருகிட்டயாவது திட்டு வாங்கும் போது..நம்ம ரியாக்ஷன்...\nஎல்லாருக்கும் இதே பிரச்சனை தான்...\nகாலேஜ் படிக்கும் போது ஸ்டேப் நாளைக்கு யாரு செமினார் எடுக்கறிங்கனு கேட்டவுடனே நம்ம ரியாக்ஷன்...\nஇந்த வேலைய யாருப்பா பாத்தது\nஅம்மா சில்லறை கேக்காத மொமன்ட்\nசூப்பரு..விலைய ஏத்தறாங்களே தவிற தடை பண்ண மாட்டேங்கறாங்களே..\nநம்ம பிரெண்டு மட்டும் பிட் அடிக்கும் மொமன்ட்\nஅனைத்து இடங்களிலும் மகிழ்ச்சி உள்ளது..நாம்தான் அதை பார்ப்பதில்லை\nபெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் 200 ரூபாய் சட்டையை 1500 ரூபாய் சொன்னால் பேரம் பேசாமல் வாங்கி வருகிறோம் ஆனால் இவர்களுடன் 2 ரூபாய்க்கு பேரம் பேசுவோம்...\nகீழ விழுந்த மொபைல்ல இயர்போன் காப்பாத்தும் ம���மன்ட்...\nவேட்டிக்கு தடை போட்டாலும் நம்ம ஆளுக்கு கவலையே இல்லை...\nஇது செம..நல்லா எழுத சொல்லுங்க...\nஒரு பொண்ணு உதவின்னு கேட்டா மட்டும் எங்க இருந்துடா நீங்களாம் வர்றிங்க...\nஅப்பறம் ஏன்யா வெறுப்பேத்திறிங்க...பாவம் நம்ம வேலை இல்லாத பசங்க...\nஇப்படித்தான் பண்ணணும்..இந்த RX பைக்ல புகைய தள்ளிட்டு போறவங்களுக்கு...\nஎனக்கும் இருந்தானே ஒருத்தன் அப்படி...கிளாஸ்ல எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பில்ட் அப் பண்ணுவான் ஆனா செமஸ்டர் ரிசலஸ்ட்ல நம்மள விட அதிகமா அரியர் வெச்சிருப்பான்....\nநீங்க அப்படியே ப்ளேஸ்மென்ட் கொடுத்துட்டாலும்...\nவர்ற ஒன்னு ரெண்டு நோட்டிபிகேஷனும் நம்ம பயபுள்ளைங்க கொடுக்கற கேம் ரெக்வஸ்ட்டா வந்து கடுப்பு ஏத்தும் பாருங்க நமக்கு...இதேபோல் இன்னும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannae-kaniyae-song-lyrics/", "date_download": "2019-01-23T22:10:35Z", "digest": "sha1:JH4BCRX6T3XHOARJJD77WVYMP7QYHB5K", "length": 5710, "nlines": 226, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannae Kaniyae Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : { கண்ணே\nபெண் : அருகே வா } (2)\nபெண் : கனி தரும்\nஆண் : கனி தரும்\nஆண் & பெண் : கண்ணே\nபெண் : { செம்மாதுளையோ\nசிரித்த முகம் என்ன சிறு\nகீற்று வடித்த சுகம் என்ன } (2)\nஆண் : { ஒரு கோடி\nகலை என்ன } (2)\nஆண் : { வாவென்பேன்\nதர வேண்டும் } (2)\nஆண் : { ஒரு நாளிரவு\nநல் வண்ணம் தந்தானோ } (2)\nபெண் : { என்னைக் காணச்\nசேரச் சொன்னானோ } (2)\nஆண் : { ஆனந்தம் வரவாக\nபெண் : ஆசை மனம் செலவாக } (2)\nஆண் & பெண் : { கண்ணே\nமணியே அருகே வா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/188180/", "date_download": "2019-01-23T23:18:19Z", "digest": "sha1:A4REODBQ2IDV4AAGJ7QLD63AOC2DM4V6", "length": 13783, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\nகிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார்.\nமேலும், “கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்”, “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.\n´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார்.\n´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nShare the post \"அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா\nகடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மொடல் : சோகத்தில் ரசிகர்கள்\nநிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்\nநிர்வாணமாக நிற்க கூறுவார்கள் : கண்ணீர் விட்டு கதறும் சிறுமிகள்\nகட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்.. 10 ஆண்டுகளில் ஆளே மாறிப்போன பரிதாபம்\nஅரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்\nவலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய பெண் : இன்று கோடீஸ்வரியான ஆச்சர்யம்\nகடித்து குதறிய முதலை : 2 நாட்களாகியும் இரைப்பைக்குள் இருக்கும் பெண்ணின் உடல் பாகங்கள்\nஒரு பாஸ்வோர்டுக்காக கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா மு���்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-11/puttalam-uncategorized/131343/", "date_download": "2019-01-23T22:05:26Z", "digest": "sha1:ZT7XSYBY7ASOUZKBK4INRVCXLNMQXGP6", "length": 6100, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்\nபுத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் சம்பவத்தைக் கேள்வியுற்று அந்தப் பிரதேசத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி விரைந்தார்.\nபாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரைச் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்ததுடன் அந்தப் பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் சந்தித்துப் பேசினார்.\nஇதேவேளை கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து புத்தளம் மாவட்டத்திலும் இனவாதிகள் தமது இனவாதச் செயற்பாடுகளைக் காட்டத் தலைப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வாழும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்குமாறு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.\nShare the post \"புத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திர��். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/26/2-080-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:28:20Z", "digest": "sha1:Q7CCUDRPLWKENAGGFD5LROTRONCHLBPF", "length": 6608, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.080 திருக்கடவூர்மயானம் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 26, 2016 admin 0 Comment 2.080 திருக்கடவூர்மயானம், பிரமபுரீசுவரர்\nவரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி\nஎரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்\nகரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே.\nமங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக்\nகங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nசெங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்\nஅங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.\nஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்\nகாட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்\nஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.\nஇறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்\nமறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்\nகறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.\nவெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்\nதுள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்\nகள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.\nபொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்\nஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்\nகன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.\nபாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்\nஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்\nகாசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nபேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.\nசெற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற்\nகற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்\nமற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்\nபெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.\nவருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்\nகருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்\nதிருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்\nபெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vamsam/106057", "date_download": "2019-01-23T23:29:02Z", "digest": "sha1:PM2R7K6BXCKQ6EVNMTL4P7GY3L463T54", "length": 5144, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vamsam - 14-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nபிரபல பத்திரிக்கையின் முன் பக்க அட்டை படத்தில் இடம் பெற்ற அஜித்\n1 மணிநேரத்திற்கு மேலாக யூடியுப்பை கதிகலங்கவிட்ட தல ரசிகர்கள்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nகாசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை தமிழர் செய்த தவறு... தவறை சரிசெய்ய நினைத்தவரின் நிலையைப் பாருங்க\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅஜித் படத்தில் நடிக்கவுள்ள ரங்கராஜ் பாண்டே நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nஸ்ரீ தேவியின் பங��களா ரகசியங்கள் வீடியோவால் பெரும் சர்ச்சை - கணவர் போனி கபூர் அதிர்ச்சி\nபிரபல நடிகர் மீது கோபப்பட்ட தளபதி63 இயக்குனர் அட்லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7612.html", "date_download": "2019-01-23T22:25:27Z", "digest": "sha1:4WY6NEGMDFG3C65XTWWK2SQISTX3SVJB", "length": 4907, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஇந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முஸ்லிம்கள்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/isro-send-human-kakanyaan-plan-2020.html", "date_download": "2019-01-23T22:24:44Z", "digest": "sha1:QFVTCXP3BFTV2UPNIANQEMREQIWM2XLL", "length": 3935, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம் | TNPSC Master மனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம் - TNPSC Master", "raw_content": "\nமனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம்\nமனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டம்\nமனிதனை விண்ணுக்கு அனுப்பும் விண்மனிதன் (ககன்யான்) திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ முனைப்புக் காட்டியுள்ளது. விண்வெளி வீரர்களை ராக்கெட் வழியே விண்ணுக்குக் கொண்டு சென்று, அங்கு விண்வெளி மையத்தில் 7 நாள்கள் தங்கவைத்து, மீண்டும் பூமிக்கு அழைத்துவருவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.\nஇஸ்ரோ, முதல்முறையாக மனிதனை விண்ணு���்கு அனுப்பவிருக்கிறது. இதற்காக தனி மையத்தைத் தொடங்கவிருக்கிறோம். பொறியியல் அறிவுடன் மனிதனை விண்ணுக்கு அழைத்துச் சென்று பூமிக்கு அழைத்து வரவேண்டிய மிகப் பொறுப்பு உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெங்களூரில் மனித விண்ணூர்தி மையம் தொடங்கப்படும். இதன் மைய இயக்குநராக டாக்டர் உண்ணிகிருஷ்ணன் செயல்படுவார். விண் மனிதன் திட்ட இயக்குநராக ஹட்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2019-01-23T22:37:45Z", "digest": "sha1:BZ6ONNGK4ALXQIG6JOFZYDES6BA2JUPP", "length": 9198, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபொறுத்திருக்க முடியாமையினாலே அரசாங்கத்தை அமைத்தோம் - விஜேதாச ராஜபக்ஷ\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமி...\n\"பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை\"\nஎதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக கூடவுள்ளது. அதன்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அர...\nஅரசியல் நெருக்கடி ; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை பிரதமர் மாற்றத்திற்கான காரணத்தையும் வெளியிட்டார் \nகடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜன...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நியமனம்\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் ப��ிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டுள்...\nஅரசாங்கத்திலிருந்து முக்கிய கட்சி விலக தீர்மானம்\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயல...\nவடமாகாணத்தில் நுண்கடன் செலுத்த முடியாது பெண்கள் தற்கொலை செய்கின்றனர் - விஜித்த ஹேரத்\nரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் மக்கள் வாழ்க்கை சுமையை சமாளிதிக்கொள...\nவிக்கி தேவையில்லை சம்பந்தன் மட்டும் போதும் என்கின்றார் மஹிந்த சமரசிங்க\nவடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரி...\nபிரதமரின் விருப்பு, வெறுப்பினடிப்படையிலேயே ஐ.தே.க. பயணிக்கிறது - டிலான்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போது காணப்பட்ட கொள்கையிலிருந...\nகூட்டு ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கத்தால் நழுவ முடியாது\nகூட்டு ஒப்பந்தம் என்ற பெயரிலிருந்து அரசாங்கத்தால் நழுவ முடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மா...\n\"அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்மோசடிகளுக்கு ஐ.தே.க.வே துணை போகிறது\"\nஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எத...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=8", "date_download": "2019-01-23T22:33:54Z", "digest": "sha1:G6UGZBHI6PVFOMQUMZ4J35H4Q6Z76RCI", "length": 8894, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேஸ்புக் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nகுறைந்த இணைய வேகம் காரணமாக பேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை அறிமுக...\nசொந்த தாத்தாவினை காதலித்து மணமுடித்த 24 வயது பேத்தி\nஅமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்ட...\nவிளம்பர பலகையில் நீலப்படம் ; ஆச்சரியத்தில் மக்கள்\nஇந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மின் விளம்பர பலகையொன்றில் திடீரென்று ஆபாச பட வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அந்நாட்டு மக்கள...\nசிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் ; பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை...\nசிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தாய் ; பேஸ்புக்கில் காணொளி தரவேற்றியதையடுத்து தாய் கைது (காணொளி இணைப்பு)\nயாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த தாயாரை கோப்பாய்...\nபோலி பேஸ்புக் கணக்கின் மூலம் மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் பெயரில் போலி பேஸ்புக் கணொக்கொன்றை ஆரம்பித்து மோசடியில் ஈடுபட்ட நபரின் விளக்கமறியல்...\nபாரத லக்ஷ்மன் கொலை ; பேஸ்புக்கில் போட்டியிடும் ஹிருணிகா, துமிந்தவின் சகோதரி\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் புகைப்படங்களை துமிந்த சில்வாவின்...\n��ிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் சேவை இன்று அதிகாலை முதல் பாதிப்படைந்துள்ளது.\nஉடலுறவில் ஈடுபடுவதை பேஸ்புக் லைவ் மூலம் பெற்றோருக்கு காண்பித்த காதல் ஜோடி\nகாதல் ஜோடியொன்று பேஸ்புக் லைவை பயன்படுத்தி தாம் உடலுறவுகொள்வதை பெற்றோருக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.\nசிறுமியின் நிர்வாண புகைப்படம் அகற்றல் ; சர்சையில் பேஸ்புக்\nபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-01-23T22:35:49Z", "digest": "sha1:XN2I454X6UPZ372345QABASTWTT4L4UJ", "length": 8357, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹரகம | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஎன்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே : தாக்குதலுக்குள்ளான கொட்டாவே ஹேமலோக தேரர்\nமஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல பகுதியின் புரா���ான விஹாரைக்கு முன்னாள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை ச...\nவலம்புரி சங்குகளுடன் மத குரு உட்பட இருவர் கைது\nமாத்தறை பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளை இருவரை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெ...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மிக விரைவில் : மஹிந்த ராஜபக்ஷ\nநல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதனால் நாடு ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது....\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்கள் அநேகமான பகுதிகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nகொழும்பில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு.\nகொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...\nகொழும்பில் 18 மணி நேர நீர்­வெட்டு.\nகொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் 18 மணி நேர நீர்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல்...\nமஹரகம பொரலஸ்கமுவ கொட்டாவை பன்னிப்பிட்டிய பெலென்வத்த மத்தேகொட ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை அதிகாலை 4 மண...\nகள்ள காதலனோடு பேஸ்புக்கில் கணவனையும் பிள்ளைகளையும் அவமானப்படுத்திய தாய் : காரணம் இதுவா.\nமாற்றாள் கணவருடன் காதல் கொண்டு அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கும் வண்...\nமஹரகம பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் தீ\nமஹரகம - மெதவல வீதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/electric-cars-polluting-more-than-conventional-cars-new-research-report-016114.html", "date_download": "2019-01-23T21:46:49Z", "digest": "sha1:FXD6PDTC2JR3FHHRY74WJVBBFLX7FJLY", "length": 24759, "nlines": 368, "source_domain": "tamil.drivespark.com", "title": "மோடி திட்டத்திற்கு முட்டுகட்டை போடும் புதிய ஆய்வு முடிவு..! மாசு கட்டுப்பாட்டிற்கு போட்ட திட்டம் எல்லாம் “அவுட்” - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமோடிபோட்ட திட்டம் எல்லாம் வீண்.. ஆய்வு முடிவால் வந்தது புதிய சிக்கல்\nஉலக வெப்பமயமாதலுக்கு ஒரு காலத்தில் மிக முக்கியமான காரணமாக இருந்தது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த அப்பொழுது பெரிய அளவில் சட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் அதிக அளவில் மாசுக்கள் வெளியாகி வந்தன.\nஇதனால் காற்று மாசு பெரும் அளவில் அதிகரித்தது. கார்களில் இருந்து உமிழப்படும் புகையில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாக இருந்ததால் இந்த பிரச்னை பெரும் அளவிற்கு நிலவியது.\nஇதை விஞ்ஞானிகள் கண்டறிந்ததும் இதற்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் முன் வந்தன. இதையடுத்து வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அளவிட்டு ஒரு வாகனம் இவ்வளவு அளவு கொண்ட புகையைதான் வெளியிட வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த அளவிற்கு ஏற்ப இன்ஜினின் செயல்பாடு மற்றும் எரிபொருட்களின் தரம் என எல்லாம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் எமிஷன் கண்ட்ரோல் எனப்படும் விதிகள் மூலம் இது கண்காணிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் தற்போது பிஎஸ் 4 என்ற விதி அமலில் உள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஏப். மாதம் முதல் பிஎஸ் 6 என்ற விதி அமலுக்கு வருகிறது. இந்தியாவில் மாசு அதிகமாக இருப்பதாலும், விரைவாக மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் அரசு பிஎஸ் 5ஐ விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6ஐ அமல்படுத்த முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் ஜீரோ எமிஷன் என்ற பெயரில் தற்போது உலகில் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகிறது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மிக அதிகமாக மாறிவிடும் என சில ஆய்வின் முடிவுகள் சொல்கிறது.\nஎங்களது டெலிகிராம் சேனலில் உங்களை இணைத்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்..\nஅந்த ஆய்வின் படி 2021ம் ஆண்டில் உலகில் சுமார் 1 கோடி கார்கள் 60 கிலோவாட் பேட்டரி பவர் கொண்ட எலெக்ட்ரிக் கார்களாக இயங்கும். இந்த பேட்டரிகள் எல்லாம் பெரும்பாலும் சீனா, தாய்லாந்து, ஜெர்மனி மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும்.\nஎலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் ரோட்டில் செல்லும் போது மாசு ஏற்படுத்தாத கார்களாக இருக்கும். ஆனால் அந்த கார்களுக்கான பேட்டரி தயாரிப்பின்போது கன்வென்ஷனல் கார் தன் வாழ்நாளில் எவ்வளவு மாசுவை ஏற்படுத்துமோ அதை விட அதிக மாசுவை இந்த பேட்டரிகள் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரியை தயாரிக்க 500 கிராம் அளவிலான மாசு வெளியாகிறது. இது கிட்டத்தட்ட கன்வென்ஷனல் கார் வெளியிடும் மாசுவை காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும்.\nஇதுவரை எந்த நாடுகளும் இந்த பேட்டரி தயாரிப்பில் எந்த வித மாசு கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவிற்கு பயன்படுத்தும் சீனா, பிரான்ஸ் மற்றும் லண்டனிலும் இதற்கான நடைமுறைகள் இல்லை.\nஆனால் பேட்டரிகளை எங்கு தயாரிக்கிறோம், எப்படி தயாரிக்கிறோம், பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மின்சாரத்தை எங்கிருந்து பெறுகிறோம் என்பதை பொறுத்து இந்த மாசுவை கட்டுப்படுத்தலாம்.\nMOST READ: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்.. விலையை குறைக்காத மாநில அரசு மீது திடுக்கிடும் புகார்\nதற்போது ஒரு கார் வாங்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளில் சரியான பராமரிப்புடன் சுமார் 50 ஆயிரம் கி.மீ ஓடியுள்ளது என கணக்கிட்���ு கொள்வோம். அந்த கார் ஏற்படுத்திய மாசுவை விட எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் பேட்டரியை தயாரிக்கும் போது வெளியாகும் மாசு அதிக அளவில் இருக்கும்.\nஇது மட்டும் அல்லாது அந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான மின்சாரத்தை தயார் செய்யும் போது வெளியாகும் மாசுவையும் நாம் கணக்கிட வேண்டும். நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சார தொழிற்நுட்பத்தில் அதிக மாசு ஏற்படும். நிலக்கரியை விட குறைவான மாசுவை அணுமின் நிலையங்கள் வெளியிடுகின்றன.\nகாற்றாலை மற்றும் நீர் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மூலம் ஏற்படும் மாசுகள் மேலும் குறைவு. இதனால் எந்த வகை மின்சாரத்தை இந்த காருக்கு பயன்படுத்துகிறோம் என்பதும் மிக முக்கியமானது.\nநிலக்கரி மூலம் மின்சாரத்தை அதிக அளவிற்கு தயாரிக்கும் நாடுகள் டீசல் காரை விட்டு விட்டு எலெக்ட்ரிக் காருக்கு மாறுவதில் எந்த வித பலனும் இருக்காது என்று ஆய்வு முடிவு சொல்கிறது.\nஇது எல்லாம் 60 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியின் அளவை கணக்கிட்டதுதான். பிஎம்டபிள்யூ ஐ3 காரில் 42 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரியும், விரைவில் அறிமுகமாகவுள்ள மெர்ஸிடிஸ் இக்யூசி க்ராஸ் ஓவர் காரில் 80 கிலோ வாட்ஸ் பேட்டரியும், ஆடி இ ட்ரோன் காரில் 95 கிலோ வாட்ஸ் பேட்டரியும் பொருத்தப்படுகிறது. அது தற்போது வெளியாகியுள்ள கணக்கைவிட அதிக அளவிற்கு மாசுவை ஏற்படுத்தும்.\nMOST READ: புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்\nஇந்தியாவில் நிலக்கரி மூலம் தயாராகும் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இதை கணக்கிட்டால் இந்தியாவிற்கும் எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றது இல்லைதான். இருந்தாலும் இந்தியாவில் காற்றாலை மற்றும் நீர் மேலாண்மையில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளும் அதிகமாக உள்ளது.\nஇந்த பகுதியில் மின்சார கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது நிச்சயம் நல்ல பலன்களை பெற்று தரும். ஒட்டு மொத்த நாட்டிற்கும் எலெக்ட்ரிக் கார் என்பது தேவையில்லாதது என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.\nஆட்டோமொபைல் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் சற்றே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nவேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர் அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்...\nசிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/10/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-23/", "date_download": "2019-01-23T22:35:53Z", "digest": "sha1:2CTA7IIFKM4ETEQ2NKVYTVBGNGBN4SLZ", "length": 54498, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 25 |", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 25\nகொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும் தன் தேரிலேறிக்கொண்டதும் அவன் தேரிலிருந்து இறங்கி அபிமன்யூவை நோக்கி ஓடினான். நேர் எதிராக திருப்பப்பட்டு புரவிகள் கால்விலக அசைவிழந்த தேரிலிருந்து பாய்ந்திறங்கிய அபிமன்யூ “இன்னொரு தேர் இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு\nபிரலம்பன் அவன் அருகே சென்று கைகளைப்பற்றி “தாங்கள் புண்பட்டிருக்கிறீர்கள், இளவரசே” என்றான். “இல்லை, எனக்கொன்றும் ஆகவில்லை. என்னை போர்முனையிலிருந்து யாதவர் திருப்பிக்கொண்டுவந்துவிட்டார். இன்று அம்முதியவரின் குருதி கண்டு திரும்புவேன். என்னை எவரும் வெல்லவியலாது. இப்புவியில் எவராலும் இயலாது இதோ கிளம்புகிறேன்” என்றான் அபிமன்யூ. காய்ச்சலில் பிதற்றுபவன் போலிருந்தான். பிரலம்பன் “பொறுங்கள் இளவரசே, இக்கவசங்களை கழற்றிப் பார்ப்போம். அம்புகள் ஏதேனும் தைத்திருந்தால் முதலில் அவற்றைப் பிடுங்கி ஊனைத் தைத்து இளகாமல் கட்டுப்போடுவோம்” என்றான்.\n“நான் களம்புகுவேன்… களம்புகுவேன்… தேர் கொண்டுவருக” என்ற ���பிமன்யூ அவன் கையை உதறி “விடு, மூடா… என்னை என்ன நோயாளி என்று எண்ணினாயா” என்ற அபிமன்யூ அவன் கையை உதறி “விடு, மூடா… என்னை என்ன நோயாளி என்று எண்ணினாயா விடு” என்று கூச்சலிட்டான். “ஆம், நாம் மீண்டும் களம்புகவே உறுதி கொண்டுள்ளோம். ஆனால் அதற்கு முன் புண்களை பார்ப்போம். புண்களை கட்டிக்கொண்டால் நாம் மேலும் உறுதிகொண்டு களம்நிற்போம்” என்றான் பிரலம்பன் மீண்டும் அவன் தோளைப்பற்றி நிறுத்தியபடி. “எனக்கு புண்ணில்லை. எங்கே என் தேர் என் தேரை கொண்டுவருக” என்று அபிமன்யூ கழுத்துத்தசைகள் இழுபட, நெற்றிநரம்புகள் புடைக்க கூவினான்.\n“இளவரசே, போர்க்களத்தில் புண்ணின் வலி தெரியாது… குருதியிழப்போ நரம்பு வெட்டோ நிகழ்ந்திருந்தால் களத்தில் உங்கள் அம்புகள் குறிதவறும்” என்றபின் அபிமன்யூவின் ஒப்புதலின்றியே தோளில் கைவைத்து தோல்பட்டையை இழுத்து அவிழ்த்து மார்புக்கவசத்தை விலக்கினான் பிரலம்பன். அவற்றிலிருந்து குருதி சொட்டியது. தோள்கவசத்தையும் தொடைக்கவசத்தையும் அவிழ்த்தான். அபிமன்யூ குனிந்து பார்த்து “பார்… விரைவாகப் பார்” என்றான். அபிமன்யூவின் உடம்பெங்கும் சிறுபுண்கள் நிறைந்திருந்தன. அறைபட்ட கவசங்கள் உருவாக்கிய சிராய்ப்புகள். சிற்றம்புகளும் உடைந்த தேர்ச்சிம்புகளும் பாய்ந்த ஆழ்புண்கள். தோளுக்கருகே அம்பு ஒன்று ஆழ தறைத்திருந்தது.\n“இது ஒன்றுமில்லை. ஒவ்வொருநாளும் இதைவிட அதிகமான புண்ணுடன்தான் பாடி மீள்கிறேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “பொறுங்கள்” என்றான். அதற்குள் மருத்துவஏவலர் இரும்புக்கவசங்களை ஆமைஓடுபோல முதுகுக்குமேல் அமைத்து முற்றாக குனிந்து ஊர்ந்து வந்தனர். தலைக்குமேல் அம்புகள் சீழ்க்கை ஓசையுடன், சிறகதிர்வோசையுடன் சென்றுகொண்டிருந்தன. சில அம்புகள் அவர்களின் கவசங்களுக்குமேல் விழுந்து பொறியெழ உரசி அகன்றன. “இங்கே, இங்கே” என பிரலம்பன் கூவினான். அவர்கள் மருந்துப்பெட்டிகளுடன் அருகணைந்து அபிமன்யூவை சூழ்ந்தனர். “இந்தத் தேருக்கு அடியில் அமர்க, இளவரசே தங்களுக்காக அல்ல, எங்களுக்காக” என்றான் மருத்துவன். அபிமன்யூ தேர்ச்சகடங்களுக்கு நடுவே அமர்ந்தான்.\nபிரலம்பன் உடைந்த தேரொன்றின் தட்டை எழுப்பி அதை கொண்டு தன்னை மறைத்துக்கொண்டு அருகே நின்றான். அதன்மேல் அம்புகள் சீற்றம்கொண்ட வண்டுகள் என வந���து அறைந்துகொண்டிருந்தன. அவர்களுக்குப் பின்னால், பாண்டவப் படையின் பின்நிரையிலும்கூட அம்புபட்டு அலறி விழும் வீரர்களின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. உயரமான பீடத்தேர்களில் நின்று தொலையம்புகளை நீள்வளைவாக வானில் செலுத்தி முன்நிரைப்படைக்கு மேலாக அம்புகளை கௌரவப்படை நோக்கி ஏவிக்கொண்டிருந்தனர் பின்னணி வில்லவர். கௌரவர்களின் தொலையம்புகள் இரைதேடும் கழுகுகள்போல் தலைக்குமேல் பறந்து வந்து விரைந்திறங்கி படையினரை கொன்றன. களத்தில் எங்கு நின்றாலும் வானிலிருந்து சீற்றம்கொண்ட அம்புகள் வந்து உயிர்கொள்ளும் என்று தோன்றியது.\nமருத்துவ ஏவலர் அபிமன்யூவை தோள்பற்றி அமரச்செய்து விரைந்த கைகளால் அவன்மேல் தைத்த அம்புகளை பிடுங்கி எடுத்து புண்வாயில் கந்தகமும் மெழுகும் கலந்த பஞ்சை வைத்து அழுத்தி மரவுரியால் கட்டினர். தோள்புண்னை ஒருவன் குதிரைவால் முடியால் தைத்தான். “விரைவு… பொழுதணைந்துகொண்டிருக்கிறது” என்றான் அபிமன்யூ. “இதோ” என்றான் மருத்துவன். இடையிலிருந்த அம்பு உள்ளே சற்று திரும்பியிருந்தமையால் தசையை கவ்வியிருந்தது. பிடுங்கியபோது தசை கிழிய அவன் பற்களை இறுகக் கடித்தான். “ஒவ்வொரு புண்ணும் என்னை வெறிகொள்ளச் செய்கிறது. இன்று நூறு தலைகொள்ளாது திரும்புவதில்லை. முதல் தலை அம்முதியவருடையதே. பிரலம்பரே, ஒன்று தெளிந்துவிட்டது. அவரைக் கொன்று குருதியாடாது இப்போர் எவ்வகையிலும் முடிவுறாது” என்றான் அபிமன்யூ.\nகுதிரை வாலால் கிழிந்த தசையை மூன்று முடிச்சுகள் போட்டு இறுக்கி தேன்மெழுகும் அரக்கும் கலந்த மரவுரியால் இறுக்கிக் கட்டிவிட்டு “தசை மட்டுமே கிழிந்துள்ளது” என்றார் மருத்துவர். “அதை நானே அறிவேன். என் கவசங்களை எடு” என்றபடி அபிமன்யூ எழுந்தான். மருத்துவன் “தாங்கள் விரும்பினால்…” என்று சொல்லி சிறு தாலத்தை நீட்ட அதிலிருந்த இரண்டு அகிபீனா உருண்டைகளை எடுத்தான். “இரண்டு சற்று மிகுதி, இளவரசே” என்று அவன் சொல்வதற்குள் இரண்டையும் வாய்க்குள்ளிட்டு கடைவாயில் அதக்கிக்கொண்டான். அவன் கைகாட்ட ஏவலர் அவன் கவசங்களை இழுத்துக்கட்டினர். “கிளம்புக” என்று சொல்லி அபிமன்யூ புண்பட்ட குதிரைகளை நீக்கி புண்படாத குதிரைகள் கட்டப்பட்டு ஒருங்கி நின்றிருந்த புதிய தேரில் ஏறிக்கொண்டான்.\nதேர்ப்பாகன் நிமிர்ந்து நோக்க “பீஷ்மரின் இடம் நோக்கி” என்றான். தேர்ப்பாகன் தன் சவுக்கை வீச தேர் எழுந்து விசைகொண்டது. உடன்சென்றபடி பிரலம்பன் “நம் படையினர் அதோ தொடர்ந்து பின்வாங்கி வருகிறார்கள். அங்குதான் பீஷ்மர் இருக்கிறார்” என்றான். “பிறை ஏற்கெனவே இரண்டு துண்டுகளாக உடைந்துவிட்டது. அதை இணைக்கும்பொருட்டு திருஷ்டத்யும்னரும் சாத்யகியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.” அபிமன்யூ “செல்க செல்க” என்று கூவினான். தேர் விரைவுகூடியது. முன்னால் நின்றிருந்த தேர்கள் விலகி வழிவிட நீரிலிருந்து மீன் என எழுந்தது.\nஅபிமன்யூ தொழும்பனிடம் கைகாட்ட அவன் கணுமூங்கிலை ஊன்றி காற்றிலென மேலெழுந்து நோக்கி அதே விரைவில் கீழிறங்கி உரத்த குரலில் “போர் எட்டு முனைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இளவரசே. கிருபரும் துரோணரும் ஒருங்கிணைந்து நமது படைகளை தாக்குமிடத்தில் துருபதரும் யுதிஷ்டிரரும் நகுல சகதேவர்களும் அவர்களை தடுத்திருக்கிறார்கள். பீமசேனருக்கும் பால்ஹிகருக்கும் நிகர்ப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடோத்கஜர் மீண்டும் களம் புகுந்திருக்கிறார். அவரை கௌரவ நூற்றுவரில் பன்னிருவர் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். துரியோதனரும் துச்சாதனரும் களமுகப்பில் நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக யுதாமன்யுவும் சிகண்டியும் குந்திபோஜரும் உத்தமௌஜரும் நின்றிருக்கிறார்கள்” என்றான்.\n“இளவரசே, பூரிசிரவஸை சத்யஜித் எதிர்கொள்கிறார். சலனை பாஞ்சால இளவரசர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். கிருதவர்மருடன் சுருதகீர்த்தியும் சுருதசேனரும் போரிடுகிறார்கள். லட்சுமணரை சுதசோமரும் துருமசேனரை சர்வதரும் நேரிடுகிறார்கள். கௌரவ மைந்தர்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள் சதானீகரும் நிர்மித்ரரும். ஜயத்ரதருடன் அம்புக்கு அம்பு குறைவின்றி போரிட்டுக்கொண்டிருக்கிறார் அர்ஜுனர். நமக்கு வலப்பக்கம் சீற்றம்கொண்டு போரிடும் பிதாமகர் பீஷ்மரை சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் இருபுறங்களிலாக நின்று தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பீஷ்மருக்கு அரண் என கௌரவப் படையின் விந்தரும் அனுவிந்தரும் கௌரவ இளையோரும் போரிடுகிறார்கள்.”\n“ஒவ்வொரு அணுவிலும் முழு விசையுடன் இரு படைகளும் மோதுவதனால் படைமுகப்பு சிதைந்து உடல்களும் உடைசல்களுமாக திரண்டு கொண்டிர��க்கிறது. இளவரசே, கௌரவப் படைகள் நம்மை அழுத்தி பின்னகர்த்துகின்றன. பருந்தின் சிறகுகள் நம் படைகளால் தடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் பிறையை கொத்தி கிழித்துக்கொண்டிருக்கிறது கழுகின் தலை. இன்றும் நமக்கு பேரழிவே” என்றான் தொழும்பன். “இன்று அதை மாற்றுகிறேன். இதோ” என்றான் அபிமன்யூ. “செல்க” என்றான் அபிமன்யூ. “செல்க செல்க” என்று கூவி தேர்த்தட்டில் நின்று துள்ளினான். தேர் விரைவழிய போர்முனை தெரியலாயிற்று.\nபிரலம்பன் தொலைவிலேயே அருவி வீழ்வதை துமிப் புகையிலிருந்து அறிவதுபோல் பீஷ்மரின் இடத்தை அம்புகள் வழியாக கண்டான். அங்கிருந்து ஓலங்களும் போர்க்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் எண்ணியிரா விரைவில் மழைக்குள் நுழைவதைப்போல அந்த அம்புகளின் எல்லைக்குள் தேர் சென்றது. அதன் குடமுகடிலும் தூண்களிலும் தன் கவசங்களிலும் பெய்த அம்புகளால் உலோகமுழக்கம் சூழ்வதை கேட்டான். “மூதாதையரே தெய்வங்களே” என்று கூவியபடி பிரலம்பன் தன் வில்லை நாணிழுத்து பற்களை இறுகக் கடித்து முதல் அம்பை பீஷ்மரின் இருபுறமும் வந்துகொண்டிருந்த வில்லவர்களில் ஒருவனை நோக்கி செலுத்தினான். அவன் தலை திருப்பிய அக்கணம் அம்பு தலைக்கவசத்திற்கும் நெஞ்சிற்கும் நடுவே பாய்ந்தது.\nஉலுக்கிக்கொண்ட உடலுடன் தேர்த்தட்டில் அமர்வதுபோல் விழுந்து தன் இரு கால்களுக்கும் நடுவே தலை பதித்து அவன் விழ தேரோட்டி திரும்பிப் பார்த்தான். புரவியில் அருகே வந்துகொண்டிருந்த வில்லவர்களில் ஒருவன் அக்கணமே விட்டிலென தாவி அத்தேரிலேறி விழுந்த வில்வீரனை புரட்டி கீழே தள்ளி அவன் அம்புகளை தான் எடுத்துக்கொண்டான். அவனை நோக்கி இரண்டாவது அம்பை பிரலம்பன் செலுத்தினான். அது அவன் இரும்புக்கவசத்தை உரசி அப்பால் செல்ல அம்பு வந்த திசையை கணித்து அவன் நாணிழுத்து தன் அம்பை செலுத்தினான். தன் காதருகே விம்மி அப்பால் கடந்து சென்ற அம்பின் விசையை பிரலம்பன் உணர்ந்தான். அடுத்த அம்பால் அவனை வீழ்த்தி மீண்டும் அம்பெடுத்தபோதும் அவன் செவியில் கடந்துசென்ற அம்பின் உறுமல் எஞ்சியிருந்தது. ஓர் எச்சரிக்கை சொல் என.\nஇக்களத்தில் ஒவ்வொரு அம்புடனும் எத்தனை விசை இணைந்துள்ளது என்று அவன் அகம் திகைத்தது. மலையிறங்கும் பேராறொன்றின் விசையைவிட பல மடங்கு. பெருங்காடுகளை சூறையாடும் புயல் விசையைவ��ட பற்பல மடங்கு. திறலோர் தோள்களில் திரண்டு வயல்களென, சாலைகளென, மாளிகையென மாறுவது. கால்களில் குவிந்து தொலைவுகளை வெல்வது. சொற்களில் எழுந்து நூல்களும் நெறிகளுமாவது. இன்று கொலை மட்டுமேயாக இக்களத்தில் அலை ததும்புகிறது. ஆயிரத்தில் ஒன்றே உயிர்குடிக்கிறது. எஞ்சிய விசை எங்கு செல்கிறது காற்றில் மண்ணில் சென்று பதிகிறது. அவை தெய்வங்களுக்கு திரும்ப அளிக்கப்படுகின்றன. போர் ஒரு பெரும் பலிக்கொடை. தெய்வங்கள் தாங்கள் அளித்த அனைத்தையும் இரக்கமின்றி திரும்பப் பெற்றுக்கொள்ளும் தருணம்.\nஇலக்கு நோக்கவும் அம்பெடுக்கவும் நாணெடுத்து செலுத்தவும் அதுவரை பல்வேறு பயிற்சிக்களங்களில் உடல் அடைந்த கல்வியே போதுமானதாக இருந்தது. அத்தனை பயிற்சிக்களங்களிலும் அவன் இரண்டாக பிளந்தே இருந்தான் என அன்று அறிந்தான். உடல் பயிற்சி கொள்கையில் உள்ளம் சொற்பெருக்கென ஓடிக்கொண்டிருந்தது. உன் உள்ளம் இங்கில்லை என பலமுறை அவன் கால்களிலும் தோள்களிலும் அவன் ஆசிரியர் அம்பால் அறைந்ததுண்டு. வெயிலில், வெறும் மண்ணில் முழந்தாளிட்டு நிற்கவைத்ததும் உண்டு. ஆனால் போர்க்களத்தில் அவ்வாறு இரண்டாகப் பிளந்தது அவனுக்கு பேராற்றலை அளித்தது. அவனுடைய பதற்றங்களும் கொந்தளிப்புகளும் முழுக்க வேறெங்கோ நிகழ்ந்துகொண்டிருந்தன. அவை எவ்வகையிலும் அக்களத்தில் அவன் நின்று போரிடுவதற்கு நடுவே ஊடுருவவில்லை.\nஅபிமன்யூ சாத்யகிக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் நடுவே புகுந்து உரத்த குரலில் “பிதாமகரே, இதோ திரும்பி வந்துவிட்டேன். உங்கள் தலைகொண்டு திரும்பிச்செல்லப் போகிறேன்” என்றபடி தன் முதல் அம்பை தொடுத்து பீஷ்மரின் தோள்கவசத்தை உடைத்தான். கணப்பொழுதில் திரும்பி அருகே நின்றிருந்த காவலனுக்கு தோள் காட்டி அதே விசையை அம்பு எடுக்கவும் அளித்து அபிமன்யூவின் தேரை தன் அம்பால் அறைந்தார் பீஷ்மர். போர் எத்தனை விரைவாக விழிதொடாக் கணம் ஒன்றில் தொடங்கிவிடுகிறது என்று பிரலம்பன் கண்டான்.\nபீஷ்மரும் அபிமன்யூவும் அவர்கள் இருவரும் மட்டுமே இருந்த ஒரு வெளியில் ஒருவரோடொருவர் மட்டுமே நோக்கி ஒருவர் பிறிதொருவரென ஆகி போரிட்டனர். அது ஒரு ஊழ்கம். ஊழ்கங்களெல்லாம் போரேதான் போலும். அருள் எழும் தெய்வம் இறுதி எல்லை காணும் வரை எதிரி என்றே நின்றிருக்கிறது. சில கணங்களுக்குள் அ��்கிருந்த பலரும் வில்தாழ்த்தி அப்போரை நோக்கத்தொடங்கினர். அம்புகள் காற்றில் முனையொடு முனை தொட்டு சிதறி வீழ்ந்தன. பறந்து வரும் அம்பின் முனையை பிறிதொரு அம்பு சென்று தொடமுடியுமென்பதை காவியங்களில் அவன் கற்றிருந்தான். அது ஒரு கனவுநிலையென்றே எண்ணியிருந்தான். போரிடும் இருவர் ஒருவரையொருவர் உச்சத்திலும் உச்சமென எழும் உளக்கூரொன்றில் சந்தித்துக்கொண்டால் அது இயல்வதே என்று அப்போது கண்டான்.\nஅவர்கள் இருவரின் விழிகளும் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டிருந்தன. இருவர் விழிகளின் அசைவுகளும் ஒன்றென்றே ஆயின. இருவர் கைகளும் ஒரு நடனத்தின் இரு பகுதிகளென சுழன்றன. அம்புகள் ஒரு சொல்லுக்கு மறுசொல் வைத்தன. காற்றில் தெய்வச்சொல் ஒன்றை இரண்டாக பகிர்ந்துகொண்டன. பீஷ்மரின் கவசங்களை அபிமன்யூ உடைத்தான். அவருடைய இடையிலும் தோளிலும் உடைந்து தெறித்த கவசங்களைக் கண்டு கௌரவர்கள் வெறிக்கூச்சலிட்டனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் பீஷ்மரின் இருபுறமும் சூழ்ந்துகொண்டு அபிமன்யூவை தாக்க முயன்ற அரசர்களை செறுத்தனர்.\nபிரலம்பன் அபிமன்யூவின் தேர்ப்பாகனை குறிவைத்த வில்லவன் ஒருவனை அம்பால் அறைந்து நிலையழியச் செய்தான். அவனுக்கு உதவிக்கு வந்த இன்னொருவனை வீழ்த்தினான். தடுமாறி எழுந்த அவன் பிரலம்பனின் தேர்த்தூணை உடைத்தான். இன்னொரு அம்பால் அவன் தலைக்கவசத்தை உடைத்தான். சீறி அணுகிய அம்புக்கு முழந்தாளிட்டு தலைகாத்து அதே விசையில் அம்பெய்து அவன் நெஞ்சை பேரம்பால் பிளந்தான் பிரலம்பன். அபிமன்யூ தன் விரைவம்புகளால் பீஷ்மரைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த அபிசாரநாட்டு இளவரசர்கள் நிசந்திரனையும் மிருதபனையும் சுவிஷ்டனையும் கொன்றான்.\nஇறப்புகள் பீஷ்மரை சற்றே கைதளரச் செய்ய அவருடைய தேரை பாகன் பின்னோட்டிச் சென்றான். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் அவரை உந்தி பின்செலுத்துபவர்கள்போல தொடர்ந்து செல்ல “நில்லுங்கள், பிதாமகரே… நில்லுங்கள்” என்று கூவியபடி அபிமன்யூ அவரை தொடர முயன்றான். மகதமன்னன் ஜயசேனன் “என்னை எதிர்கொள்க, சிறுவனே” என்று நாணொலி எழுப்பியபடி ஊடே புகுந்தான். எள்ளலுடன் நகைத்தபடி அபிமன்யூ அவனை அம்புகளால் அடித்தான். ஜயசேனனின் அம்புகள் அபிமன்யூவைச் சூழ்ந்து பறந்தன.\nஜயசேனன் பித்துகொண்டிருந்தான். அத்தருணத்திற்கென���றே காத்திருந்தவன் என தெரிந்தான். களத்தில் போருக்கெழும் ஒவ்வொருவரிடமும் ஒரு வெற்றிக்கனவும் ஒரு வீழ்ச்சிக்கனவும் இருக்கிறது. புகழ்சூழ இறப்பதை எண்ணி தனிமையில் உளமுருகாத வீரன் இல்லை. ஜயசேனன் அதன்பொருட்டே வந்தவன் போலிருந்தான். “வில்தொட்டுத் தேறுவது குடிச்செல்வம் அல்ல மூடா, அது பெருந்தவம்” என்று ஜயசேனன் கூவினான். “பெருஞ்செல்வம் மூதாதையர் ஆற்றிய தவத்தால் ஈட்டப்படுவது, அறிவிலி…” என்று அபிமன்யூ சொன்னான். “உன் குலமென்ன” என்று ஜயசேனன் கூவினான். “பெருஞ்செல்வம் மூதாதையர் ஆற்றிய தவத்தால் ஈட்டப்படுவது, அறிவிலி…” என்று அபிமன்யூ சொன்னான். “உன் குலமென்ன காட்டில் வாழ்ந்த ஜரையின் குருதியில் அம்புத்தொழில் எப்படி அமைந்தது காட்டில் வாழ்ந்த ஜரையின் குருதியில் அம்புத்தொழில் எப்படி அமைந்தது” என்று சிரித்தான். “உன் அம்புகள் எவ்வளவு என்று பார்க்கிறேன். வா… வந்து என் முன் அரைநாழிகையேனும் நில் பார்ப்போம்” என்று சிரித்தான். “உன் அம்புகள் எவ்வளவு என்று பார்க்கிறேன். வா… வந்து என் முன் அரைநாழிகையேனும் நில் பார்ப்போம்\nகட்டற்றுப் பெருகிய வெறி ஜயசேனனின் கைகளின் ஆற்றலை பெருக்க அவன் அம்புகள் அபிமன்யூவின் கவசங்களை உடைத்தன. ஒவ்வொரு முறை அவன் அம்புகள் அபிமன்யூவை தாக்கும்போதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் ஆர்ப்பரித்தனர். பிரலம்பன் ஜயசேனனின் அணுக்கவீரனை வீழ்த்தினான். அவ்விடத்தை நிரப்பிய பிறிதொருவனை அம்புகளால் தடுத்து பின்னடையச் செய்தான். அபிமன்யூவின் அம்புகளால் மேலுமிருவர் தேர்த்தட்டிலிருந்து கழுத்தறுபட்டு அப்பால் வீசப்பட்டனர். “உன் உடலும் உன் தந்தையைப்போல இரண்டாக கிழிபடவிருக்கிறது, கீழ்மகனே” என்று அபிமன்யூ நகைத்தான்.\nஅவன் ஜயசேனனின் சினத்தைக் கூட்டி அவன் உடல்தாளா விசையை எழச்செய்கிறான் என பிரலம்பனுக்கு புரிந்தது. போர்முனையில் வஞ்சினம் என்பது தன்சோர்வை அழிப்பது, எதிரிக்கு சோர்வை ஊட்டுவது. “நீ தலையற்று வீழ்வதற்கு முன் உன் ஆணவம் அழியும், சிறுவனே” என்றான் ஜயசேனன். “கன்றோட்டும் குடியினன் நீ. உனக்கெதற்கு சொல்வீரம்” என்றபடி மேலும் அணுகி நீளம்புகளால் அபிமன்யூவை அறைந்தான். ஆனால் அவன் தோள் தளரத்தொடங்கியது. உள்ளத்தின் வெறியில் அவன் அதை உணரவில்லை.\nகால் தளரும் மானை மேலும் விரைவுகொண்டு துரத்தும் சிறுத்தை என அபிமன்யூ விசைகொண்டான். அறியாது அபிமன்யூவின் பேரம்பின் வட்டத்திற்குள் ஜயசேனன் கால்வைத்தான். அக்கணமே அவன் தலையை பிறையம்பு கொய்தது. ஏழு அம்புகளால் அத்தலை வானில் தூக்கப்பட்டது. எழுந்துகொண்டே இருந்த அம்புகளால் வானில் பட்டம்போல் நிறுத்தப்பட்டது. மகதவீரர்கள் அலறியபடி பின்னடைந்தனர். முரசுகள் “மகதர் மகதர் மகதர்” என முழங்கத் தொடங்கின.\nமகதப்படை விலகிய இடைவெளியினூடாக அபிமன்யூ பீஷ்மரை நோக்கி சென்றான். அவர் தேர்த்தட்டில் ஜயசேனனின் தலை வந்து விழுந்தது. பீஷ்மர் சீற்றத்துடன் உறுமியபடி தேர்த்தட்டில் ஓர் அடி பின்னெடுத்து வைத்தார். ஜயசேனனின் தோழனின் தலை அதன்மேல் வந்து விழுந்தது. பீஷ்மர் அவற்றை காலால் உதைத்து அகற்றிவிட்டு “கீழ்மகனே” என்று கூவியபடி அபிமன்யூவை எதிர்கொண்டு முன்னெழுந்தார். மீண்டும் இருவரும் அம்புகளால் இணைந்துகொண்டனர். முதுமையும் இளமையும் அகன்றன. அறிவும் அறியாமையும் மறைந்தன. உடல் நிகழ்த்தியது போரை. பின்னர் உடலும் மறைய எஞ்சியிருந்தது காலத்தை கணமென, அணுவென ஆக்கி பிளந்து பிளந்து சென்ற ஒரு நிகழ்வு மட்டும்.\nபீஷ்மர் கண்ணறியாது சித்தம் மட்டுமே அறியும் காலத்துணுக்கொன்றில் கை தளர்வதை பிரலம்பன் கண்டான். அவன் அனைத்து நரம்புகளும் முறுக்கேறின. இக்கணம், இதோ இக்கணம் என்று அவன் இறுகி இறுகி நெரிபட்டு உடையப்போகும் கணமொன்றில் நின்றான். அபிமன்யூவின் தேர்முகடு உடைந்து தெறித்தது. அவன் புரவிகளிலொன்று கழுத்தறுந்து விழுந்தது. ஒவ்வொரு அம்பிலும் தேவைக்கு மிஞ்சிய விசை இருந்தது. அது பீஷ்மரின் அகம் நிலையழிந்துவிட்டதென்பதை காட்டியது. அதை அபிமன்யூவும் உணர்ந்துவிட்டான் என்பதை விழிசுருங்க சற்றே உடல் வளைத்து நாணிழுத்த விசையில் தெரிந்தது.\nபீஷ்மரின் தொடைக்கவசம் உடைந்தது. அவர் சற்றே வளைந்து தடுப்பதற்குள் அடுத்த அம்பு அவர் தொடைமேல் பாய்ந்தது. பீஷ்மர் தேர்த்தட்டில் கையூன்றி சரிந்தார். அவர் தலைக்கவசத்தை உடைத்து அடுத்த அம்பை கழுத்திற்கு ஏவுவதற்குள் தேர்ப்பாகன் கைகாட்ட இருபுறமுமிருந்து கேடயப்படை வந்து அவரை சூழ்ந்தது. கேடையநிரைக்கு அப்பால் எழுந்து வளைந்து சரியும் நீளம்புகளால் அப்படைவீரர்களை அபிமன்யூ வீழ்த்தினான். ஓரிடத்தில் கேடயச்சுவர் உடைய அங்கே தோன்றிய அஸ்��ாக நாட்டு அரசன் உபநாகனை கொன்றான். கேடயச்சுவர் மீண்டும் இணைந்தது. மீண்டும் அதை உடைத்து அஜநேயநாட்டு இளவரசர்கள் இருவரை கொன்றான்.\nசிதறிய கேடயப்படைக்கு அப்பால் கௌரவப் படையினர் ஒருங்குகூடி அபிமன்யூவை எதிர்கொண்டனர். அபிமன்யூ கைகளைத் தூக்கி பீஷ்மர் பின்வாங்கிவிட்டார் என அறிவித்தான். பாண்டவப் படையில் வெற்றி முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. கௌரவப் படையில் பதற்றமும் நிலையழிவும் எழுவதை பிரலம்பன் கண்டான். போர் நிலையில் ஒரு சிறு உளவீழ்ச்சிகூட அக்கணமே விழிக்குத் தெரியும் அசைவுகளென்றாவதை அவன் வியந்தான். அவ்வுள வீழ்ச்சி எதிரிக்கு விரியத்திறந்த வாயில்.\nஅபிமன்யூ உரக்க நகைத்து “இன்று ஐம்பது மணிமுடித் தலைகள் இன்றி பாடி மீள்வதில்லை” எனக் கூவியபடி பேரம்புகளைத் தொடுத்து கேடய நிரையை உடைத்தான். பிரலம்பன் அபிமன்யூவை நோக்கி அம்புகளைக் குவித்த வில்லவர்களை தன் அம்புகளால் தடுத்தபடியே உடன் சென்றான். பீஷ்மரின் படைகள் நீர் பட்டணையும் தழலென அணைந்து பின்வாங்கத் தொடங்கின. அபிமன்யூ அடுத்தடுத்த அம்புகளால் காம்போஜ நாட்டு சுதக்ஷிணரின் மைந்தர்கள் அபிஷந்தியனையும் அமத்யனையும் கொன்றான். மறுபுறம் முரசுகள் எச்சரிக்கை ஒலி எழுப்புவதை பிரலம்பன் கேட்டான். அவற்றின் மொழி அறியவொண்ணாததாக இருப்பினும் அவை ஆணையிடுவதென்ன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அபிமன்யூ உருவாக்கும் உடைவை சீர்செய்ய அவை வீரர்களை அறைகூவின.\nபூரிசிரவஸும் ஜயத்ரதனும் இருபுறத்திலிருந்தும் அம்புகளுடன் வந்து கௌரவப் படைகளின் விரிசலை இணைத்தனர். இருவரும் ஒரே தருணத்தில் நாணிழுத்து அம்புகளால் அபிமன்யூவை தாக்கினர். அவன் தன் விசையாலேயே இரண்டாகப் பிளந்தவன் போலானான். இருபுறமும் அம்புகள் தொடுத்து இருவர் அம்புகளையுமே எதிர்கொண்டான். ஜயத்ரதன் அந்த வெறியைக்கண்டு விழிதிகைப்பதை மிக அருகிலென பிரலம்பன் அறிந்தான். பூரிசிரவஸ் சினமும் அதனால் எழுந்த சீற்றமும் கொண்டு மேலும் மேலுமென அம்புகளை தொடுத்தான்.\nஅபிமன்யூ அவன் கவசங்களை உடைத்தான். தேரில் முழந்தாளிட்டு அமர்ந்த அவன் தலைக்கவசத்தை உடைத்து அடுத்த அம்பை கழுத்தை நோக்கி அறைந்தான். அந்த அம்பை பிறிதொரு அம்பு தெறித்துச் சிதறவிட அபிமன்யூ திரும்புவதற்குள் எதிரில் வந்த இரு தேர்களுக்குப் பின்னிருந்து பீஷ��மர் தன் அம்பை இழுத்து அபிமன்யூவின் தொடைக்கவசத்தைத் தெறிக்க வைத்தார். “பிதாமகரே” என்று திகைப்புடன் கூவியபடி அபிமன்யூ தேர்த்தட்டில் விழுந்தான். பீஷ்மரின் அம்பு அவன் தொடையை தைத்தது. அடுத்த அம்பு கழுத்துக்கு வர அதை பிரலம்பன் தன் அம்பால் வீழ்த்தினான்.\n“இருவர் பொருதும் களத்திற்கு சங்கொலியிலாமல் நுழைவதா பிதாமகரின் நெறி” என்று திருஷ்டத்யும்னன் உரத்த குரலில் கூவினான். தேர் அலைமேல் என எழுந்து வர அதன் மேல் அதுவரை கண்டிராத வஞ்சமும் வெறுப்பும் நிறைந்த முகத்துடன் நின்ற பீஷ்மர் குவிந்து சுருங்கிய வாயும் இறுகிய தாடையுமாக சொல்லின்றி நாணிழுத்து திருஷ்டத்யுமனின் நெஞ்சக்கவசத்தை உடைத்தார். அவன் புரள்வதற்குள் தோளில் அம்பை அறைந்து வீழ்த்தினார். சாத்யகி தன் தேரில் குப்புற விழுந்து அவன் மேல் விம்மிச் சென்ற மூன்று பிறையம்புகளை தவிர்த்தான்.\n“அனைத்து நெறிகளையும் கடந்துவிட்டீர்கள், பிதாமகரே” என்று திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் குப்புற விழுந்தபடி கூவ அவன் தேரோட்டி தேரை மேலும் மேலும் பின்னுக்கிழுத்தான். கேடயப்படை ஒன்று அவர்களுக்கு எதிரே வந்தது. பாண்டவப் படை இருபுறமும் கிழிபட்டு விலக அந்த இடைவெளியில் மெழுகை உருக்கி இறங்கும் பழுக்கக் காய்ச்சிய வாளென பீஷ்மர் உள்ளே வந்துகொண்டிருந்தார். பிரலம்பன் அபிமன்யூவை பார்த்தான். அவன் புண்பட்ட தொடையுடன் தேர்த்தூணைப்பற்றி எழுந்து நின்றான். கையிலிருந்து வில் நழுவிவிட்டிருந்தது.\nஅரைக்கணம் என பீஷ்மரின் பார்வை அபிமன்யூவை தொட வந்தது. அதன் பொருளை உணர்ந்த பிரலம்பன் தன் தேரிலிருந்து எழுந்து அபிமன்யூவின் தேரை நோக்கி பாய்ந்து அந்தப் பேரம்பை தன் நெஞ்சில் வாங்கி அபிமன்யூவின் மேல் விழுந்தான். அபிமன்யூ குனிந்து அவனை தூக்க பிரலம்பன் நீருக்குள்ளென அவன் முகம் கலங்கித் தெரிவதை இறுதியாக பார்த்தான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on ஒக்ரோபர் 4, 2018 by SS.\n← நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 24\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 26 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபத�� – கார்கடல் – 22\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/entertainment/", "date_download": "2019-01-23T23:10:26Z", "digest": "sha1:FOOI3JMD7VD2NGKCBTKPW2WTB6QOM4SF", "length": 17790, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சுவாரஷ்யம் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nகழிப்பறையின சிறிய ஓட்டையில் இருந்து வெளியில் வந்த மலைப்பாம்பு : அடுத்த நடந்த சம்பவம்\nஅவுஸ்திரேலியாவில் வெஸ்டன் கழிப்பறையில் இருந்து மலைப்பாம்பு வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேனில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் சென்றுள்ளார...\tRead more\n2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்\nமலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலத்தின்...\tRead more\n10 வயதில் 190 கிலோ எடை இருந்த மகனை காப்பாற்ற போராடிய பெற்றோர் : இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா\n10 வயதில் 190 கிலோ இந்தோனேஷியாவில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடை குறைந்து சாதித்து காட்டியுள்ளான். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவ...\tRead more\nஆண்களை ஆச்சரியப்பட வைத்த இளம்பெண் : 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வீடியோ\nஇளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளம்பெண் தமிழகத்தில் 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை இளம் பெண் ஒருவர் அசால்ட்டாக தூக்கியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்ட...\tRead more\nதங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்\nஅசத்திய நபர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவ...\tRead more\n23 நாடுகளை சுற்றிய 69 வயது டீக்கடை ஜோடி : வியக்கவைக்கும் சம்பவம்\nவியக்கவைக்கும் சம்பவம் வாழ்க்கை அழகானது. அதை நாங்கள் அனுபவிக்கிறோம் என கடந்த 12 வருடங்களில் 23 நாடுகளை சுற்றியுள்ள கேரளாவைச் சேர்ந்த ‘டீக்கடை ஜோடி’ உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள். இந...\tRead more\n18 ஆண்டுகளாக கர்ப்பத்தோடு காலத்தை கடத்திய பெண் : 44 குழந்தைகளுக்கு தாயான அதிசயம்\n44 குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ஆப்பிரிக்காவில் அதிக குழந்தைகள் பெற்ற 40 வயதான பெண்.. 18 ஆண்டுகள் பிரசவத்திலேயே கழித்திருக்கிறார் இந்த பெண். உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கிம்...\tRead more\nமலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த விபரீதம்\nமலைப்பாம்பு விற்பனைக்கு இந்தியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்து 2 பாம்புகளை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே...\tRead more\nகொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்\nதமிழ்ப்பெண் தென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்ப்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அற...\tRead more\nஒரே நாளில் உலகப் பிரபலம் அடைந்த தண்ணீர் பெண் : எப்படி தெரியுமா\nதண்ணீர் பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட ஒரு சாதாரண பெண், ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மொடலான Kel...\tRead more\nபாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் கால்களை பதம் பார்த்த கணவன் : நடந்த வினோத சம்பவம்\nவினோத சம்பவம் அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு...\tRead more\nகருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை\nகணவன் வயிற்றில் குழந்தை பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தா...\tRead more\nஇறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண் : அவர் சொன்னதைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்\nஉயிர்பெற்று எழுந்த பெண் பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளி���ிட்டுள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர...\tRead more\n42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்து ஆச்சர்யபட வைத்த பெண்\n42 வயதில் 21 குழந்தைகள் பிரித்தானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு இலகு...\tRead more\nபிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nபிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத...\tRead more\nஅனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த திருநங்கை அழகி யார் தெரியுமா\nதிருநங்கை அழகி சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது. சங்க...\tRead more\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98742", "date_download": "2019-01-23T22:32:10Z", "digest": "sha1:A3NMWJYKFLEUJPRT5WTA7W4BUJD5RFZ4", "length": 7867, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "முகப்பரு சுருக்கங்களைப் போக்க", "raw_content": "\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள�� இருப்ப து அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் ( #FaceWash ) தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் ( #CoconutOil )சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லி யிருக்கின்றார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன் படுத்தி வருகின்றோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சரும த்திற்கும் பயன்படுத்துகின்றோம்.\nமுகப்பரு ( #Pimples ), கரும்புள்ளி ( #BlackDots ), தேமல் எனபல பிரச்சனை களை போக்குகின்றது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் ( #Antioxidant ) இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கின்றது.\nதினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்கு கள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கு ம் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.\nஇந்த ஃபேஸ்வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்க ளை போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.\n1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 துளிகள் தேயிலை மர எண்ணெய், 2 துளிகள் லாவெண்டர் எண்ணெய், 1 டீஸ்பூன் தேன்\nமேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சிலதுளி எலு மிச்சை சாறு கலந்துகொள்ளலாம். இல்லையெனில் தேவையில் லை. முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தி ல் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழு விடுங்கள்.\nஇப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.\nபருக்களால் வந்த தழும்புகளைப் போக்கும் எளிய குறிப்புகள்.\nநாகதோஷத்தை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள்.\nராகு, சனி தோஷங்களை போக்கும் வடை மாலை.\nகிரக தோஷங்களை போக்கும் பைரவர் வழிபாடு.\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/01/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-01-23T23:27:01Z", "digest": "sha1:XEQIR5O6LTLSGFP77QBSDZGKGJTZDE6A", "length": 23038, "nlines": 86, "source_domain": "rammalar.wordpress.com", "title": "வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! | Rammalar's Weblog", "raw_content": "\nவாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி\nமார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும்.\nஇன்றோடு தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள். பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. “வங்கக்கடல் கடைந்த மாதவனை” என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள்.\n–‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம்.\nஅக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.\nபொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளு��்துவது வழக்கம்.\nஅப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும்.\nபோகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.\nவீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.\nஇந்தப் போகி உருவானதற்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் மழையை நூல்கள் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.\nஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின் மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான்.\nதனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.\n ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான்.\nபழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்கு காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே\nஅதே போல “புதிய” என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆகப் போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே\nபோக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திராணி எனக் கூறப்படுகிறது. இந்திராணி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே\nபோகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.\nபோகி பண்டிகை தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் வந்தாலும் தெலுங்கு பேசும் மக்களும் இதனைச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பூக்கள், அக்ஷதை எனப்படும் மங்கல அரிசி, நாணயங்கள், சிறிய கரும்பு துண்டுகள், கடலை ஆகியவற்றைக் கலந்து ”போகி பள்ளு” எனும் கலவையை போகியன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குளிப்பாட்டி புத்தாடை அணியச்செய்து இருக்கைகளில் அமரச்செய்து பெரியவர்கள் அவர்களின் தலையில் தெளித்து ஆசிர்வதிக்கிறார்கள். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.\nகால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக்கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jacquline-speaks-about-lovers-day/", "date_download": "2019-01-23T22:52:29Z", "digest": "sha1:YEV7GT7WDBFJCPJSJFOY2L3QNCB2WDF2", "length": 13264, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் - ஜாக்குலின் லவ் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் எனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் –...\nஎனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் – ஜாக்குலின் லவ்\nகாதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலினை தொடர்பு கொண்டேன். “நீங்க தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க ஜி. எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு லவ்வர்ஸ் டே, ஆனா நான் ஷூட்டிங்ல இருக்கேன்னா பாத்துக்கோங்களேன். சரி பரவாயில்ல, கேளுங்க’’ எனக் கேள்விகளுக்குத் தயாரானார் ஜாக்குலின்.\nஉங்களுக்கு வந்த காமெடியான புரபோஷல்..\n‘’நான் எட்டாவது படிக்கும்போது என் தம்பி மூணாவது படிச்சிட்டு இருந்தான். அந்த சமயத்தில் என்கிட்ட கொடுக்கச்சொல்லி லவ் லெட்டரும��, சாக்லேட்டும் யாராவது கொடுத்துவிடுவாங்க. என் தம்பி செம கேடி. சாக்லேட்டை அவன் சாப்பிட்டுட்டு லெட்டரை அவனோட ஸ்கூல் பேக்குள்ள வச்சுப்பான். இப்படி நிறைய லெட்டர் அவன் பேக்ல இருந்திருக்கு. ஒருநாள் அந்த லெட்டர் எல்லாத்தையும் எங்க அம்மா பார்த்துட்டு செம அடி அவனுக்கு. அப்போதான் எனக்கு இவ்வளவு லவ் லெட்டர் வந்ததே தெரியும்.’’\nகாதலில் சொதப்பிய சம்பவம் ஏதாவது இருக்கா\n’’லவ்னா என்னான்னு சரியா புரியாத வயசுல லவ் பண்ணியிருக்கேன். இதுதான் லவ்னு தெரியுற டைம்ல அந்த லவ் ப்ரேக்-அப் ஆகிடுச்சு. என்னை பொறுத்தவரைக்கும் இதுவே சொதப்பிய சம்பவம்னு நினைக்கிறேன்.’’\nஉங்களுக்கு எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..\n‘’எனக்கு புரபோஸ் பண்ணுனாலே பிடிக்கும்(சிரிக்கிறார்). பார்த்தவுடனே காதல் வரும்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கணவராய் வரப்போறவரைப் பற்றி நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தான் லவ் பண்ண ஆரம்பிப்பேன். இவங்கக்கூட நம்ம லைஃப் முழுக்க வாழலாம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோணணும். அப்படி நடந்தால்தான் காதல். அந்த ஃபீல் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்.’’\nமுதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..\n‘’நான் அவரைப் பற்றி நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தானே லவ்க்குள்ள போவேன். அதனால அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். கண்டிப்பா அவருக்குப் பிடிச்ச பொருளைதான் முதல் கிஃப்ட்டா கொடுப்பேன்.’’\nலவ் ஓகே ஆனதும் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க..\n’’கண்டிப்பா அம்மாகிட்டதான். எனக்கு அப்பா இல்லை, அதுனாலேயே என்னை நல்லா வளர்க்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு பாத்துக்கிட்டாங்க. அதுக்காக ரொம்ப கண்டிப்பா இருப்பாங்கனு நினைக்காதீங்க. ரொம்ப ஃப்ரீ டைப். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், ‘எங்களுக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்கலையே’னு சொல்லுவாங்க. அவ்வளவு ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. அதுனால அவங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன். நான் லவ் பண்ணப்போற பையன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அம்மாகிட்ட சொன்னாலும் சொல்லிடுவேன்.’’\nஉங்க லவ்வரோட முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..\n‘’எங்க வீட்டுலதான். இப்போவரைக்கும் நான் எங்க வீட்டுல யாரோடும் செல்ஃபி எடுத்ததே இல்லை. அதனால கண்டிப்பா முதல் செல்ஃபி எங்க வீட்��ுலதான். அப்பறம் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடிக்கும். அங்கப்போய் நிறைய போட்டோ எடுக்கணும்னு ஆசை.’’\nமுதல் ‘லாங் டிரைவ்’ எங்கே போக விருப்பம்..\n‘’அதெல்லாம் சுத்த போர்ஜி. வீட்டுலேயே ஜாலியா இருக்கலாம்.’’\nPrevious articleஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான விஷயம் \nNext articleபார்ட்டில எல்லார் முன்னாடி இவதான் என் பொண்டாட்டினு சொல்லிட்டார் \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடு ரோட்டில் மர்ம நபர்களால் நடிகைக்கு நடந்த சோகம்..\nநடிகர் ராஜசேகருக்கு இவ்ளோ அழகான 2 மகள்களா.. யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kovai-sarala-talk-about-about-mersal-character/", "date_download": "2019-01-23T21:42:10Z", "digest": "sha1:SHMG53CWDE7MZFJUNMI7PO646KFNM6GX", "length": 7771, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "'மெர்சல்' படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா \n‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா \nநகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா.\nதென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் ���ளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல்\nஇதையும் பிடிங்க: விஜய்யின் 62 படத்தின் நாயகி..தல கூட நடிச்சவங்களா – எந்த தல தெரியுமா \nமெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி.\nவிஜயும் நானும் பல படங்களில் ஒண்ணா நடிச்சிருக்கோம். ‘மெர்சல‘ படத்தில் நடிச்சப்போ, ‘நாம நடிச்சும் சந்திச்சும் பல வருஷமாச்சு. இனி அடிக்கடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையணும்’னு சொன்னார். ‘அப்படி நடந்தா சந்தோஷம்’னு சொன்னேன்.\nPrevious articleஜூலியை அசிங்கப்படுத்திய குழந்தை..கதறி அழுத ஜூலி – குழந்தை என்ன கேட்டது தெரியுமா \nNext articleமெர்சல் மருத்துவமனை காட்சி போல் வீடியோ வெளியிட்ட ஆர்த்தி – எச்சரித்த விஜய் ரசிகர்கள்\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா..\n“சரவணன் மீனாட்சி” 3-வது சீசனில் நடிக்கப்போவது அவர்தான். ஆனால் ஒப்புக்கொண்டது தவறான முடிவு. ஆனால் ஒப்புக்கொண்டது தவறான முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-govt-urged-to-grant-period-leave-to-its-employees/", "date_download": "2019-01-23T23:19:35Z", "digest": "sha1:LVQ3PT75SKQMDUXB2XHHPHF7R7E7NS5S", "length": 14580, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளித்து பெண்களை விலக்கக் கூடாது”: கேரள முதலமைச்சர் பினராயி-Kerala govt urged to grant period leave to its employees", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\n”மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளித்து பெண்களை விலக்கக் கூடாது”: கேரள முதலமைச்சர் பினராயி\n”கேரளாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து, பொதுவான நிலைப்பாடு எடுக்கப்படும்”, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரளாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து, அதன் அனைத்து சாராம்சங்களையும் கருத்தில் கொண்டு பொதுவான நிலைப்பாடு எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டசபையில் தெரிவித்தார்.\nகேரள சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.சபரிநாதன், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, சீனாவின் சில மாகாணங்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், கேரள அரசு அதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். “நாம் பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து ஆலோசித்திருக்கிறோம். அதைப்போல், மாதவிடாய் சுகாதாரத்திற்கும் நாம் வழிவகுக்க வேண்டும்.”, எனவும் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது, “சமூகத்தில் இன்னும் சில பிரிவினர் மாதவிடாய் காலங்களில் பெண்களை அசுத்தமற்றவர்களாக கருதுகின்றனர். பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது பல உடல்நல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். தற்போது, மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மாதவிடாய் ஒரு உடல் ரீதியான நடைமுறை என்பதை குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.”, என கூறினார்.\nபெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிப்பதன் மூலம் அவர்களை அந்த நேரத்தில் விலக்கிவிடுவதுபோல் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.\n“இதன் அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்”, என முதலமை��்சர் கூறினார்.\nசபரிமலை விவகாரம் : மோசமான தாக்குதல்களை சந்தித்த கண்ணூர்… சேதார அறிக்கை கேட்கும் மத்திய அரசு…\nமத்திய அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அதிகாரி இடம் மாற்றம்… ஐ.ஜி. அசோக் யாதவ் தலைமையில் புதிய பாதுகாப்புக் குழு நியமனம்\nகேரளாவில் பரபரப்பு : சபரிமலை தீர்ப்பை வரவேற்ற ஆசிரமத்திற்கு தீ வைப்பு\nகன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்: பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் மர்ம மரணம்\nகேலி கிண்டலுக்கு ஆளான ஹனான்.. இன்று மருத்துவமனையில் அனுமதி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி\nகேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nநில அபகரிப்பு புகார் எதிரொலி: கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜினாமா\nமதுக் கடைகளில் பெண்கள் மா பாவமா\nடிடிவி தினகரன் மேலூர் பொதுக் கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nநேரலையில் தரையில் புரண்டு அடம்பிடித்த சிறுவன்: நல்லவேளை நிரூபர் சுதாரித்துவிட்டார்\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nரஜினிகாந்த் வருடத்திற்கு வருடம் இளமையாகி வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் 10 வருட புகைப்படம் சேலெஞ்சில் தெரிவித்துள்ளார். சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வரும் 10 வருட சவால் (10 Years challenge) என்ற ஹேஷ்டாகில் பிரபலங்கள் 10 வருடங்களுக்கு முன் தாங்கள் இருந்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். தென்னிந்திய பிரபலங்களில் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஷி கண்ணா எனப் பலர் தங்கள் புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி […]\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\nமும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மாடல் அழகிகளை விட பார்வையாளர்களின் கவனம் மொத்தத்தையும் ஈர்த்தது ஒரு நாய். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல பேஷன் டிசைனர் ரோகித் பால் உருவாக்கியுள்ள ஆடைகள் அலங்கார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் உள்ள பாந்திரா கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகளும் ஆணழகர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை அலங்கரித்தனர். பேஷன் ஷோ மேடையில் நாய் இந்த நிகழ்வின் முக்கிய மாடல்களாக இருந்தவர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icta.lk/industry-development/?lang=ta", "date_download": "2019-01-23T21:38:52Z", "digest": "sha1:T2AKAY2NHR3YWM4CU7ILQHBB6LEBJFGF", "length": 7240, "nlines": 110, "source_domain": "www.icta.lk", "title": "கைத்தொழில் அபிவிருத்தி | ශ්‍රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ නියෝජිතායතනය - ICTA", "raw_content": "\nமன்னிக்கவும், உங்கள் அளவுகோலுக்கு கொள்முதல் எதுவும் பொருந்தவில்லை.\nHome > கைத்தொழில் அபிவிருத்தி\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை 80,000க்கு மேற்பட்ட தொழில்புரிவோரை வேலைக்கமர்த்தியுள்ளதோடு, 2015ஆம் ஆண்டில் 850 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது. (2015 மத்திய வங்கி அறிக்கைபடி) இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் நாங்கள் இலங்கையில் 95% பெறுமதி சேர்க்கையுடன் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி வருமானம் ஈட்டுபவராகத் திகழ்கிறோம். (SLASSCOM மூலோபாய ஆவணம் 2016)\n“போட்டித்தன்மையை மேம்படுத்துதல், தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் IT/ITES கைத்தொழிலில் வருமானத்தை அதிகரித்தல்”\n“தகவல் தொழில்நுட்ப தோற்றுவாய் மற்றும் BPO முதலீட்டு ���ாடு என்ற வகையில் தேசத்தை ஊக்குவித்தல்”\n“சிறு மற்றும் நடுத்தர பொறுப்பு முயற்சியாளர்கள் மற்றும் பிரதான கைத்தொழில்கள் இடையில் மின்-வியாபார தீர்வுகளை வழங்குதல் இவர்கள் நாடளாவிய ரீதியில் உற்பத்தித்திறனை அதிகரிப்பார்கள், பொறுப்புமுயற்சிகளை இணைப்பார்கள் மற்றும் வர்த்தகத்தையும் ஊக்குவிப்பையும் மேம்படுத்துவார்கள்”\nநாட்டு வணிகப்பெயரிடல் மற்றும் வியாபார ஊக்குவிப்பு\nஉலகமயமானதை அடுத்து, நாடுகள் தமது சொந்த வணிகப்பெயர் பிரதிமையை ஸ்தாபிப்பதற்கும் சர்வதேச பிரபல்யத்தை ஊக்குவிப்பதற்கும் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன.\nதொழில்நுட்ப ஆரம்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் (ஸ்பைரல்)\nஇந்த கருத்திட்டம் நாட்டில் வியாபார முயற்சிகளை அடிப்படையாகக்கொண்ட புதிய தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. ஒரு பொறுப்புமுயற்சியாளருக்கு அல்லது வியாபாரத்திற்கு ஆரம்பம் மற்றும் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவைப்படும் அனைத்தையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகின்றது.\n160/24, 160/24, கிரிமண்டல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை\nமனித வளத் திறன் கட்டிடம்\nமனித வளத் திறன் கட்டிடம்\nஎங்கள் குடும்பம் ஒரு பகுதியாக\n© 2019 ICTA. அனைத்து உரிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8287&id1=44&issue=20180112", "date_download": "2019-01-23T21:55:09Z", "digest": "sha1:DJWVR4ZRTB7SFHNDEJHCC67FN5JPTD2W", "length": 17622, "nlines": 61, "source_domain": "kungumam.co.in", "title": "சலிக்க சலிக்க காமம்..விடிய விடிய ஹோமம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசலிக்க சலிக்க காமம்..விடிய விடிய ஹோமம்\nசமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. அயல்நாட்டு படங்களில் பச்சை பச்சையாக அமையும் காட்சிகள் சகஜம். அந்த திரைப்படங்களை பார்த்துவிட்டு சிறுபத்திரிகைகள் என்று சொல்லப்படுகிற இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்படும் விமர்சனங்களை வாசித்தால், நாம் பார்த்த படங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்களா என்கிற கருத்து மயக்கம் ஏற்படுகிறது.\nமிகவும் சாதாரண படங்களைக்கூட உலகத்தரமான படமாக எழுத்துகளை ஜாங்கிரியாகப் பிழிந்து விமர்சனத்தால் மாற்றும் வித்தையை இந்த சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எங்குதான் கற்றார்களோ\nநம்மூர் பிட்டு படம் ஒன்றை இம்மாதிரி சர்வதேசத்தரத்தில் விமர்சித்துப் பார்த்தால் என்னவென்ற விபரீத யோசனையின் விளைவே இந்தக் கட்டுரை. படத்தின் பெயர் : ‘மது, மங்கை, மயக்கம்’. எப்போது வெளியானது, யார் நடித்தது என்பதெல்லாம் நினைவில்லை. பரங்கிமலை ஜோதியில் பார்த்தோம் என்பது மட்டுமே நினைவில் இருக்கிறது. இதை ஓர் உலகப்படமாக உருவகித்துக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறோம்.\n‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களைக் காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.\n‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்குக் கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்திய பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.\nஅடிப்படையில் பாலியல் பசியைப் பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும், வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.\nநான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.\nபுதிய��ாக மணமான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப்படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில்திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.\nகாமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.\nஅந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல, விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.\nகாமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.இந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி யான ஒளியமைப்பும், படத்தொகுப்பா ளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.\nபோதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.ஒரு கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை, மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.\nமூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாகச் சேர்த்து பெருங் கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.\nமுதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்தக் காட்சி பார்வைய���ளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையைப் பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.\nஇரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.\n‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்தத் திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் சுட்டுவதைப் போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல; பாலியலை மிகைபுனைவாகக் கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது.\nமுதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைத்தான்.ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடச் சொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார் கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.\nபின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.\nஆசியாவுக்கே பெருமை சேர்க்கும் ‘டிக் டிக் டிக்’\nஆசியாவுக்கே பெருமை சேர்க்கும் ‘டிக் டிக் டிக்’\nசலிக்க சலிக்க காமம்..விடிய விடிய ஹோமம்\nஆசியாவுக்கே பெருமை சேர்க்கும் ‘டிக் டிக் டிக்’12 Jan 2018\nமதுர இயக்குநர் மாதேஷ்12 Jan 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4291", "date_download": "2019-01-23T22:11:22Z", "digest": "sha1:NVBIV6AQAYCGNLHWJWJWN4G2L2ZH4I7X", "length": 16296, "nlines": 183, "source_domain": "nellaieruvadi.com", "title": "கொந்தளிப்பான நேரத்தில் மக்களை அமைதிப்படுத்திய முஸ்லிம் தலைவர்கள்....!! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nகொந்தளிப்பான நேரத்தில் மக்களை அமைதிப்படுத்திய முஸ்லிம் தலைவர்கள்....\nகோவையில் பாஜக, இந்து முன்னணி பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம் நடத்திய வேளையில் முஸ்லிம் தலைவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டவைகளை பொது சமூகத்தில் பதிவு செய்ய வேண்டிய தருணம் இது...\nமூன்று பள்ளிவாசல்களில் குண்டு வீச்சு, முஸ்லிம்கள் மீது தாக்குதல், முஸ்லிமகளின் கடைகள் சூறை, முஸ்லிம்களின் வாகனங்கள் மீது தாக்குதல் என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த நேரம் அது...\nஅவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகநூல் முஸ்லிம் மீடியாவுக்கு Message செய்து...\nநாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம், இதுக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும், கோவையின் பல பகுதிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைக்க வேண்டும், அனைவரையும் கோட்டைமேட்டில் குவிய முகநூல் முஸ்லிம் மீடியாவில் செய்தி வெளியிட சொன்னார்கள்.\nகண்டிப்பாக இதுப்போன்ற பதிவுகளை நாங்கள் வெளியிட மாட்டோம். நீங்களும் தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. எந்த பாதிப்பாக இருந்தாலும் காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று பதிலளித்தோம்.\nமுகநூலுக்கே இந்த நிலை என்றால் முஸ்லிம் இயக்கங்களுக்கு எந்த நிலை...\nவன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது இயக்கங்களை தொடர்பு கொண்டு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்று உச்சக்கட்ட கொந்தளிப்பில் கூறியுள்ளார்கள்.\nமுதல் நாள் இரவு திட்டம் தீட்டப்பட்டு கோவை மாவட்டம் முழுவதிலிருந்தும் வன்முறைக்காக கொண்டு வரப்பட்ட பாஜக, இந்து முன்னணி, RSS, VHP, இந்து மக்கள் கட்சி, ABVP உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ இயக்கங்களின் மொத்த பலத்தின் எண்ணிக்கை ஆயிரம்,\nஆயிரம் பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டத்திற்கு பதிலடி கொடுக்க முஸ்லிம் இயக்கங்கள் நினைத்திருந்தால் ஒரேயொரு சிக்னல் கொடுத்திருந்தால் போதும்...\nகோவை மாவட்டத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த 1 லட்சம் முஸ்லிம் இளைஞர்களும் கோவையில் மையம் கொண்டிருப்பார்கள்.\nஉணர்ச்சி கொந்தளிப்பிலுள்ள 1 லட்சம் இளைஞர்களில் எங்கேனும் சிறு தீ பொறி பற்றினாலும் கூட கோவை மாநகரமே பற்றி எரிந்திருக்கும்.\nஆனால் எந்த ஒரு முஸ்லிம் இயக்கங்களும் மக்களை வன்முறைக்கு வன்முறை என்ற பாதைக்கு அழைத்து செல்லவில்லை,\nமாறாக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தொ��்டர்களை அமைதிப்படுத்தி, மக்களின் உணர்சிகளை கட்டுப்படுத்தி, காவல்துறை உயரதிகாரிகளையும், அரசு இயந்திரங்களையும் தொடர்பு கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக வலியுறுத்தியே வந்தார்கள்.\nஇந்துத்துவ பயங்கரவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதற்கு பதிலடி என்று இறங்கினால் அது இந்துத்துவாவுக்கான பதிலடியாக மட்டும் நிற்காது.\nபொதுச்சொத்துக்கள் பாதிக்கப்படும், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், நம் தொப்புள் கொடி இந்து உறவுகள் பாதிக்கப்படுவார்கள்.\nகாவி பயங்கரவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் நம்மால் நம் கொடி இந்து உறவுகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முஸ்லிம் தலைவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தார்கள்.\nபொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு விட்டால் அது இஸ்லாம் காட்டி தந்த வழிமுறையாக இருக்காது. இஸ்லாத்திற்கு எதிரான செயலாக அமைந்து விடும்.\nயார் ஒரு மனிதை அழிக்கிறானோ அவன் மனித சமூகத்தையே அழித்தவன் போலாவான் என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி தயவுசெய்து அமைதி காருங்கள், தயவுசெய்து பொறுமை காருங்கள் என்று அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தொண்டர்களையும், சமுதாய மக்களையும் அமைதிப்படுத்தினார்கள்.\nமுஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல மனித சமூகத்தையே நேசிக்கக்கூடிய சிறந்த தலைவர்கள் என்பதனை பொது சமூகத்தில் பதிவு செய்ய வேண்டிய தருணம் இது...\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: ���ூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99436", "date_download": "2019-01-23T22:38:37Z", "digest": "sha1:CFQW2HL7TNZ7MJFSVHOJQY2SH3Z7QO5E", "length": 15064, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "கோத்தாவின் கனவு", "raw_content": "\nசிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\nடி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார்.\nஅங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின.\n‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம் இது தொடர்ப���க அபிப்பிராயம் கூறுமாறு கேட்கப்பட்டால், நான் பசில் ராஜபக்சவையே அடுத்த அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வேன்’ என கோத்தாபய ராஜபக்ச பதிலளித்தார்.\nகோத்தாபய வின் இந்தப் பதில் அவரது பெருந்தன்மையைக் காட்டினாலும் கூட, கோத்தாபய வோ அல்லது பசிலோ தேர்தலில் போட்டியிட முடியாது என்பது இங்கே பிரச்சினையல்ல. அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் சிறிலங்காவின் அரசியலமைப்பு போன்றன இவ்விரு சகோதரர்களும் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தடையாக இருக்குமா\nசிறிலங்காவின் அடுத்த அதிபராக வரவேண்டும் என்கின்ற கோத்தாபய ராஜபக்சவின் கனவிற்கும், நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டும் என்கின்ற அவரது அரசியல் இலக்குகளும் வெற்றி பெறுவதற்கு பெரும் இரும்புத் திரை ஒன்று தடையாக உள்ளது. இத்திரையானது கோத்தாபயவின் அரசியல் கனவுகளை சாத்தியமற்றதாக மாற்றியுள்ளது.\nகோத்தாபய தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரபலத்தைப் பெற்றிருக்கவில்லை என்பது இதற்கான காரணமல்ல. மகிந்தவிற்கு அடுத்ததாக, கோத்தாபய தனது அதிகாரத்தின் மூலமாக தென்னிலங்கையில் பிரபலம் பெற்றுள்ளார். ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய விற்கு அவரது அரசியல் பிரபலம் தடையாக இருக்கவில்லை.\nஆனால் கோத்தாபய தற்போது எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் இவரது தேர்தல் பிரவேசத்திற்கு தடையாக உள்ளது. ஒரு நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் இவ்வாறான சட்டச் சிக்கல்களை மிக மோசமாக எதிர்கொள்ளும் நிலையில், இரு நாட்டுக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள கோத்தாபய எவ்வாறான சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.\nசிறிலங்காவின் 19வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது. ஆகவே அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையப் பெற்றுள்ள கோத்தாபய தனது இரட்டைக் குடியுரிமையை இரத்துச் செய்யும் வரை 2020ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது.\nஅடுத்த அதிபர் வேட்பாளாராகப் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை கோத்தாபய , மகிந்தவிடம் தெரிவித்த போது அவர் தனது ஆசியை வழங்கியிருந்தார். ஆனால் இதற்கு இரட்டைக் குடியுரிமை தடையாக இருப்பது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் வினவிய போது, இது தனக்கு பெரிய பிரச்சினையில்லை எனவும், இரண்டு வாரங்களில் அல்லது இரண்டு மாதங்களில் தனது இரட்டைக் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் கோத்தாபய பதிலளித்திருந்தார்.\nகோத்தாபயவின் கருத்து சாத்தியமான ஒன்றா ஒருவர் தனது காப்புறுதித் திட்டத்தை அல்லது கோல்ப் கழகத்தின் உறுப்புரிமையை இரத்துச் செய்வது போல இரட்டைக் குடியுரிமையையும் இரத்துச் செய்ய முடியுமா\n19வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் சிறிலங்காவின் அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது. சுவிற்சர்லாந்து மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டுள்ள கீதா குமாரசிங்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதியில் இவரது நாடாளுமன்றப் பதவி பறிக்கப்பட்டது. இதேபோன்றே இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிடும் போது உச்ச நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇவ்வாறான சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில் ‘இது ஒரு பிரச்சினையில்லை. நேரம் வரும்போது நான் எனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன்’ என கோத்தாபய பதிலளித்திருப்பதானது வேடிக்கையானது. இவரது இந்தப் பதில் சாத்தியமானதா ஒருவர் பழத்தைச் சாப்பிட்டு விட்டு தனது சொந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பழத்தை அரைவாசியில் எறிய முடியுமா என்றால் அதற்கு முடியாது என்பதே பதிலாகும்.\nஅமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனக் கூறினாலும் கூட, இதற்கு பல நடைமுறைகளை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் தனது குடியுரிமையை வழங்கிய அமெரிக்கா தன்னால் சலுகைகள் வழங்கப்பட்ட தனது குடிமகன் தனது குடியுரிமையை இரத்துச் செய்வதாக கூறும்போது அதனை சாதாரணமாக நோக்காது.\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க\nஎகிப்திய, கனவுகளும் இந்துமத கனவுகளும் அர்த்தங்கள் இதோ\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6224.html", "date_download": "2019-01-23T23:06:41Z", "digest": "sha1:DLAHSIGKMN3262NLFUAJSEJ3ZS57YCRP", "length": 4575, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நரகில் தள்ளும் வட்டி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நரகில் தள்ளும் வட்டி\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : முஹம்மது மஹ்தூம் : இடம் : முத்துப்பேட்டை, திருவாரூர் : நாள் : 30.05.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், முஹம்மது மஹ்தூம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nTNTJ மாணவரணியின் மாநில தர்பிய – 3\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 12\nநன்மையான காரியங்களில் மனைவியின் பங்களிப்புகள்….\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/vizag.html", "date_download": "2019-01-23T23:13:05Z", "digest": "sha1:V5FJ53V4M6IKXONKX5WW2NEUJJWM3TNE", "length": 13965, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா | australia won the 4th odi played at vizag - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையே கோவாவில் நடைபெறும் 5வதுபோட்டி முக்கியமானதாக மாறியுள்ளது.\nஆஸ்திரேலிய அணியின் மாத்யூ ஹேடன்(111 ரன்கள்), மற்றும் ரிக்கி பாண்டிங்(101 ரன்கள்) ஜோடி இணைந்து2வது விக்கெட்டிற்கு 219 ரன்கள் எடுத்தது.\nஅதன் பின் வந்த ஸ்டீவ் வாஹ் (35 ரன்கள்) , மற்றும் மைக்கேல் பெவன்(43 ரன்கள்) ஆகியோரின் ஆட்டத்தால்அந்த அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் என உயர்ந்தது.\nவிசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் 5வது சர்வதேச போட்டியாகும் இது. இம்மைதானத்தில் பந்து வீச்சுஎடுபடாததால் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிராக அதிகபட்ச ரன்களை குவித்தது.\nஇப்போட்டியில் மாத்யூ ஹேடன் ஒரு நாள் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை எடுத்ததோடு இன்றையஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் இந்திய டூர் முழுவதும் சரியாக விளையாடாதரிக்கி பாண்டிங்கும் இன்றைய ஆட்டத்தில் சதமடித்து, தான் இன்னும் பார்மில் இருப்பதை நிரூபித்தார்.\nஇத்தொடர் முழுவதும் சரியாக விளையாடாத கங்குலி இப்போட்டியில் மீண்டும் துவக்க ஆட்டக்காரராககளமிறங்கி விரைவில் அவுட்டாகி விட்டார்.\nஇந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஆடிய டெண்டுல்கரும் (62 ரன்கள்) விரைவில் அவுட்டாகிவிடஇந்திய அணியை காப்பாற்ற முயற்சித்தவர்கள் ஜாகிர்கானும்(29 ரன்கள்) ஹர்பஜன் சிங்கும்(46 ரன்கள்) மட்டுமே.\n45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 245 ரன்கள் மட்டும் எடுத்து 93 ரன்கள்வித்தியாசத்தில் தோற்றது.\nஇன்றைய போட்டியில் புதிதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் பிராக்மன் மற்றும் கிளென்மெக்ராத் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.\nபந்து வீச்சில் மார்க் வாஹ் இடத்தை நிரப்பிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஷேன் வார்னேவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியில் ஆஸ்திரேலிய வென்றதை அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகளில் வென்று சமநிலையில்உள்ளன. கோவாவில் 5ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/31164829/1210586/iFFALCON-40F2A-and-49F2A-Android-TVs-launched-in-India.vpf", "date_download": "2019-01-23T23:04:35Z", "digest": "sha1:VVJQKFSPX4XKT73BYM7HUYAFATB6OWFQ", "length": 15608, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் இரண்டு ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் || iFFALCON 40F2A and 49F2A Android TVs launched in India", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் இரண்டு ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 31, 2018 16:48\nஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv\nஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv\nஐஃபால்கன் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள்- ஐஃபால்கன் 40F2A மற்றும் ஐஃபால்கன் 49F2A இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசமீபத்தில் நிறைவுற்ற பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரபலமான ஆன்ச்ராய்டு டி.வி. மாடல்களில் ஒன்றாக இருந்தது என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது. ஐஃபால்கன் F2A சீரிஸ் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் ஆகும். இவற்றில் ஏ.ஐ. அசிஸ்டன்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nஇவற்றில் IPQ என்ஜின், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்காஸ்ட், வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட், ஏ.ஐ. மூலம் இயங்கும் விர்ச்சுவல் சூப்பர் அசிஸ்டன்ட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் புதிய F2A சீரிஸ் மாடல்களில் பொழுதுபோக்கு, தகவல் தேடல் மற்றும் வீட்டில் உள்ள இணைக்கப்பட்ட சாதனங்கள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தங்களது குரல் மூலம் இயக்க முடியும்.\nஐஃபால்கன் 40F2A மாடலில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 2 ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மற்றும் 320 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஐஃபால்கன் 40F2A மற்றும் 49F2A மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\niFFalcon | Android TV | ஐஃபால்கன் | ஆன்ட்ராய்டு டி.வி.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியுடன் அறிமுகமான மெய்சு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nசமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nபுதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்\nசியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வீடியோ\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\n��ல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/39123-sensex-ends-marginally-higher-nifty-also-just-10-pts-higher.html", "date_download": "2019-01-23T23:19:49Z", "digest": "sha1:KFKV5SUNHUHUUL7DYJETUXRIRHFSZQ4H", "length": 8531, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு! | Sensex ends marginally higher, Nifty also just 10 pts higher", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,656.26 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 22.32 புள்ளிகளே அதிகரித்து 35,622.14 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி காலையில் 10,808.65 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 10 புள்ளிகளே உயர்ந்துள்ளது. இறுதியில் 10,817.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,834யைத் தொட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன.அதே நேரத்தில் ஓஎன்ஜிசி, எஸ் பேங்க், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவில் மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13 லட்சத்தி��்கு ஏலம்\nஅடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த ஆப்கான்; 109 ரன்னில் சுருண்டது\nராஜிவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்ரமணியன் சுவாமி\n5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி\nபங்கு சந்தையில் இன்றும் சரிவு\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4292", "date_download": "2019-01-23T22:05:31Z", "digest": "sha1:NU7LYFCAJJUACHY2D2RNPA7S7GJ7JXGU", "length": 11613, "nlines": 176, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் மூத்த குடிமக்கள் ஒய்வு இருக்கை திறப்பு விழா ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் மூத்த குடிமக்கள் ஒய்வு இருக்கை திறப்பு விழா\nஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பில் மூத்த குடிமக்கள் ஒய்வு இருக்கை திறப்பு விழா\nநெல்லை ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பாக அமைக்கப்பட்ட மூத்த குடிமக்கள் அமரும் கிரானைட் ஓய்விருக்கைகள் திறப்புவிழா\nஏர்வாடியை பிறப்பிடமாக கொண்ட சென்னை சாதிகபாட்சா நகரில் வசிக்கும் முகம்மது சுல்தான் அவர்களின் மகன் முகைதீன் சலீம் அவர்களின் நிதி உதவியுடன் ஏர்வாடி வளர்ச்சி மன்றம் சார்பாக அமைக்கப்பட்ட மூத்த குடிமக்கள் அமரும் கிரானைட் ஓய்விருக்கைகள் கைகாட்டி சந்திப்பில் பொது மக்களின் பயன் பாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. விழா, ஏர்வாடி வளர்ச்சி மன்ற தலைவர் அல்ஹாஜ். M .அபூபக்கர் அவர்கள் தலைமையிலும், சிட்டி கோல்டு நிறுவனர் அல்ஹாஜ் S.முஸ்தபா அவர்கள் முன்னிலையிலும் அன்பளிப்பாளரின் உறவினர் அலி மளிகை பீர் முஹம்மது அவர்கள் திறந்துவைத்தார்கள். அண்ணாவி M.A.S. உதுமான் அவர்கள் வரவேற்பு நல்க, நிகழ்வில் ஏர்வாடி வளர்ச்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய ஜமாஅத் செயலர் அல்ஹாஜ் செய்யது ஆசிரியர் அவர்கள் மற்றும் ஜாமஅத் உறுப்பினர்கள் மற்றும் சர்வ சமய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். ஏர்வாடி கீழ முஹல்லாம் இமாம் மவ்லவி P. முஹம்மது ரபீக் அவர்களின் துஆ வுடன் விழா நிறைவு பெற்றது.\nSi Sulthan மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்\nஎந்த நிலையிலும் மனிதன் வாழலாம்\nநல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்\nஎந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து ம��ணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/bcci-announced-50-lakh-prize-for-rahul-dravid-118020300044_1.html", "date_download": "2019-01-23T22:13:49Z", "digest": "sha1:ZSRXIK4M4BVM5ZXQ5UWNLODFGL7RPAGD", "length": 11861, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக கோப்பை பெற்றுக்கொடுத்த டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக கோப்பை பெற்றுக்கொடுத்த டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றதை பிசிசிஐ பரிசு தொகை அறிவித்துள்ளது.\n12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர் முடிவில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக உலக கோப்பையை வென்றது.\nஜூனியர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்தியாவின் தூண் என்று அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய டிராவிட் இன்று இந்தியாவை சர்வதேச அளவில் அசைக்க முடியாத அணியாக மாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர், அணி வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அணி மற்றும் அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nலஞ்சம் வாங்கிய புகார் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது\nபட்ஜெட்டால் பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை: ரூ.4.6 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு\nஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலான ரூ.15 கோடி பட்ஜெட் திரைப்படம்\n6 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோன ‘கோலிசோடா 2’\nதம்பிதுரைக்கு வாக்குகள் கேட்டதற்கு மன்னியுங்கள் - செந்தில் பாலாஜி அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kalakka-povathu-yaaru/108791", "date_download": "2019-01-23T23:29:26Z", "digest": "sha1:DUOU5IDO22DPWIIP7CPT62XA6GGQZJB4", "length": 5199, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Promo - 30-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nபிரபல பத்திரிக்கையின் முன் பக்க அட்டை படத்தில் இடம் பெற்ற அஜித்\n1 மணிநேரத்திற்கு மேலாக யூடியுப்பை கதிகலங்கவிட்ட தல ரசிகர்கள்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nகாசுக்காக இப்படியுமா செய்வது.. நடிகை திஷா பாட்னியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇலங்கை தமிழர் செய்த தவறு... தவறை சரிசெய்ய நினைத்தவரின் நிலையைப் பாருங்க\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅஜித் படத்தில் நடிக்கவுள்ள ரங்கராஜ் பாண்டே நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nஸ்ரீ தேவியின் பங்களா ரகசியங்கள் வீடியோவால் பெரும் சர்ச்சை - கணவர் போனி கபூர் அதிர்ச்சி\nபிரபல நடிகர் மீது கோபப்பட்ட தளபதி63 இயக்குனர் அட்லீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2010.html", "date_download": "2019-01-23T22:59:28Z", "digest": "sha1:JMSESDRZLJ66NLV37PMQO4U2CSLX6XWY", "length": 4931, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உளறல் + பொய் + மோசடி = மோடி!!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ உளறல் + பொய் + மோசடி = மோடி\nஉளறல் + பொய் + மோசடி = மோடி\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஉளறல் + பொய் + மோசடி = மோடி\nஉளறல் + பொய் + மோசடி = மோடி\nCategory: தினம் ஒரு தகவல்\nமோடி நிகழ்த்த உள்ள அதிசயங்கள்():- ஓர் அலசல்\nஜல்லிக்கட்டிற்கு தடை; குர்பானிக்கு தடை வருமா\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nநபி வழியும், நமது நடைமுறையும் – 2\nதலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க…\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/products/metal-stamping-parts/lamp-parts/", "date_download": "2019-01-23T23:23:55Z", "digest": "sha1:KJQQ5ZKVUHZRRETWMN7RPGGMUVI6PQ6W", "length": 6401, "nlines": 191, "source_domain": "www.chinacustomparts.com", "title": "விளக்கு பாக��்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா விளக்கு பாகங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12062", "date_download": "2019-01-23T23:21:11Z", "digest": "sha1:Z7UMPUHEJUAFWLVAWAZ6I7REDFTGPHFV", "length": 7288, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Former Prime Minister Rajiv Gandhi's rare photos of the 27th anniversary celebrations|27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\n27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்\nஇந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் ராஜீவ் காந்தி. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்ச��யின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMTExNDc1Ng==.htm", "date_download": "2019-01-23T21:45:14Z", "digest": "sha1:XJVNSUSJEATGZHHB5WLZFBJL32HCWZ2U", "length": 14889, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "Linas நகர முதல்வருக்கு இரண்டுவருட சிறை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக���கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nLinas நகர முதல்வருக்கு இரண்டுவருட சிறை\nEssonne இன் Linas நகர முதல்வருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவிர மூன்று வருட பதவிகாலமும் பறிக்கப்படுள்ளது.\nநிதி மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர முதல்வர் François Pelletant, கடந்த 2013 இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்களுக்கான நிதியில் இருந்து கணிசமான தொகை சம்பளம் என கணக்கில் காண்பித்து கையாடல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகர முதல்வர் தரப்பில் தெரிவிக்கும்போது, ஊழியர்கள் பலர் மேலதிகமாக பணிநேரத்தில் ஈடுபடுத்தியதால் அவர்களுக்கான ஊதியத்தை தான் தாம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றை தாம் பதிவு செய்ய உள்ளதாகவும், இந்த வழக்கு ஒரு ஜோடிக்கபட்ட ஒரு வழக்கு எனவும் நகர முதல்வரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\nஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்\nஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/41985-student-died-for-eve-teasing-two-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T23:15:26Z", "digest": "sha1:WWTDGGE567UDKEVJBUMUG4WXVWW4BBOT", "length": 12995, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈவ்டீசிங்கால் வேதனைப்பட்டு வாழ்க்கையை முடித்த மாணவி: இருவர் கைது | Student died for eve teasing : Two arrested", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஈவ்டீசிங்கால் வேதனைப்பட்டு வாழ்க்கையை முடித்த மாணவி: இருவர் கைது\nகிருஷ்ணகிரி அருகே ஈவ்டீசிங் காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் வித்யா. அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தற்பொழுது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவி திடீரென வீட்டில் நேற்று காலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மாணவியின் தற்கொலைக்கு சக மாணவர்கள் இரண்டு பேர்தான் காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.\nபொதுத்தேர்வை தான் படித்து வந்த அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மாணவி வித்யா எழுதி வந்திருக்கிறார். இதனிடையே மாணவிக்கு நேற்றுமுன்திம் சிறப்பு வகுப்பு நடைபெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பு முடிந்து மாணவி வெளியே வந்தபோது, சக மாணவர்களான பசுபதி மற்றும் சந்தன பாண்டியன் மாணவியின் ஹால்டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்துள்ளனர். இதனால் மாணவி அவமானத்தில் மூழ்கியிருக்கிறார்.\nபின்னர் தனது வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். பெற்றோர்களும் இதுகுறித்து விசாரிப்போம் என கூறியிருக்கின்றனர். இருப்பினும் மீண்டும் தேர்வு எழுத முடியாத சோகத்தினாலும், ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்ட அவமானத்தினாலும் வித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாரூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதனிடையே மாணவியின் தற்கொலைக்கு காரணமான இரு மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனை முன்பு வித்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் உறுதி அளித்ததோடு அவர்களையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை\nஹெச்.ராஜாவும் இப்போ மக்கள் நீதி மய்ய உறுப்பினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயிலில் பட்டா கத்தியுடன் வலம் வந்த மாணவர்கள்: போலீஸ் விசாரணை\nபட்டா கத்தியுடன் பேருந்தில் பயணம் செய்த மாணவர் கைது\nமத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்\nகாவிரிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது\nஇலங்கை அகதி மாணவருக்கு கத்திக் குத்து: இரு மாணவர்கள் கைது\nரயிலில் வன்முறையில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கைது\nரயிலில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மேலும் 2 மாணவர்கள் கைது\nமாணவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது: ஸ்டாலின்\nபெண்களை கேலி செய்தவர்களுக்கு தர்ம அடி (வீடியோ)\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந��தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை\nஹெச்.ராஜாவும் இப்போ மக்கள் நீதி மய்ய உறுப்பினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36731-minister-rajendra-balaji-said-about-vishal-nomination-rejected.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-23T21:42:46Z", "digest": "sha1:HXF7QO4SJJP5VX7LE7PMLKL5S25UJGED", "length": 11460, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balaji said about Vishal Nomination rejected", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nவிஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி\nநடிகர் விஷாலைக் கண்டு நாங்கள் பயப்பட அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த விஷால், தன்னைக் கண்டு ஏன் மற்ற அரசியல் கட்சியினர் பயப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடவில்லை ���ன்றாலும், அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “விஷால் முதலில் கவுன்சிலர் தேர்தலில் நின்று வேட்புமனு தாக்கல் செய்யப் பழகிக்கொண்டு, அதன்பிறகு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விவரமே இல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல் நினைத்துக்கொண்டு ஆர்.கே நகர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவர்கள் அந்தத் தொகுதி நபர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே இருந்தாலும் அழைத்து விசாரிக்கும் போது அவர்கள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்ததை உறுதி செய்யவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை காணவில்லை என விஷால் கூறுவது விளையாட்டான செயலா என்ற கேள்வியை எழுப்புகிறது. விஷாலை கண்டு நாங்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல” என்று கூறினார்.\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nடெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்\nதிருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு\nநடிகர் விஷால் திருமணம்: ஆந்திர பெண்ணை மணக்கிறார்\n“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி அரசியல் தேவையில்லை” - நடிகர் பார்த்திபன்\nதயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு\nதயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nடெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45692-authorities-impose-section-144-in-tuticorin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-23T21:41:04Z", "digest": "sha1:5NJKC7HMTXKBJRQA22XX76XQ3FZFUUTT", "length": 15224, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு | Authorities Impose Section 144 in Tuticorin", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படக்கூடாது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அப்பக���தி மக்களால் நடைபெற்று வரும் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது. இதையொட்டி பெரிய அளவிலான போராட்டத்திற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்ல வில்லை. கடையடைப்பு போராட்‌டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி போராட்டக்களம் இறங்கிய மக்களில் ஒருபகுதியினர், மடத்தூர் கிராமத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடச்சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதேநேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து ஏராளமானோர் கறுப்புக்கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். சிறுஅளவில் போராட்டத்தை எதிர்பார்த்து 2 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள், பேரணியாக மா‌ட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். வரும் வழியில் சிலர் கல்வீச்சில் ஈடு‌பட்ட நிலையில், வன்முறை வெடித்தது. ஜீப்புகள், இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன.\nபேரணியாக‌ வந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் சென்ற நிலையில், அரசுத்துறை கட்டடங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரம் அதிகரித்ததையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச் சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஒட்டாபிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செ���்தூர் வட்டத்தை சேர்ந்த வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடந்த, மிதிவண்டி, இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கத்தி,கம்பு, கற்கள், அரசியல் ,சாதி கொடிக் கம்புகள், அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.\nமுதியவர் கொலை செய்யப்பட்டு மணலில் புதைப்பு\n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில், பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி) வேலை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கைது \n“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nகுட்கா முறைகேடு: புதிய ஆதாரம் வெளியானதாக தகவல்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதியவர் கொலை செய்யப்பட்டு மணலில் புதைப்பு\n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Murder+Case?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T21:57:13Z", "digest": "sha1:MWVQP54JVRH4SCWKHYC7L4PG3JWYRURP", "length": 9966, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Murder Case", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nஅது தற்கொலை அல்ல, கொலை - துப்புக்கொடுத்த 4 வயது பெண் குழந்தை \nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nகுடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தாய்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nகோடநாடு விவகாரம் - மேத்யூக்கு எதிராக முதல்வர் ரூ1.10 கோடி மானநஷ்ட வழக்கு\nவீடு கட்டுவதால் தகராறு: பெரியப்பாவை கொன்ற தம்பி மகன்\nஅது தற்கொலை அல்ல, கொலை - துப்புக்கொடுத்த 4 வயது பெண் குழந்தை \nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது\nமேகதாது வழக்கு : காலம் அவகாசம் வழங்கி ஒத்திவைப்பு\nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \nகுடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தாய்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nகோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு\nவழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இளம்பெண் சுட்டுக் கொலை\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nokia+company?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T22:25:35Z", "digest": "sha1:U3TJATSWFLVNA7HT7KJNHFPTTWPGED4L", "length": 9708, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nokia company", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nஇன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்\nநோக்கியாவிற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் 2500 கோடியில் ஐபோன் ஆலை\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nஇந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்\nயமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nசென்னை சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்காக காத்திருக்கிறோம்- வேதாந்தா\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nஇன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்\nநோக்கியாவிற்கு பதிலாக ஸ்ரீபெரும்புதூரில் 2500 கோடியில் ஐபோன் ஆலை\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nஇந்த மாதம் வெளியாகிறதா நோக்கியா 7.1 ப்ளஸ்\nயமஹா நிறுவன தொழிலாளர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nசென்னை சாஃப்ட்வ��ர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்\nஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்காக காத்திருக்கிறோம்- வேதாந்தா\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai", "date_download": "2019-01-23T22:12:02Z", "digest": "sha1:2CTSPXNUWYRSQCDAUWWRMXQ6YW6MMGF3", "length": 9960, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\nசென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..\nசென்னையி���் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை - உயர்நீதிமன்றம்\nசென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு..\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-17-07-1521248.htm", "date_download": "2019-01-23T22:31:19Z", "digest": "sha1:DQNTHGWJU7I642I3RIEQWPYJ3IRBDR23", "length": 9613, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "ஷங்கரின் அடுத்த டார்கெட் எத்தனை கோடி ? - Baahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nஷங்கரின் அடுத்த டார்கெட் எத்தனை கோடி \nபாகுபலி படம் இப்படியே பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருந்தால் 500 கோடியைத் தொட்டுவிடும் என்றே திரையுலகத்தினர் சொல்லி வருகிறார்கள். படம் வெளியான 6 நாட்களில் மட்டும் 250 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.\nஇதன் மூலம் தென்னிந்தியாவின் வசூல் இயக்குனராக ராஜமௌலி இடம் பிடித்துவிட்டார். இந்த வசூல் சாதனையைப் பொறுத்தவரையில் அவர் ஷங்கரைத் தாண்ட உள்ளார். அடுத்து ஹிந்தி இயக்குனர்களையும் தாண்டி விடுவார் என்கிறார்கள். “இப்படிப்பட்ட வசூலை தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.\nபடிப்படியாகத்தான் படத்தின் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நான்கைந்து நாட்களிலேயே இவ்வளவு பெரிய வசூல் ஆச்சரியமானதுதான்,” என ராஜமௌலியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇப்போது ஷங்கர், ராஜமௌலியின் வசூலைத் தாண்டிப் பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அவர் இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள எந்திரன் 2 படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கப் போகிறார் என்பதில்தான் திரையுலகமே காத்திருக்கிறது.\nகடைசியாக வந்த தகவலின்படி விக்ரம் நடிக்கலாம் என்றார்கள். ஆனால், பாகுபலி படம் வந்த பிறகு அந்த வாய்ப்பு ஹிந்தி முன்னணி நடிகர் ஒருவருக்குப் போகலாம் என்கிறார்கள்.\nஅதோடு படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளான காத்ரீனா கைப், தீபிகா படுகோனே ஆகியோருடனும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள்.\nஅனேகமாக இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றே சொல்கிறார்கள். அப்படியென்றால் ஷங்கரின் அடுத்த டார்கெட் ஆயிரம் கோடியாகவும் இருக்கலாம்.\nஷங்கர், ரஜினிகாந்த், காத்ரீனா கைப் அல்லது தீபிகா படுகோனே, ஆமீர்கான் அல்லது ஷாரூக்கான் ஆகியோர் இணைந்தால் அதுவும் சாத்தியமே...\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலி��த்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sanjay-dad-06-01-1625071.htm", "date_download": "2019-01-23T22:27:07Z", "digest": "sha1:E3LXHFIHVUG45FYQ7FZSOCORT6KOOREW", "length": 8469, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலைக்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sanjay Dad - சஞ்சய் தத் | Tamilstar.com |", "raw_content": "\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலைக்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பிப்ரவரி 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சஞ்சய் தத் 1996-ல் கைது செய்யப்பட்டார்.\nஅவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதற்கு முன��� 18 மாதங்கள் சிறையில் இருந்தார். இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2013, மார்ச் மாதம் உறுதி செய்தது.\nசஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் கழித்து விட்டதால் எஞ்சிய 42 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசஞ்சய் தத்தின் எஞ்சிய தண்டனைக் காலம் 2016, நவம்பர் வரை உள்ளது. என்றாலும் நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார், இதுகுறித்து சிறை அதிகாரி உரிய நேரத்தில் பரிசீலனை செய்வார் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியது.\nசஞ்சய் தத்தின் தண்டனை காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அவர் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்\n▪ விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்\n▪ சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி\n▪ மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து\n▪ கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு\n▪ பிரபல இசையமைப்பாளர் விஷால் விவாகரத்து\n▪ இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு\n▪ இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா\n▪ நடிகர் சஞ்சய் தத்தை கவிஞராக மாற்றிய சிறை வாழ்க்கை\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/512", "date_download": "2019-01-23T22:30:42Z", "digest": "sha1:ICGO2NDUVHZRYTOMJT7YGYCXZKKWFWTS", "length": 12252, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nதேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரி இத்தோட்ட தொழிலாளர்கள் 100 பேர் இன்று காலை தொழிற்சாலை காரியலாயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nவட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலை ஒரு வருட காலமாக பராமரிக்காமல் காடாக காணப்படுகின்றதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை , தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் காணப்படுவதால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்ல முடியாத அச்சத்தில் உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே, தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலன் கருதியும் தேயிலை செடியின் பாராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.\nஅத்தோடு கடந்த ஒரு வருடம் தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியும் காட்டு மிருகங்கள் மற்றும் குளவி தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து கோஷங்களை எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nவிஷ பூச்சிகள் பாம்புகள் தேயிலை மலை ஹட்டன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில��� வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T22:43:18Z", "digest": "sha1:GLC6LLWPZYTAFDCTP2NKETJNXFSUFRQP", "length": 8942, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றத்தடுப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nவெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் இளைஞர் கைது\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு...\n70 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nபொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து 70 மதுபான போத்தல்கள் அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால்...\nசிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கைது : காரணம் இதுவா.\nகேரள கஞ்சாவுடன், சிவனொளிபாத மலைக்கு வந்த, 22 பேர் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி நல்லாட்சி எனக் கூறி என் கணவனை சிறையிலடைத்து மகனின் எதிர்காலத்தையும் அழித்து விட்டார் ; தமிழ் அரசியல் கைதியின் மனைவி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடை...\nகிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருட்டு : சி.சி.ரி.வி யில் திருடன்\nகிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச்சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்...\nபொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் களவாடப்பட்ட தங்க நகைகள் மீட்பு\nவவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக மன்னாரில் கொள்ளையிடப்பட்ட 12 பவுண் தங்கநகைகள் வவுனியா வர்...\nஹெரொயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது\nஇரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்கள் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து...\nகொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது\nஅங்கும்புர பகுதியில் நபரொருவரை கொலைசெய்ததுடன், மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இளைஞர் ஒருவர் ஹோமாகம ப...\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ; மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது\nமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைத...\nமட்டக்குளி துப்பாக்கிசூடு சம்பவம் ; “குடு ரொஷான்” உட்பட 11 பேர் கைது\nகொழும்பு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என கூறப்படும் “குட...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/mar/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-855707.html", "date_download": "2019-01-23T22:04:04Z", "digest": "sha1:IWNO33QW7AKYVN6CPBU3S422SEJTDHOZ", "length": 8209, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா\nBy பெரம்பலூர் | Published on : 10th March 2014 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nதனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார்.\nஅனைத்து துறை சார்ந்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று சிறந்த சாம்பியன் பட்டத்தை மாணவர்கள் பிரிவில் மெக்கானிக்கல் துறையும், மாணவிகள் பிரிவில் கணினி பொறியியல் துறையும் பெற்றன. தனிநபர் சாம்பியன் பட்டத்தை கணினி பொறியியல் துறை மாணவி கலைவாணி, மாணவர்கள் பிரிவில் இறுதி ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் ராகில் ஆகியோர் பெற்றனர்.\nபோட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ரெனால்ட் நிசான் மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த மேலாளர் மோகன்தாஸ் கிருஷ்ணசாமி பரிசு வழங்கிப் பாராட்டினார்.\nவிழாவில் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வடிவழகன், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் நந்தகுமார், சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் வெங்கடேசன், தினேஷ்குமார், மஞ்சுளா ஆகியோர் செய்தனர். முதல்வர் கே. இளங்கோவன் வரவேற்றார். பேராசிரியர் ஜோசப் பெர்னான்டஸ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\n���ோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/IPL2018/2018/05/18060941/1163922/Basil-Thampi-records-Most-expensive-spell-in-IPL.vpf", "date_download": "2019-01-23T23:12:58Z", "digest": "sha1:TBXUL5ABUIA7CVRR2HTNTV2MAVCTOQAZ", "length": 17105, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணியின் தம்பி || Basil Thampi records Most expensive spell in IPL", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4 ஓவரில் 70 ரன்களை வாரி வழங்கிய ஐதராபாத் அணியின் தம்பி\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி 4 ஓவர் வீசி 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி 4 ஓவர் வீசி 70 ரன்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi\nஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில், பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஐதராபாத் அணி வீரர் பசில் தம்பி பந்து வீசினார். பொதுவாக ஐதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் பசில் தம்பி எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கினார்.\nபசில் தம்பி வீசிய 8-வது ஓவரில் பெங்களூர் அணி 19 ரன்கள் எடுத்தது. அதன்பின் அவர் வீசிய 12-வது ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 15-வது ஓவரை தம்பி வீசினார். அந்த ஓவரில் பெங்களூர் அணி 14 ரன்கள் எடுத்தது. இறுதியில் 19-வது ஓவரும் அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரையும் எதிரணியினர் விட்டு வைக்கவில்லை. 19-வது ஓவரில் 19 விட்டுக்கொடுத்தார்.\nஇதன்மூலம் அவர் வீசிய 4 ஓவர்களில், பெங்களூர் அணியினர் 70 ரன்கள் அடித்தனர். இதில் 6 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓ���ரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவேயாகும். #IPL2018 #VIVOIPL #RCBvSRH #BasilThampi\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nசெப்டம்பர் 09, 2018 04:09\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் ஐபிஎல் 2018 செய்திகள்\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ எழுதி பாடிய பாடல் - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இ��்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/120059-tmsoundararajan-birthday-special-reminds.html", "date_download": "2019-01-23T22:37:39Z", "digest": "sha1:LAAUU4RI7GC632GJHT5E4WZ7BT3T2VOR", "length": 7453, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "T.M.Soundararajan Birthday special reminds | 'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial | Tamil News | Vikatan", "raw_content": "\n'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial\nதிரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...\n11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படி அவர் சொல்லும்போதே அவர் 90 வயதை தொடவிருந்தார். பாடுவதைப்போலவே அவர் சமையலிலும் கைதேர்ந்த கலைஞர். அவர் ரசம் வைத்தால் தெரு முழுக்க மணக்கும் என்பார்கள். நிஜமாகவே ஒரு அற்புதமான ரசனைக்காரர் அவர். அவர் விரும்பியே தனது ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்தார். எல்லா செயலிலும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக உழைப்பார்.\nடி.எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்த நாள் தொடக்கத்தை மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் அவரோடு கொண்டாடினோம். அங்கு அவர் பாடிய கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாடல்களின் சிடியை கோயிலில் கொடுத்தோம். அவர்கள் அதை உடனே கோயிலில் ஒலிபரப்பி அவரை பெருமைப்படுத்தினார்கள். அப்போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்து நெகிழ்ந்துப்போனார். தான் முருகப்பெருமானுக்காக உருகி உருகிப்பாடிய பாடல்களையெல்லாம் சொல்லி கண்கலங்கினார். முருகப்பெருமானின் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் தான் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் நிஜமாகவே அவர் முருகனின் பக்தராக இருந்தது தான். எத்தனையோ பாடகர்கள் வரலாம், என்றாலும் டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் தான்' என்றார்.\nஆம், மல்லிகைப் பூவை மறைத்துவிட முடியும்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134645-why-the-government-stops-water-flowing-into-these-three-canals.html", "date_download": "2019-01-23T22:04:07Z", "digest": "sha1:RGAJI5BPC2VGSX2A3V3OO4HJYGBOZLMC", "length": 25912, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளத்தில் கேரளா... வறட்சியில் தேனி கால்வாய்கள்... இடையில் நிற்கும் ஓர் அரசாணை! | Why the government stops water flowing into these three canals", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:02 (21/08/2018)\nவெள்ளத்தில் கேரளா... வறட்சியில் தேனி கால்வாய்கள்... இடையில் நிற்கும் ஓர் அரசாணை\nதிறக்கப்படாத மூன்று கால்வாய்கள்... காய்ந்து போன விவசாய நிலங்கள்.\nகடும் மழை கேரள மாநிலத்தை வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டு முடிந்தவரை வெள்ள நீரைக் கடலில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீரும் மழையும் கேரள மக்களுக்குப் புதிது இல்லை என்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது இப்படி ஒரு பருவமழை வெடிப்பை அவர்கள் சந்தித்து. இவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் அதன் கிழக்கு பக்கமான தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் நிலை தலைகீழாக உள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையும், வைகை அணையும் :\nஒட்டுமொத்த கேரளமே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நேரத்தில், தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளான முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் மிகச் சொற்பமான அளவே உயர்ந்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 15’ம் தேதி தான் முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டியது.\nஅணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கேரள, மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழகப் பகுதியில் திறக்கப்பட்ட தண்ணீரானது, நேராக வைகை அணையைக் அடைந்து அணையின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாகக் கடந்த 19 ம் தேதி வைகை அணை தனது முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தின் பிரதான அணைகளில் அதிகப்படியான தண்ணீர் இருந்தும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காய்ந்து கிடக்கின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது நம் முன்னால் நின்றது திறக்கப்படாத `மூன்று கால்வாய்கள்’.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nதந்தை பெரியார் கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் 18 ம் கால்வாய், ஆகிய மூன்றும் தேனி மாவட்டத்தின் பிரதான கால்வாய்களாக விளங்குகின்றன. இதில், தந்தைப் பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய் மூலமாக மொத்தம் 27 குளங்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெரும்.\nஇவை ஒருபுறம் என்றால் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் கனவுத்திட்டமான 18ம் கால்வாய் மூலமாக 44 கண்மாய்களுக்கு நேரடியாகத் தண்ணீர் சென்று சேரும். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதி பெரும். கண்மாய், விவசாய நிலம் மட்டுமல்லாமல், இக்கால்வாய்களின் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்து, கிணறுகளில் தண்ணீர�� பெருகும். முல்லைப்பெரியாறின் மூலமாகத்தான் மேற்கண்ட மூன்று கால்வாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் வந்துகொண்டிருந்த போதிலும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலம் தண்ணீரின்றி காய்ந்துகிடக்கிறது. பல நூறு விவசாயிகள் விவசாயம் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.\nதடையாக உள்ள அரசாணை :\nவைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணை ஆகிய இரு அணைகளையும் சேர்த்து 5 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது, தந்தைப்பெரியார் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் கால்வாய்கள் திறக்கப்படும். அதே நேரம் இரு அணைகளையும் சேர்த்து 6 ஆயிரத்து 250 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் போது 18 ம் கால்வாய் திறக்கப்படும். இது விதியாக உள்ளது. தற்போது இரு அணைகளையும் சேர்த்து 13 ஆயிரத்து 500 மில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் இருந்தும் மூன்று கால்வாய்களும் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கான காரணத்தைப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ``ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்தான் கால்வாய்ப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதான் அரசாணை. அதன்படிதான் நடக்க முடியும்.\nஅணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருக்கும் போது ஏன் கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கவில்லை எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது. ``இன்னும் இரு தினங்களில் தண்ணீர் திறக்கப்படும்.\nஅரசாணை என்பது மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்படுவதே அன்றி மக்களை வதைப்பதற்காக அல்ல.\nஇனிமேல் 15 நிமிட மழைக்கே வெள்ளம் உருவாகும்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்க���ட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/211", "date_download": "2019-01-23T23:31:25Z", "digest": "sha1:A24GPRYHM6UIINCXHVFUQBCVN5NRMO6R", "length": 11265, "nlines": 78, "source_domain": "globalrecordings.net", "title": "Gola மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: gol\nGRN மொழியின் எண்: 211\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A34841).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64163).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Gola: Senje)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35400).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01410).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C29910).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGola க்கான மாற்றுப் பெயர்கள்\nGola க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gola\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னா��்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4293", "date_download": "2019-01-23T21:59:51Z", "digest": "sha1:6KBN5BBFNJBIL7W7IK4K4TKYBDU277VF", "length": 20586, "nlines": 219, "source_domain": "nellaieruvadi.com", "title": "இந்திய விடுதலைப் போரில் நெல்லை முஸ்லிம்கள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போரில் நெல்லை முஸ்லிம்கள்\nவிடுதலைப் போரில் நெல்லை முஸ்லிம்கள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் என்ற இந்தப் பக்கத்தில் நாம் முஸ்லிம்கள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களையெல்லாம் கண்டு வந்தோம். இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளை இந்த பதிவில் காண்போம்\nபேட்டை வீ.கே. அப்துல் ஹமீத்\nதிருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர். திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.\nகாதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீத் முஹ்ம்மத் ஒத்து��ையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.\nசெங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.\nமுகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துஸ்ஸலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்புர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்புர் சிறையில் வாடியவர்.\nதிருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.\nதிருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்புர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்புர் சிறையில் வாடியவர்.\nகடையநல்லூர் எஸ்.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.\nதென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முஹையத்தீன்\nதென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முஹையத்தீன் 1941ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.\nதிருநெல்வேலி எம். முஹையத்தீன் இப்ராஹீம் மரைக்காயர்\nஇவர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர். 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.\n25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் ஆரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.\nதென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.\nவெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவூர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.\nபணகுடி செய்யத் அஹமத் கபீர்\nசெய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்பூர் ஜெயிலி���் வாடியவர்.\nதிருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்\nமேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம்\n1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மருவாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்வேலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது\nபணகுடி அம்ஜியான் சாஹிப் மற்றும் கள்ளிகுளம் முகைதீன்\n1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளிகுளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.\nநம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள் இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்.\nதகவல்: ஹாலித் உதுமான் முஹைதீன்\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில��� சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/11/22/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:41:16Z", "digest": "sha1:W5B3YJ5JCFZE3LRA6CA2VX65SV4XAET4", "length": 7527, "nlines": 49, "source_domain": "sivaperuman.com", "title": "சங்காபிஷேகம் – sivaperuman.com", "raw_content": "\nகார்த்திகை மாதத்தில் மூன்றாவது சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்குச் சங்காபிஷேகம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.\nசோமவாரத்தன்று மாலை வேளையில் சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 108, 60, 64 வரிசைகளில் சாதாரண அபிஷேகச் சங்குகளை வைப்பர். தலைவாழை இலையில் அரிசி போட்டு, தர்ப்பைப் புல் வைத்து சங்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்க���ிக்க வேண்டும். இந்தச் சாதாரண சங்குகளின் நடுவில் ஒரு தட்டில் சிவப்பு நிறத் துணியில் மிகப்பெரிய வலம்புரிச் சங்கை வைத்து, நீர் விட்டு, வாசனை திரவியங்கள் போட்டு அருகில் சிவபெருமானைக் கலசத்தில் வர்ணிக்க வேண்டும்.\nசோமவாரத்தில் சங்காபிஷேக வைபவம், அபிஷேக ஆராதனைகள் பல சிவத்தலங்களில் செய்யப்படுகின்றன. எதையுமே ஆகம சாஸ்திர முறைப்படி செய்தால்தான் முழுப்பலன் கிட்டும். அபிஷேகத்துக்காக சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு பூஜை நடத்தும் இடத்தில் பல பக்தர்கள் அவற்றைத் தொடுவதும், பூஜை முடிந்ததும் அவர்களே கருவறைக்குள் எடுத்துச் சென்று கொடுப்பதும் கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஆகம விதிப்படி 32 சங்குகளை வைத்து ஆவாகன பூஜை செய்தால் சிவாகமக் கலைகளை நடுவில் உள்ள சங்கில் (தபினீ, தாபினி, ப்ரீதிரங்கதா, ஊஷ்மா போன்றவை) 18 கலை அம்சமாக பூஜை செய்வது விதியாகிறது.\n54 சங்குகளை வைத்தால் கலைகளோடு ஆதார சக்திகளை 22 பேராக வர்ணிக்க வேண்டும்.\n60 சங்குகளை வைத்தால் வருடங்கள் அறுபதை வர்ணித்து சிவசக்தியரை கலசம் மற்றும் சங்கினுள் ஆவாகன பூஜை செய்தல் வேண்டும்.\n64 சங்குகளை வைத்து வழிபடும் கோயிலில் ஆயகலைகள் அறுபத்து நான்கை வர்ணித்து, பூஜிக்க வேண்டும்.\n108 சங்குகளை வைத்து வழிபட்டால் சிவாகமத்தில் கூறப்பட்ட சிவனுடைய ஐந்து மூர்த்தங்களோடு (ஈசானம், தத்புருஷம், வாமதேசம், சத்யோஜாதம், அகோர இருதயம்) ஆவரண தேவதைகளை – பஞ்சமாவரண பூஜா விதிப்படி ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.\nசங்குகளைச் சுற்று முறையில் அடுக்கி வைத்தும், ஸ்வஸ்திகம், சங்கு, திரிசூலம், சிவலிங்கம், பத்மதளம், வில்வதளம் வடிவங்களிலும் அடுக்கி வைத்து வழிபடலாம்.\nசோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும், துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.\n‘சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி\nஅங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்’\nஎன்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோம்.\n← சங்கு அபிஷேகம் காண்போம் \nஶ்ரீ ருத்ரம் லகுன்யாஸம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1470.html", "date_download": "2019-01-23T22:05:51Z", "digest": "sha1:ERDHQY4KQ3AHWBBBOZR3ZBTMGERNZLCO", "length": 5300, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இரத்தானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்: -புறக்கணித்த மீடியாக்கள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ இரத்தானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்: -புறக்கணித்த மீடியாக்கள்\nஇரத்தானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்: -புறக்கணித்த மீடியாக்கள்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஇரத்தானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்: -புறக்கணித்த மீடியாக்கள்\nCategory: தினம் ஒரு தகவல்\nமோடியின் அவசரத் தேவை: கக்கூஸா\nபாரதீய ஜல்சா பார்ட்டியின் லீலைகள்: -அடுக்கடுக்கான ஆதாரங்கள்\nநபி வழியில் ஹஜ் செய்முறை விளக்கம் – 2\nஇஸ்லாத்தை நோக்கி திரும்பும் உலகம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/fruit-halwa/", "date_download": "2019-01-23T22:31:07Z", "digest": "sha1:CC7WXIPZJXXQT2H7UTVO5LRLRJ5SZVKK", "length": 7435, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஃப்ரூட் அல்வாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nபப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்த பழக்கூழ் – 2 கப், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 கப், பல் பவுடர் கால் கப், குளூக்கோஸ் பவுடர் – 3 டீஸ்பூன், ஃப்ரூட் எசன்ஸ் – அரை டீஸ்பூன், பாதம், முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், ஆரஞ்சு கலர் – அரை டீஸ்பூன்.\nஅடி கனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரி துண்டுகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். நன்றாக கெட்டியானதும் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதன்னிச்சையாக செயல்படும் ரோபாட் – தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடிப்பு\nசால்ட் அண்ட் பெப்பர் மஷ்ரூம்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகுழந்தைகள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கிய பாதுகாப்பு விதிகள்\n219 இன்ச்சில் பிரமாண்டமான டிவி: சாம்சங் அறிமுகம்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Hydrabad.html", "date_download": "2019-01-23T22:36:56Z", "digest": "sha1:RBX2VLCW2NYKQGNZP7EVF4YMCEIMKMEO", "length": 7041, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hydrabad", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nகோப்பையுடன் வெல் கம் பேக் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமும்பை (28 மே 2018): ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/murugan-temple-c16.html", "date_download": "2019-01-23T22:03:42Z", "digest": "sha1:7UTLSROLLJON3V2B7XMIMEGFQVE4F4CF", "length": 27853, "nlines": 297, "source_domain": "www.valaitamil.com", "title": "முருகன் கோயில் | murugan temple", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - முருகன் கோயில்\nஅருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் , ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு இடும்பன் திருக்கோயில் , பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் , வடபழநி , சென்னை\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் , குமரன்குன்றம் , சென்னை\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் , கந்தாஸ்ரமம் , சென்னை\nஅருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் , மடிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , பொள்ளாச்சி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் , ஊதியூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு முருகன் திருக்கோயில் , வேல்கோட்டம் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் , குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் , அனுவாவி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் , சரவணம்பட்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில் , கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , மருதமலை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , குமாரசாமி பேட்டை , தர்மபுரி\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , திருமலைக்கேணி , திண்டுக்கல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் , பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் , கதித்த மலை , ஈரோடு\nஅருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , கோபி , ஈரோடு\nஅருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் , திண்டல்மலை , ஈரோடு\nஅருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில் , முத்துவேலாயுத சுவாமி , ஈரோடு\nஅருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில் , கொருமடுவு , ஈரோடு\nஅருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் , உத்திரமேரூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில் , இரும்பறை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் , மருங்கூர் , கன்னியாகுமரி\nஅருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , வேலாயுதம்பாளையம் , கரூர்\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் , வெண்ணெய் மலை , கரூர்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , திருப்பரங்குன்றம் , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , புத்தூர், உசிலம்பட்டி , மதுரை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சோலைமலை , மதுரை\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , நேதாஜி ரோடு , மதுரை\nஅருள்மிகு குமரன் திருக்கோயில் , நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில் , எட்டுக்குடி , நாகப்பட்டினம்\nஅருள்ம��கு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , மோகனூர் , நாமக்கல்\nஅருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் , பேளுக்குறிச்சி , நாமக்கல்\nஅருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , குருசாமிபாளையம் , நாமக்கல்\nஅருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , கபிலர்மலை , நாமக்கல்\nஅருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் , அலவாய்ப்பட்டி , நாமக்கல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் , செட்டிகுளம் , பெரம்பலூர்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , குன்றத்தூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் , குமரமலை , புதுக்கோட்டை\nஅருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் , ராமநாதபுரம் , இராமநாதபுரம்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் , கஞ்சமலை , சேலம்\nஅருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் , கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி\nஅருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் , சுருளிமலை , தேனி\nஅருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , ஆண்டார்குப்பம் , திருவள்ளூர்\nஅருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் , வானகரம் , திருவள்ளூர்\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் , சிறுவாபுரி, சின்னம்பேடு , திருவள்ளூர்\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , திருத்தணி , திருவள்ளூர்\nஅருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் , அம்மையார்குப்பம் , திருவள்ளூர்\nஅருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் , ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் , குமரகிரி , சேலம்\nஅருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் , குன்றக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , குமாரவயலூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் , மணக்கால் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் , கொழுந்துமாமலை , திருநெல்வேலி\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் , எண்கண் , திருவாரூர்\nஅருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , எல்க் மலை , நீலகிரி\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , மஞ்சூர் , நீலகிரி\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , காங்கேயநல்லூர் , வேலூர்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , வள்ளிமலை , வேலூர்\nஅருள்மிகு கருநெல்���ிநாத சுவாமி திருக்கோயில் , திருத்தங்கல் , விருதுநகர்\nஅருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில் , ஹரிப்பாடு , விருதுநகர்\nஅருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில் , வில்லுடையான் பட்டு , கடலூர்\nஅருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் , மணவாளநல்லூர், விருத்தாசலம் , கடலூர்\nஅருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில் , சி.மானம்பட்டி , கடலூர்\nஅருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில் , பரங்கிப்பேட்டை , கடலூர்\nஅருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , புதுவண்டிப்பாளையம் , கடலூர்\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் , குக்கி சுப்ரமண்யா , கடலூர்\nஅருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் , பண்பொழி , திருநெல்வேலி\nஅருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் , சிவகிரி , திருநெல்வேலி\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் , சுவாமிமலை , தஞ்சாவூர்\nஅருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் , தெப்பம்பட்டி , தேனி\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் , வடசென்னிமலை , சேலம்\nஅருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் , கோவனூர் , சிவகங்கை\nஅருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில் , இலஞ்சி , திருநெல்வேலி\nஅருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் , ஆய்க்குடி , திருநெல்வேலி\nஅருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் , கழுகு மலை , தூத்துக்குடி\nஅருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில் , உடையாபட்டி , சேலம்\nஅருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில் , சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை , சேலம்\nஅருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் , குண்டுக்கரை , இராமநாதபுரம்\nஅருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் , குமார கோயில் , கன்னியாகுமரி\nஅருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில் , விராலிமலை , புதுக்கோட்டை\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , பெரம்பூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு குமரக்கோட்ட முருகன் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு வேலாயுதர் திருக்கோயில் , செஞ்சேரி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் , தாண்டிக்குடி , திண்டுக்கல்\nஅருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் , கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் , செங்கம், வில்வாரணி , திருவண்ணாமலை\nஅருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் , கந்தக்கோட்டம் , சென்னை\nஅருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் , கிடங்கூர் , சென்னை\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் , ரத்தினகிரி , வேலூர்\nவெளிநாட்டுக் கோயில்கள் ராகவேந்திரர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் அம்மன் கோயில்\nஐயப்பன் கோயில் பாபாஜி கோயில்\nவல்லடிக்காரர் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nபிரம்மன் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nசூரியனார் கோயில் திவ்ய தேசம்\nநட்சத்திர கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசித்தர் கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nசாஸ்தா கோயில் முனியப்பன் கோயில்\nமற்ற கோயில்கள் தியாகராஜர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-01-23T23:06:57Z", "digest": "sha1:MSYNBL6W5K5VZP5IREAUW6LPNA5KIH2S", "length": 79686, "nlines": 180, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மிருத்யு | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 01\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 01)\nபதிவின் சுருக்கம் : அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\n பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும் ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்(2) ஓ வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைக��ைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், அர்ஜுனகன், காலன், கௌதமி, மிருத்யு\n - சாந்திபர்வம் பகுதி – 258\nபதிவின் சுருக்கம் : பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்...\nநாரதர் {அனுகம்பனிடம்}, \"தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், \"ஓ பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும் பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)\nவகை அனுகம்பகன், சாந்தி பர்வம், நாரதர், பிரம்மன், மிருத்யு, மோக்ஷதர்மம்\n - சாந்திபர்வம் பகுதி – 257\nபதிவின் சுருக்கம் : பிரம்மன் மிருத்யுவைப் படைத்து உயிரினங்களைக் கொல்ல ஏவிய கதையை அனுகம்பகனுக���குச் சொன்ன நாரதர்...\n தலைவா {பிரம்மனே}, அண்டத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் சார்பாக என் வேண்டுதலை அறிவாயாக. இந்த உயிரினங்கள் உன்னாலேயே படைக்கப்பட்டன. ஓ பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ பாட்டா, அவற்றிடம் கோபங்கொள்ளாதே.(1) ஓ சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ சிறப்பானவனே, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும், உன் சக்தியில் பிறந்த நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இத்தகைய அவல நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவற்றைக் கண்டு நான் கருணை கொள்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா, அவற்றிடம் கோபங்கொள்ள வேண்டாம்\" என்றான்.(2)\nவகை அனுகம்பகன், சாந்தி பர்வம், சிவன், நாரதர், பிரம்மன், மிருத்யு, மோக்ஷதர்மம்\n - துரோண பர்வம் பகுதி – 052\n(அபிமன்யுவத பர்வம் – 22)\nபதிவின் சுருக்கம் : பிரம்மனிடம் உயிர்களைக் கொல்ல முடியாது என்று சொன்ன மரணதேவி; பல கோடி வருடங்களாகக் கடுந்தவம் செய்த மரணதேவி; பாவம் சேராத வரத்தை பிரம்மனிடம் பெற்ற மரணதேவி உயிரினங்களின் உயிரை எடுக்க ஒப்புக் கொண்டது; நாரதர் சொன்ன கதையைக் கேட்டு அகம்பனன் மனம் நிறைந்தது; யுதிஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்...\nநாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், \"அந்த ஆதரவற்ற பெண் {மிருத்யு}, தன் கவலையைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, கொடிபோல அடக்கத்துடன் பணிந்து, படைப்பின் தலைவனிடம் {பிரம்மனிடம்} கூப்பிய கரங்களுடன் பேசினாள். அவள் {மிருத்யு, பிரம்மனிடம்}, “ஓ பேசுபவர்களில் முதன்மையானவரே, உம்மால் படைக்கப்பட்ட பெண்ணான நான், இந்தச் செயல் குரூரமானது, தீமையானது எனத் தெரிந்திருந்தும் இத்தகு செயலை நான் எவ்வாறு செய்வேன் பேசுபவர்களில் முதன்மையானவரே, உம்மால் படைக்கப்பட்ட பெண்ணான நான், இந்தச் செயல் குரூரமானது, தீமையானது எனத் தெரிந்திருந்தும் இத்தகு செயலை நான் எவ்வாறு செய்வேன் அநீதிக்கு {அதர்மத்திற்கு} நான் பெரிதும் அஞ்சுகிறேன். ஓ அநீதிக்கு {அதர்மத்திற்கு} நான் பெரிதும் அஞ்சுகிறேன். ஓ தெய்வீகத் தலைவரே {பிரம்மரே}, அருள்பாலிப்பீராக. மகன்கள், நண்பர்கள், சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார் ஆகியோர் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புக்குரிய��ர்களாக இருக்கின்றனர்; (நான் அவர்களைக் கொன்றால்), இந்த இழப்புகளால் பாதிக்கப்படுவோர் எனக்குத் தீங்கிழைக்க முயல்வர் {தீமையை நினைப்பார்கள்}. அதற்காகவே நான் அஞ்சுகிறேன். துக்கத்தால் பீடிக்கப்பட்ட கண்களில் இருந்து வடியும் கண்ணீரும், அழுது புலம்புவோரும் எனக்கு அச்சத்தையே ஊட்டுகின்றனர். ஓ தெய்வீகத் தலைவரே {பிரம்மரே}, அருள்பாலிப்பீராக. மகன்கள், நண்பர்கள், சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார் ஆகியோர் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புக்குரியவர்களாக இருக்கின்றனர்; (நான் அவர்களைக் கொன்றால்), இந்த இழப்புகளால் பாதிக்கப்படுவோர் எனக்குத் தீங்கிழைக்க முயல்வர் {தீமையை நினைப்பார்கள்}. அதற்காகவே நான் அஞ்சுகிறேன். துக்கத்தால் பீடிக்கப்பட்ட கண்களில் இருந்து வடியும் கண்ணீரும், அழுது புலம்புவோரும் எனக்கு அச்சத்தையே ஊட்டுகின்றனர். ஓ தலைவா {பிரம்மரே}, நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ தலைவா {பிரம்மரே}, நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ தெய்வீகமானவரே, ஓ தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்ல மாட்டேன். ஓ வரங்களை அளிப்பவரே, நான் என் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கூப்பி உமது கருணையை வேண்டுகிறேன். ஓ வரங்களை அளிப்பவரே, நான் என் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கூப்பி உமது கருணையை வேண்டுகிறேன். ஓ உலகங்களின் பாட்டனே {பிரம்மரே}, இந்த {என்} விருப்பத்தை (சாதிக்கவே} நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஓ உலகங்களின் பாட்டனே {பிரம்மரே}, இந்த {என்} விருப்பத்தை (சாதிக்கவே} நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஓ படைக்கப்பட்ட பொருள்களின் தலைவரே {பிரம்மரே}, உமது அனுமதியுடன் நான் தவத்துறவுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஓ படைக்கப்பட்ட பொருள்களின் தலைவரே {பிரம்மரே}, உமது அனுமதியுடன் நான் தவத்துறவுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஓ தெய்வீகமானவரே, ஓ பெரும் தலைவா {பிரம்மரே}, இந்த வரத்தை எனக்கு அருள்வீராக. உம்மால் அனுமதிக்கப்படும் நான், தேனுகரின் அற்புத ஆசிரமத்திற்குச் செல்வேன். உம்மைத் துதிப்பதில் ஈடுபட்டு, அங்கே நான் கடுந்தவங்களை மேற்கொள்வேன். ஓ தேவர்களின் தலைவா {பிரம்மரே}, கவலையால் அழும் உயிரினங்களுடைய அன்புக்குரியோரின் உயிர் மூச்சை என்னால் எடுக்க இயலாது. அநீதியில் {அதர்மத்தில்} இருந்து என்னைக் காப்பீராக” என்றாள் {���ரணதேவி மிருத்யு}.\nபிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ மரணமே {மிருத்யுவே}, உயிரினங்களின் அழிவை அடைவதற்காகவே நீ கருதப்பட்டாய் {படைக்கப்பட்டாய்}. எதையும் சிந்திக்காமல் சென்று உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதுவே செய்யப்பட வேண்டும், இது வேறுவிதமாகாது. என் உத்தரவின் படியே செய்வாயாக. இவ்வுலகத்தில் எவரும் உன்னிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள்” என்றான்.\nநாரதர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {மிருத்யு}, மிகவும் அச்சமடைந்தவளானாள். பிரம்மனின் முகத்தைப் பார்த்தவாறே அவள் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தாள். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய அவள் {மிருத்யு}, அவர்களின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. அனைத்து உயிர்களின் தலைவனுக்கும் தலைவனான அந்தத் தெய்வீகப் பிரம்மனும் அமைதியுடனே நீடித்தான். பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} தன்னிடமே மனநிறைவு கொண்டான். அவன், படைப்புகள் அனைத்தின் மீதும் தன் கண்களைச் செலுத்திப் புன்னகைத்தான். எனவே, உயிரினங்கள் அகால மரணத்தால் பாதிக்கப்படாமல் முன்பு போலவே வாழத் தொடங்கின. வெல்லப்பட முடியாத அந்தச் சிறந்த தலைவன் {பிரம்மன்}, தன் கோபத்தை விட்டதன் பேரில், அந்தக் காரிகை, விவேகமுள்ள அந்தத் தேவனின் முன்னிலையில் இருந்து சென்றாள்.\nஉயிரினங்களை அழிக்க ஒப்பாமல் பிரம்மனை விட்டகன்றவளும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்டவளுமான அந்தக் காரிகை {மிருத்யு}, தேனுகம் என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்திற்கு விரைவாகச் சென்றாள். அங்கே சென்ற அவள் {மிருத்யு}, சிறந்த மற்றும் உயர்ந்த தவ நோன்புகளைப் பயின்றாள். அங்கே அவள், உயிரினங்களின் மேல் கொண்ட கருணையாலும், அவற்றுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலும், தன் புலன்களுக்குப் பிடித்தமான பொருட்களில் இருந்து அவற்றை முழுதும் விலக்கி, ஆயிரத்து அறுநூறு கோடி {Sixteen Billion = 1,600,00,00,000} வருடங்களும், அதற்கு மேலும் ஐயாயிரம் கோடி {five times ten billions = 5,000,00,00,000} வருடங்களும் ஒற்றைக்காலில் நின்றாள். ஓ மன்னா {அகம்பனா}, மேலும் அவள், இருபத்தோராயிரம் கோடி {one and twenty times ten billions = 21,000,00,00,000} வருடங்களுக்கு மீண்டும் ஒற்றைக் காலில் {மற்றொரு காலில்} நின்றாள். பிறகு அவள் {மிருத்யு}, நூறு லட்சம் கோடி வருடங்கள் {ten times ten thousand billions = 100,00,000,00,00,000} (பூமியின்) உயிரினங்க���ோடு உலவிக் கொண்டிருந்தாள். அடுத்ததாக, குளிர்ந்த தூய நீரைக் கொண்ட நந்தையை {நந்தை நதியை} அடைந்து, அந்நீரிலேயே எட்டாயிரம் {8,000} வருடங்களைக் கடத்தினாள். நந்தையில் கடும் நோன்புகளை நோற்ற அவள், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டாள் [1].\n[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “அப்போது அந்த மிருத்யுதேவி பிராணி வதத்தை ஏற்றுக் கொள்ளாமல் விரைந்து விலகித் தேனுகாஸ்ரமம் சென்று, அந்த ஆசிரமத்தில் மிக்க உக்கிரமும், உத்தமுமான விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு கருணையினாலே பிரஜைகளுக்கு நன்மையை விரும்பி, விரும்பப்படும் புலன்களில் இருந்து பொறிகளைத் திருப்பி இருப்பத்தொரு பத்ம சங்கியையுள்ள வருஷங்கள் ஒரு காலால் நின்றாள். மறுபடியும் மற்றொரு காலால் இருபத்தொரு பத்மகாலம் நின்றாள். பிறகு, அந்தக் கன்னிகை மிருகங்களோடு பதினாயிரம் பத்மகாலம் வரையில் சஞ்சாரஞ்செய்தாள்; பிறகு, குளிர்ந்ததும், நிர்மலமுமான தீர்த்தமுள்ள பரிசுத்தமான நந்தை என்கிற நதியை அடைந்து அதன் ஜலத்தில் எண்ணாயிரம் வருஷங்களைத் தவத்தினால் கழித்தாள்” என்றிருக்கிறது.\nஅடுத்ததாக அவள், நோன்புகளை நோற்பதற்காகப் புனிதமான அனைத்திலும் முதன்மையான கௌசிகிக்கு {கௌசிகி நதிக்குச்} சென்றாள். காற்றையும், நீரையும் மட்டுமே கொண்டு வாழ்ந்து, அங்கே தவம் பயின்று, பிறகு, பஞ்சகங்கைக்கும், அடுத்ததாக வேதசகத்திற்கும் சென்ற அந்தத் தூய்மையடைந்த காரிகை {மிருத்யு}, பல்வேறு விதங்களிலான கடுந்தவங்களால் தன் உடலை மெலியச் செய்தாள். அடுத்ததாகக் கங்கைக்கும், அங்கிருந்து பெரும் மேருவுக்கும் சென்ற அவள் {மிருத்யு}, தன் உயிர்மூச்சை நிறுத்தி, கல்லைப் போல அசைவற்றவளாக இருந்தாள். பிறகு, இனிமையானவளும், மங்கலமானவளுமான அந்தப் பெண், (பழங்காலத்தில்) தேவர்கள் தங்கள் வேள்வியைச் செய்த இமயத்தின் உச்சிக்குச் சென்று, நூறு கோடி {a billion = 100,00,00,000} வருடங்களுக்குத் தன் பாதத்தின் கட்டைவிரலில் நின்றிருந்தாள். அதன்பிறகு, புஷ்கரை, கோகர்ணம், நைமிசம், மலையம் ஆகியவற்றுக்குச் சென்ற அவள் {மிருத்யு}, தன் இதயத்துக்கு ஏற்புடைய தவங்களைப் பயின்று தன் உடலை மெலியச் செய்தாள். வேறு எந்தத் தேவனையும் ஏற்காமல், பாட்டனிடம் {பிரம்மனிடம்} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அவள் {மிருத்யு}, அனைத்து வழிகளிலு���் பிரம்மனை நிறைவுகொள்ளச் செய்தே வாழ்ந்தாள்.\nபிறகு உலகங்களின் மாறாத படைப்பாளன் {பிரம்மன்}, மனநிறைவு கொண்டு, மகிழ்ச்சியான மெல்லிய இதயத்துடன் அவளிடம் {பிரம்மன் மிருத்யுவிடம்}, “ஓ மரணமே {மிருத்யு}, இவ்வளவு கடுமையான தவங்களை நீ ஏன் மேற்கொள்கிறாய் மரணமே {மிருத்யு}, இவ்வளவு கடுமையான தவங்களை நீ ஏன் மேற்கொள்கிறாய்” என்று கேட்டான். இப்படிச்சொல்லப்பட்ட மரணதேவி {மிருத்யு}, தெய்வீகப் பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மரே}, உயிரினங்கள் உடல் நலத்துடன் வாழ்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சொற்களாலும் தீங்கிழைப்பதில்லை. அவற்றை நான் கொல்ல முடியாது. ஓ” என்று கேட்டான். இப்படிச்சொல்லப்பட்ட மரணதேவி {மிருத்யு}, தெய்வீகப் பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மரே}, உயிரினங்கள் உடல் நலத்துடன் வாழ்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சொற்களாலும் தீங்கிழைப்பதில்லை. அவற்றை நான் கொல்ல முடியாது. ஓ தலைவா {பிரம்மரே}, நான் இவ்வரத்தை உம்மிடம் பெற விரும்புகிறேன். நான் பாவத்துக்கு அஞ்சுகிறேன். அதற்காகவே நான் தவத்துறவுகளில் ஈடுபடுகிறேன். ஓ தலைவா {பிரம்மரே}, நான் இவ்வரத்தை உம்மிடம் பெற விரும்புகிறேன். நான் பாவத்துக்கு அஞ்சுகிறேன். அதற்காகவே நான் தவத்துறவுகளில் ஈடுபடுகிறேன். ஓ அருளப்பட்டவரே {பிரம்மரே}, எப்போதும் என் அச்சங்கள் விலகுமாறு செய்யும். துயரத்தில் இருக்கும் பெண்ணான நான், எந்தக் குற்றமும் இல்லாதிருக்கிறேன். நான் உம்மை இரந்து கேட்கிறேன் என்னைப் பாதுகாப்பீராக” என்றாள் {மிருத்யு}.\nகடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த தெய்வீகப் பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “ஓ மரணமே {மிருத்யுவே}, இந்த உயிரினங்களைக் கொல்வதால் நீ எந்தப் பாவத்தையும் செய்தவள் ஆகமாட்டாய். ஓ மரணமே {மிருத்யுவே}, இந்த உயிரினங்களைக் கொல்வதால் நீ எந்தப் பாவத்தையும் செய்தவள் ஆகமாட்டாய். ஓ இனியவளே, என் வார்த்தைகள் பொய்க்காது. எனவே, ஓ இனியவளே, என் வார்த்தைகள் பொய்க்காது. எனவே, ஓ மங்கலக்காரிகையே {மிருத்யுவே}, இந்த நால்வகை உயிரினங்களையும் கொல்வாயாக. நிலைத்த அறம் எப்போதும் உனதாகட்டும். லோகபாலனான யமனும், பல்வேறு நோய்களும் உனக்கு உதவி செய்பவர்களாகட்டும். பாவத்தில் இருந்து விடுபட்டு, முற்றிலும் தூய்மையடையும் நீ மகிமை அடையும் வகையில் நானும், தேவர��களனைவரும் உனக்கு வரங்களை அளிப்போம்” என்றான் {பிரம்மன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை {மிருத்யு}, ஓ ஏகாதிபதி {அகம்பனா}, தன் கரங்களைக் கூப்பியபடி, தனக்கு அருள் வேண்டி, அவனிடம் {பிரம்மனிடம்} தன் சிரம் தாழ்த்தி, “ஓ ஏகாதிபதி {அகம்பனா}, தன் கரங்களைக் கூப்பியபடி, தனக்கு அருள் வேண்டி, அவனிடம் {பிரம்மனிடம்} தன் சிரம் தாழ்த்தி, “ஓ தலைவா {பிரம்மரே}, “இது நானில்லாமல் நடைபெறாது என்றால், உமது உத்தரவு என் சிரம் மேல் வைக்கப்படட்டும். எனினும், நான் சொல்வதைக் கேளும். பேராசை, கோபம், வன்மம் {தீய நோக்கம்}, பொறாமை, சண்டை, மூடத்தனம், வெட்கமின்மை ஆகியனவும் மற்றும் இன்னும் பிற கடுமையான உணர்வுகளும், உடல்கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களையும் பிளக்கட்டும்” என்றாள் {மிருத்யு} [2].\n[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “இது இவ்விதமாகத் தர்மத்தினால் செய்யத்தக்கதாயிருந்தால் இதிலிருந்து பயமில்லை. உம்முடைய கட்டளையானது என்னுடைய சிரசில் வைக்கப்பட்டது. ஆனாலும், நான் உம்மிடத்தில் சொல்வதைக் கேளும். லோபம், குரோதம், அசூயை, பொறாமை, துரோகம், மோகம், வெட்கமில்லாமை, ஒருவரையொருவர் குரூரமாகச் சொல்லுதல் ஆகிய இவைகள் தனித்தனிவிதமாகிப் பிராணிகளுடைய தேகத்தைப் பேதிக்கட்டும்” என்று இருக்கிறது.\nபிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, \"ஓ மரணமே {மிருத்யுவே}, நீ சொன்னது போலவே இருக்கும். அதேவேளையில், உயிரினங்களை முறையாகக் கொல்வாயாக. ஓ மரணமே {மிருத்யுவே}, நீ சொன்னது போலவே இருக்கும். அதேவேளையில், உயிரினங்களை முறையாகக் கொல்வாயாக. ஓ மங்கலமானவளே, பாவம் உனதாகாது, அது போலவே உன்னைக் காயப்படுத்த நான் முயல மாட்டேன் {உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன்}. என் கரங்களில் இருக்கும் உனது கண்ணீர்த் துளிகளே, உயிரினங்களில் நோய்களாக எழும். அவை மனிதர்களைக் கொல்லும்; மனிதர்கள் கொல்லப்பட்டால், அந்தப் பாவம் உனதாகாது. எனவே, அஞ்சாதே, உண்மையில், பாவம் உனதாகாது. நீதிக்கு {அறத்திற்கு} அர்ப்பணிப்புடன், உன் கடமையை நோற்று {செய்து}, (உயிரினங்கள்) அனைத்தையும் நீ ஆள்வாயாக. எனவே, நீ இந்த உயிரினங்களின் உயிர்களை எப்போதும் எடுப்பாயாக. ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் நீ எடுப்பாயாக. இதுவே உனது நிலைத்த {அழியா} அறமாகட்டும். தீய நடத்தை கொண்டோரை பாவமே கொல்லும். கன் கட்டளையின்படி செயல்பட்டு, உன்னை நீ சுத்த படுத்திக் கொள்வாயாக. தீயோரை அவர்களது பாவங்களில் மூழ்கடிப்பவள் நீயாகவே இருப்பாய். எனவே, ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிர் கொண்ட இந்த உயிரினங்களைக் கொல்வாயாக\" என்றான் {பிரம்மன்}.\nநாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், \"அந்தக் காரிகை {மிருத்யு}, தான் மரணம் என்ற பெயரால் (தொடர்ந்து) அழைக்கப்படுவதைக் கண்டு (வேறுவிதமாகச் செயல்பட) அஞ்சினாள். மேலும், பிரம்மனின் சாபத்துக்கும் அஞ்சிய அவள், \"சரி\" என்று சொன்னாள். வேறுவிதமாகச் செய்ய முடியாத அவள், ஆசை, கோபம் ஆகியவற்றைத் துறந்து, உயிரினங்களின் (அழிவுக்) காலம் வந்த போது, அவற்றின் உயிரை எடுக்கத் தொடங்கினாள். உயிரினங்களுக்கு மட்டுமே மரணம் ஏற்படுகிறது. வாழும் உயிரினங்களிலிருந்து நோய்களும் எழுகின்றன. நோய் என்பது உயிரினங்களின் இயல்பற்ற நிலையே. அதனால் {நோயால்} அவை வலியை உணர்கின்றன {துன்புறுகின்றன}. எனவே, உயிரினங்கள் இறந்த பிறகு, கனியற்ற {பலனற்ற} துயரத்தில் நீ ஈடுபடாதே. உயிரினங்கள் இறந்ததும், புலன்களும் அவற்றோடு (அடுத்த உலகத்திற்குச்) செல்கின்றன. தங்களுக்கு உரிய இயக்கங்களை அடையும் அவை (அந்த உயிரினங்கள் மீண்டும் பிறக்கும் போது) மீண்டும் வருகின்றன. இப்படியே, ஓ உயிரினங்களில் சிங்கமே {அகம்பனா}, தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கே சென்று மனிதர்களைப் போலவே செயல்படும் [3].\n[3] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், \"ஆயுள் முடிவில், எல்லா இந்திரியங்களும் ஜீவன்களோடு சென்று பரலோகத்தில் நிலைபெற்றிருந்து அப்படியே திரும்பி வந்துவிடுகின்றன. இம்மாதிரி எல்லாப் பிராணிகளும் மனிதர்களைப் போலவே அந்தப் பரலோகத்தை அடைந்து அவ்விடத்தில் இந்திராதி தேவர்களாக நிலைபெற்று நிற்கின்றன\" என்று இருக்கின்றன. இவ்வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.\nபயங்கர முழக்கங்களும், பெரும் பலமும் கொண்டு, அச்சுறுத்தும் வகையில் உள்ள காற்றானது, எங்கும் இருக்கிறது, எல்லையில்லா சக்தியைக் கொண்டிருக்கிறது. வாழும் உயிரினங்களின் உடல்களை இந்தக் காற்றே பிளக்கின்றது. இக்காரியத்தில் அது {காற்று}, எந்தச் செயலாற்றலையும் வெளிப்படுத்தாது, அதே போல அதன் {உடலின்} இயக்கங்களையும் நிறுத்திவிடாது; (ஆனால் அஃதை {உடலின் இயக்கத்தை நிறுத்துவதை} இயல்பாகவே செய்யும்). த���வர்கள் அனைவரும் கூட மனிதர்களின் பெயர்களைத் தங்களோடு இணைத்துள்ளனர் [4].\n[4] வேறொரு பதிப்பில் இது, \"பயங்கரமானதும், பயங்கர நாதமுள்ளதும், மகாபலமுள்ளதும், எங்கும் செல்லுகிறதுமான அந்தப் பிராணவாயுவானது, பிராணிகளுடைய தேகங்களை உடைக்கிறது. உக்ரமானதும், அளவில்லா தேஜசுள்ளதுமான வாயுவானது ஒரு பொழுதும் ஓரிடத்திலாவது நிலையையும், நிலையில்லாமையையும் அடைகிறதில்லை. எல்லாத் தேவர்களும் மர்த்யர்களென்று பெயருள்ளவர்களே\" என்று இருக்கிறது.\n மன்னர்களில் சிங்கமே {அகம்பனா}, உன் மகனுக்காக வருந்தாதே உன் மகன் {ஹரி}, வீரர்களுக்குச் சொந்தமான மகிழ்ச்சிகரமான உலகங்களை அடைந்து, நித்திய மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். சோகங்கள் அனைத்தையும் துறந்த அவன், நீதிமான்களின் {தர்மவான்களின்} தோழமையை அடைந்திருக்கிறான். மரணம் என்பது படைப்பாளனாலேயே உயிரினங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் காலம் வந்ததும், உயிரினங்கள் முறையாகக் கொல்லப்படுகின்றன. உயிரினங்களின் மரணம் என்பது அந்த உயிரினங்களிலேயே எழுகிறது. உயிரினங்கள் தங்களைத் தாங்களே கொல்கின்றன. தண்டத்தைத் தரித்து வந்து மரணதேவி யாரையும் கொல்வதில்லை. எனவே, பிரம்மனாலேயை விதிக்கப்பட்டது என்பதால் மரணம் தவிர்க்க முடியாததே என்பதை அறிந்த ஞானியர், இறந்து போன உயிரினங்களுக்காக எப்போதும் வருந்துவதில்லை. உயர்ந்த தேவனாலேயே {பிரம்மனாலேயே} இந்த மரணம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, இறந்து போன உன் மகனுக்காக வருந்துவதைத் தாமதமில்லாமல் விடுவாயாக\" {என்றார் நாரதர்}.\nவியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"நாரதரால் சொல்லப்பட்ட இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் அகம்பனன், தன் நண்பரிடம் {அகம்பனன், நாரதரிடம்}, \"ஓ சிறப்புமிக்கவரே, ஓ முனிவர்களில் முதன்மையானவரே {நாரதரே} என் கவலை தீர்ந்தது. நான் மனநிறைவை அடைந்தேன். இந்த வரலாற்றை உம்மிடம் இருந்து கேட்ட நான், உம்மிடம் நன்றியுள்ளவனாக உம்மை வழிபடுகிறேன்\" என்றான் {அகம்பனன்}. மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், மேன்மையான முனிவர்களில் முதன்மையானவரும், அளவிலா ஆன்மாக் கொண்டவருமான அந்தத் தெய்வீகத் துறவி {நாரதர்}, பிறகு, நந்தவக் காட்டுக்குச் {அசோக வனத்திற்குச்} சென்றார்.\nஅடுத்தவர் கேட்பதற்காக இந்த வரலாற்றை அடிக்கடி உரைத்தலும், இந்த வரலாற்றை அடிக்கடி கேட்டலும், தூய்மைப்படுத்துவதாகவும், புகழுக்கும், சொர்க்கத்திற்கும் வழிநடத்துவதாகவும், பாராட்டத் தகுந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இது, {கேட்பவர் [அ] சொல்பவரின்} வாழ்நாளின் காலத்தையும் {ஆயுளையும்} அதிகரிக்கிறது.\n யுதிஷ்டிரா, பொருளுள்ள இந்தக் கதையைக் கேட்டு, க்ஷத்திரியர்களின் கடமைகளையும், வீரர்களால் அடையத்தக்க உயர்ந்த (அருள்) நிலைகளையும் எண்ணி உனது துயரத்தைவிடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த அபிமன்யு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, (எண்ணிலா) எதிரிகளால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். பெரும் வில்லாளியான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, களத்தில் போராடியபடியே, வாள், கதாயுதம், ஈட்டி மற்றும் வில்லால் தாக்குண்டு வீழ்ந்தான். சோமனிலிருந்து எழுந்த அவன், தன் அசுத்தங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டதால், சந்திரனின் சாரத்தில் மறைந்துவிட்டான். எனவே, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன் மனோபலம் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, உன் புலன்களைச் செயலிழக்க விடாமல், உன் தம்பிகளுடன் கூடி ஊக்கத்துடனும் விரைவாகவும் போரிடச் செல்வாயாக\" {என்றார் வியாசர்}.\nவியாசர் முன்னிலையில் வியாசரின் சீடர் வைசம்பாயனர், அபிமன்யுவின் பேரன் ஜனமேஜயனிடம் மகாபாரதத்தினைச் சொல்கிறார்.\nஇப்படிச் சொல்லப்படுவதைக் கேட்ட சூதர் சௌதி நைமிசாரண்யத்தில் முனிவர்களிடம் மீண்டும் மகாபாரத்தை சொல்கிறார்.\nஅப்படிச் சௌதி சொல்லி வரும் நிகழ்வுகளில், சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் போர்காட்சிகளை விவரிக்கிறான்.\nஅந்த விவரிப்பின் படி, அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரனிடம் வியாசர் உரையாடும் நிகழ்வு சொல்லப்படுகிறது.\nஅந்த உரையாடலுக்குள், நாரதர் முனிவர் அகம்பனன் என்பவனிடம் சொன்ன கதை சொல்லப்படுகிறது.\nநாரதர் அகம்பனன் உரையாடலில், பிரம்மன் மரணதேவியான மிருத்யுவிடம் பேசிய நிகழ்வே இப்படி விரிநது வருகிறது.....\nஆங்கிலத்தில் | In English\nவகை அகம்பனன், அபிமன்யுவத பர்வம், துரோண பர்வம், நாரதர், மிருத்யு\n - துரோண பர்வம் பகுதி – 051\n(அபிமன்யுவத பர்வம் – 21)\nபதிவின் சுருக்கம் : கோபத்தைத் தணிக்கும்படி பிரம்மனிட��் கோரிய ஸ்தாணு; பிரம்மனின் புலன்வாசல்களில் இருந்து வெளிப்பட்ட மரணதேவி; தென்திசை நோக்கிச் சென்ற மரணதேவி அழுதது; அவளது கண்ணீரைக் கைகளில் ஏந்திய பிரம்மன்...\nஸ்தாணு {சிவன் பிரம்மனிடம்}, \"ஓ தலைவா {பிரம்மனே}, பல்வேறு உயிரினங்களை நீ பெரும் கவனத்துடன் படைத்திருக்கிறாய். உண்மையில் பல்வேறு விதங்களிலான உயிரினங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டு, உன்னாலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த உயிரினங்களே இப்போது உன் நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இதைக் காணும் நான் இரக்கத்தால் {கருணையால்} நிறைகிறேன். ஓ தலைவா {பிரம்மனே}, பல்வேறு உயிரினங்களை நீ பெரும் கவனத்துடன் படைத்திருக்கிறாய். உண்மையில் பல்வேறு விதங்களிலான உயிரினங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டு, உன்னாலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த உயிரினங்களே இப்போது உன் நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இதைக் காணும் நான் இரக்கத்தால் {கருணையால்} நிறைகிறேன். ஓ ஒப்பற்ற தலைவா {பிரம்மனே}, அருள் பாலிப்பாயாக\" என்றான் {ஸ்தாணு-சிவன்}.\nஅதற்குப் பிரம்மன் {சிவனிடம்}, \"அண்டத்தை அழிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் எனக்கில்லை, நான் பூமியின் நன்மையையே விரும்பினேன், அதற்காகவே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது. உயிரினங்களின் பாரத்தால் பீடிக்கப்பட்ட பூமாதேவி, தன்னில் இருக்கும் உயிரினங்களை அழிக்கும்படி என்னை எப்போதும் தூண்டிவந்தாள். எனினும், அவளால் தூண்டப்பட்ட என்னால் எல்லையற்ற படைப்பை அழிப்பதற்கான எந்த வழிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது\" என்றான் {பிரம்மன்}.\nருத்ரன் {சிவன் பிரம்மனிடம்}, \"அருள்பாலிப்பாயாக. ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, உயிரினங்களின் அழிவுக்காகக் கோபத்தை வளர்க்காதே. உயிர்களில் அசைவன, அசையாதன எதுவும் இனியும் அழிய வேண்டாம். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, உயிரினங்களின் அழிவுக்காகக் கோபத்தை வளர்க்காதே. உயிர்களில் அசைவன, அசையாதன எதுவும் இனியும் அழிய வேண்டாம். ஓ ஒப்பற்றவனே, வரப்போவது {எதிர்காலம்}, வந்தது {கடந்த காலம்}, இருப்பது {நிகழ்காலம்} ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த அண்டம் உன் கருணையால் நீடிக்கட்டும். ஓ ஒப்பற்றவனே, வரப்போவது {எதிர்காலம்}, வந்தது {கடந்த காலம்}, இருப்பது {நிகழ்காலம்} ஆகிய மூன்று பகுதிகளைக் கொண���ட இந்த அண்டம் உன் கருணையால் நீடிக்கட்டும். ஓ தலைவா {பிரம்மனே}, கோபத்தால் நீ சுடர்விட்டெரிகிறாய். அந்த உனது கோபத்தில் இருந்து நெருப்பு போன்ற ஒரு பொருள் இருப்பில் எழுந்தது {தோன்றியது}. அந்நெருப்பே இப்போது மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், அனைத்து வகை மூலிகைகளையும் {தாவரங்களையும்} புற்களையும் எரிக்கிறது. உண்மையில், அந்நெருப்பு, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தை நிர்மூலமாக்குகிறது. அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதன ஆகியவை சாம்பலாகக் குறைக்கப்படுகின்றன. ஓ தலைவா {பிரம்மனே}, கோபத்தால் நீ சுடர்விட்டெரிகிறாய். அந்த உனது கோபத்தில் இருந்து நெருப்பு போன்ற ஒரு பொருள் இருப்பில் எழுந்தது {தோன்றியது}. அந்நெருப்பே இப்போது மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், அனைத்து வகை மூலிகைகளையும் {தாவரங்களையும்} புற்களையும் எரிக்கிறது. உண்மையில், அந்நெருப்பு, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தை நிர்மூலமாக்குகிறது. அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதன ஆகியவை சாம்பலாகக் குறைக்கப்படுகின்றன. ஓ ஒப்பற்றவனே அருள்பாலிப்பாயாக. கோபப்படாதே. நான் கேட்கும் வரம் இதுவே.\n தெய்வீகமானவனே {பிரம்மனே}, உனக்குச் சொந்தமானவையும் படைக்கப்பட்டவையுமான இந்தப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. எனவே, உன் கோபம் தணியட்டும். அஃது {கோப நெருப்பு} உனக்குள்ளேயே அழிந்து போகட்டும். நன்மை செய்யும் விருப்பத்துடன் உனது கண்களை உன் உயிரினங்களின் மேல் செலுத்துவாயாக. உயிரைக் கொண்ட உயிரினங்கள் அழிந்துவிடாதபடி செயல்படுவாயாக. தங்கள் உற்பத்தி சக்திகள் பலவீனப்பட்டு இந்த உயிரினங்கள் அழிந்து போக வேண்டாம். ஓ உலகங்களைப் படைத்தவனே {பிரம்மனே} நீயே என்னை அவர்களது பாதுகாவலனாக நியமித்தாய். ஓ உலகங்களைப் படைத்தவனே {பிரம்மனே} நீயே என்னை அவர்களது பாதுகாவலனாக நியமித்தாய். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் அழியாதிருக்கட்டும். நீ அருள்பாலிப்பவனாவே இருக்கிறாய், அதற்காகவே நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொல்கிறேன்\" என்றான் {ருத்ரன்}.\nநாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், \"(மகாதேவனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட தெய்வீகப் பிரம்மன், உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன்னுள் எழுந்த கோபத்தைத் தனக்��ுள்ளேயே நிறுத்தினான். அந்த நெருப்பை அணைத்தவனும், உலகத்திற்கு நன்மை செய்யும் தெய்வீகமானவனும், பெரும் தலைவனுமான அவன் {பிரம்மன்}, உற்பத்திக்கும், விடுதலைக்கும் {முக்திக்கும்} உண்டான கடமைகளை அறிவித்தான் {சிருஷ்டிக்கும், மோக்ஷத்திற்கும் காரணமான கர்மாவை உண்டாக்கினான்}.\nஅந்த உயர்ந்த தேவன் {பிரம்மன்}, தன் கோபத்தினால் உண்டான நெருப்பை அணைத்த போது, அவனது பல்வேறு புலன்களின் கதவுகளில் இருந்து, கருப்பு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டவளாகவும், நாக்கு, முகம் மற்றும் கண்கள் சிவந்தவளாகவும், இரண்டு சிறந்த குண்டலங்களாலும், பல்வேறு பிரகாசமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு பெண் தோன்றினாள். அவனது {பிரம்மனின்} உடலில் இருந்து வெளிப்பட்ட அவள், அண்டத்தின் தலைவர்களான அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே, தென்பகுதியை நோக்கிச் சென்றாள். அப்போது உலகங்களின் படைப்பையும், அழிவையும் கட்டுப்படுத்துபவனான பிரம்மன், அவளை மரணம் {மிருத்யு} என்ற பெயரால் அழைத்தான்.\n மன்னா {அகம்பனா}, பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, \"இந்த என் உயிரினங்களைக் கொல்வாயாக. (அண்டத்தின்) அழிவுக்காக உண்டான என் கோபத்தில் இருந்தே நீ பிறந்திருக்கிறாய். எனவே என் கட்டளையின் பேரில் இதைச் செய்து, முட்டாள்களும், ஞானிகளும் அடங்கிய உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதைச் செய்வதால் நீ நன்மையை அடைவாய்\" என்றான் {பிரம்மன்}.\nஅவனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்ட அந்தத் தாமரைப் பெண் {மிருத்யு} ஆழமாகச் சிந்தித்து, பிறகு ஆதரவற்றவளாக இனிமையான குரலில் உரக்க அழுதாள். பாட்டன் {பிரம்மன்}, அவள் உதிர்த்த கண்ணீரை உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்காகத் தன் கைகள் இரண்டால் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தைகளால் அவளிடம் மன்றாடத் தொடங்கினான்\" {என்றார் நாரதர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அகம்பனன், அபிமன்யுவத பர்வம், துரோண பர்வம், நாரதர், மிருத்யு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம���பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமக���் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு ���ிபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05035116/Collector-Kadannur-Kulankulam-area-Collector-Anne.vpf", "date_download": "2019-01-23T23:06:53Z", "digest": "sha1:6WG2VDY43Y34GDXVPKH5YDCJH6UMQI3F", "length": 16251, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Kadannur Kulankulam area Collector Anne Selvan || கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் திடீர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் திடீர் ஆய்வு + \"||\" + Collector Kadannur Kulankulam area Collector Anne Selvan\nகடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் திடீர் ஆய்வு\nசுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடலூர் குப்பன்குளம் பகுதியில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழாயில் கலங்கலாக வந்த தண்ணீரை கைகளில் பிடித்து குடித்து பார்த்தார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:51 AM\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பாரதிதாசன் நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குப்பன்குளம் பகுதி கிளை செயலாளர் பழனி தலைமையில் அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களில் பிடித்து வைத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று குப்பன்குளம் பாரதிதாசன்நகருக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் பிடித்து வைத்திருந்த கழிவுநீர் கலந்த குடிநீரை கலெக்டரிடம் காண்பித்தனர்.\nபின்னர் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்லும் பாதையில் இருந்த குழாயில் இருந்து கலங்கலாக வந்த குடிநீரை கைகளில் பிடித்து குடித்து பார்த்து அதன் தரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். இதையடுத்து குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்த பகுதியை பார்வையிட்ட கலெக்டர் அங்கே திரண்டு நின்ற பொதுமக்களிடம் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு இருப்பதை பார்த்த கலெக்டர், கால்வாயை அடைத்து இருந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்து குப்பைகளை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே குப்பைகளை உரிய இடத்தில் கொட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.\nஇதைக் கேட்ட பொதுமக்கள் எங்கள்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதனால் தனியாரிடம் காசு கொடுத்துதான் குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என கூறினர். உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்களின் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கலெக்டர் கூறினார்.\n1. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வணிகர்களுக்கு, கடலூர் கலெக்டர் எச்சரிக்கை\nகடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n2. கடலூரில்: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.\n3. 2,023 அங்கன்வாடி மையங்களில்: ஒரு லட்சம் பெண்கள், குழந்தைகளுக்கு இணை உணவு - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்\nகடலூர் மாவட்டத்தில் 2,023 அங்கன்வாடி மையங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 521 பேருக்கு இணை உணவு வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.\n4. குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்: தடுப்பணை, பாலம் கட்டுவதற்கான இடம் - கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார்\nகுறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தடுப்பணை, பாலம் கட்டுவதற்கான இடத்தை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n5. சிறுபாக்கத்தில் மனுநீதிநாள் முகாம்: 260 பேருக்கு ரூ.91 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்\nசிறுபாக்கத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் அன்புசெல்வன் 260 பேருக்கு ரூ.91½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n3. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு\n4. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது\n5. நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/10/23084417/1208990/liver-problem.vpf", "date_download": "2019-01-23T23:08:00Z", "digest": "sha1:3PDWT2VYZECOUEP7MLZLXCQ67QVHWB6J", "length": 16865, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லீரலை கவனியுங்கள்... || liver problem", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 23, 2018 08:44\nகல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.\nகல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.\nஉடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ரத்தத்தை சுத்திகரித்தல், ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல் போன்ற முக்கியமான பணியை அது செய்கிறது. கல்லீரலுக்கு நெருக்கடி ஏற்பட்டால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகிவிடும். முரண்பாடான உணவுகளை சாப்பிடுவது, மரபணு ரீதியான பிரச்சினைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது, நீண்டகால நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற காரணங்களால் கல்லீரல் பலவீனமடைகிறது. ஒருசில அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கண்டறிந்துவிடலாம்.\nஒருசிலருக்கு வயிற்றுப்பகுதியில் திடீரென வீக்கம் தோன்றும். உடல் பருமன், தொப்பை பிரச்சினை காரணமாக அப்படி இருக்கிறது என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுவார்கள். வயிற்று பகுதியில் சுரக்கும் ஒருவித திரவம் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் கல்லீரலையும் சேதமடைய செய்துவிடும். அதன்மூலம் கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். ஒருசிலருக்கு கால் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.\nமஞ்சள் காமாலை நோயால் அவதிப்படுபவர்களின் கல்லீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் சருமம் மஞ்சள் நிறத்திலும், கண்கள் வெள்ளை நிறத்திலும் காட்சியளித்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்திவிடலாம். அடி வயிற்றுக்கு சற்று மேல், வலது பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் அதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாகும்.\nதொடர்ந்து வயிற்று பகுதியில் வலி இருந்து கொண்டிருந்தால் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறுவதும், நாளடைவில் அடர் மஞ்சள் நிறமாக தோன்றுவதும், மலச்சிக்கல் பிரச்சினையும் கல்லீரலை பாதிக்கும் விஷயங்களாகும். தொடர்ந்து இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சோர்வும், மன குழப்பமும் உண்டாகும்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nமன உளைச்சலுக்கு தேவை சுடுநீர் குளியல்\nதூங்கி எழும் பொழுது கை-கால் அசைக்க முடியவில்லையா\nகல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்தி���ி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2007/12/", "date_download": "2019-01-23T21:43:08Z", "digest": "sha1:L6BDQPLYAS3PSZ4F34ORXXGLRGVLXGSL", "length": 28444, "nlines": 177, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: December 2007", "raw_content": "\nசசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்\nஎன்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன\nஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்\nதமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்\nஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி \nதிரட்டி, தொழில்நுட்பம், Design என ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் ஏதாவது பேசி தமிழ் இணைய தொழில்நுட்ப பிதாமகன் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒரு சின்ன ஆசையில் திரட்டி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே எழுத இருக்கிறேன்.\nதமிழ் இணைய தொழில்நுட்பத்தில் பல நுட்பமான வேலைகளை ஆரம்பகாலங்களில் செய்து, வலைப்பதிவுகள் சுலபமாக பெருக காரணமாக இருந்த முகுந்த், சுரதா, உமர், காசி போன்றவர்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, திரட்டி குறித்து உரக்கப் பேசும் \"கருத்து கந்தசாமிகள்\" பிதாமகன் பட்டத்தை பெறும் இக் காலத்தில் திரட்டி, வறட்டி செய்வது குறித்த என்னுடைய Recipe இது. இது பலருக்கும் தெரிந்த Recipe தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம் அவ்வளவே.\nஒரு அடிப்படை திரட்டியை செய்வது மிக, மிக சுலபமான வேலை.\nஒரு மணி நேரத்தில் திரட்டி செய்ய தேவைப்படும் (மென்)பொருட்கள்\nஒரு லினக்ஸ் சர்வர் அக்கவுண்ட். கிடைக்கும் இடம் - 1and1, godady போன்றவை...\nதிரட்டி தயாரிக்க பல திறவுமூல மென்பொருள்கள் கிடைக்கின்றன. இங்கே இருக்கும் பல திரட்டிகள் திறவுமூல மென்பொருள் மூலமாகவே தயாரிக்கபட்டுள்ளன.\nLylina rss aggregator - முகுந்த் தயாரித்த tamilblogs.com தளம் இந்த திறவுமூல மென்பொருள் மூலமாகவே செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் திரட்டிகள் பல FoF மற்றும் FoFReduxஐ அதிகமாக பயன்படுத்துகின்றன என நினைக்கிறேன். ஆனால் இந்த இரண்டிலும் சில பிரச்சனைகள் உள்ளன. அடிப்படையில் இவை இரண்டும் Magapie என்ற PHP parserஐ பயன்படுத்துகின்றன. MagapieRSS development கிட்டத்தட்ட தேங்கிப் போய் விட்டது. இதனைக் கொண்டு பதிவுகளை திரட்டுவதில் சில பிரச்சனைகள் உள்ளன. சில வசதிகள் இதில் இல்லை. ஆனால் அடிப்படையான வசதிகள் உள்ளன.\nதற்பொழுது அதிக கவனத்தைப் பெற்று வரும் ஒரு parser Simplepie. எனக்கு மிகவும் பிடித்தமான parser இது தான். பல தளங்கள் தற்பொழுது Simplepieஐ இப்பொழுது பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. மிகவும் சுலபாக பயன்படுத்த கூடியதாக இருக்கிறது.\nஇப்பொழுது எப்படி திரட்டி செய்யலாம் என்று பார்ப்போம். சுலபமான வழிமுறைக்காக FoFRedux கொண்டு எப்படி திரட்டி செய்யலாம் என பார்க்கலாம்.\nhttp://fofredux.sourceforge.net/ சென்று மென்பொருளை தறவிறக்கி கொள்ளுங்கள். உங்கள் தளத்தின் ஒரு முகவரியில் இதனை நிறுவவேண்டும். உதாரணமாக http://yourdomainname/feeds (உதாரணமாக : http://tamilsasi.com/feeds)\nபிறகு config.php.sample என்ற ஒரு Fileல் மாற்றம் செய்ய வேண்டும். இதில் உங்கள் வழங்கியின் (Server) Mysql connection parametersஐ கொடுங்கள்\nconfig.php.sampleஐ config.php என்ற பெயருக்கு மாற்றம் செய்யுங்கள்\nபிறகு http://yourdomainname/feeds/install.php என்ற முகவரிக்கு சென்றால், உங்கள் திரட்டிக்கு தேவையான database tables உங்கள் தளத்தில் நிறுவப்பட்டு விடும்.\nபிறகு உங்கள் தளத்தின் முகவரியான http://yourdomainname/feeds சென்று உங்கள் தளம் திரட்ட வேண்டிய செய்தியோடைகளை (RSS Feeds) சேர்க்கலாம். ஒவ்வொரு செய்தி ஓடையாகவும் சேர்க்கலாம். அல்லது பல பதிவுகளின் ஓடைகளை OPML மூலமாகவும் சேர்க்க முடியும். (http://yourdomainname/feeds/add.php).\nஅது போல உங்கள் தளத்தில் நீங்கள் வைத்திருக்கிற அனைத்து RSS ஓடைகளையும் OPMLக பெற முடியும் - (http://yourdomainname/feeds/opml.php )\nஅவ்வளவு தான் திரட்டியின் அடிப்படை வேலை முடிந்தது. இப்பொழுது இந்த திரட்டி தானாக பதிவுகளை திரட்ட வேண்டும். http://yourdomainname/feeds/update.php என்ற முகவரிக்கு சென்றால் திரட்டி நாம் கொடுத்துள்ள ஓடைகளை திரட்டும்.\nCron மூலமாக அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று Schedule செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலமாக பதிவுகளை தொடர்ச்சியாக திரட்ட முடியும்.\nஇந்த திரட்டி இரண்டு Mysql tableல்களில் பதிவுகளை சேமிக்கிறது. fr_feedsல் நீங்கள் திரட்டும் பதிவுகளின் பட்டியல் இருக்கும். fr_itemsல் நீங்கள் திரட்டும் இடுகைகள் இருக்கும்\nஒரு அடிப்படையான திரட்டியை இதன் மூலமாக தயாரிக்க முடியும். பின்னூட்டங்களும் ஓடையாக (Comments RSS feed) இப்பொழுது கிடைப்பதால், பின்னூட்டங்களையும் இவ்வாறு திரட்ட முடியும்.\nஅடுத்து நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு அழகான முகப்பு பக்கம். இணையத்தில் ஆயிரக்கணக்கான HTML templates கிடைக்கின்றன. நல்ல ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு fr_items tableல் இருந்து இடுகைகளின் பட்டியலை முகப்பு பக்கத்தில் அழகாக வடிவமைத்து காட்டலாம்.\nஅவ்வளவு தான் - திரட்டி ரெடி.\nஇப்பொழுது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு வேலை உள்ளது. அது தான் நானும் ஒரு திரட்டியை தயாரித்து விட்டேன் என்று வெளியூலகிற்கு அறிவித்து, தமிழ் இணைய வரலாற்றில் இடம் பிடிக்க முயற்ச��ப்பது :)\nமேலே கூறியவை அனைத்தும் PHP சார்ந்த மென்பொருட்கள். இது போல ஜாவா சார்ந்த நுட்பங்கள் கூட திறவுமூல மென்பொருள் மூலமாக கிடைக்கின்றன. ஆனால் ஜாவா மூலமாக செய்வதால் Hosting செலவு அதிகம் ஆகலாம்.\nதிரட்டி செய்வது சுலபம் தான் என்றாலும் ஒரு திரட்டி வெற்றி பெறுவது அது முன்வைக்கும் Creative ideas மூலம் தான். அது போல தொடர்ச்சியாக பதிவுகளையும், பின்னூட்டங்களையும் உடனுக்குடன் காட்டும் திரட்டியே வெற்றி பெறும். அந்த வகையில் பல திரட்டிகளைக் காட்டிலும் தமிழ்மணம் பலவகையிலும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்து விளங்குவதே தமிழ்மணம் வெற்றி பெற்றதற்கு காரணமாக நினைக்கிறேன். தமிழ்மணம் கருவிப்பட்டையை பயன்படுத்துகிறது. என்றாலும் \"உடனுக்குடன்\" என்பது தான் தமிழ்மணத்தின் சிறப்பு...\n- உடனுக்குடன் இடுகைகளும், பின்னூட்டங்களும் முகப்பில் தெரிவது (வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் முகப்பில் தெரிவதில்லை. \"ம\" திரட்டி மூலமாக திரட்டப்படுகிறது. தமிழ்வெளி தளத்தின் முகப்பில் வேர்ட்பிரஸ் பின்னூட்டங்கள் தெரியும்)\n- பதிவுகள் சூடாகும் நிலவரம் தெரிவது\n- ஒரு காலத்தில் வாசகர் பரிந்துரை தமிழ்மணத்தின் ஹைலைட். இன்றும் உள்ளது. ஆனால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை.\nவலைப்பதிவு வாசகர்களில் 99% பேர் இவற்றை மட்டும் தான் பார்க்கிறார்கள். என்றாலும் பிற தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்...\n- வலைப்பதிவுகளில் பயன்படுத்தப்படும் குறிச்சொற்கள் (Wordpress Categories, blogger labels) அனைத்தும் ஒரு இடத்தில் கிடைப்பதும், எந்த குறிச்சொற்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறது என்ற நிலவரமும்.\nஉதாரணமாக http://www.thamizmanam.com/tag/அரசியல் என்ற முகவரியில் அரசியல் என்ற குறிச்சொல் கொண்டு எழுதப்பட்டுள்ள அனைத்து இடுகைகளையும் பார்க்க முடியும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கொண்டு \"அரசியல்\" என்ற குறிச்சொல்லுடன் பிற தளங்களில் (wordpress, Technorati) எழுதப்பட்டுள்ள இடுகைகளையும் பார்க்க முடியும் (Find other blogs tagged with அரசியல் in the below sites).\nதமிழ்மணம் தவிர தமிழூற்றும் குறிச்சொற்களை திரட்டுகிறது. தமிழூற்றில் குறிச்சொல் தொடர்பான மேலும் சில வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n- நாம் பல பதிவுகளில் மறுமொழிகளை எழுதுகிறோம். ஆனால் எத்தனை மறுமொழிகள் எழுதினோம், எங்கெல்லாம் மறுமொழிகள் எழுதினோம் என்பதை track செய்வது கடினம். என்னைப் போன்றவர்களுக்க�� பிரச்சனையில்லை. ஆனால் கண்ணபிரான் ரவிசங்கர், துளசிகோபால் போன்றவர்களுக்கு தான் பிரச்சனை. சராசரியாக ஒரு மாதத்திற்கு 70-80 மறுமொழிகள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதும் மறுமொழிகளை தமிழ்மணம் - \"ம\" திரட்டி மூலமாக track செய்ய முடியும். http://www.thamizmanam.com/comments/ என்ற முகவரி மூலமாக நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை track செய்ய முடியும். உதாரணமாக http://www.thamizmanam.com/comments/kannabiran,%20RAVI%20SHANKAR%20(KRS) என்பது மூலமாக கண்ணபிரான் ரவிசங்கர் எழுதும் பின்னூட்டங்களை ஒரே இடத்தில் வாசிக்க முடியும்.\nதற்பொழுது இந்த வசதி தமிழ்மணத்தின் சோதனையில் உள்ளது. இது தமிழ்மணத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சம். பிற திரட்டிகளில் இல்லை.\n- தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள் மட்டும் தான் காண்பிக்கபடுவதாக ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அது தவறு. தமிழ்மணத்தில் இணைக்கப்படாத பதிவுகளையும் தமிழ்மணம் தன்னுடைய கேளிர் திரட்டி மூலமாக திரட்டுகிறது. கேளிர் திரட்டியின் தமிழ்ப்பகுதியில் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதிவுகள் கூட திரட்டப்படுகின்றன. இது கூகுள் மூலமாக திரட்டப்படுகிறது. இது போன்ற ஒரு வசதி தேன்கூடு திரட்டியில் உள்ளது. ஆனால் தேன்கூடு \"திரட்டிஜி\"யை விட தமிழ்மணத்தின் கேளிர் திரட்டியில் பல தமிழ்ப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தமிழில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் கேளிர் திரட்டியில் உள்ளது.\n- தமிழ்விழி மூலமாக வீடியோக்கள் திரட்டப்படுகின்றன.\nகுழலி பதிவில் தமிழ்மணம் கருவிப்பட்டை குறித்து நான் எழுதிய பின்னூட்டம்\nஎல்லாவற்றுக்கும் ஒரு மாற்று தேவை என்பது ஒரு சரியான நோக்கம் தான். ஆனால் தமிழனின் மனநிலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தான் உள்ளது. \"நான்\" ஆலோசனை கொடுத்தேன், \"நான்\" செய்தேன் என அனைத்தும் \"நான்\", \"நான்\" என்றே முன்வைக்கப்படுகிறது. அதனால் தான் tamilblogs.com போன்ற தளம் திறவுமூலமாக இருந்தும் அது மேம்படுத்தப்படாமல் சுலபமாக செய்யக்கூடியதாக உள்ள திரட்டிகள் அதிகம் உருவாகி கொண்டே இருக்கின்றன. இது தமிழுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்க போவதில்லை. தனிப்பட்டவர்களின் சுயதிருப்திக்கும், சுயதம்பட்டத்திற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். தமிழனின் இந்த மனநிலையால் தான் பெரிய கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியே அடைகின்றன. ஆனால் வெளிநாட்டு சூழலில் கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கு அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டுகின்றன. தனி நபர்கள் அல்ல.\nதமிழ்மணத்திற்கு நிச்சயம் ஒரு மாற்று தேவை. புதிய சிந்தனைகளும், புதிய எண்ணங்களும் வளர வேண்டும். இது தமிழ் மொழிக்கும் நன்மையே. இதற்கு தேவை ஒரு பெரிய கூட்டு முயற்சி மட்டுமே. தனிப்பட்ட சிறு முயற்சிகள் அல்ல. அதுவும் வணிக ரீதியில் லாபம் இல்லாத நிலையில் ஆரம்பகட்ட ஆர்வம் சில மாதங்களில் காணாமல் போய் விடும். சிறு முயற்சிகள் தோல்வி அடைந்து விடும். இதனை நான் பல்வேறு முயற்சிகளில் பார்த்திருக்கிறேன். அனுபவத்தால் உணர்ந்தும் இருக்கிறேன்.\nஇது தமிழ் இணைய உலகை 2004ல் இருந்து கவனித்து வரும் என்னுடைய \"இரண்டணா\"\nகுறிச்சொற்கள் aggregator, தமிழ்மணம், திரட்டி\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/03/8.html", "date_download": "2019-01-23T22:31:33Z", "digest": "sha1:PMDONOAMU3ARKVFGGZH65VGX4IY46KCU", "length": 26123, "nlines": 74, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: பெருந் துறவு. 8", "raw_content": "\nஆலர காலமர் ஆச்சிரமத்தைகெளதமர் அடைந்ததும் அவரை அன்போடு வரவேற்றனர் ஆலர காலமரும் சீடர்கள்களும். பின்னர் காலமர் தமது தத்துவத்தை விளக்கினார். கெளதமரும் மிகவும் விரைவில் சித்தாங்களை கற்று அநுபவ பூர்வகமா அதன்படி நடக்க ஆரம்பித்தார்.\nகாலாமர் கூறியதாவது, \"ஐம்பொறிகளின் மூலங்களாகிய செயல்களையும், மனதின் செயலையும் உய்த்துணரும் நான் என்பது எது.. நான் இங்கு இருக்கிறேன் என்பது ஆன்மாவின் கூற்று. உன் உடல் ஆன்மா அன்று. ஆன்மாவின் உண்மையை உணராமல் முக்தியில்லை. அநுமானத்தால் ஆழ்ந்த ஆராட்சியில் இறங்கினால் உள்ளம் கலங்கி அவநம்பிக்கையே ஏற்ப்படும். ஆனால் ஆன்மாவை பரிசுத்தமாக்குவதன் மூலம் விடுதலைக்கு வழி கிடைக்கும். ஆசைகளை அகற்றி விட்டு, சடபொருளை உண்மையன்���ு என்பதை தெளிவாக அறிந்தால் கூட்டில் இருந்து தப்பும் பறவை போல, அகங்காரம் தன் தளைகளில் இருந்து விடுதலை தரும். இதுவே உண்மை முக்தி. ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களே இதை கற்று அறிய முடியும்..\nஆனால் கெளதமருக்கு இந்த போதனையில் திருப்தி கிடைக்கவில்லை. \"நான் என்ற அகங்காரத்தை அகற்றாததாலேயே மக்கள் பந்தங்களில் சிக்கியிருக்கின்றனர். நம் கருத்தில் நெருப்பில் இருந்து வெப்பத்தை பிரித்து காணலாம் ஆனால் நடைமுறையில் நெருப்பில் இருந்து வெப்பத்தை வேறுபடுத்த முடியாது. தாங்கள் குணங்களை பிரித்து விட்டுப் பொருளைத் தனியேவிட்டு விடலாம்..\n\"இந்த முடிவை ஆராய்ந்தால் உண்மை அப்படி இல்லை. நாம் ஸ்கந்தங்களின் சேர்க்கையாகவே இருக்கிறோம் அல்லவா.. மனித தூல, புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். நான் இருக்கிறேன் என்னும் போதே மனிதரால் குறிக்கப் பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப் பொருளன்று, ஸ்கந்தங்களின் கூட்டுறவாளே அந்த அகங்காரம் தோன்றுகிறது. ஆன்மாவை தேடி அலைவதே தவறு. ஆரம்பம் தவறாக இருந்தால் வழியும் தவறாகவே இருக்கும். மனித தூல, புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். நான் இருக்கிறேன் என்னும் போதே மனிதரால் குறிக்கப் பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப் பொருளன்று, ஸ்கந்தங்களின் கூட்டுறவாளே அந்த அகங்காரம் தோன்றுகிறது. ஆன்மாவை தேடி அலைவதே தவறு. ஆரம்பம் தவறாக இருந்தால் வழியும் தவறாகவே இருக்கும்.\n\"மேலும் அகங்காரம் நிலைத்திருக்கும் என்றால் என்றால் உண்மையான விடுதலையை பெறுவது எங்ஙனம். சுவர்க்கம் மத்தியம் பாதாளம் ஆகிய மூவுலகங்களில் எங்கேனும் அகங்காரம் புனர்ஜன்மம் எடுக்கும் என்றால், திரும்ப திரும்ப பிறப்பும் வாழ்க்கையுமாகவே இருக்கும். அகங்காரமும் பாவமுமாகிய வாழ்வில் சிக்குண்டுருப்போம். இது எப்படி முடிவான விடுதலையாகும்.\" என்று மறுத்து கூறினார்.\nகாலாமர் அநுபவ பூர்வமாக எவ்வளவு அறிந்திருந்தாரோ அதே அளவு கெளதமரும் அறிந்துகொண்டார். அவர் மூலம் ஏழு சமாபத்திகளையே அறிந்து கொள்ள முடிந்தது. பிறகு குருவை அடைந்து, \"காலாமரே.. தாங்கள் அறிந்து வைத்திருந்த சித்தாந்தத்தின் தன்மை இவ்வளவ��தானா..\" என்று வினாவினார். \"ஆம் இவ்வளவுதான்.. நான் அறிந்த சித்தாந்தந்தை நீர் அறிவீர், உமது சித்தாந்தந்தை நான் அறிவேன்.. ஆகவே இருவரும் நமது சீடர்களுக்கு குருவாக இருப்போம்..\" என்று வினாவினார். \"ஆம் இவ்வளவுதான்.. நான் அறிந்த சித்தாந்தந்தை நீர் அறிவீர், உமது சித்தாந்தந்தை நான் அறிவேன்.. ஆகவே இருவரும் நமது சீடர்களுக்கு குருவாக இருப்போம்..\nஆனால் கெளதமர் அதற்கு இணங்க வில்லை. இந்த சித்தாந்தம் ஞானத்தை அளித்து, நிருவான முக்தியை செலுத்தவில்லை.வெறும் ஏழு சமாபத்திகளையே அளிக்கிறது.. என்று கருதி சத்தியத்தை நாடி வெளியேறிச் செல்ல விடை கொண்டார்.\nஅடுத்தாற் போல் அவர் உருத்திரகர் முனிவரிடம் உபதேசம் கேட்டார். உருத்திரகரும் அன்போடு தமது உபதேசத்தை விளக்கி கூறினார். அவர் கருமத்தை வற்புறுத்தினார். ஏற்ற தாழ்வுகளுக்கும் செல்வநிலைகளுக்கும் விதிக்கும் அவரவர் கருமமே காரணம். என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்படுகிறது.. ஆன்மா ஜென்மங்கள் எடுப்பது கருமத்தின் விளைவு.. என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்படுகிறது.. ஆன்மா ஜென்மங்கள் எடுப்பது கருமத்தின் விளைவு..\nகெளதமர் மறுபிறப்பு பற்றியும், கருமத்தை பற்றியும் சிந்தித்தார். \"கருமவிதி மறுக்க முடியாதே, அகங்காரம் ஆன்மா பற்றிய கொள்கைக்கு அடிப்படையில்லை..\" என்று கருதினார். உருத்திரக ராமபுத்திரரிடம் எட்டாவது சமாபத்தியை மட்டும் உபதேசமாக பெற்று அவரிடமும் இருந்து விடை பெற்றார்.\nஇறுதியில் ஆசிரியரிடம் உபதேசம் கேட்டாகி விட்டது ஆனாலும் திருப்தி இல்லை. இனி தவத்தின் வகைகளை கொண்டு தாமே இயன்றவரை சமாதியில் இருந்து மெய்யறிவு பெற முடிவு கொண்டார். மகதநாட்டின் நைரஞ்சல் நதிகரையை அடைந்தார். அது இராமணீயமான இடம். அங்கு உருவேலா வனத்தில் தமது ஆரணியத்தை தொடங்கினார். இதுவே கடும் தமது கடும் தவத்துக்கு ஏற்ற இடம் என்று முடிவு எடுத்தார். பிச்சை எடுப்பதுக்கும் அருகில் கிராமம் இருந்தது. இங்கே தான் ஆறு ஆண்டு கடும் தவம் செய்ய நேர்ந்தது.\nஅப்போது அவரைபோல மெய்யறிவில் நாட்டம் கொண்டு ஐந்து தாபதர்கள் அங்கு வந்து அவரோடு சேந்தனர். அவர்கள் கெளண்டியந்ய குலபுத்திரர், தசபால காசியபவர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்பவர்கள். அந்த ஐவரோடும் சேர்ந்து பிச்சை மேற்கொண்டு கடும் ���வத்தை மேற்கொண்டார் கெளதமர். இறுதியில் பிச்சை ஏற்காமல் காடுகளில் கிடைக்கும் தானியங்கள் முதலியவற்றோடு உண்டனர். பின்னர் புல், பசுவின் சாணத்தை கூட உணவாக உண்டனர். பின்பு பலநாள் பட்டினிக்கு ஒரு இலந்தை பழம் மட்டும் புசித்தனர்.\nஉடைகள் விஷயத்தில், கெளதமர் கிடைத்தவைகளை எல்லாம் உடுத்த ஆரம்பித்தார். சணல் முதலியவற்றால் நெய்த உடைகளையும், பிணங்கள் மீது போர்த்திய துணிகளையும் குப்பை மேடுகளில் கண்செடுத்த துணிகளையும், மரவுரிகளையும், கிழிந்த மான் தோல்களையும், புற்களையும், தலை ரோமம், குதிரை மயிர், ஆந்தையின் இறகுகள் முதலியவற்றால் செய்த உடைகளையும் வெவ்வேறு காலங்களில் அவர் அணிந்து வந்தார்.\nஅவர் தலை ரோமங்களையும், தாடி ரோமங்களையும், கையாலேயே முளையோடு பறித்தெடுத்து விடுவது வழக்கம். பல நாட்களாக உட்காராமல் நின்று கொண்டேயிருந்து பழகினார். முட்களைப் பரப்பி அவற்றின் மீது படுத்துப் பழகினார். நாள்தோறும் மூன்று வேளை குளித்துத் தண்ணீர்க்குள்ளேயே நெடுநேரம் இருப்பதும் வழக்கமாயிற்று. உடலைப் பொருட்படுத்தாமல் வதைப்பதில் எத்தனை முறைகள் உண்டோ அத்தனையையும் அவர் செய்து பார்த்தார். மாதக்கணக்காக அவர் குளியாமலேயே இருந்தார். பிறர் அவ்வுதவியை செய்ய வேண்டும் என்று அவர் நாடவில்லை. உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படினும் அவர் எப்பொழுதும் போல் கருணையை மட்டும் கைவிடவேயில்லை. ஈ, எறும்பு, புழு, பூச்சிகள், கூடத் தம்மால் துயருறாமல் இருப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.\nஏகாந்தமாக இருக்க வேண்டும் என்று தோன்றிய காலங்களில் அவர் இரவும் பகலும் புதர்களுக்குள்ளே போய் மறைந்திருப்பது வழக்கம். பழக்கமில்லாதவர்கள் அந்தப் புதர்களைக் கண்டாலே மயிர்க் கூச்செறியும் என்று அவரே கூறியுள்ளார். புல்லறுக்கவும், மரம் வெட்டவும், மாடு மேய்க்கவும் வரக்கூடிய மனிதர்கள் தம்மைப் பார்த்து விடாமலும், தாம் அவர்களைப் பார்த்து விடாமலும் இருப்பதற்காகவும், அவர்கள் காலோசை கேட்டதுமே தொலை தூரங்களுக்கு ஓடிப் போய்விடுவார். கோடை காலத்தில் வெய்யிலிலே காய்ந்தும் குளிர், மழை காலங்களில் சிறந்த வெளியில் கிடந்தும், வெயிலால் உலர்ந்து, பனியால் வாடியும் அவர் உடலைச் சித்திரவதை செய்து கொண்டு இருந்தார்.\nசிலசமயங்களில் கெளதமர் மயானங்களினாலே ப��ணங்களின் எலும்புகளின் மீது படுத்து கொள்வார். அவ்வாறு இருக்கும் சமயங்களில் அவ்வழியாகச் செல்லும் ஆயர்கள் அவர்மீது உமிழ்ந்தும், களிமண்ணை வீசியும், அசுத்தப் படுத்திய தோடு, அவர் செவித்துளைகளில் வைக்கோற் குச்சிகளை நுழைத்து அவர் என்ன செய்கிறார் என்பது வழக்கம். ஆனால் கெளதமர் அவர்களுக்கு எதிராக ஒரு தீயசிந்தனை கூட எண்ணியது இல்லை. இவ்வாறு பின்னர் சாரீபுத்திரருக்கு கூறியிருக்கிறார்.\nஇன்னும் பயங்கரமான திட்டங்களையும் நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் முனைந்தார். மூச்சை அடக்கவும், உணவையே தீண்டாமல் விரதமிருக்கவும் மேற்கொண்டார். பற்களை இறுக்க கடித்து, மேல் வாயோடு நாவை அழுத்திக்கொண்டு, மனதிலே தீய எண்ணங்கள் தோன்றாமல், நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டு இருந்தார். பலமுள்ள ஒருவன் மெலிந்தவன் ஒருவனைத் தோள்களையும் தலைகளையும் பிடித்து கீழே தள்ளி அழுத்துவது போல், அவரும் இந்த முறையில் மனதோடு போராடிக்கொண்டு இருந்தார். எவ்வளவு வேதனையிலும் மனம் தளராது நின்றார்.\nபின்னர் மூச்சை அடக்க பயிற்சி எடுத்தார். வாயாலும் நாசியாலும் மூச்சு வாங்கி விடுவதை அறவே நிறுத்தி விட்டார். காற்று வெளியேறுவதற்காக காதுகளின் வழியாக பெரிய இரச்சலுடன் கிளம்பி வந்தன. பின்னர் அறவே அவர் மூச்சை நிறுத்தினார். புலன்களை அடைத்ததால் உடலின் வாயு வெளியேற முடியாமல் ஒரேயடியாக மூலையைப் போய்த் தாக்க ஆரம்பித்தது. தலையில் தாங்க முடியாத வேதணை உண்டானது. மூச்சை அடக்கியதால் உடல் கொடிய எரிச்சலை அடைந்தது. அப்போதும் அவர் உறுதியை விட வில்லை.\nபின்னர் சொற்ப ஆகாரத்தையும் நிறுத்தினார். அங்கள்கள் நாணல் குச்சிகளை போல் ஆகியது, முதுகெலும்பு முடிச்சு முடிச்சாக வெளியே தெரிந்தது. விலா எலும்புகள் இடிந்து போன கூரைகளாகியது. கண்கள் குழிவிழுந்தன. வயிற்றின் தோலை தொட்டால் முதுகெலும்பு தட்டுப்பட்டது. அவ்வாறு மெலிந்து போனார். எழுந்து நடக்க முற்பட்ட போது சுருண்டு விழுந்தார்..\nஅப்போது தேவர்கள், சிலர் \"துறவி கெளதமர் மாண்டு போனார்..\" என்றனர். சிலர், \"இல்லை.. இறக்கவில்லை..\" என்றனர். சிலர், \"இல்லை.. இறக்கவில்லை.., இறக்கும் நிலை அடைந்து கொண்டு இருக்கிறார்.., இறக்கும் நிலை அடைந்து கொண்டு இருக்கிறார்..\" என்றனர். இன்னும் சிலர் \"இது இறக்கும் நிலையல்ல.., இது அருகத்தின��� நிலை இதுதான்..\" என்றனர். இன்னும் சிலர் \"இது இறக்கும் நிலையல்ல.., இது அருகத்தின் நிலை இதுதான்..\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402694", "date_download": "2019-01-23T23:29:31Z", "digest": "sha1:6OWE53HMNO6X2EFN2IHBBHLK6BANX5OL", "length": 7266, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம்: குமாரசாமி | Let's go to Supreme Court if the Governor calls on the government to rule Edayurappa: Coomaraswamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம்: குமாரசாமி\nபெங்களூரு: எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமி கூறியுள்ளார். தன்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. பாஜகவை அழைத்ததன் மூலம் ஆளுநர் இரட்டை நிலையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 104 தொகுதிகளில் வென்றுள்ள பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஎடியூரப்பா குமாரசாமி ஆட்சியமை ஆளுநர்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nஎடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு\nகீழடி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்\nஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : விஷால்\nதிருச்சியில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கியது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி; டி20 தொடரிலும் கோலிக்கு ஒய்வு\nகாஞ்சிபுரம் அருகே கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது: 40 சவரன் நகை மீட்பு\nவேதாரண்யம் அருகே ஓராண்டுக்கு பிறகு ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nபொன்னேரி காவல் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய கைதி பிடிபட்டார்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaiyalkaari.com/new-customer-registration/ta/", "date_download": "2019-01-23T22:12:52Z", "digest": "sha1:VW7PPF2SKB3T76QIXBSXGFC5DVBPK3MR", "length": 2920, "nlines": 26, "source_domain": "www.thaiyalkaari.com", "title": "New Member Registration - Thaiyalkaari", "raw_content": "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே (திருமந்திரம்: 81)\nமுதற்பக்கம் | வேலைப்பாடுள்ள சட்டைகள் | உங்கள் சொந்த வடிவம் | பொருத்தமான ரவிக்கை வடிவம் | சட்டை அளவு எடுப்பது எப்படி | எங்களைப் பற்றி\nவணக்கம் | உள்ளே புகு | பின்\nவேலைப்பாடுள்ள சட்டைகள் உங்கள் சொந்த வடிவம் சட்டை அளவு எடுப்பது எப்படி\nகட்டளை இடுவது எப்படி தொடர்பு கொள்ள\nமுதற்பக்கம் » புதிய வாடிக்கையாளர் பதிவு\nபுதிய வாடிக்கையாளர் பதிவு * புலங்கள் தேவையானவை\nஇணைய விதி முறை எண் (IP No.)\nநான் உங்கள் நிபந்தனைகளையும், தகவல் பாதுகாப்பு கொள்கையினையும் ஏற்றுக்கொள்கிறேன்\nகீழே உள்ள குறியீட்டை பதிவு செய்யவும்\nதமிழ் எழுத்துக்கு நிகரான ஆங்கில எழுத்து (Romanized)\nமுதற்பக்கம் | உங்கள் கருத்து | தகவல் பாதுகாப்பு | விதிமுறைகள் | எங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | கட்டளை இடுவது எப்படி\nபுது மறுவிற்பனையாளர் | வேலைப்பாடுள்ள சட்டைகள் | உங்கள் சொந்த வடிவம் | சட்டை அளவு எடுப்பது எப்படி | பொருத்தமான ரவிக்கை வடிவம் | கேள்வி பதில் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sivaganga-temples-d24.html", "date_download": "2019-01-23T22:45:09Z", "digest": "sha1:J6DYSJ67NRXYLJVZO3NBMM3PZK2TOEPS", "length": 18650, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "Sivaganga, சிவகங்கை List of Tamil nadu temples, List of India temples, Tamil Nadu temple, distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - சிவகங்கை மாவட்டக் கோயில்கள்\nஅருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் , திருப்புவனம் , சிவகங்கை\nஅருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் , திருப்புத்தூர் , சிவகங்கை\nஅருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் , பிரான்மலை , சிவகங்கை\nஅருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் , காளையார் கோவில் , சிவகங்கை\nஅருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில் , திருப்பாச்சேத்தி , சிவகங்கை\nஅருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் , இடைக்காட்டூர் , சிவகங்கை\nஅருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் , இளையான்குடி , சிவகங்கை\nஅருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் , சதுர்வேதமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் , தஞ்சாக்கூர் , சிவகங்கை\nஅருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் , இலுப்பைக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் , இரணியூர் , சிவகங்கை\nஅருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் , பெரிச்சிகோயில் , சிவகங்கை\nஅருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் , சாக்கோட்டை , சிவகங்கை\nஅருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் , நகரசூரக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் , வைரவன்பட்டி , சிவகங்கை\nஅருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில் , சிவகங்கை , சிவகங்கை\nஅருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் , திருமலை , சிவகங்கை\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் , வேம்பத்தூர் , சிவகங்கை\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் , தேவகோட்டை , சிவகங்கை\nஅருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் , பட்டமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் , மானாமதுரை , சிவகங்கை\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் , கீழப்பூங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் , பட்டமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் , குன்றக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் , கோவனூர் , சிவகங்கை\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில் , பிள்ளையார்பட்டி , சிவகங்கை\nஅருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை , சிவகங்கை\nஅருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் , சிங்கம்புணரி , சிவகங்கை\nஅருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் , அரியக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு வீர அழகர் திருக்கோயில் , மானாமதுரை , சிவகங்கை\nஅருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் , வேம்பத்தூர் , சிவகங்கை\nஅருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் , திருகோஷ்டியூர் , சிவகங்கை\nஅ���ுள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில் , பையூர் பிள்ளைவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் , நாட்டரசன்கோட்டை , சிவகங்கை\nஅருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோயில் , வேலங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில் , பாகனேரி , சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , தாயமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் , மடப்புரம் , சிவகங்கை\nஅருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில் , ஓ.சிறுவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில் , காரைக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் , திருவெற்றியூர் , சிவகங்கை\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில் , கொல்லங்குடி , சிவகங்கை\nமுனியப்பன் கோயில் சூரியனார் கோயில்\nவிநாயகர் கோயில் அய்யனார் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் சிவன் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் சுக்ரீவர் கோயில்\nவிஷ்ணு கோயில் பாபாஜி கோயில்\nசனீஸ்வரன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nதிவ்ய தேசம் சாஸ்தா கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் அறுபடைவீடு\nகாலபைரவர் கோயில் தியாகராஜர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-23T22:33:23Z", "digest": "sha1:YK6JYAHSITL77DJQ6XMBP5JXBH5AWAGY", "length": 8462, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தெற்கு அதிவேக வீதி | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nதூக்கத்தால் வந்த விபரீதம் ; தாய் பலி ; தந்தை மற்றும் 3 பிள்ளைகள் படுகாயம்\nவீதி விபத்தொன்றில் தாயொருவர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தை மற்றும் 3 பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனும...\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகளின் தன்மை வழமைக்கு மாறாக காணப்படுவதால் வாகனங்களை சா...\nதெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு\nதெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவைக்கும் கொட்டாவைக்கும் இடையிலான வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.\nதெற்கு அதிவேக வீதி மீள திறப்பு\nதெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வழியான வெளியேற்ற பகுதி மீண்டும் திறக்கப்பட��டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரச்சபை அறிவித்த...\nதெற்கு அதிவேக வீதியில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு\nதெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் இலத்திரனியல் பதாகைகளில் காணப்படும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் கோரிக்கை வ...\nதெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் பூட்டு\nதெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் பலி, இருவர் காயம்\nதெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.\nஉச்சத்தை நிலைநாட்டிய தெற்கு அதிவேக பாதை.\nதெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் ரூபா 18.85 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அதிகாரசப...\nதெற்கு அதிவேக வீதியில் காரில் பயணித்த காதல் ஜோடிக்கு நடந்த கோர சம்பவம்\nதெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்\nதெற்கு அதிவேக வீதியில், பின்னந்துவ நுழைவாயில் அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸா...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/09/14/117855/", "date_download": "2019-01-23T23:33:36Z", "digest": "sha1:HGLVNZ7L3LZZ4BBYH4ADKP25GO75W5RA", "length": 14415, "nlines": 87, "source_domain": "rammalar.wordpress.com", "title": "இலைகள் உதிர்க்காத மரம் – பொது அறிவு தகவல்கள் – | Rammalar's Weblog", "raw_content": "\nஇலைகள் உதிர்க்காத மரம் – பொது அறிவு தகவல்கள் –\nசெப்ரெம்பர் 14, 2018 இல் 9:30 பிப\t(பொது அறிவு தகவல்)\n👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.\n👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.\n👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.\n👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.\n👉குளிர் காலத்தில் குயில் கூவாது.\n👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.\nஅவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.\nஅவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.\n👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.\n👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.\n👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.\n👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.\nமனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.\n👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 3100 பேர் தான்.\n👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ் சிட்டு.\n👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.\n👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.\n👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.\n👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.\n👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.\n👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.\n👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.\n👉யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.\n👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.\n👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்\n👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/city/?OITamilhdr", "date_download": "2019-01-23T23:01:38Z", "digest": "sha1:JFYCNPNE4WUHLUXMPGFFEDR6N3KPZBNU", "length": 22896, "nlines": 335, "source_domain": "tamil.oneindia.com", "title": "City News in Tamil | செய்திகள் | Latest City News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரியங்கா காந்தியின் நியமனம் சொல்வது காங். தோல்வியை தான்... பாஜக பொளேர் கருத்து\nடெல்லி:உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு துண்டு பிரச்சுரம்.. மூன்று பேர் கைது வீடியோ\nஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குறித்து துண்டு பிரச்சுரம் விநியோகித்த...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்… ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை:ஜாக்டோ, ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும்...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்துப் பேச 6 பேருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்ன��: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பத்திரிகையாளர் மேத்யூ...\nவிரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை\nசென்னை: சந்தேகம்.. சந்தேகம்.. விரட்டி துரத்திய சந்தேக புத்தியால் மனைவியின் தலையில் கல்லை போட்டு...\nதமிழ்நாட்டில் 3000 பகுதிகளின் பெயர் மாற போகுது\nஉத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தமிழக அரசு தமிழகத்தில் 3000 பகுதிகளின் பெயர்களை மாற்ற...\nஉ.பியில் 80 இடங்களிலும் காங். தனித்து போட்டி.. ராகுல் காந்தி அறிவிப்பு\nடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று...\nஉன்னுடன் இருப்பேன்.. நீ கலக்கு.. பிரியங்காவிற்கு வத்ராவின் க்யூட் வாழ்த்து\nலக்னோ: உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்காவிற்கு அவரது...\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nசென்னை: தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை...\nசிம்பு பட ரிலீஸ் அன்று பால் திருடு போகாமல் தடுங்கள்... பால் முகவர்கள் கோரிக்கை\nசென்னை: சென்னை: \"வந்தா ராஜாவா தான் வருவேன்\" படம் வெளியாகும் நாளில் பால் திருடு போகாமல் தடுக்க...\nஉலகின் வேகமாக வளரும் நகரம் எது தெரியுமா\nஉலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது....\nஅரசியலில் குதித்த பிரியங்கா காந்தி.. ராகுல் காந்தி என்ன ரியாக்சன் கொடுத்தார் தெரியுமா\nடெல்லி: பிரியங்கா காந்தி தன்னுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று...\nதிருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களமிறக்கப்படுகிறாரா நிர்மலா சீதாராமன்\nடெல்லி: திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் நிர்மலா சீதாராமன் களமிறக்கப்படுவதாக தகவல்கள்...\nதிருவாரூர் தேர்தல் ரத்து.. மத்திய அரசுடன் ஆலோசித்தீர்களா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nமதுரை:திருவாரூர் தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா என்று...\nதொடக்கமே சவால்.. யோகியின் ஸ்டிராங் ஸோனில் களமிறக்கப்பட்ட பிரியங்கா.. காங்கிரஸ் மாஸ் திட்டம்\nலக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின்...\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nவங்கிகளின் வாராக் கடன்களுக்கு, தண்ணீர் பற்றாக் குறையும் காரணமா..\nஜூன் 2015-க்குப் பிறகு வீட்டை வாங்குனீங்களா வித்தீங்களா Income Tax நோட்டீஸ் வருனுமே\nதடையின்றி நடத்துவோம் இளையராஜா 75.. உறுதியாக சொல்கிறார் விஷால்\nசிம்பு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெரியார் காரணமாமே\nபோங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க: சிம்பு ராக்ஸ்\nமோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர்\n எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு\nஅஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. கம்பீர் ஆதரவு.. வாய்ப்பு கிடைக்குமா\nலாராவுடன் சேர்ந்த தவான்.. லாராவை முந்திய கோலி.. நியூசி. போட்டியில் அசத்தல் சாதனைகள்\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா\nஇந்த பானங்களை காலை நேரத்தில் குடிக்காமல் இருந்தாலே போதும் உங்கள் எடை தானாக குறையும்...\nகுழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க\nவெள்ளை முடி புருவத்தில் வந்தால் எப்படி கருமை ஆக்குவது..\nமின்சார வாகனத்துக்காக புது தொழிற்சாலை... மத்திய அரசு அதிரடி\nஇளைஞர்களை கவரும் அடுத்த ரேஸ் பைக் அறிமுகம்..\nபெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து...மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவிடம் சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவி விட்ட நாசா.\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.\nசியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.\nஜெப்ரானிக்ஸ் புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர் போனை அறிமுகபடுத்தப்படுகிறது..\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு ��ொட்டோ கொட்டுனு பணமழை\nசிவகங்கைச் சீமை சிவகங்கை மாவட்டமான வரலாறு தெரியுமா\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா\n96 வயதில் 98 மார்க்.. மிரண்டு போய் விருதளித்த காமன்வெல்த்..\nகுரங்குல இருந்து மனுசன் வர்லியாம்.. இன்னமும் நிஜம்னு நம்பிட்டிருக்குற பொய்கள் இவை\nவனக்காப்பாளர் பணியிட தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sathyaraj-says-thanks-to-kamalhassan-and-sivakarthikeyan/", "date_download": "2019-01-23T22:33:59Z", "digest": "sha1:KOTDZBJSEURK654QYJ43OXICTHEYKOOK", "length": 5513, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்", "raw_content": "\nகமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்\nகமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார் சத்யராஜ்\nதன் நாதம்பாள் நிறுவனம் சார்பாக சத்யராஜ் தயாரித்து அவரது மகன் சிபிராஜ் நடித்துள்ள படம் சத்யா.\nஇதே பெயரில் உருவான படத்தை கமல், அமலா நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் 1988ல் வெளியானது.\nஇப்போது உருவாகும் சத்யா படத்தை சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஎனவே இப்படத்தின் தலைப்பை கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கும், டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜ் நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசன், சத்யராஜ், சிபிராஜ், சிவகார்த்திகேயன்\nSathyaraj says thanks to Kamalhassan and Sivakarthikeyan, கமல் சத்யராஜ், கமல் சிவகார்த்திகேயன், கமல்-சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ், சத்யா கமல் சிபிராஜ், சிபிராஜ் சிவகார்த்திகேயன், சைத்தான் இயக்குனர் சத்யா, வரலட்சுமி\nலட்சுமி மிட்டல்-டிஆர்பாலு ஆகியோருடன் கஸ்தூரிக்கு இப்படியொரு தொடர்பா\nதனிவழி ஸ்டைலில் தனிக்கட்சி; ரஜினிக்கு திருமாவளவன் அட்வைஸ்\nநேற்று கமல்; இன்று மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிபிராஜ்\nசிபிராஜ் தயாரித்து நடித்திருந்த படம் ‘சத்யா’…\nதிறமையான இளைஞர்களுக்கு விஜய் ஊக்கம் தருவார்… சிலிர்க்கும் சிபிராஜ்\n'சத்யா' படத்தின் வெற��றி நன்றி விழா…\nதன் தீவிர ரசிகர் சிபிராஜின் நடிப்பை பாராட்டிய விஜய்\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தல் சிபிராஜ், ரம்யா…\nஎன் மகன் தீரனுக்காக லிப்லாக் சீனை மறுத்தேன்.. : சிபிராஜ்\nசத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடித்துள்ள சத்யா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/132240-whole-kerala-to-stand-with-hanan-says-cm-of-kerala.html", "date_download": "2019-01-23T22:06:25Z", "digest": "sha1:ANA7VMDCD5G3HDZD2Q7LC2C5P74IVLJL", "length": 6315, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "whole Kerala to stand with Hanan- says CM of kerala | ``முழு கேரளாவும் ஹனானுக்கு ஆதரவாக உள்ளது!’’ - மீன் விற்ற மாணவிக்குப் பினராயி பாராட்டு | Tamil News | Vikatan", "raw_content": "\n``முழு கேரளாவும் ஹனானுக்கு ஆதரவாக உள்ளது’’ - மீன் விற்ற மாணவிக்குப் பினராயி பாராட்டு\nகேரளாவில் மீன் விற்று அதில், கிடைத்த வருமானத்தில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.\nகொச்சியில் 19 வயது மாணவி ஹனான் மனநிலை சரியில்லாத தாயைக் கவனித்துக்கொண்டு மீன் விற்று அதில் கிடைத்த வருவாயில் கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருந்தார். இவர் குறித்து மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட, அவருக்கு நிதியுதவி குவிந்தது. மலையாள இயக்குநர் அருண் கோபி தன் புதிய படத்தில் நடிகர் பிரணவ் மோகன்லாலுடன் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் மாணவி குறித்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து பலரும் விமர்சித்தனர். மாணவிக்குப் பல பிரபலங்கள் ஆதரவளித்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், படித்துக்கொண்டே வருமானம் ஈட்டி குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட ஹனானை 'ரியல் வாரியர்' என்று பாராட்டியுள்ளார்.\nகேரள மாநில சைபர் கிரைம் போலீஸாருக்கு சமூகவலைதளங்களில் ஹனானை விமர்சிக்க காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவிக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மாணவி மீன் விற்கும் புகைப்படத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பினராயி விஜயன், ``சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடும் போது ஒவ்வொருவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். பலரும் உண்மைத் தன்மையை ஆராயாமல் பிரச்னைகளை ஏற்படுத்��ுகின்றனர். இது கண்டிக்கத்தக்க விஷயம். முழு கேரளாவும் ஹனானுக்குப் பின்னால் நிற்கிறது'' என்று கூறியுள்ளார்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-nov-01/serial/135708-kirukku-rajakkalin-kathai-story-of-doosh-kings.html", "date_download": "2019-01-23T22:56:25Z", "digest": "sha1:H3UCXVAHVKJDP6EP64OADDCP5QQ45NSG", "length": 27257, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்! | kirukku rajakkalin kathai - A Story of Doosh kings - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஜூனியர் விகடன் - 01 Nov, 2017\nமிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்\nசந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி\n“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்\nவிண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்\nஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவி�� நூற்றாண்டில் ஒரு பயணம்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1கிறுக்கு ராஜாக்களின் கதை - 2கிறுக்கு ராஜாக்களின் கதை - 2கிறுக்கு ராஜாக்களின் கதை - 3கிறுக்கு ராஜாக்களின் கதை - 3கிறுக்கு ராஜாக்களின் கதை - 4கிறுக்கு ராஜாக்களின் கதை - 4கிறுக்கு ராஜாக்களின் கதை - 5கிறுக்கு ராஜாக்களின் கதை - 5கிறுக்கு ராஜாக்களின் கதை - 6கிறுக்கு ராஜாக்களின் கதை - 6கிறுக்கு ராஜாக்களின் கதை - 7கிறுக்கு ராஜாக்களின் கதை - 7கிறுக்கு ராஜாக்களின் கதை - 8கிறுக்கு ராஜாக்களின் கதை - 8கிறுக்கு ராஜாக்களின் கதை - 9கிறுக்கு ராஜாக்களின் கதை - 9கிறுக்கு ராஜாக்களின் கதை - 10கிறுக்கு ராஜாக்களின் கதை - 10கிறுக்கு ராஜாக்களின் கதை - 11கிறுக்கு ராஜாக்களின் கதை - 11கிறுக்கு ராஜாக்களின் கதை - 12கிறுக்கு ராஜாக்களின் கதை - 12கிறுக்கு ராஜாக்களின் கதை - 13கிறுக்கு ராஜாக்களின் கதை - 13கிறுக்கு ராஜாக்களின் கதை - 14கிறுக்கு ராஜாக்களின் கதை - 14கிறுக்கு ராஜாக்களின் கதை - 15 - இப்படியும் ஒரு காதல் கதை - 15 - இப்படியும் ஒரு காதல் கதைகிறுக்கு ராஜாக்களின் கதை - 16 - அதிரடி ஆசைநாயகிகிறுக்கு ராஜாக்களின் கதை - 18 - ரங்கூன் ராட்சஷன்கிறுக்கு ராஜாக்களின் கதை - 19 - ஒன்பதில் சனிகிறுக்கு ராஜாக்களின் கதை - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்கிறுக்கு ராஜாக்களின் கதை - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதைகிறுக்கு ராஜாக்களின் கதை - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்கிறுக்கு ராஜாக்களின் கதை - 23 - பசுவின் அரசியல்கிறுக்கு ராஜாக்களின் கதை - 24 - ஒரு தேசத் தந்தையின் கதைகிறுக்கு ராஜாக்களின் கதை - 25 - நான் அசைந்தால் அசையும்…கிறுக்கு ராஜாக்களின் கதை - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன் - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்கிறுக்கு ராஜாக்களின் கதை - 27 - பொய்யில் உதித்த பேரரசர்கிறுக்கு ராஜாக்களின் கதை - 28 - மானங்கெட்ட மரணம்கிறுக்கு ராஜாக்களின் கதை - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலாகிறுக்கு ராஜாக்களின் கதை - 30 - என் தாயெனும் கோயிலை...கிறுக்கு ராஜாக்களின் கதை - 31 - சூப்பர் சிங்கர் நீரோ - 31 - சூப்பர் சிங்கர் நீரோகிறுக்கு ராஜாக்களின் கதை - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டாகிறுக்கு ராஜாக்களின் கதை - 33 - சிவப்பு கார் வருகிறதுகிறுக்கு ராஜாக்களின் கதை - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்கிறுக்கு ராஜாக்களின் கதை - 35 - பப்பா டாக் ��ராக்கிறுக்கு ராஜாக்களின் கதை - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகைகிறுக்கு ராஜாக்களின் கதை - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்கிறுக்கு ராஜாக்களின் கதை - 38 - புனிதப் பழிவாங்கல்கிறுக்கு ராஜாக்களின் கதை -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்கிறுக்கு ராஜாக்களின் கதை - 40 - வாழும் சர்வாதிகாரி\nஒரு பேரரசின் இளவரசராகப் பிறப்பது எவ்வளவு பெரிய விஷயம் சில பல கொலை முயற்சிகளில் சிக்காமல் தப்பினால்... சில பல கொலைகளைப் பிசகின்றி நிகழ்த்தினால் போதும். ராஜ வாழ்க்கை, மிதமிஞ்சிய அதிகாரம், பூலோகத்திலேயே சொர்க்கத்தின் சுகம், சொகுசு, உல்லாசம்... என எல்லாம் வாய்க்கலாம். அரியணை ஏறுவது என்பது மியூஸிகல் சேர் விளையாட்டுப்போல. ஆனால், இதில் ஒரே ஒரு நாற்காலிதான் உண்டு. அதில் வீற்றிருக்கும் அரசன் செத்து விழுந்தபின், அல்லது சாகடிக்கப்பட்டபின், மற்றவர்கள் பதவிவெறியுடன் அதை நோக்கி ஓடுவார்கள். உடன் ஓடி வருபவர்களையெல்லாம் கொன்று, வென்று, எவன் சென்று நாற்காலியில் அமருகிறானோ, அவனே அடுத்த அரசன். இந்த மியூஸிகல் சேரில் இசை என்பது வீழ்த்தப்பட்டவர் களின் மரண ஓலமே. ரத்தப் பிசுபிசுப்புடன் கூடிய அந்த அரியணையில் ஏறியவனும் எந்தக் கணத்திலும் வீழ்த்தப்படலாம் என்பதே இந்த அரசியல் விளையாட்டின் தீரா சுவாரஸியம்.\nதுருக்கியின் ஒட்டோமான் பேரரசின் அரியணை அப்போது காலியானது. துருக்கி சுல்தான் முதலாம் அகமது, கி.பி.1617, நவம்பர் 22-ம் தேதி இறந்தார். அடுத்த சுல்தானாகப் பதவியேற்று மியூஸிகல் சேர் விளையாடியவர்கள்: அகமதுவின் இளைய சகோதரர் முஸ்தபா (சுமார் நான்கு மாதங்கள்), அகமதுவின் மூத்த மகன் இரண்டாம் ஒஸ்மான் (சுமார் நான்கு ஆண்டுகள்), மீண்டும் முஸ்தபா (சுமார் ஒன்றரை ஆண்டுகள்). 1623, செப்டம்பரில் அகமதுவின் மகன்களில் ஒருவனான நான்காம் முராத் என்ற பதினொரு வயது இளவரசன் அரியணை ஏறினான். இத்தனை ஆட்சி மாற்றங்கள். இவற்றுக்கிடையில் சில இளவரசர்களின் கழுத்துகள் நெரிக்கப்பட்டன. (ஆம், கழுத்தை நெரித்துக் கொல்வதே அவர்களது விருப்பத்துக்குரிய கொலை முறை). ராஜ்ஜியத்தை சுல்தான்கள் ஆட்சி செய்தாலும், சுல்தான்களை ஆட்சி செய்தது இஸ்தான்புல் அந்தப்புர கேபினெட்டே. அதில் ஒருத்தி அப்போது அதீத அதிகாரத்துடன் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள்.\nஅனாஸ்டாஸியா. கிரேக்கத்தைச் சேர்ந்தவள். பேரரசர் அகமதுவின் அந்தப்புரத்துக்கு அடிமையாக வந்தவள். இஸ்லாமிய மதத்துக்கு மாறி, ‘கோஸெம்’ என்ற பெயர் பெற்றாள். நன்றாகப் பாடுவாள். அவளின் இசையிலும், அவள் மீதான இச்சையிலும் தடுமாறிய அகமது, இதயத்தில் அதிகமாகவே இடம் கொடுத்தார். கோஸெம் அடுத்தடுத்து வாரிசுகளைப் பெற்றுப் போட்டாள். அதில் ஐந்து ஆண் வாரிசுகள். மெஹ்முத், முராத், காஸிம், சுலைமான் மற்றும் இப்ராஹிம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகிறுக்கு ராஜாக்களின் கதை kirukku rajakkalin kathai\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2008/12/", "date_download": "2019-01-23T21:43:15Z", "digest": "sha1:KULZ57DSKMQB5EQR7TQCJ3FZNL2T5TSZ", "length": 80652, "nlines": 196, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: December 2008", "raw_content": "\nசசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்\nஎன்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன\nஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்\nதமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2\nமுதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி\nபோர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.\nதற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.\nஇங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்பட��யான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.\nபுலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த வளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.\nஇப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.\nஅப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியு���். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.\nபுலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன்று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.\nஅடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை \nஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை \"ஓயாத அலைகள் - 3\" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.\nதற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகளுக்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.\nபுலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.\nதற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் பட���யினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட \"நல்ல பயிற்சியுடன்\" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.\nதற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.\nஇராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.\nகடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொ��ுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.\nபுலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.\nபல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.\nஇராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.\nஇதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த வ���டயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.\nகுறிச்சொற்கள் Killinochi, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், கிளிநொச்சி\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1\nமுதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி\nஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.\nபுலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.\nThe Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நட���்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.\nகிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.\nநான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.\nகிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.\nAttrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.\nபுலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.\nஅடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.\nஇதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.\nஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.\nஇதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.\nபொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.\nபுலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் \"பலமான\"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.\nஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை \"பலப் பல\" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான ��ிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.\nஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)\nமுகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.\nசிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.\nஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.\nஇது தான் இராணுவத்தின் நோக்கம்.\nஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.\nபுலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.\nபுலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஐஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. \"Before Alamin we had no victory and after it we had no defeats\" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.\nமுகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.\nபோர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள��� வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும்.\nகுறிச்சொற்கள் Killinochi, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், கிளிநொச்சி\nசீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை\nதமிழகத்திலே யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு என யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இந்திய ஜனநாயகம் அதனை தாங்கிக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற அந்த அசாத்திய பேச்சுரிமை நம்மை புல்லரிக்க வைக்கும். ஆனால் ராஜீவ் காந்தியை மட்டும் \"தமிழகத்தில்\" விமர்சனம் செய்து விட முடியாது. உடனே தமிழகத்தின் கதர்வேட்டிகள் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க தொடங்கி விடுவார்கள். ஒரு மிக சாதாரண விமர்சனத்திற்கு கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எரிச்சலை ஏற்படுத்துகிறது.\nஇந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், \"முற்போக்கு\" எழுத்தாளர்கள், \"மாற்று\" எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் \"மறுபடியும்\" கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார்.\nசீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு ���ங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.\nகடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.\nஅது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.\nகலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை \"தமிழினத்தலைவர்\" என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று \"அவரே\" முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ...அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.\nசீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.\nகுறிச்சொற்கள் சீமான் கைது, தமிழகம், பேச்சுரிமை, ராஜீவ் காந்தி\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1\nசீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piwigo.org/demo/index.php?/category/104&lang=ta_IN", "date_download": "2019-01-23T23:29:53Z", "digest": "sha1:BKKWUUZH3WSGJZTOEWTQWHVNURGWUCMP", "length": 4749, "nlines": 99, "source_domain": "piwigo.org", "title": "Objects", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-01-23T22:12:21Z", "digest": "sha1:EBATQXJW5NWPGXSPITQ44TENALU2JOPS", "length": 36981, "nlines": 740, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - சாமு பாத்திமா :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - சாமு பாத்திமா\nபாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு.\nகாயல் ஸ்பெஷல் சிக்கன் கஞ்சி.\nசாமு பாத்திமா - இந்த காயல் கறி கஞ்சி யை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் கதீஜா நாசிக் என்ற சாமு பாத்திமா. அவர்கள் சொந்த ஊர் காயல் பட்டிணம். ஒரு மகள் ஒரு மகன். நோன்பிலேயே இந்த குறிப்பு போஸ்ட் பண்ண வேண்டியது முடியாமல் போய் விட்டது.\nசாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு மிக சிறிய ( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார், காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டால் fb id - &; Katheeja Nasik katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.\nஎழும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் - 1/4 கிலோ (சிறு துண்டுகளாக இருக்கனும்) பாஸ்மதி அரிசி - 2 கப் சிறு பருப்பு - 1/2 கப் தேங்காய் பால் - 1/2 டின் எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கு பட்டை ,ஏலம் - சிறிது தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - பெரியது தக்காளி - பெரியது பச்சைமிளகாய் - 1 கொத்தமல்லி இலை - 1/2 கட்டு புதினா - சிறிது ரம்பை இலை - சிறிது மசாலாதூள் - காரத்திற்கு ஏற்ப மஞ்சள்தூள் - சிறிது உப்பு - தேவைக்கு\n1. அரிசி பருப்பை சுத்தப்படுத்தி அதில் சிறிது வெங்காயம்,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து எட்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.\n2. பாத்திரத்தில் எண்ணெய் நெய் சேர்த்து வெங்காயம்போட்டு வதங்கியதும் பட்டை ஏலம்\n3. பிறகு இஞ்சி பூண்டு விழுது தயிர், பச்சைமிளகாய், ரம்பை இலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.\n4. இப்போது மீதம் இருக்கும் தக்காளியை போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கி மசாலா தூள்களை சேர்க்க வேண்டும். சுத்தப்படுத்திய கறியை இப்போது சேர்க்கவும். புதினா மல்லியை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்\n. 5. அரிசி பருப்பு கலவையை ஆற வைத்து blender வைத்து நம் விருப்பத்திற்கு ஏற்ற தன்மையில் மசித்து கொள்ளவும்.இப்போது தேங்காய் பால் சேர்க்கவும்.\n6. இப்போது கறி கலவையை ஸ்பூனால் அல்லது கையால் ஒன்றிண்டாக மசித்து அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக வேண்டாம் என்றால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் சிம்மில் லேசாக கொதிக்க விட்டு மல்லி இலை தூவி ஆறியதும் பரிமாறவும்.\nஇதில் காய்கறி வேண்டும் என்றால் மிக்ஸ்டு வெஜ் அல்லது காரட், பீன்ஸ், உருளை சிறிதாக வெட்டி வேகவைத்து சேர்க்கலாம். விருபத்திற்கு ஏற்ப திக்காகவோ தின்னாகவோ வைக்கலாம். சாதா அரிசியிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசியாக இருந்தால் கூடுதல் மணமும், சுவையும் இருக்கும்.\nஇதையே இன்னொரு இலகுவான முறையில் செய்ய: கறியில் மசாலாத்தூள், தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுதில் கொஞ்சம் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து விட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக நீர் சுண்ட வேகவைத்து ஆறவைத்து கையால் மசித்து வைத்துக்கொள்ளவும்.\n1, ல் உள்ளது போல செய்யவும். தக்காளியை முழுவதுமாகவும் வெங்காயம் பாதியகவும் சேர்த்து விடவும்\n.அப்பறம் ஸ்டெப் 5 ல் உள்ளதை பின்பற்றவும் . ஸ்டெப்\n2 ல் உள்ளது போல கடைசியாக மல்லி புதினாவுடன் தாளித்து கஞ்சி கலவையில் சேர்க்கவும்.\nகவனிக்க: உங்கள் ஊர் புதுமையான சமையலும் சமையல் அட்ட���ாசத்தில் இடம் பெறவேண்டும் என்றால் feedbackjaleela@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் சமையல் குறிப்பு தெளிவான புகைபடத்துடன் , விளக்கம் எழுதி அனுப்பவும்..\nLabels: சிறப்பு விருந்தினர்கள், சூப் வகைகள், பாரம்பரிய சமையல்\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதந்தூரி டோஃபு பாலக் மக்ரூனி - Tandoori Tofu Palak...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - ...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வ...\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015\nபாரம்பரிய ஹைதராபாதி பிரியாணி - Nawab Mehboob Alam ...\nத்ரி மேஜிக் ரெட் கூலர்\nகருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Cocon...\nரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்க...\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப்பு எலுமிச்சை காய்...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப்பு எலுமிச்சை காய்...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்...\nமூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை\nகுழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது இந்த பதிவு ஆமினாவுக்காக. அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (37)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇரும்பு சத்து உணவு (1)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபண்டிகை கால பலகாரங்கள் (2)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (29)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1916", "date_download": "2019-01-23T22:33:43Z", "digest": "sha1:THBTFU2VNYLWKWRZSFDAHLWKSHRYOWOX", "length": 5719, "nlines": 80, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : திரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் இத்தாலி\nபிறந்த நாள் : 21 ஓகஸ்ட் 1964\nஇறந்த நாள் : 27 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம் : யாழ். மண்டைதீவு\nஇறந்த இடம் : இத்தாலி\nதிரு பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன்\nபிறப்பு : 21 ஓகஸ்ட் 1964 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2018\nயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிளாரன்ஸ் யோகநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், மண்டைதீவு றோ. க. த. க. பாடசாலை முன்னாள் அதிபரான ம. பாக்கியநாதர் திரேஸ் அந்தோணியாப்பிள்ளை(தவமணி- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிறோசலின்(மண்டைதீவு- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமேரிலுமினா(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,\nகிறிஸ்ரினா, மைக்கல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nறெஜிஸ்(இலங்கை), காலஞ்சென்ற டியூக், அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nலீலா, றஜினி, பொனிப்பாஸ், பியதாஸ், மெல்சி, சுகந்தினி, சுவைக்கீன்பிள்ளை, காலஞ்சென்ற யோகன், ஜெனிவி, காலஞ்சென்ற றஜனி, றாஜன், கிறிஸ்ரி, ஜஸ்ரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 04-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 08:00 மணியிலிருந்து 09:00 மணிவரை Western Funeral Home,Colombo Main Rd, Negombo, Sri Lanka என்னும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 05-11-2018 திங்கட்கிழமை அன்று அவர் பிறந்த இடமாகிய 4ம் வட்டாரம் மண்டைதீவில் மு.ப 08:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் பி.ப 3:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு நல்லடக்க திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97658", "date_download": "2019-01-23T22:58:17Z", "digest": "sha1:RNQOIDPVKWJQ6JBBNILVJM24GJBMIQNJ", "length": 14931, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "மனைவிக்கு கணவனை கொல்ல அனுமதியுண்டு எங்கே தெரியுமா?", "raw_content": "\nமனைவிக்கு கணவனை கொல்ல அனுமதியுண்டு எங்கே தெரியுமா\nமனைவிக்கு கணவனை கொல்ல அனுமதியுண்டு எங்கே தெரியுமா\nஉலகம் முழுவதும் செக்ஸ் குறித்தான விசித்திர சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. நம் நாட்டில் பேசவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது பிற நாடுகளில் செக்ஸ் குறித்து என்னென்ன சட்டங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nசெக்ஸ் என்பது ஏதோ தவறான பேசக்கூடாத வார்த்தை, அதனை பேசுபவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நினைப்பதை முதலில் நிறுத்தவேண்டும்.\nசட்டங்கள் ஒவ்வொரு நாட்டினருக்கும் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கைச் சூழல்,பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக்க்கொண்டு இயற்றப்படுகிறது.\n#1 லண்டன்வாசிகள் இதில் சற்று கவனமாக இருப்பார்கள். இங்கே எப்படி போலீஸ் இருக்கிறார்கள் என்றால் ஹெல்மெட்டை தூக்கி தலையில் மாட்டிக் கொள்கிறார்களோ அதே போல அங்கே போலீஸ் வருகிறார்கள் என்றால் ஜோடிகள் பிரிந்து நிற்பார்களாம்.\nஅங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருச்சக்கர வாகனங்களுக்கு அருகில் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.\n#2 சீனாவில் ஹோட்டலில் தங்கியிருக்கும் பெண்கள் தங்கள் அறையில் நிர்வாணமாக இருக்கக்கூடாது. சில இடங்களில் குளியறையில் கூட என்று கடுமையாக சட்டம் கடைபிடிக்கப்படுகிறது.\n#3 நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில், பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்வது போல காட்சிகள் இருக்கும் திரைப்படங்கள், வீடியோக்களை கூட பொது இடங்களில் பார்க்கக்கூடாது. இந்தச் சட்டம் ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.\n ஹாங்காங்கில் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவியை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்தால் மனைவிக்கு கணவனை கொல்ல அனுமதியுண்டு.\nஒரேயொரு கண்டிஷன் மனைவி கைகளாலேயே கணவனை கொல்ல வேண்டும். வேறு ஆயுதங்களையோ விஷத்தையோ பயன்படுத்தக்கூடாது.\n#5 ஓஹியோவில் ஓர் ஆணின் படத்திற்கு முன்பாக நின்று கொண்டு உடைகளை களைக்கக்கூட பெண்களுக்கு அனுமதியில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லப்படுகிறது.\n#6 ��ெபானின் சட்டப்படி ஆண்கள் விலங்குகளிடத்தில் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் இருக்கிற ஒரே கண்டிஷன் அந்த விலங்கு பெண் பால் விலங்கினமாக இருக்க வேண்டும் என்பது தான்.\n#7 இங்கே விர்ஜினிட்டிஸ. விர்ஜின் பசங்க என்று அடித்துக் கொள்கிறோம், திருமணம் என்று வரும்போது இந்தப் பேச்சு தான் நமக்கு முதன்மையானதாய் இருக்கும்.\nஆனால் வாசிங்டனில் எந்த சூழலில் விர்ஜினுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எதிராக சட்டங்கள் இருக்கிறது. அது திருமணம் முடித்து நடத்தப்படுகிற முதலிரவாக இருந்தாலும் சரி.\n#8 பொலிவியாவில் இருக்கிற சாண்ட்டா க்ரூஸில் ஒரு ஆண் ஒரே சமயத்தில் தாய் மற்றும் மகளுடன் உறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.\n#9 கொலும்பியாவில் திருமணத்திற்கு பிறகு மகளின் முதலிவுரக் காட்சியை தாய்மார்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டுமாம். மகளின் விர்ஜினிட்டி கலைவதை அம்மா பார்க்க வேண்டியது ஓர் சம்பிரதாயமாம்.\n#10 ஃப்ளோரிடாவில் ஆண்கள் பெண்களின் மார்பகத்திற்கு முத்தமிட அனுமதியில்லை. இந்தச் சட்டம் கணவன் மனைவியாக இருந்தாலும் பொருந்தும். காமெரா வச்சு பாப்பாய்ங்களோ.\n#11 பஹ்ரைனில் சில மருத்துவ காரணங்களுக்காக பெண்களின் பிறப்புறுப்புக்களை மருத்துவர்கள் சோதிக்க வேண்டும் என்றால் அதனை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்து செய்ய அனுமதியாம். அந்த மருத்துவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.\n#12 இங்கிலாந்தில் சில இடங்களில் மீன் விற்கும் பெண்கள் மேலாடையின்றி தங்களின் வியாபாரத்தை கவனிக்க அனுமதியுண்டு.\n#13 யு.எஸில் இருக்கக்கூடிய விஸ்கோன்சின் என்ற மாநிலத்தில் இந்த சட்டம் அமலில் இருக்கிறது.\nஇங்கே ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர எந்த பெண்ணிடம் உறவு கொண்டாலும் அது பாலியல் வன்புணர்வாகவே கருதி தண்டனை வழங்கப்படுகிறது.\nஇதில் மனைவிக்குத் தெரியும், உறவில் இருந்த பெண்ணுக்கும் சம்மதம் என்று எந்த சாக்கு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்படாதாம்.\n#14 அரிசோனா மற்றும் ஒஹியோவில் வாழும் இளைஞர்களுக்கு எல்லாம் சங்கடத்தில் ஆழ்த்தும் சட்டம் இது தான்.\nபொது இடங்களில், வெளியிடங்களில் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை ஏற்பட்டால் அதுவும் சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லி தண்டனை வழங்கப்படுகிறது.\n#15 அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத��தில் இந்தச் சட்டம் இருக்கிறது.உறவில் ஈடுபடும் போது ஆண்களுக்கு திட்டவோ சாபமிடவோ அனுமதியில்லையாம். அந்த நேரத்துல போய் ஏன்யா திட்டப்போறாய்ங்க.\n#16 இந்தோனேசியாவில் பொது இடத்தில் ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சிலருக்கு மரண தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கிறது.\n#17 மேரிட்டல் ரேப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா நாம் வசிக்கும் இந்தியாவில் மேரிட்டல் ரேப் சர்வ சாதரணமாக நடந்திடும். ஆனால் அவை தவறு என்றோ அதற்கான தண்டனைகளோ கிடையாது.\nதிருமணம் என்பது செக்ஸ் கொள்வதற்கான ஓர் அனுமதிச்சீட்டாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மேரிட்டல் ரேப் என்பது ரேப் என்றே எடுத்துக் கொள்வதில்லை என்பது தான் கொடுமை.\nமுன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்\nகணவரை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலனுக்கு புத்தாண்டு விருந்து: இளம் மனைவிக்கு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ரகசியங்கள் என்ன தெரியுமா\nஎரித்துக் கொல்லப்பட்ட சிறுமி - நடந்தது என்ன\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12065", "date_download": "2019-01-23T23:22:03Z", "digest": "sha1:5TGPOOHCJNNOUPL3GS4WJ5MPOJGDJIWF", "length": 6672, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Rajiv Gandhi 27th anniversary today: Sonia Gandhi and Rahul Gandhi tribute|ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி\nபுதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411000", "date_download": "2019-01-23T23:26:04Z", "digest": "sha1:72VOUOSYBYQV2GMNFHXOVDUZLOTEVEH7", "length": 5769, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா? | Being yellow teeth Good or Bad? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபற்கள் மஞ்சளாக இருப்பது நல்லதா, கெட்டதா\nபொதுவாக பற்களின் வேர் இறுக்கமாக ஈறுகளில் பொதிந்து இருப்பதே முக்கியம். பியானோவின் வெள்ளை நிறம் அல்லது நோட்புக் தாளின் நிறத்தில் பளிச்சென இருக்கவேண்டும் என்றெல்லாம் ரூல்ஸ் கிடையாது. மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல; அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதைமாற்ற பிரச்னைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம்.\nபற்களை ப���ிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது பற்களின் மேலுறையான எனாமலின் முதுகெலும்பைச் சுரண்டு வதேயாகும். இது பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தும். எனவே வெண்மை அழகல்ல; ஆபத்து.\nபற்கள் மஞ்சள் நல்லதா கெட்டதா\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில் : ஒரு டிக்கெட் ரூ.251 தான்\n100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’\nபோலீஸ் சேனல்: குடுகுடுப்பையை சுழற்றி இன்ஸ்பெக்டரை அதிரவைத்த ஏட்டு\nஆட்டோமொபைல்: புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=A&pg=2", "date_download": "2019-01-23T22:51:05Z", "digest": "sha1:57NXXHWYYDTYYR3OID25Y2UONCFOGX6H", "length": 16746, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nA comparison திரிபுரசுந்தரி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA constant guest is never welcome.proverb விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA corner மூலைமுடுக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA creeper used as a medicine for diabetes நீரழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஒருவகைக் கொடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA cure பிணித்தோர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA cyst or நீர்க்கண்��ி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA drain constructed to divert the water from the highland மேட்டு நில நீரைத் திசை திருப்ப வெட்டப்படும் வாய்க்கால் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA far தூர இடத்துக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA few சொற்பம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.weldpipemill.com/ta/news/haokun-will-join-the-2018-international-tubepipe-fair-in-dusseldorf-germany", "date_download": "2019-01-23T23:18:46Z", "digest": "sha1:ZZP5FSBXJSCH667MVNAQFNJ57XGAB2GQ", "length": 4876, "nlines": 161, "source_domain": "www.weldpipemill.com", "title": "சீனா குயிங்டோவில் Haokun இயந்திர - HAOKUN டுஸ்ஸெல்டார்ஃப் ஜெர்மனியில் 2018 சர்வதேச தூம்பு & PIPE கண்காட்சி இணைவார்கள்", "raw_content": "\nHAOKUN டுஸ்ஸெல்டார்ஃப் ஜெர்மனியில் 2018 சர்வதேச தூம்பு & PIPE கண்காட்சி இணைவார்கள்\nHAOKUN டுஸ்ஸெல்டார்ஃப் ஜெர்மனியில் 2018 சர்வதேச தூம்பு & PIPE கண்காட்சி இணைவார்கள்\nHAOKUN டுஸ்ஸெல்டார்ஃப் ஜெர்மனியில் 2018 சர்வதேச தூம்பு & PIPE கண்காட்சி இணைவார்கள்\nQingdao HAOKUN ஸ்டான்ட் H6 g02 நீங்கள் பார்க்க முன்னோக்கி April.Looking 20 2018 சர்வதேச குழாய் மற்றும் டுஸ்ஸில்டோர்பிலுள்ள குழாய் தொழில் வர்த்தக சிகப்பு, ஜெர்மனி 16 முதல் சேர்வீர்கள்.\nஎண் 20 Taishan சாலை, Jiulong டவுன் தொழிற்சாலை மண்டலம், Jiaozhou சிட்டி, க்யின்டோவ், சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்ப���ன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-kalakapovathu-yaaru-naveen/", "date_download": "2019-01-23T22:33:57Z", "digest": "sha1:74KBC4J6GZFJLPFP6XG4FAQZVWODBJNX", "length": 9793, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம்..! நவீன் பற்றி திவ்யா அதிர்ச்சி தகவல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம்.. நவீன் பற்றி திவ்யா அதிர்ச்சி தகவல்\nசிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம்.. நவீன் பற்றி திவ்யா அதிர்ச்சி தகவல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நவீன் , ஏற்கனவே இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு உள்ளான நவீன், தற்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே திருமணமான நவீன், கடந்த சில காலமாக மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொளவிருந்த நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nநவீன் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நவீன் வேறொரு திருமணம் செய்த்துள்ள இருந்த தகவளை அறிந்த திவ்யா,காவல் நிலையத்தில், தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி புகார் ஒன்றை அளித்துள்ளார் . இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் நவீனின் முதல் மனைவி திவ்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ” 2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அவர் என்னுடன் கடைசி வரை இருப்பார் என்று தான் நம்பினேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார்” என்று நவீனின் மனைவி திவ்யா தெரிவித்துள்ளார்.\nPrevious articleப்ரியா பவானி ஷங்கருக்கு ஷாக் கொடுத்த விஜய்.\nNext article‘Cancer’ நோயால் அவதிப்படும் பிரபல நடிகை..\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் ரசிகர்களை விட மாஸ் காட்டிய கேரள விஜய் ரசிகர்கள்..\nவிஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/06/blog-post_30.html", "date_download": "2019-01-23T23:00:09Z", "digest": "sha1:ZCCAWHOE5XDXDZIXZJOUZ3K4GIJWUYYD", "length": 15291, "nlines": 136, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அஞ்சு சுந்தரிகள்", "raw_content": "\n'டெஸ்ட்' மேட்ச் போல பொறுமையுடன் பாகவதர் டைப் 'தீன கருணாகரனே நடராஜா' பாடல்களை உள்ளடக்கிய காம்போ பேக் படங்களை பார்த்ததொரு காலம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக 2 மணி நேரத்திற்கு மேல் தியேட்டரில் படம் பார்க்க பொறுமையில்லை. 20/20 போல ஒரு முழுப்படத்தின் நேரத்தில் 4 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கிய பேக்கேஜ் சினிமாக்கள் வரத்துவங்கி இருப்பது பாராட்டத்தக்கது. ஹிந்தியில் பாம்பே டாக்கீஸ் போல தற்போது கேரள நன்னாட்டிளம் இளைய படைப்பாளிகளிடம் இருந்து அஞ்சு சுந்தரிகள். ஒவ்வொன்றும் அரைமணிநேர குட்டிப்படங்கள் என்பதால் கதை அல்லது காட்சிகள் குறித்து பெரிதாக விளக்காமல் தொடர்கிறேன்...\nசிறுமி சேதுலக்ஷ்மி பள்ளித்தோழனின் பேச்சைக்கேட்டு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ ஒன்றிற்கு செல்கிற��ள். அங்கு ஏற்படும் ஒரு நிகழ்வால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கிறது இப்படம். பேபி அனிகாவின் அணிற்பல் சிரிப்பும், பிரமாதமான நடிப்புத்திறனும் மெச்சத்தக்கது. எதிர்பாராத நிகழ்வு மீண்டும் மீண்டும் அவள் மனதை வாட்டியெடுக்க இரவில் பெற்றோரின் கால்களில் படுத்துறங்கும் காட்சி நம் மனதை நெகிழ வைக்கும் விசுவல் கவிதை.\nபெரும் செல்வந்தர் வீட்டில் டிசம்பர் 31 நள்ளிரவு நேரத்தில் நுழைகிறான் திருடன் ஜினு(நேரம் ஹீரோ நிவின்). 'பெற்றோர்கள்' புத்தாண்டை கொண்டாட வெளியே சென்றுவிட தனிமையில் இருக்கிறாள் இஷா. அங்கே நடக்கும் முதல் திருப்பத்தை கண்டு புருவத்தை உயர்த்தும் நவீனின் நிலை என்ன என்பதே இந்த சோ ச்வீட் கதை. இரண்டாம் சுந்தரி இஷா சர்வானி நடிப்பிலோ/ அழகிலோ பெரிதாக கவரவில்லை. என்னைப்பொறுத்தவரை ஐந்தில் மிகச்சுமாராக இருந்தது 'இஷா'தான்.\nகுழந்தைகள் இல்லாத தம்பதிகளான பிஜு மேனன் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோரின் திருமண நாளில் நடக்கும் துயர சம்பவத்தை விவரிக்கிறது இக்கதை. ஒரு சில நொடிகள் முன்னணி ஹீரோ ஜெயசூர்யா தலையை காட்டிவிட்டு போய்விடுகிறார். மனதில் அழுத்தமாக பதிய மறுப்பதால் இதற்கு நான்காவது ரேங்க் மட்டுமே.\n'The tall woman and her short husband' எனும் சீனக்கதையின் தாக்கத்தில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். விபத்தில் காலடி பட்டு வீல்சேரில் நாட்களை கடத்தும் துல்கரின் (மாடிப்)பார்வையில் விரிகிறது இப்படைப்பு. துல்கர் வசித்து வரும் காலனியில் புதுமணத்தம்பதிகள் குடியேறுகிறார்கள். மனைவியை விட கணவன் குள்ளமாக இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் கூடிப்பேசி கிண்டலடிக்கிறார்கள். மாடியில் இருந்தவாறு ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் எடுப்பதோடு பின்னணிக்குரலில் கதையும் சொல்கிறார் துல்கர். இவரைப்போலவே வசனமே இன்றி தம்பதி கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஜினு மற்றும் ரீனுவிற்கு போடலாம் சபாஷ். க்ளைமாக்ஸ் மழைக்காட்சி....இதயத்தை கனமாக்கும்.\nமலையாள படவுலகின் அருமை நாயகன் ஃபஹத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் சப்ஜக்ட். சொல்லவே வேண்டாம். தலைவர் வழக்கம்போல் டாப் க்ளாஸ் பெர்பாமன்ஸ். கொச்சியில் இடமொன்றை வாங்குவதற்காக இரவில் காரோட்டி செல்கிறார் செல்வந்தர் அஜ்மல்(ஃபஹத்). சோர்வில் அவர் தூங்கிவிடாமல் இருக்க அலைபேசி வாயிலாக அவ்வப்போது விடுகதை போடுகிறார் மனைவி. பயணத்தின் இடையே ஏற்படும் சில சம்பவங்கள் அஜ்மலின் மனப்போக்கை மாற்றியமைக்கின்றன.\nஒரு ரோட் மூவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆமி சிறந்த எடுத்துக்காட்டு. உதயம் NH4 படத்தையெல்லாம் நல்லதொரு ரோட் மூவி என தூக்கிவைத்து முக்காபுலா ஆடிய நண்பர்கள் ஆமியை பார்க்காவிட்டால் துரதிர்ஷ்டம்தான்.\nஐந்திலும் எனக்கு பிடித்த நடிப்பு பேபி அனிகாவினுடையது. பிடித்த படம் குள்ளன்டே பாரியா.\nஇயக்குனர்கள் சிஜூ, சமீர்(டயமன்ட் நெக்லஸ்), ஆஷிக்(22 ஃபீமேல் கோட்டயம்), அமல் மற்றும் அன்வர்(உஸ்தாத் ஹோட்டல்) ஆகிய ஐவரும் 20 வருட நண்பர்கள் என்பது சிறப்பு தகவல். மகளிரின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக திரையாக்கம் செய்திருக்கும் ஐந்து இயக்குனர்களின் இப்படங்கள் அரைமணி நேர பேக்கேஜ் சினிமாக்களின் புதிய கிரீடத்தில் மேலுமொரு கோஹினூர்.\nஅனைத்துமே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகள் என்றாலும் நடிகைகள் எவருக்கும் உணர்ச்சி பொங்கும் முகபாவங்கள்/வசனங்கள் இல்லை. மலையாள திரைப்பட உலகில் புதிய அலைகளை உருவாக்கி வரும் நிவின், துல்கர் மற்றும் ஃபஹத் மூவரும் கதையின் தன்மைக்கேற்ப தம்மை முன்னிலைப்படுத்தாமல் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். இமானுவேல் மற்றும் ஆமென் படங்களுக்கு பிறகு இங்கும் ஃபஹத்தின் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறந்திருக்கிறது.\nவித்யாசமான திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த அஞ்சு சுந்தரிகள். மனசிலாயோ\nஉங்கள் விவரிப்பிலேயே படத்தினை பார்க்க வேண்டும் எண்ணம் வந்துவிட்டது. பார்க்க வேண்டும்....\nஅஞ்சு சுந்தரிகளையும் அடர்குறுந்தகடாக வெளிவரும் போது அவசியம் பார்க்கிறேன் சிவா\nதலை இருக்கறவன் எல்லாமே தலைவன்தான்டோவ்\nசிவாஜி கணேசன் எழுதிய கதாநாயகனின் கதை\nகிராமத்து இளைஞன் என்ன கிள்ளுக்கீரையா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒர��வன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-naal-podhuma-song-lyrics/", "date_download": "2019-01-23T22:09:55Z", "digest": "sha1:RJSPBLQJGYAB3CUKKXRR5JI5Q6DVXCQB", "length": 7923, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Naal Podhuma Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : ஆஹா ஆஹா\nஆஆ ஆஆ ஆஹா ஹா\nஆண் : ஒரு நாள் போதுமா\nநான் பாட இன்றொரு நாள்\nஅதை நான் பாட இன்றொரு\nநாள் போதுமா புது ராகமா\nசங்கீதமா அதை நான் பாட\nஆண் : ராகமா சுக\nஆண் : என் கலைக்கிந்த\nதிரு நாடு சமமாகமா என்\nஅதை நான் பாட இன்றொரு\nஆண் : குழல் என்றும்\nம்ம் ப ட ட ப மா மா ப\nப மா க க மா மா க ரி ரி\nக க ரி ச ச க ரி ச நீ ட ப\nஆண் : யாழ் என்றும்\nப ப மா ப ட ட ப மா ப\nட ட ப ப மா ப ட ட ப\nப மா ப ட ட ப க மா ரி\nமா க ரி ச ரி நீ க ட ச ரி\nநீ க ட ச ரி நீ க ட\nஆண் : ச ரி நீ க ட ச ரி\nநீ க ட ச ரி நீ க ட\n{ குழல் என்றும் யாழ்\nஎன் குரல் கேட்ட பின்னாலே\nஅவர் மாறுவார் } (2)\nஆண் : அழியாத கலை\nஆஆ ஆஆ ஆஆ அழியாத\nகலை என்று என்னை பாடுவார்\nஆண் : இசை கேட்க எழுந்தோடி\nதோடி ஆஆ ஆஆ ஆஆ இசை\nஆண் : எனக்கு இணையாக\nஆண் : கலையாத மோகன\nசுவை நான் அன்றோ மோகன\nசுவை நான் அன்றோ மோகனம்\nஆஆ ஆஆ கலையாத மோகன\nஆண் : கானடா ஆஆ\nஆஆ ஆஆ என் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-16/wrapper", "date_download": "2019-01-23T22:21:10Z", "digest": "sha1:IEL3PYTOQD4ULYGXR4R5XCGY76OIPGXK", "length": 14859, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி ப��னிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஜூனியர் விகடன் - 16 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: குட்கா... ஜார்ஜை பேச வைத்தது யார்\n - அழகிரி பலமா, பலவீனமா\n“இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாது\n - குட்காவைக் குழப்பும் விஜயபாஸ்கர்\n” - ஆர்.பி.உதயகுமாரும் பின்னே ஆயிரம் சைக்கிள்களும்\nவிடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்\n\"ரிப்பன் மாளிகையில் பறக்குது ஊழல் கொடி\nஇரவில் கேட்ட வெடிச் சத்தம் - இது காரைக்குடி ஸ்டெர்லைட்\n - குறுக்குவழியில் தடுக்கிறது தமிழக அரசு\n’’ - கர்ஜிக்கும் யோகேந்திர யாதவ்\n“நீங்க போலீஸ்... நான் ஜஸ்டிஸ்” - போலீஸைக் கதறவைத்த புல்லட் நாகராஜ்\nஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை வெளிவரும் அரசியல் சார்ந்த செய்தி இதழ். அரசியல்,சமூக விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. “மிஸ்டர் கழுகு” மற்றும் “கழுகார் பதில்கள்” என்னும் இரு பகுதிகளும் இதழில் விரும்பிப் படிக்கப்படுபவை. இப்பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் நடுநிலைமையுடன் வழங்கிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131400-income-tax-department-seized-above-one-crore-should-go-to-the-government-treasury.html", "date_download": "2019-01-23T22:34:41Z", "digest": "sha1:V7JLYY7H546YASECYZVFWXGLNS4C6P7P", "length": 17992, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி! | Income tax department seized above one crore should go to the government treasury", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (20/07/2018)\n``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி\n``வருமான வரித் துறை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றினால், அந்தப் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்\" என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார், கறுப்புப்பண விவகாரங்களுக்கான சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஷா.\nவருமான வரித் துறை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றிவருகிறது. இந்த நிலையில், கருப்புப்பண விவகாரங��களை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வு அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஷா, ``ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக உள்ள பணம் கைப்பற்றப்பட்டால், அந்தப் பணம் முழுமையாக அரசு கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்\" என்று அவர் மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார்.\nதனது பரிந்துரையில், ``மத்திய அரசு ரொக்கமாகக் கையிருப்பில் வைப்பதற்கான நிர்ணயித்துள்ள 20லட்சம் ரூபாய் என்பது மிகவும் குறைவானது. இதை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். தற்போது உள்ள வருமான வரிச் சட்ட விதிமுறைகளின்படி, கணக்கில் காட்டாத பணத்துக்கு 40 சதவிகித வரியை அபராதமாகச் செலுத்தினால் போதும் என்று உள்ளது. இதை மாற்றி, ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கைப்பற்றினால், அதை முழுமையாக அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்\" என மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார்.\ni t raidincome taxblack moneyவருமான வரிவருமான வரித்துறை\n163 கோடி ரூபாய் பணம்; 100 கிலோ தங்கம் - இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்ச���ுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/134781-rahi-sarnobat-wins-gold-medal-in-25-meter-pistol-shooting-fourth-for-india-in-2018-asiad.html", "date_download": "2019-01-23T22:34:50Z", "digest": "sha1:C4DWJ2GGGVL3VPMVMBH2XSW4GUGMWP4D", "length": 23090, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று முறை கம்பேக் கொடுத்து வென்ற சர்னோபாத் - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்! | Rahi Sarnobat wins Gold medal in 25 meter Pistol Shooting. Fourth for India in 2018 Asiad", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/08/2018)\nமூன்று முறை கம்பேக் கொடுத்து வென்ற சர்னோபாத் - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்\nகடைசி சுற்று... 5 வாய்ப்புகளில் எதிராளியைவிட 2 புள்ளிகளாவது அதிகம் பெறவேண்டும். ரொம்பவுமே கடினமான விஷயம்தான். ஆனால், எல்லாம் அவருக்கு சாதகமாக நடந்தது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார், இந்தியாவின் ராஹி சர்னோபாத். கடைசிச் சுற்றின்போது 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தவர், 3 முறை (கடைசிச் சுற்று, 2 டை பிரேக்கர்) போராடி தங்கம் வென்றார்.\nஇந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, அனைவரின் கவனமும் மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் மீதுதான் இருந்தது. 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 593 புள்ளிகள் பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை படைத்து, ஃபைனலுக்குள் நுழைந்தார் 16 வயது மனு. காமன்வெல்த் தொடரில் பட்டையைக் கிளப்பியவர், இந்தச் செயல்பாட்டால் மேலும் கவனம் பெற்றார். தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளுடன் ஏழாம் இடம் பிடித்து ஃபைனலுக்குள் நுழைந்தார் சர்னோபாத்.\n8 வீராங்கனைகள் மோதும் ஃபைனல், 10 சுற்றுகளாக நடக்கும். ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் 5 முறை இலக்கை சுடவேண்டும். ஒவ்வொரு சரியான ஷூட்டுக்கும் 1 புள்ளி. நான்கு சுற்றுகளின் முடிவில் கடைசி இடத்தில் இருப்பவர் வெளியேறிவிட வேண்டும். ஐந்தாவது சுற்று 7 பேருடன் தொடங்கும். அந்தச் சுற்றின் முடிவில், கடைசி இடத்தில் இருப்பவர் வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் ஒரு ஆள் வெளியேற வேண்டும். 10-வது சுற்றில் முதலிரு இடத்தில் இருப்பவர்கள் மட்டும் மோதுவார்கள்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஃபைனலின் தொடக்கத்திலிருந்தே சர்னோபாத் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். முதல் 2 சுற்றுகளிலும் 5 முறையுமே இலக்கை சரியாகக் குறிவைத்தார். ஆனால், மனு ரொம்பவே சறுக்கினார். முதல் சுற்றில் 3 புள்ளிகள்தான். இரண்டாவது சுற்றிலும் அவ்வளவே. சறுக்கல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆறாவது சுற்றின் முடிவில், 16 புள்ளிகள் பெற்றிருந்த மனு வெளியேற நேரிட்டது. ஒரு கட்டத்தில் இரண்டாம் இடத்திலிருந்த தாய்லாந்து வீராங்கனை யாங்பாய்பூனைவிட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்த சர்னோபாத், 7-வது சுற்றுக்கு மேல் கொஞ்சம் சறுக்கினார். 9-வது சுற்றின் முடிவில் 34-32 எனப் பின்தங்கவும் நேரிட்டது.\nகடைசிச் சுற்று... 5 வாய்ப்புகளில் எதிராளியைவிட 2 புள்ளிகளாவது அதிகம் பெறவேண்டும். ரொம்பவுமே கடினமான விஷயம்தான். ஆனால், எல்லாம் அவருக்குச் சாதகமாக நடந்தது. அந்தக் கடைசிச் சுற்றில், ராஹி சர்னோபாத் எடுத்ததோ 2 புள்ளிகள்தான். ஆனால், கடைசிச் சுற்றின் 5 வாய்ப்புகளையுமே வீணடித்தார் யாங்பாய்பூன். இப்போது 34-34. இன்னும் தங்கத்துக்கான வாய்ப்பு நீடிக்கிறது. டை பிரேக்கரில் வெற்றிபெற முடியும். முதல் டை பிரேக்கரும் சமமாய் முடிய, மீண்டும் டை பிரேக். இம்முறை கிடைத்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொண்டார், ராஹி. 3-2 என அந்த ஷூட் அவுட்டை வென்று தங்கத்தையும் கைப்பற்றினார்.\nஇது, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெல்லும் 4-வது தங்கம். மொத்தமாக 10-வது பதக்கம். இந்தப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தென் கொரிய வீராங்கனை கிம் மின்ஜுங் வென்றார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான ராஹி சர்னோபாத், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 2010, 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கமும், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்sports departmentasian gamesவிளையாட்டுத் துறை\nசச்சினின் சாதனைகளை கோலி எப்போது முறியடிப்பார்... நம்பர்ஸ் சொல்லும் விடை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப���பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144697-story-about-nature-education-in-coimbatore-singanallur-lake.html", "date_download": "2019-01-23T22:31:02Z", "digest": "sha1:CT5BUZYCMNJK7CGXIW7N3O4WUEVLDOBH", "length": 30306, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு! | story about nature education in coimbatore singanallur lake", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:43 (15/12/2018)\nபல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளம் பராமரிப்பு\nபல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் சிங்காநல்லூர் குளத்தை, நகர்ப்புறப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் (CUBE) பராமரித்து வருகின்றனர்.\nசிறுவர்கள் ஆலமர விழுதுகளிலும், ஆற்றங்கரைகளிலும் நேரம் கழித்தது மாறி, ஆண்ட்ராய்டில் மூழ்கிக்கொண்டிருக்கும் காலம் இது. மணல்கொள்ளையாலும், ஆக்கிரமிப்புப் பிரச்னைகளாலும் ஆற்றங்கரைகள் காற்றில் கலக்க, இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆலமரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. இதனால், நகர்ப்புறச் சிறுவர்களுக்கும், இயற்கைக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த டிஜிட்டல், ஆண்ட்ராய்டு யுகத்திலும், கோவை சிங்காநல்லூர் குளத்தில் மாந��ராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இயற்கைக் கல்வி எடுக்கப்பட்டு வருகிறது.\nகோவை, சிங்காநல்லூர் குளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு 160 வகை பறவைகள், 62 வகை பட்டாம்பூச்சிகள், 720 வகையிலான பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சிங்காநல்லூர் குளத்தை, பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாகக் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் சிங்காநல்லூர் குளத்தை, நகர்ப்புறப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் (CUBE) பராமரித்து வருகின்றனர். குளம் அமைந்துள்ள கரைப்பகுதியைச் சுத்தம் செய்வது, மியா வாக்கி முறையில் மரங்கள் அமைத்துப் பராமரிப்பது, பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவுவது எனப் பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குளங்களின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு, இங்கு 'இயற்கைக் கல்வி' எடுக்கப்பட்டு வருகிறது.\nஆனைகட்டியில் உள்ள நீலகிரி உயிர்சூழ் மண்டல இயற்கைப் பூங்காவின் முன்னாள் இயக்குநர் ஆர்தர் ஸ்டீல், ``நகர்ப்பகுதிக்குள் இப்படி ஒரு குளம் அமைந்ததில் கோவை மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தற்போது, 90 சதவிகிதம் கல்வி நான்கு சுவருக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், இங்கு மாணவர்களுக்கு இயற்கை குறித்து நேரடியாகக் கல்வி எடுக்க முடிகிறது. உதாரணத்துக்கு ஒரு பட்டாம்பூச்சி, முட்டையிலிருந்து வருவதில் தொடங்கி, அதன் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியையும் இங்கு நேரடியாகக் காணலாம். அதேபோல ஆமை முட்டையிட்டு, குஞ்சு பொறிப்பதையும் இங்கு நேரடியாகக் காணலாம். ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பெலிக்கன்களையும் இங்குக் காண முடியும். நகருக்குள் வேறு எங்கும் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியாது. பல நூறு கிலோ மீட்டர் தூரம் சென்று தெரிந்துகொள்வதை, நம் நகரப்பகுதியிலேயே தெரிந்துகொள்வது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய கொடை. இதன்மூலம் இயற்கை மற்றும் பல்லுயிர் குறித்து மாணவர்களின் அணுகுமுறை மாறவும் வாய்ப்பிருக்கிறது\" என்றார் நெகிழ்ச்சியாக.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nக்யூப் அமைப்பின் உறுப்பினரும், மாணவர்களுக்கு இயற்கை கல்வி எடுப்பவருமான கலைவாணி, ``கோவையில் மற்ற குளங்களுக்கு இல்லாத சிறப்புத்தன்மை இந்தக் குளத்துக்கு இருக்கிறது. மக்களால் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தப்படாத ஒரு குளமாக இது இருக்கிறது. வாரத்துக்கு மூன்று நாள்கள் இங்கு இயற்கைக் கல்வி எடுத்துவருகிறோம். பள்ளியிலிருந்து வாகன ஏற்பாடுசெய்து, மாணவர்களை அழைத்துவருகிறோம். இங்கு, செடி, கொடி, மரம், பூச்சி மற்றும் பறவைகளின் முக்கியத்துவம், அவை எப்படி ஒவ்வொன்றும் தொடர்பில் உள்ளன, அப்படித் தொடர்பில் இல்லாவிடின், அவை நம்மை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து பாடம் எடுப்போம். சமீபகாலத்தில், குளங்கள் எப்படியெல்லாம் பாதிப்படைகின்றன, அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். உதாரணத்துக்கு, பிளாஸ்டிக்கின் பாதிப்பு குறித்துப் புரியவைப்பதற்காக, மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து, அந்த பாக்கெட்டில் சிறிதாகத் தண்ணீர் ஊற்றிக் காண்பிப்போம். அதில், தண்ணீர் இறங்காது. நாம் தூக்கிவீசும் குப்பைகளால் என்ன மாதிரியான பாதிப்பு வருகிறது என்பதை இப்படி எளிய முறையில் புரியவைப்போம். மழைக்காலங்களில், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று வகுப்பெடுத்து வருகிறேன். இயற்கை வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களில் எட்டுப் பேர், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக, திட்டங்களை (Project) தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்\" என்றார் மகிழ்ச்சியுடன்.\nகோவை மாநகராட்சி கமிஷனரும், க்யூப் அமைப்பின் கௌரவத் தலைவருமான விஜயகார்த்திகேயன், ``கோவையில் உள்ள மற்ற குளங்களுக்கு சிங்காநல்லூர் குளம் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதைப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தோம். அனைத்துத் தரப்பிலும் பேசி, அடுத்த ஆண்டு முதல் இங்கு விநாயகர் சிலைகளைக் கரைக்காமல் இருக்க முடிவு எடுத்துள்ளோம். பறவைகளை எளிதாகக் கண்டறிய வாட்ச் டவர் அமைக்க உள்ளோம். கோவையில் உள்ள மேலும் சில குளங்களை, சிங்காநல்லூர் குளம்போலவே மாற்றியமைக்க உள்ளோம்\" என்றார்.\nசிங்காநல்லூர் குளத்தில், பல்லுயி���் குறித்து மீண்டும் ஆய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இம்முறை, 1000-க்கும் மேற்பட்ட பல்லுயிர்கள் ஆவணப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கு நாட்டு மரங்களை வளர்ப்பது தொடர்பாக விழிப்பு உணர்வு செய்யும் விதமாக, நாட்டு மரங்களின் நாற்றங்கால் வழங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.\nஇந்த இயற்கைக் கல்வி மாணவர்களுக்கும், இயற்கைக்குமான இடைவெளியை படிப்படியாகக் குறைத்துவருகிறது. இங்கு வரும் மாணவர்கள் தங்களது பள்ளி மற்றும் வீடுகளைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், இயற்கை கல்வி எடுப்பதற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருக்கிறார் கலைவாணி. அப்போது, ஏற்கெனவே சிங்காநல்லூர் குளத்துக்கு வந்த மாணவர் ஒருவர், தனது வீட்டின் அருகே இருக்கும் செடி, கொடிகளைக் கண்டறிந்து, அவற்றை வரைந்து காட்டவே, நெகிழ்ந்துபோய்விட்டாராம் கலைவாணி. இப்படி எங்கும் நம்பிக்கை விதைகள் தூவப்பட்டு வருகின்றன. பரவட்டும் இயற்கை கல்வி.\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4296", "date_download": "2019-01-23T21:43:27Z", "digest": "sha1:CNTDB2NBSEY7H5VEEIIPZZOTS57NSID7", "length": 28200, "nlines": 179, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nயாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.\nசென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலை அந்தச் சாலையை நெருங்கவே முடியவில்லை. எங்கும் போலீஸ்காரர்கள். பாதைகளை மறித்திருந்தார்கள். “சாதாரணக் காய்ச்சல். இன்றே முதல்வர் வீடு திரும்பிவிடுவார்” என்பதே அரசுத் தரப்பு சொல்ல முயன்ற செய்தி. அதற்கு ஏன் இவ்வளவு களேபரச் சூழலை உண்டாக்க வேண்டும் அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம் அங்கிருந்த கடைக்கார ம��தியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம் பட்டிதொட்டி ஜனம் அத்தனையும் அப்போ இங்கெ வந்து கெடந்துச்சு.”\n1984-ல் இதே போன்ற ஒரு அக்டோபர் நாளின் நள்ளிரவில், ஜெயலலிதாவின் முன்னோடி யும் அன்றைய முதல்வருமான எம்ஜிஆர் அப் போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார். அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அடுத்த இரு நாட்களில் அவர் பக்கவாதத்துக்கு உள்ளானார். தமிழகம் முழுவதிலும் வழிபாட்டுத் தலங்கள் திமிலோகப்பட்டன. விரதம், அங்கப் பிரதட்சணம், பால் காவடி என்று தொடங்கிய வேண்டுதல்கள் யாகங்கள், கை விரல்கள் காணிக்கை, தீக்குளிப்பு என்று நீண்டன. தொடர்ந்து, அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எம்ஜிஆர். உடல்நலம் தேறினார். தேர்தல் வந்தது. அவருடைய புகைப்படமும் காணொலியும் வெளியாயின. படுத்துக்கொண்டே ஜெயித்தார். நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். இதற்குள், தீக்குளித்து மட்டும் 21 பேர் செத்திருந்தனர்.\nஇந்தியாவைப் பொறுத்த அளவில் தலைவர்களின் உயிர் ஓருயிர் அல்ல. தமிழகம் இன்னும் ஒரு படி மேலே எப்போதும் இருப்பது. அண்ணாவுக்கு இங்கே கூடிய கூட்டம் லெனின், காந்தி, மாவோ யாருடனும் வரலாற்றில் ஒப்பிட முடியாதது.\nபொதுவெளியில் ஒருவர் தொடர்ந்து காணக் கிடைக்காதபோது வதந்திகள் முளைக்கின்றன. மருத்துவமனைகள் வதந்திகளுக்கு இறக்கைகளை ஒட்டுகின்றன. தமிழகத்தில் அண்ணா நோய் வாய்ப்பட்டபோது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. எம்ஜிஆர் விஷயத்தில் எல்லாத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இன்றளவுக்கு இல்லை. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு வட்டம் அவரைத் தொடர்ந்து சந்திக்க முடிந்தது. அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே செய்தியாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.\nஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனை அறிக்கைகளுக்கும், அரசு மற்றும் கட்சி சார்பில்வெளியிடப்படும் தகவல்களுக்கும், வெளியே காணக் கிடைக்கும் சூழலுக்கும் இடையில் நிலவும் முரண்பாடே தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுத்தது. செப்.23, 25, 29, அக்.2,3 என்று இதுவரை ஐந்து அறிக்கைகளை அப்போலோ ���ருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. “காய்ச்சலுக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்; உடல் நலன் மேம்பட்டு வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்கிறார்; சிகிச்சை தொடர்கிறது; பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவுடன் ஆலோசனை கலக்கப்பட்டது, மேலதிக நாட்கள் முதல்வர் சிகிச்சையில் இருக்க வேண்டும்; முதல்வர் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது” என்பதே அந்த ஐந்து அறிக்கைகளும் அடுத்தடுத்து கொடுத்த தகவல்கள்.\nஇந்த 10 நாட்களுக்குள் குறைந்தது 10 அறிக்கைகள் மருத்துவமனையில் ஜெயலலிதா அன்றாடம் அலுவல்களைத் தொடர்வதாகச் சொல்லும் வகையில் அரசு/அதிமுக சார்பில் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் பட்டியல்கள்; தொழில்நுட்பத் துறை, அறங்காவல் துறை தொடர்பான அறிவிப்புகள்; பிரதமருக்கும் ஆளுநருக்கும் ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள். தவிர, காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தியதாகவும் சொன்னார்கள். ஆனால், “முதல்வரை நான் சந்தித்தேன், அவர் என்னுடன் பேசினார்” என்று இதுவரை ஒருவர் சொல்லவில்லை; அவரை வெளியிலிருந்து சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர், ஆளுநர் உட்பட.\nகட்சிக்காரர்களே அரற்றுகிறார்கள். “மூத்த தலைவர்களைக்கூட உள்ள விட மாட்டேங்குறாங்க. மனசெல்லாம் பதைச்சுக் கெடக்கு. யாராவது ஒருத்தர் உள்ளே போய் வந்து, ‘நான் பார்த்தேன்’னு சொன்னா மனசு ஆறுதலாயிடும். என்ன நடக்குதுன்னே புரியலீங்க” என்கிறார்கள்.\nநேற்று முன்தினம், அப்போலோ மருத்துவமனை, “லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே முதல்வரின் சிகிச்சைக் குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார்” என்று அறிவித்த உடனே, சமூக வலைதளங்களில் பலர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்கள். “ரிச்சர்ட் ஜான் பீலே தீவிரமான கிருமித்தொற்று, நுரையீரல் பாதிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் செயலிழப்பு, தீவிர சிகிச்சைக்குப் பேர் போனவர். சாதாரண காய்ச்சல், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்றால், ஏன் இவரை வரவழைக்க வேண்டும்” இதுபோன்ற கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல.\nஉலகில் எல்லா மனிதர்களும் நோய் பாதிப்புக்குள்ளாவது இயல்பானது. சொல்லப் போனால், மக்களால் கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள�� தம்முடைய உடல் உபாதைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, சமூகத்தில் ஏனையோர் மத்தியில் அன்பையும் நல்லெண்ணத்தையும் அதே நோய் பாதிப்புக்குள்ளாகும் ஏனையோரிடத்தில் தன்னம்பிக்கையையும் விதைக்கும். அரசியல் தலைவர்களின் உடல்நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் இன்று உலகம் முழுக்க ஜனநாயக நாடுகளில் விவாதிக்கப்படும் விஷயம். நாம் இங்கு ஜெயலலிதாவை முன்வைத்து நடத்தும் இதே விவாதம் அமெரிக்காவில் ஹிலாரியை முன்வைத்து நடந்துகொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், கென்னடி என்று பல அதிபர்கள் தங்கள் உடல் உபாதைகளை மக்களிடம் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது ஒரு காலம். 1985-ல் அதிபர் ரொனால்டு ரீகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். அறுவைச் சிகிச்சைக்காக அதிபர் மயக்கநிலையில் ஆழும் முன், மரபுப்படி உதவி அதிபரிடம் அதிபர் பொறுப்பை அளித்தார்; வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வந்து மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்். அதற்குப் பின் 19 ஆண்டுகள் - 93 வயது வரை உயிரோடு இருந்தார். பின்னாளில் அல்ஸைமர் தாக்குதலுக்குள்ளாகாவிடில் இன்னும் கொஞ்ச காலம்கூட ரீகன் வாழ்ந்திருப்பார் என்று சொல்வோர் உண்டு. பிற்காலத்தில் சூழல் மேலும் மேம்பட்டது. இன்று அமெரிக்க அதிபர் தன் உடல் பரிசோதனை அறிக்கையை மக்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை அதிபர் ஒபாமாவின் சீரான உடல்நிலையை மக்களுக்குச் சொன்னது. “அரசியல் தலைவர்களின் உடல்நல அறிக்கையில் ஓரளவுக்கு மேல் அந்தரங்கம் என்று ஏதும் இல்லை; மாறாக தேசத்தின் அன்றாட செயல்பாட்டுடன் சம்பந்தப்பட்டது அது. மக்களின் பிரதிநிதிகள் மக்களிடம் மறைக்க ஏதும் இல்லை” என்று ஒலிக்கும் ஜனநாயகக் குரல்கள், அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களையும் இப்போது கோருகின்றன.\nஇந்தியாவில் “அந்தரங்க உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் மூலம் அரசு வாதிடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் தலைவர்களின் அந்தரங்க உரிமைக���் தொடர்பாகவும் குடிமக்கள் விவாதிக்கவும் நிறையவே இருக்கிறது. ஒரு ஆட்சியாளரின் உடல்நலன் தொடர்பான செய்திகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, அதன் பின்விளைவுகளை அந்த நாடும் மக்களும் எவ்வளவு காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையே ஜின்னாவின் பாகிஸ்தானிடம் இன்றளவும் பார்க்கிறோம்.\nஇந்திய அரசியல் சூழலில், ஒரு தலைவரின் உடல் நல விவகாரம் மக்களின் உரிமையின்பாற்பட்டது மட்டும் அல்ல; மாறாக, அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. இது ஒருவகையில் வரம்; ஒருவகையில் சாபம். தொண்டர்களை உயிரினும் மேலானவர்களாக, உடன்பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாகச் சித்திரித்து உறவை வளர்க்கும் அரசியல் தலைவர்கள், தம்முடைய அந்தரங்க உரிமையைத் தாமாகவே சமூகத்திடம் கையளித்துவிடுகிறார்கள். தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் நலனோ எல்லா நியாயங்களிலும் மேம்பட்டது\nபதிவு: தி இந்து / சிந்தனக்களம் / சிறப்புக் கட்டுரை\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் ��ந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12066", "date_download": "2019-01-23T23:22:20Z", "digest": "sha1:GNFI4YZBO2P5RCZFIBS7VDFLDT6BRN5H", "length": 6302, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Australian International Cake Festival: bewitching Cake Decorations|ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா நடைபெற்றது. பலவித வடிவங்களில் கேக்குகளை கேக் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர்.\nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சி��ளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/06/angan/", "date_download": "2019-01-23T23:02:47Z", "digest": "sha1:PNP4E7EHGTM3CV5DSIWC7GZWD7RX6JQM", "length": 16224, "nlines": 120, "source_domain": "amaruvi.in", "title": "அங்கண் மாஞாலத்து அரசர் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘அங்கண் மாஞாலத்து அரசர்’ பாசுரத்தில் நோன்பு நோற்பவர்கள் கண்ணனைச் சென்று சேர்ந்து, ‘எங்களைக் கடாக்ஷித்தருள வேணும்’ என்று வேண்டுகிறார்கள் என்பது பொதுப்பொருள். சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்பது வெளிப்படை.\nஇப்பாசுரத்தில் உள்ள சில சொற்கள் ஆழ்ந்த பொருளுடையவை. சிலவற்றைப் பார்ப்போம்.\n‘அங்கண்’ என்னும் சொல்லை இருமுறை பயன்படுத்துகிறாள் ஆண்டாள். பெரிய இடத்தை உடைய உலகம் என்னும் பொருளிலும், அழகிய கண்கள் என்னும் பொருளிலும் வந்து ‘அங்கண்’ அழகு சேர்க்கிறது.\n‘உலகின் பல இடங்களிலும் அரசாட்சி செய்யும் அரசர்கள் தங்கள் கர்வத்தை விட்டொழித்து உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்து நிற்கிறோம்’ என்பது ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் அடி நாதத்தைத் தொடுகிறது. பெருக்காரணை ஸ்வாமி என்னும் வைணவ அடியாரின் திருப்பாவை காலட்சேபத்தில் எட்டு வகையான கர்வங்களை / குற்றங்களைச் சொல்கிறார். ‘இவை அனைத்தையும் விட்டு உன்னிடம் நாங்கள் வந்து சரணாகதி செய்துகொண்டுள்ளோம்’ என்று ஆய்ச்சியர் வடிவிலான அடியார்கள் தெரிவிக்கிறார்கள் என்கிறார்.\nஉடலும் ஆத்மாவும் ஒன்றே என்ற எண்ணம்\nஜீவாத்மாக்கள் சுதந்திரமானவர்கள் என்கிற எண்ணம்\nதிருமால் தவிர ஏனைய தெய்வங்களால் / தேவதைகளால் மோக்ஷம் அளிக்க முடியும் என்கிற எண்ணம்\nதிருமாலைத் தவிர இன்னொருவரிடம் நாம் அடிமைகளாய் இருக்கலாம் என்னும் எண்ணம்\nசரணாகதி தவிர மற்றைய வழிகளிலும் மோக்ஷம் பெறலாம் என்பது\nநமது சுய சக்தியாலேயே நாம் செயல்படுகிறோம் என்க��ற எண்ணம்\nதிருமால் அடியாருக்கு உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்துவது\n‘நாங்கள் அகந்தை அழிந்து, தூயோமாய், தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்தித்தபடியே உன் வாசல் வந்து விட்டோம். எனவே அழகிய, சிவந்த உன் கண்களை மெல்லத் திறந்து எங்களைக் காண்பாய் ( ‘செங்கண் சிறுச்சிறுதே எங்கள் மேல் விழியாவோ’)’ என்கின்றனர் ஆய்ச்சியர். பெருமாளின் கண்ணொளி பூரணமாய்த் தங்கள் மேல் பட்டால் அதன் அருள் வெள்ளத்தைத் தாங்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எங்களைக் கடா‌க்ஷித்து அருள வேணும்’ என்று ஆய்ச்சியர் கூறுகிறார்கள் என்பர் உரையாசிரியர்.\nபாசுரத்தில் இன்னும் சில சுவைகள் உள்ளன.\n‘திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், சூரியனும் சந்திரனும் போன்ற உன் இரு கண்களாலும் எங்களை நோக்குக என்று வேண்டுகிறார்கள் என்று கொள்வது ஒரு சுவை. ‘கதிர் மதியம்’ என்று அவனது முகத்தை இன்னொரு பசுரத்தில் சொல்கிறாள் ஆண்டாள்.\n‘ஒரே நேரத்தில் சூரியனும், சந்திரனும் எழுந்தால் சிவந்த தாமரை மலர் தனது இதழ்களை முழுவதும் திறவாமலும் அதே நேரம் முழுவதும் மூடாமலும், பாதி திறந்து பாதி மூடிய வகையில் இருக்கும். அதைப் போல்,உன்னுடைய கரியவாகிப் புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்கள் (அமலனாதிபிரான்) பாதி திறந்த நிலையிலும் பாதி மூடிய நிலையிலும் இருக்கும் வகையில் எங்களைக் கண்டு அருள் புரிவாய். ஏனெனில் உன் முழுப் பார்வையையும் நாங்கள் தாங்க மாட்டோம்’ என்பதாகக் கொள்வது இன்னொரு சுவை.\nபெரியாழ்வாரும் கண்ணன் தனது மகளைத் (ஆண்டாள்) திருமணம் செய்துகொண்டதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு ‘செங்கண் மால் கொண்டு போனான்’ என்கிறார்:\n‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான்’\nகண்ணனின் பாதி மூடிய கண்கள் அடியார்களின் குற்றங்களைக் காணாத நிலையையும், பாதித் திறந்த கண்கள் அடியாரின் பக்தி / சரணாகதி இவற்றை மட்டும் கண்ணுறும் நிலையிலும் இருக்கின்றன என்று கொள்வது இன்னொரு சுவை. ‘குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்னும் வள்ளுவர் பார்வையும�� ஈண்டு நோக்கத்தக்கது.\nகண்ணன் அடியாரை ஏன் நோக்க வேண்டும் சென்ற பாடலில் திருமகள் வழியாகக் கண்ணனை அடைந்தாகிவிட்டது. மீதம் இருப்பது கண்ணனின் அருள் பெறுதல் மட்டுமே. சரணாகதிக்கான அத்தனை கிரியைகளையும் செய்தாகிவிட்டது. ஆச்சார்யர்கள எழுப்பி. திருமகளையும் வேண்டி இவர்களை முன்னிட்டு ‘பறை’ கேட்டாகிவிட்டது. இனி கண்ணன் அருள் / மோக்ஷம் மட்டுமே கிட்ட வேண்டும். அதற்குக் கண்ணன் துயில் எழ வேண்டும். துயில் எழுவதற்கு அடையாளமாக அவன் கண்களைத் திறக்க வேண்டும். அதே நேரம் கண்களை முழுதுமாகத் திறந்துவிடவும் கூடாது. ‘செங்கண் சிறுச் சிறுதே எம்மேல் விழியாவோ’ என்று சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். அதற்கான பாசுரம் இது.\n‘பள்ளி’ என்னும் சொல்லும் கவனிக்கத்தக்கது. ஜைனத் துறவியர் உண்டு, உறங்கிக் கல்வி போதித்த இடங்கள் பள்ளி என்று அறியப்பட்டன. உறங்குதல் என்னும் பொருளில் ‘பள்ளிக் கட்டின் கீழே’ என்று ஆண்டாளும் பாடுகிறாள். ( நமது பள்ளிகளில் நாம் உறங்குவதும் இதனால் தானோ\nபி.கு.: எங்கும் உள்ள கடவுளைக் காணக் கோவிலுக்கு ஏன் போக வேண்டும் விஸ்வரூப தரிசனம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு இப்பாடலைக் காட்டலாம். கோவிலுக்குப் போவது நாம் பெருமாளைப் பார்க்க அல்ல, அவன் நம்மைப் பார்க்க. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குப் ‘பகுத்தறிவு’ தடுக்கிறது. ஹூம்.\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nNext Article மாரி மலை முழைஞ்சில்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-01-23T22:31:58Z", "digest": "sha1:F63H7DRRUAUMNKEAAGPCNZ56AEUA2HV3", "length": 10459, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "த லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத லைப் ஒப் எமிலி சோலா\nத லைப் ஒப் எமிலி சோலா (The Life of Emile Zola) 1937 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். ஹென்றி பிலாங்கி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் டியாட்டரேல் ஆல் இயக்கப்பட்டது. பால் முனி, குலோரியா ஹோல்டன், கேல் சாண்டர்கார்ட், ஜோசப் சில்ட்க்ரவுட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லைப் ஒப் எமிலி சோலா\nஆல்ரோவியில் த லைப் ஒப் எமிலி சோலா\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் த லைப் ஒப் எமிலி சோலா\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1927–1940)\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/farewell-to-18th-asian-games/", "date_download": "2019-01-23T23:29:13Z", "digest": "sha1:QKUK5T6Y5IDHQ6B6NMPWABM3OPXMBSIP", "length": 15490, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆசிய போட்டிகள்: ஒட்டுமொத்த இந்தியரும் தலைநிமிர பதக்கங்களை குவித்த வீரர்கள்! - farewell to 18th asian games", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\n18-வது ஆசிய போட்டிகள்: ஒட்டுமொத்த தமிழர்களும் தலைநிமிர பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nமுதல்முறையாக இந்திய அணி வெண்கலம் வென்று சாதித்துள்ளது.\n18-வது ஆசிய விளையாட்டி போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பங் நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,300 வீரர்கள், வீராங்கனைகள் பதக்க வேட்டையாடினர்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2014 போட்டியில், 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 8-வது இடம் பிடித்தது. தற்போது, 2018 தொடரில், 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் அதே 8-வது இடம் பிடித்தது. மேலும் ஒரு தொடரில் இந்தியா அதிக பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.\nதமிழக வீரர்களுக்கு அதிக பதக்கம்:\nதடகளத்தில் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 400மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய இரண்டிலும் திருப்பூரை சேர்ந்த தருண் அய்யாசாமி 2 வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் மற்றும் கலப்பு 400மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கங்களை அள்ளினார்.\nடென்னிஸ் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்குவாஷ் பிரிவை பொறுத்தவரை இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் இல்லாமல் திரும்பியது இல்லை என்றே சொல்லலாம். தனிநபர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் வெண்கலப்பதக்கமும், அணி பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தனர். ஆடவரில் சவுரவ் கோஷல் தனிநபர், அணி பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.\nபாய்மர படகு போட்டியில் கோயம்புத்தூரை சேர்ந்த வர்ஷா வெள்ளிப்பதக்கமும், ஆடவரில் அசோக் தாக்கர் வருண், செங்கப்பா கணபதி வெண்கலமு வென்றனர். டேபிள் டென்னிசில் தமிழக வீரர்கள் சரத் கமல், அமல்ராஜ், சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட அணி 4 பதக்கங்களை வென்றது.\n100 மீட்டர் தடகளப் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு வெள்ளி கிடைத்துள்ளது. அதே போன்று ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் முதல்முறையாக இந்திய அணி வெண்கலம் வென்று சாதித்துள்ளது.\nபதக்க வென்ற மாநிலங்களின் முழு விபரம்\nஇந்தியாவின் பதக்க வேட்டையில் இந்த முறை 7 தங்கம், 10 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றதன் மூலம், தடகள வீரர்களின் பங்கு வெகுவாக காணப்பட்டது. முதன்முறையாக ஆசிய��் போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, மற்றம் 30 வெண்கலம் என மொத்தமாக 69 பதக்கங்களை வென்றது. கடந்த ஆசியப் போட்டியை விட இந்த முறை அதிக பதக்கம் வென்ற போதிலும் பட்டியலில் இந்தியா 8 இடத்தில் நிறைவு செய்தது.\nபதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகிய மூவருக்கு 30 லட்சம் ரூபார் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அணி, இம்முறை ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த 2 தமிழக வீரர்களுக்கு 20 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசென்னையில் கொடூரம்: குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை,கால்கள்\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: தடை விதிக்கக் கோரிய வழக்கில் புதன்கிழமை விசாரணை\nகள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் : அறிவிப்பின் பின் இருக்கும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\n2 ஆயிரம் காளைகள்.. 500 வீரர்கள்.. உலக சாதனைக்கான ஜல்லிக்கட்டு போட்டி\nகோலாகலமாக நடக்கும் தைப்பூசம் திருவிழா… மதுரை – பழனி சிறப்பு ரயில்\nகொடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவருக்கும் ஜாமீன்.. பின்னால் இருப்பது யார்\nஎச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது… அடுத்தக்கட்ட பாதுகாப்பில் மருத்துவர்கள் தீவிரம்\nஅதிமுக- பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை என்ன சொல்கிறார்கள்\nகோவையில் 5 பேர் கைது… ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பா விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஐந்தாம் தேதி நடந்தா ஆறாம் தேதி அதிரும் – சென்னை கிளம்பிய மு.க.அழகிரி\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா சாத்தியமில்லை தானே ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா 2 கோடி ரூபாய் வென்றார். அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான இவர் 2010ம் ஆண்டு காவல்துறை பணியாற்ற துவங்கினார். இவர் ஒரு நாள் 200 ரூபாய் […]\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nவிபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/how-should-the-army-be-what-does-thirukkural-say-explains-sol-siddhar-perumal-mani/", "date_download": "2019-01-23T23:24:29Z", "digest": "sha1:GT5ZAPL5CP6ZIMZ5MEEJHA47ML4QOFIZ", "length": 10557, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராணுவம் எப்படி இருக்க வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி - How should the army be? What does Thirukkural say? Explains, Sol Siddhar Perumal Mani", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ��ாணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\nகோவில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் : ‘ஆண்மையற்றவன்’ என கூறியதால் குருக்களே கொலை செய்தது அம்பலம்\nசென்னையில் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்கும்: ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா அறிவிப்பு\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய அமித் பார்கவ்… பின்னால் இருக்கும் காரணம் இது தான்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து அமித் பார்கவ் விலக இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அவரே வீடியோ மூலம் கூறியுள்ளார். சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து நிஷா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அமித் பார்கவும் வெளியேற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விட்டு விலகிய அமித் பார்கவ் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/06/operation.html", "date_download": "2019-01-23T21:59:07Z", "digest": "sha1:46QYCYFSCTVXPGJRGU3X7MA55U7AJRA4", "length": 17739, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமருக்கு அறுவைசிகிச்சை: மருத்துவக்குழு மும்பை வந்தது | medical team operating on vajpayee arrives in mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nபிரதமருக்கு அறுவைசிகிச்சை: மருத்துவக்குழு மும்பை வந்தது\nபிரதமர் வாஜ்பாய்க்கு வியாழக்கிழமை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.\nஅவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் குழு செவ்வாய்க்கிழமை மும்பை ப்ரீச் கேன்டிமருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது.\nவாஜ்பாய் ஆஸ்டியோ ஆர்த்தரடீஸ் எனப்படும் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இது பொதுவாகவேவயதானவர்கள் பலருக்கும் வரக்கூடிய மூட்டு வலி. வாஜ்பாய்க்கு மூட்டு வலி அதிகமான காரணத்தால் நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.\nஇதையடுத்து அவருக்கு இடது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅறுவை சிகிச்சைக்குப் பின், வாஜ்பாய் சில நாட்கள் ஓய்வெடுத்தார். பின் பிசியோ தெரபி பயிற்சிஅளிக்கப்பட்டது. 1 மாதம் கழித்து வாஜ்பாய் இயல்பாக நடக்க ஆரம்பித்தார்.\nஅப்போது, பிரதமர் வாஜ்பாய்க்கு வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை என கூறப்பட்டது.ஆனால் வலது காலிலும் வலி அதிகமாக இருந்ததால், அந்த காலிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.\nஇந்த அறுவை சிகிச்சையையும், வாஜ்பாய்க்கு இடது கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்சித்தரரஞ்சன் ரனவத்தான் செய்கிறார். இந்த அறுவை சிகிச்சையும் மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில்தான்நடைபெறவுள்ளது.\nஇந்த அறுவை சிகிச்சையை செய்ய டாக்டர் சித்தரஞ்சன் ரனவத்தும், அவருடைய மருத்துவக் குழுவைச் சேர்ந்தடாக்டர் நந்து லாட், டாக்டர் ஹரீஷ் பென்டே, மயக்க மருந்து நிபுணர் (அனஸ்தடீஸ்ட்) டாக்டர் என்ரிகோகாட்சிலோ மற்றும் சிரீஷ் குப்தே மற்றும் பல அலுவலர்களும் செவ்வாய்க்கிழமை மும்பை ப்ரீச் கேன்டிமருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.\nஇது குறித்து ப்ரீச் கேன்டி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கையில், வாஜ்பாய் புதன்கிழமைமருத்துவமனைக்கு வருகிறார். மருத்துவமனைக்கு வந்தவுடன் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய மருத்துவசோதனைகள் நடைபெறும்.\nஅவர் உடல்நிலையை பொறுத்து அறுவை சிகிச்சை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறும்.\nஅறுவை சிகிச்சையின் போது சேதமடைந்த மூட்டு மாற்றி அமைக்கப்படும். செயற்கை மூட்டு பொறுத்தப்படும். ரூ65,000 மதிப்புள்ள சிக்மா பி.எப்.சி என்ற செயற்கை மூட்டு பொறுத்தப்படும் என்றனர்.\nரனவத்தின் மருத்துவக்குழுவினர் இந்தியாவில் 1 வார காலம் தங்கியிருப்பார்கள். அப்போது வாஜ்பாயைத் தவிரமேலும் 19 பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.\nவாஜ்பாய் வரவையொட்டி மும்பை போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சிறப்பு காவல் படை பிரதமரின்பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும்.\nகமான்டோஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள மாடியிலிருந்து காவல் பணியில் ஈடுபடுவார்கள்.\nகடலோர காவற்படையினரும், கடற்படை வீர்ரகளும் தீவிரவாதிள் யாரும் கடல் வழித் தாக்குதலில் ஈடுபடாமல்பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மும்பை செய்திகள்View All\nஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு.. மகாராஷ்டிராவில் 17 வயது சிறுவன் உள்பட 9 பேர் கைது\nஇளவரசர் ஹாரி- மேகன் குழந்தைக்கு ‘ஞானத்தாய்’ ஆகும் பிரியங்கா சோப்ரா\nராகுலை பிரதமர் வேட்பாளராக கொல்கத்தா கூட்டத்தில் முன்மொழியாதது ஏன்.. ஸ்டாலின் விளக்கம் இதுதான்\nமத போதகர் ஜாகீர் நாயக் சொத்துகள் முடக்கம்... தீவிரவாதத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு\nபாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ\nதியாகம்தான் வழி.. எதிர்க்கட்சி மாநாட்டில் ரகசிய க்ளூ.. மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்\nகுட்பை மோடி.. மகாராஷ்டிராவில் பாஜகவை கைகழுவத் தயாராகும் சிவசேனா\nஎல்லோரும் சேர்ந்துவிட்டோம்.. இனிதான் ஆட்டமே.. மமதாவை வாழ்த்தி உணர்ச்சிகர கடிதம் அனுப்பிய ராகுல்\nமோடி எதிர்ப்பு மட்டுமே.. இதுவா கூட்டணி.. சரியான நவாப் கிளப்.. எதிர்க்கட்சிகள் மீது ஜேட்லி பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aiims-hospial-in-tamilnadu-location/", "date_download": "2019-01-23T21:51:21Z", "digest": "sha1:UPTVEUVWJECVN4OZNE3SL4I4CIEEWJQ7", "length": 14169, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை..! ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\n‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை.. ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nதென் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் அதனால் மத்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு உறுதி செய்துள்ளது.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது இதன் மதிப்பு ரூ.1264 கோடி . இது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் என கூறியுள்ளார் . அவருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங���கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nவிஸ்வாசம் படத்தின் “அடிச்சுதூக்கு” வீடியோ பாடல் வெளியானது. ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கும் தல அஜித் ரசிகர்கள்.\nரஜினியை கழட்டிவிட்டு அஜித்துக்கு வலைவீசும் பாஜக.. சிக்குவார்களா ரசிகர்கள்\nஅஜித்துக்கு வலைவீசும் பாஜக ரஜினி கழட்டிவிட்டு அஜித்துக்கு வலைவீசும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பிஜேபியுடன் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் கூட்டணி...\nமீண்டும் கர்ஜிக்கும் குரலுடன் விஜயகாந்த்.. களைகட்ட போகும் அரசியல்\nமீண்டும் விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்பு நாக்கை துருத்தி கேள்வி கேட்ட விஜயகாந்த் இப்பொழுது பழைய பன்னீர் செல்வமா திரும்பி வரப்...\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து.. அதிர்ச்சியை கிளப்பிய தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து திருவாரூர் தொகுதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டமா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்...\nதேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்..\n ஹாய் செல்லம் இந்த வசனத்தை கேட்கும்போதே நம் கண்களுக்கு முன் வந்து நிற்பவர் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்...\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nபூரண நலத்தோடு சிங்கமென வா தலைவா.. தமிழ் சினிமாவில் கேப்டனான அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ளார். வேறு...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு.. தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா\n அமெரிக்கா சென்றார் கேப்டன் விஜயகாந்த்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேத��பதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1494&dtnew=12-10-17", "date_download": "2019-01-23T23:09:51Z", "digest": "sha1:BNQEKV42MCFADDCGJLJUPD43K62QUNZF", "length": 13762, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி( From டிசம்பர் 10,2017 To டிசம்பர் 16,2017 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. சிறுதானிய சமையல்: வலுவூட்டும் 'மூங்கில் அரிசி வெஜ் பிரியாணி'\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST\nநம் பாரம்பரியமான உணவுத் தானியங்களில், மூங்கில் அரிசியும் ஒன்று. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கிலில் பூக்கும் பூவினுள் இருக்கும் அரிசி இது. பார்ப்பதற்கு கோதுமை மணியை ஒத்திருக்கும். நுண்சத்துகள் கொண்ட இந்த அரிசி, உடலை வலுவாக்கும். ஆரோக்கியமான உணவான மூங்கில் அரிசி பிரியாணி ரெசிப்பி இதோ: தேவையான பொருட்கள்: மூங்கில் அரிசி : 250 கிராம்உருளைக்கிழங்கு : 1கேரட் : 1வெங்காயம் : ..\n2. பகிர்வு குடும்பமாக சமைப்போம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST\nஎழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்'சாப்பிடுகிறோம் என்றால், அதை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்துவிட்டால், அதை வீணாக்கும் எண்ணம் வராது' என்பதே எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனின் எண்ணம். சமைத்தல் மட்டுமல்ல; உணவு பற்றி எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். சமைத்தல் அவருக்கு எப்படி கைவந்தது என்பதைப் பகிர்கிறார்... சமையலில் எனக்கு குரு அம்மாதான். பாத்திரம் கழுவுதல் ..\n3. செப் ஸ்பெஷல்: சப்புக்கொட்ட வைக்கும் 'பாசுந்தி'\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST\nஇந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகை, பாசுந்தி. குறிப்பாக, வடமாநிலங்களில் பாசுந்தி இடம்பெறாமல் சுபநிகழ்ச்சி நிறைவு பெறாது. இப்போது தமிழகத்திலும் திருமணம் மற்றும் சுபவிழாக்களுக்கான உணவுப் பட்டியலில், பாசுந்தியும் முக்கிய இடம் பிடித்துவிட்டது. நாவை சப்புக்கொட்ட வைகும் சுவையான பாசுந்தி தயாரிக்க ரெசிப்பியை வழங்குகிறார், செப் சதீஷ். தேவையான பொருட்கள்: பால் : 1 லிட்டர் ..\n4. அனுபவம் : வீட்டு ருசியை படைக்கும் 'சண்முகா மெஸ்'\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST\nருசியான உணவளிப்பதை, தொழிலாக மட்டும் நினைக்காமல், மனதாரச் செய்யும் போது தான், அந்த உணவகம் மக்களின் மனதில் நிற்கும். அப்படிபட்ட உணவகங்கள் தலைமுறைகள் கடந்தும் புகழ்பெறும். ஒவ்வொரு ஊரிலும், அப்படியொரு உணவகத்தைக் காண முடியும். அதிலொன்றுதான், கரூர் நகரத்தில், ராஜாஜி தெருவில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும், சண்முகா மெஸ் 'சண்முகா மெஸ்ஸில் சாப்பாடு வாங்கிச் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-1016139.html", "date_download": "2019-01-23T22:22:01Z", "digest": "sha1:M3TM2NTPRKTK4UUG7UQMKFJM2CDTGQZI", "length": 7175, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "செந்துறை ஒன்றியத்தில் ஊராட்சி இயக்குநர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nசெந்துறை ஒன்றியத்தில் ஊராட்சி இயக்குநர் ஆய்வு\nBy அரியலூர் | Published on : 20th November 2014 04:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி இயக்குநர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nசெந்துறை ஒன்றியம், செந்துறை, உஞ்சினி, வஞ்சினபுரம் ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஊராட்சி இயக்குநர் கங்காதாரணி ஆய்வு மேற்கொண்டார்.\nகிராமங்களில் தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை தூய்மை செய்யவும் ஊராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக குழி தோண்டி அவற்றில் குப்பைகளை போடவும், அனைத்துப் பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.\nஆய்வின்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஒன்றியப் பொறியாளர்கள் சண்முகசுந்தரம், தங்கராசு, செந்துறை ஊராட்சித் தலைவர் செல்வராசு, வஞ்சினபுரம் ஊராட்சித் தலைவர் தனபால், உஞ்சினி ஊராட்சித் தலைவர் அப்பாசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2018/apr/07/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2895008.html", "date_download": "2019-01-23T22:56:13Z", "digest": "sha1:CELWFUUUKEPE5QD5FD64TNP3TOHPHFQX", "length": 17811, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "தற்காலிக நிம்மதி!- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 07th April 2018 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்திருக்கிறது. புதன் கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அக்னிப்பரீட்சையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருக்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 340 இடங்களில் 225 இடங்களைக் கைப்பற்றியது முதல், விக்ரமசிங்க அரசு நிலையற்ற தன்மையை எதிர்கொண்டது. 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் ஒருங்கிணைந்து போட்டியிட்டதால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, மீண்டும் ராஜபட்சவின் கரத்தை வலுப்படுத்திவிட்டனர் என்பதுதான் உண்மை.\nஉள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமரின் செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினர். பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என்கிற கோஷம் எழுந்தது. வெளிப்படையாக அதிபர் சிறீசேனா அதை ஆதரிக்காவிட்டாலும், அவருக்கும் பிரதமருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இலங்கையில் மத்திய வங்கி உள்ளிட்ட சில முக்கியமான அமைப்புகளின் கட்டுப்பாட்டை பிரதமரிடமிருந்து அதிபர் சிறீசேனா எடுத்துக்கொண்டது விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்தது. அமைச்சரவை மாற்றத்தால் கூட ஆளும் கூட்டணியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை அகற்ற முடியவில்லை.\nமுன்னாள் அதிபர் ராஜபட்ச தலைமையிலான கூட்டணி 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதற்கு முழுமையான ஆதரவு தரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த, இன்னொருவரின் தலைமையின் கீழ் பணியாற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பினார்களே தவிர, முன்னாள் அதிபர் ராஜபட்சவுடன் மீண்டும் கைகோக்க அவர்கள் த��ாராக இருக்கவில்லை.\n225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 81 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன்தான் 107 உறுப்பினர்கள் கொண்ட கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன.\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் தோல்விக்கு தமிழ் தேசியக் கூட்டணியின் 15 உறுப்பினர்களின் ஆதரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குக் கை கொடுத்திருக்கிறது.\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் முறியடிக்கப்பட்டதாலேயே பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. அதிபரும் பிரதமரும் இனிமேல் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யுமா செய்யாதா என்பதைக் கூறமுடியும்.\nஅடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதிபரும், பிரதமரும் உடனடியாகத் தங்களது மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த ஆட்சியின் மரியாதையைக் காப்பாற்ற முடியும்.\nபிரதமர் பொருளாதாரத்தை சரியாகக் கையாளவில்லை என்கிற அதிபர் சிறீசேனாவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. இலங்கையின் வளர்ச்சி கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-இல் 3.1%ஆகக் குறைந்திருக்கிறது. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகின்றன.\nஉள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பும், மறுவாழ்வும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் அரசியல் ரீதியான சம உரிமை வழங்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஆட்சியில் நடந்த குற்றங்கள், ஊழல்கள் குறித்து விசாரணைகள் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர��மானத்தில் அதிபர் சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இது ராஜபட்சவின் கரம் வலுப்பட்டு வருவதைத்தான் உணர்த்துகிறது. கடந்த 2015-இல் ராஜபட்சவின் ஆட்சியை அகற்றுவதற்காகவும், இலங்கையில் நல்லாட்சி மலர்வதற்காகவும், இப்போதைய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். இதை அதிபர் சிறீசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உணராமல் இணைந்து செயல்பட மறுத்தால், அதன் விளைவு மீண்டும் மகிந்த ராஜபட்சவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் விபரீதத்தில் முடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துவிட்டதாலேயே பிரச்னை முடிந்துவிடவில்லை, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதில்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வருங்காலம் இருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/26/?translation=tamil-jan-turst-foundation&language=tr", "date_download": "2019-01-23T23:16:09Z", "digest": "sha1:SLTCXGUTA73OITTQXPZYFRRGG7TFHQC6", "length": 24986, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surat Baqarah, Ayet 26 [2:26] icinde Tamil Çeviri - Kur'an | IslamicFinder", "raw_content": "\nநிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, \"இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்\" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.\nஇ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.\nநீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.\nஅ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.\n(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி \"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்\" என்று கூறியபோது, அவர்கள் \"(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் \"நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்\" எனக் கூறினான்.\nஇன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, \"நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்\" என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவத���யும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) கூறினான்.\nபின்னர் நாம் மலக்குகளை நோக்கி, \"ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்\" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\n நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/142868-sabarimala-issue-kerala-police-apologise-to-pon-radhakrishnan.html", "date_download": "2019-01-23T22:53:32Z", "digest": "sha1:6RDFSSI2N6ARCBCLN3HV3NOOVOC2LC2Q", "length": 19390, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கேரள போலீஸ்! | Sabarimala issue - kerala police apologise to pon radhakrishnan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (22/11/2018)\nபொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கேரள போலீஸ்\nசபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்ற காரை சோதித்ததற்கு மன்னிப்புக் கேட்ட காவல்துறையினர், அதுகுறித்து விளக்கக் கடிதமும் கொடுத்தனர்.\nசபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பத்தணம்திட்டா எஸ்.பி யதீஷ் சந்திரா தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தனியார் வாகனங்களை ஏன் பம்பையில் அனுமதிக்கவில்லை எனக் கேட்டதற்கு, `நீங்கள் போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா’ எனக் குரலை உயர்த்தி கேள்விகேட்டார். கேரள அமைச்சர் ஒருவரிடமாவது நீங்கள் இப்படி குரலை உயர்த்தி கேள்வி கேட்க முடியுமா என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் சபரிமலை சந்நிதானத்தி���் நேற்று இரவு சரணகோஷம் எழுப்பியதுடன் பஜனையிலும் ஈடுபட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப சேவா சங்கத்தின் தற்காலிகப் பந்தலில் தரையில் படுத்து உறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாலையில் மலையில் இருந்து கீழே இறங்கினார்.\nபம்பையில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் சென்றவர்கள் கார்களில் புறப்பட்டனர். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனுடன் வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பொன்.ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபரிமலையில் பிரச்னை செய்தவர்கள் காரில் இருக்கிறார்களா எனச் சோதனை செய்ததாகக் காவல்துறையினர் கூறினர். பொன்.ராதாகிருஷ்ணனை பம்பை எஸ்.பி ஹரி சந்திரன் தடுத்து நிறுத்தியதாக பா.ஜ.க-வினர் பிரச்னை செய்தனர். இதையத்து காவல்துறையினர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டனர். மேலும், 'ஏற்கெனவே சபரிமலையில் பிரச்னை செய்ததாக நாங்கள் தேடும் சிலர் காரில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் காரை சோதனை செய்தோம்' என விளக்கம் கொடுத்தனர். இதுசம்பந்தமாக விளக்கக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கொடுத்தனர். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த கேரள காவல்துறையைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.\npon radhakrishnansabarimala ayyappan templeசபரிமலை ஐயப்பன் கோயில்பொன்.ராதாகிருஷ்ணன்\nஅமெரிக்கர் கொலை; வெளியுலகத்தை வெறுக்கும் அந்தமான் `சென்டினல்' பழங்குடிகள் யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ���ோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4099", "date_download": "2019-01-23T22:21:55Z", "digest": "sha1:AGUV55TRVNY2736VQSSUSC2LAWQRLVKL", "length": 16509, "nlines": 186, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஸஹர் செய்வதின் சிறப்பு ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nரமலான் - புனித ரமலான்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக\n அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹு தஆலாவும், அவனின் மலக்குகளும் ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்.(தபரானி)\nஸஹர் என்பது ஸுப்ஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு. அதாவது ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர்.\nஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடறு தண்ணீரையாவது குடியுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)\nநமக்கும், வேதக்காரர்களுக்கும் இடையே நோன்பு நோற்பதில் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவதுதான், என்றும்\nநீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது என்றும் நபிகளார் (ஸல்) கூறியுள்ளார்கள்.\n ஹாஃபிழ் இபுனு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஸஹர் சாப்பிடுவதால் பலவகையான பரக்கத்துகள் உண்டாகின்றன.\nசுன்னத்தை பின் பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல், இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தி பெறுதல், வணக்கத்தின் உற்சாகம் அதிகமாகுதல், பசி அதிகமானால் உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகர் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் எழ்மையுடையவராக இருந்தால் அவருக்கு உதவுதல், குறிப்பாக அந்த நேரத்தில் துஆ ஏற்கப்படுதல்,ஸஹரின் பரக்கத்தால் துஆச் செய்யும் நல்லுதவியும் கிடைத்துவிடுதல், மேலும் அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன,\nபிலால் (ரலி) அவர்கள் இரவில் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும்வரை நீங்கள் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் (புஹாரி)\nநபியவர்கள் பிலால் (ரலி) மற்றும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசின் நேரத்தில் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ரின் தொழுகைக்கானதல்ல, மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பு.அதன் பின்னர் ஃபஜ்ர் நேரம் வந்ததும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.\nபிலால் (ரலி) அவர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வதின் நோக்கம் தூங்கிக் கொண்டிருப்பவகள் எழுந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் பிறகு ஸஹர் செய்வார்கள் மேலும் இரவு முழுவதும் வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இவ்வறிவிப்பை கேட்டவுடன் வீடு திரும்பி ஸஹர் சாப்பிடக்கூடும் காரணம் சஹாபா பெருமக்கள் நேரத்தின் புனிதத்தை அறிந்தவர்கள்.\nஸஹர் நேரம் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் தந்த மாபெரும் அருட்கொடை அதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புமிக்கது.\nரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அருள் நிறைந்த ஸஹ்ரே வருக வருக\n- அல் இர்ஃபால் பின் சாரியா (ரலி) - நஸாயி\nஅல்ஹம்துலில்லாஹ் ஸஹ்ரை நாமும் வரவேற்போம் இறைவனின் அருளை பெறுவோம்.\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ���ாஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96584", "date_download": "2019-01-23T22:37:58Z", "digest": "sha1:J3MQLZ6QDZPXQ4WSP3OLKGHROF6VNT74", "length": 8113, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.", "raw_content": "\nகுழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம் அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.\nகுழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே இருக்க விரும்பினால் அதை மெல்லிய பெட்ஷீட்டினால் போர்த்திப் படுக்கச் செய்யவும். அழுத்தமான துணியால் போர்த்தினால் அவற்றை குழந்தை வெப்பமாக உணரலாம். திடீரென ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் என மருத்துவரிடம் முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுங்கள். உடனடியாகக் காய்ச்சல் இறங்குமென எதிர்பார்க்காதீர்கள். குறைந்தது அதற்கு ஒரு மணி நேரமாவது பிடிக்கும்.\nரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் குளிர்ச்சியாகவோ இல்லாதபடி சிறிது சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய துணியை நனைத்துப் பிழிந்து, குழந்தையின் முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் ஆகிய இடங்களைத் துடைத்து விடுங்கள். அதன் உடல் தானாக காயட்டும். ஒரு வேளை குழந்தைக்கு நடுக்கம் ஏற்படுகிற மாதிரித் தெரிந்தால் தண்ணீரால் துடைப்பதை நிறுத்திவிடவும். கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட சுத்தமான\nதண்ணீரையோ, அல்லது நீர்த்த பழச்சாற்றையோ குழந்தைக்குக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கிற குழந்தையானால் ஒரு மணி நேரத்திற்கொருமுறை பாலூட்டலாம்.\nஃபேன் காற்றுக்கு நேராகக் குழந்தையைப் படுக்க வைக்காதீர்கள். காற்று போதிய அளவு குழந்தையின் மேல்படும் திசையில் வசதியாகப் படுக்கச் செய்யுங்கள். இதன் பிறகும் குழந்தைக்குக் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை நாடலாம்.\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\n8 மணி நே���த்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/vamsam/100510", "date_download": "2019-01-23T23:28:21Z", "digest": "sha1:NMUJA4HP7GONCB3N66VK3OHWUAXZLI7Z", "length": 5051, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Vamsam – 18-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nஅண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்... நீங்களே பாருங்க ஷாக் ஆவீங்க\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nமனைவியின் மீது கல்லைப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த வினோத காரணம்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nவெறும் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்ச���... சீனர்களின் ரகசியம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=12503", "date_download": "2019-01-23T22:03:01Z", "digest": "sha1:P5RZUGNAHTKYQIMNOSQ34JHQBCKD4Z2E", "length": 17304, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > 60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்\n60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்\nபழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.\nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\nபழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. ���ன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.\nபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது.\nஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.\nதைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகலில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.\nதீபாவளிக்கு தளபதி 62 – டுவிட்டரில் ஏ.ஆர். முருகதாஸ் சூசகம் \nசந்திர கிரகணத்தில் ஆலயங்களின் நடை மூடப்பட வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nதேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு உதவ வேண்டுமே தவிர, சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது\nஆதரவாளர்களை அமைதி காக்குமாறு கேட்டு கொண்ட ஷாபி அப்டால் \n1எம்டிபி : நஜீப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.ப��ண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-23T21:42:03Z", "digest": "sha1:I7TEQSZ5TIMVMMQEYCBKOGNRO6GGEIHF", "length": 10326, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள் | Chennai Today News", "raw_content": "\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nசயனை யார் வேண்டுமான���லும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nஇப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன.\nஇளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.\nநாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.\nவிலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nகடைசி நிமிடத்தில் த்ரில் கோல்: எகிப்தை வீழ்த்தியது உருகுவே\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861204", "date_download": "2019-01-23T23:26:19Z", "digest": "sha1:FAVY23QFSD3P3LWZ7QCJE4HRTFA7ANVE", "length": 9007, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.54.36 லட்சம் பணிக்கொடை | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nதேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.54.36 லட்சம் பணிக்கொடை\nகோவை, ஜூன் 13: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 116 பேருக்கு ரூ.54.36 லட்சம் பணிக்கொடையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 116 பேருக்கு பணிக்கொடை ரூ.54.36 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிக கூலி தொழிலாளர் உள்ள பகுதியாக வால்பாறை உள்ளது. இப்பகுதியில் 61 பதிவு செய்யப்பட்டுள்ள தேயிலை நிறுவனங்களும், 6 பதிவு செய்யப்படாத தேயிலை நிறுவனங்களும் உள்ளது. எஸ்டேட்களில் தேயிலை தோட்டத்தில் 15,768 பேர் கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ஒரு தொழிலாளி குறைந்���பட்ச ஊதியமாக ரூ.309 பெறுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் தனியார் நிறுவனங்கள் காலம் கடத்தி வந்தது.\nஇது தொடர்பாக மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் பல்வேறு தரப்பு பேச்சுநடந்தது. இதனை தொடர்ந்து நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கவர்கல், வேவர்லி எஸ்டேட் பகுதியை சேர்ந்த 230 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது.இதில், முதல் கட்டமாக 116 தொழிலாளர்களுக்கு ரூ.54 லட்சத்து 36 ஆயிரத்து 261 ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் விடுப்பட்ட கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எம்.பி.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வால்பாறை அமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசந்தை கட்டணம் வசூலிப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கழிவு பஞ்சு விற்க நடவடிக்கை\nபொள்ளாச்சி- கோவை அகல பாதையில் ரயில் சேவை துவங்கி ஒரு ஆண்டு நிறைவு\nதேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டு சிறைதண்டனை\nவால்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானைகள்\nசுல்தான்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-reportedly-testing-new-smartphone-with-5-cameras-016462.html", "date_download": "2019-01-23T22:15:37Z", "digest": "sha1:HEHHRIUXVKUAJWJ3O55J3SXYHHOURF54", "length": 15986, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia reportedly testing new smartphone with 5 cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 பின்புற கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்; மிரண்டு போன சாம்சங், ஆப்பிள்.\n5 பின்புற கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்; மிரண்டு போன சாம்சங், ஆப்பிள்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூ.6,999/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த நாளில் இருந்து ஸ்மார்ட்போன் உலகம் ஒவ்வொரு நாளும் நோக்கியாவின் பெயரையும், நோக்கிய பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் பெயரையும் உச்சரித்துக் கொண்டே தான் உள்ளது.\nஅதற்கேற்ப நோக்கியா நிறுவனமும் பல வகையான ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அறிமுகம் சார்ந்த லீக்ஸ்களில் சிக்கிக்கொண்டு தான் உள்ளது. அப்படியானதொரு சமீத்திய தகவல் புரட்சிமிக்க தொழில்நுட்பத்தை தங்களின் ஸ்மார்ட்போன்களில் புகுத்தும் முன்னோடி நிறுவனமான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும் விவரம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபென்டா-லென்ஸ் (5-லென்ஸ்) பின்புற கேமரா\nவெளியான தக���லின்படி, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் பணியாற்றி வரும் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன் ஒன்றில் கற்பனைக்கு எட்டாத ஒரு அம்சம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதாவது எதிர்வரும் நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்றில் பென்டா-லென்ஸ் (5-லென்ஸ்) பின்புற கேமரா அம்சம் இடம்பெறவுள்ளது.\nமிகவும் நம்பகமான பாக்ஸ்கானின் ஆர்& டி வணிக நிறுவனம் வழியாக வெளியாகியுள்ள ஆதாரத்தின் படி, ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஏற்கனவே ஐந்து லென்ஸ்களுடனான உருவாக்கி விட்டது மற்றும் அது சார்ந்த பரிசோதனைகள் தான் தற்போது நடந்து வருகிறது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது\nபெரிய வட்ட வடிவில், 2 எல்இடி பிளாஷ்களுடன்\nஇக்கருவியின் வெகுஜன உற்பத்தியானது (மாஸ் ப்ரொடெக்ஷன்) இந்த 2018-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் என நம்பப்படுகிறது. மேலும் வெளியான தகவலானது கூறப்படும் நோக்கியா ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இடம்பெறும் பென்டா-லென்ஸ் ஆனது பெரிய வட்ட வடிவில், 2 எல்இடி பிளாஷ்களுடன் மொத்தம் 5 கேமராக்களாக உட்பொதிக்கப்டும் என்பதையும் அறிவித்துள்ளது.\nஅதாவது, பெரிய வட்ட வடிவம் என்றால், முந்தைய லுமியா 1020-ல் காணப்படும் வட்ட வளையம் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். உடன் நோக்கியா ஓஸோ விஆர் (OZO VR) கேமராவிலிருந்து ஒரு சில வடிவமைப்பு கூறுகளை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர கூறப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலும் இப்போது இல்லை.\nஇந்த பெயர் அறியப்படாத நோக்கியாவை தவிர, ஹூவாய் நிறுவனமும் அதன் பி-20 என்கிற தலைமை ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்களை இடம்பெறச்செய்யுமென நம்பப்படுகிறது. வதந்திகள் நம்பப்படுமாயின், பி-20 ஸ்மார்ட்போனில் ஒரு மூன்று லென்ஸ் பின்புற கேமரா அமைப்பும், இரண்டு முனைப்பாக கேமராக்களும் இடம்பெறும்.\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018\nபிப்ரவரி மாத இறுதியில் பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் (MWC2018) ஹூவாய் நிறுவனத்தின் பி-20 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல எதிர்பார்க்கப்படும் மற்றும் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பு போன்ற அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்��ிக் செய்யவும்.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/brother-helps-little-sister-score-a-basket-heartwarming-video-goes-viral/", "date_download": "2019-01-23T23:19:22Z", "digest": "sha1:KZBGIORG3B5N2VKVE2RMQRPPRKZVMKTK", "length": 13845, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தான் தோற்றாலும் பரவாயில்லை..என் தங்கை ஒருபோதும் தோற்க கூடாது! கண்கலங்க வைக்கும் வீடியோ - Brother helps little sister score a basket; heartwarming video goes viral", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nதான் தோற்றாலும் பரவாயில்லை..என் தங்கை ஒருபோதும் தோற்க கூடாது\nஅண்ணன் தங்கை செண்டிமேட்டை வைத்து தமிழ் சினிமாவில் வராத படங்களே இல்லை.\nஅண்ணன் தங்கை.. இந்த உறவுக்கு ஈடு இணை ஏதெேனும் உண்டா. அம்மாவைப் போல் அக்கா என்பார்கள். அப்பாவைப் போல் அண்ணன் என்பார்கள். இந்த அண்ணன் தங்கை செண்டிமேட்டை வைத்து தமிழ் சினிமாவில் வராத படங்களே இல்லை.\nஅப்படி வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதற்கு காரணமே நம்ம பசங்க அண்ணன் -தங்கை உறவை அப்படி நேசிப்பது தான். ஒரு வீட்டில் தகப்பான் இல்லையென்றாலோ, அல்லது மறைந்து விட்டாலோ தனக்கு கீழ் இருக்கும் தங்கையை தகப்பன் சானத்தில் இருந்து வளர்ப்பது அண்ணன்கள் தான்.\nபல குடும்பத்தில் அண்ணன் – தங்கை பாசத்தைன் கலாய்க்கும் வகையில் “ஆமா பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி” என்பார்கள். எத்தனை வருடங்கள் ஆகட்டும் அப்படியொரு அண்ணன் தங்கை பாச காவியத்தை மீண்டும் ஒருமுறை எவராலும் எடுத்திட முடியாது.\nஇந்த அண்ணன் தங்கை உறவு சமூகவலைத்தளங்களிலும் அடிக்கடி பேசப்படும், வீடியோக்களாகவும் பகிரப்படும். அப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.\nதனது தங்கை பந்தை சரியாக போடவில்லை என்று அழுகிறாள் என்பதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத அண்ணன், அவளை அப்படியே தூக்கி ஜெயிக்க வைக்கிறான். நான் இருக்கிறேன் என்று ஆறுதலும் கூறுகிறான். இதைத் தவிர இந்த உலகத்தில் வேறு என்ன வேண்டும் உனக்காக நான் இரு���்கிறேன் என்று கூற ஒரு உறவு இருந்தாலே அது மலைப்போல் அல்லவா\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\nஆலங்கட்டி மழை தெரியும்… இது என்ன பூச்சி மழை\nஅதனால் தான் அவர் தல..”ஹேட்ஸ் ஆஃப் தோனி” நெகிழும் நெட்டிசன்கள்\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\n”தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ”…இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட தமிழர்\nபதபதைக்கும் வீடியோ… கண் சிமிட்டும் நொடியில் நிகழ்ந்த விபத்து…\nரஜினி வீட்டில் டும் டும் டும்… திருப்பதியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் கல்யாணப் பத்திரிக்கைக்கு பூஜை\nபாம்பு லெக்கின்ஸ் போட்டது ஒரு குத்தமா பொண்டாட்டி கால்களை அடித்து நொறுக்கிய கணவர்\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் மு.க ஸ்டாலின் ஆஜர்..\nவிஸ்வாசம் படத்தில் தல அஜித் இந்த ஊர் தமிழ் தான் பேசிகிறார்… இன்னொரு சர்பிரைஸ் கூட இருக்கு\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nரஜினிகாந்த் வருடத்திற்கு வருடம் இளமையாகி வருவதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் 10 வருட புகைப்படம் சேலெஞ்சில் தெரிவித்துள்ளார். சமூக வளைதளங்களில் ட்ரெண்டாகி வரும் 10 வருட சவால் (10 Years challenge) என்ற ஹேஷ்டாகில் பிரபலங்கள் 10 வருடங்களுக்கு முன் தாங்கள் இருந்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். தென்னிந்திய பிரபலங்களில் ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஷி கண்ணா எனப் பலர் தங்கள் புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி […]\nபேஷன் ஷோவில் திடீரென தோன்றிய விருந்தாளி… வைரலாகும் வீடியோ\nமும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மாடல் அழகிகளை விட பார்வையாளர்களின் கவனம் மொத்தத்தையும் ஈர்த்தது ஒரு நாய். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல பேஷன் டிசைனர் ரோகித் பால் உருவாக்கியுள்ள ஆடைகள் அலங்கார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் உள்ள பாந்திரா கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகளும் ஆணழகர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை அலங்கரித்தனர். பேஷன் ஷோ மேடையில் நாய் இந்த நிகழ்வின் முக்கிய மாடல்களாக இருந்தவர்கள் ச��த்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/journalism-blogs/1278426-online-ceylon-blog/23758316-viraivil-niti-amaiccu-janatipatiyin-kil", "date_download": "2019-01-23T23:16:29Z", "digest": "sha1:NXDLFEDSAWZERLNSCF7NNWWPRLXMPADU", "length": 4131, "nlines": 67, "source_domain": "www.blogarama.com", "title": "விரைவில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழ்", "raw_content": "\nவிரைவில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழ்\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை அடுத்து நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் கடுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்த வேண்டும் என்பதே அங்கிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அதிக அங்கத்தவர்களின் கருத்தாக இருந்துள்ளது.\nஎனினும், நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர முடியாமல் போனால், அவ்வமைச்சுக்கு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nதேர்தலின் பின்னர் அரசாங்கம் மாறுவதில்லை எனவும், அரசாங்கத்தினுள் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nசிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார்கள் எனவும் சிலர் அரசிலிருந்து விலகிச்செல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிரைவில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/01/127-hours.html", "date_download": "2019-01-23T22:56:33Z", "digest": "sha1:OEA5ZZPQR62TBIBJDX4Q56OFUXC3RZ7K", "length": 15643, "nlines": 179, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 127 HOURS", "raw_content": "\nநிஜ நாயகன் - ஆரோன்\nபல நாள் காத்திருப்பு. ஒரு வழியாக புதன் கிழமை ரிலீஸ் ஆனது. நேற்று படத்தை பார்த்தேன். இந்த படம் முற்றிலும் ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டதால், நிஜ நாயகன் ஆரோன் எழுதிய புத்தகத்தில் உள்ள சம்பவங்களை ஏற்கனவே சென்ற வருடம் இந்த வலைப்பூவில் பகிர்ந்து இருந்தேன். அதற்கான லிங்க்: ஆரோன் . அந்த பதிவிலேயே கிட்டத்தட்ட மொத்த செய்தியும் இருப்பதால் இங்கு ஒரு சில விசயங்களை மட்டும் சொல்ல நினைக்கிறேன். டான்னி பாய்ல் மற்றும் ரஹ்மான் இருவரும் ஒரு உன்னத படத்தில் பணியாற்றிய புகழை பெற்றுள்ளனர். ஆனால் இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ரஹ்மான் சொன்னது \"இந்த வருடம் ஆஸ்கார் கிடைப்பது சந்தேகமே\". ஆம். இந்த படத்தின் களத்திற்கு பெருமளவில் இசை தேவைப்படாததால், ஆங்காங்கே சில மாஜிக் மட்டும் செய்திருக்கிறார் ரஹ்மான். இன்சப்சன், சோசியல் நெட்வொர்க் மற்றும் சில படங்களின் இசை பிரமாதமாக இருந்ததால் ரஹ்மான் வெற்றி பெறுவது சந்தேகமே. ஆனால், ஆஸ்கார் கமிட்டி சில சமயம் மற்ற அமைப்புகளில் இருந்து வேறுபட்டு எதிர்பாராத படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது குடுப்பார்கள் என்பதால் எதுவும் நடக்கலாம். அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.\nபடத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த வசனம்:\nபாறையில் சிக்கிய தன் வலது கையை சிறிய கத்தியால் அறுக்க நினைக்கிறான் ஆரோன். ஆனால் கத்தி மொக்கையாக உள்ளதை கண்டு அவன் பேசும் வசனம் \"சீப்பான சீனா கத்தியை வாங்கினால் இதுதான் நடக்கும்\".\n127 HOURS - போராட��டங்களை எதிர்கொள்ள நினைக்கும் அனைவருக்கும். DONT MISS.\nதியேட்டரில் என் முன் வரிசையில் படத்தை மும்முரமாக பார்த்துகொண்டிருந்தார் ரசிகர் ஒருவர். அடிக்கடி திரையை மறைத்துக்கொண்டு. இப்படிப்பட்ட படங்கள் ஒரு ரசிகனை இந்த அளவுக்கு ஈர்ப்பதே அதன் வெற்றி. என்னால் சில காட்சிகளை சரியாக பார்க்க முடியாவிட்டாலும் கவலை இல்லை. இன்னொரு முறை பார்க்கலாம். ஏன் அதே அரங்கில் தரையில் உட்கார்ந்து கூட பார்ப்பதில் கூட எனக்கு பிரச்னை இல்லை. தொடர்ந்து வெல்லட்டும் நல்ல திரைப்படங்கள். சினிமா சமூகத்திற்கு கேடு என்று ஆளாளுக்கு சாபம் விடும் ஒரு தரப்பு மக்களே. இந்த படத்தை நீங்கள்தான் முதலில் பார்க்க வேண்டும்.\nஇன்று ஆனந்த விகடனில் இயக்குனர் பாலாவின் நெத்தியடி பேட்டி.. சில துளிகள்:\n\"அறியாமையை அறிந்து விடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையோ\nபாலா - \"கண்டுபிடுச்சிட்டியே ராசா\".\n\"உலக சினிமாவை தமிழ் சினிமாவோடு ஒப்பிட முடியுமா\nபாலா - \"நாங்க மட்டும் என்ன செவ்வாய் கிரகத்திலா படம் எடுக்கிறோம்\".\n\"ஏன் ஒரு படம் எடுக்க உங்களுக்கு வருடக்கணக்கில் ஆகிறது\nபாலா - 'தினம் காலையில் \"ஐயோ பாலா படம் இன்னிக்கும் வரலியே\" என்று யாராவது\nபாலா - மேடம் என்னை கலாய்க்கிராங்கலாம்.\nஇப்படி பேட்டி முழுக்க பட்டையை கிளப்பி இருக்கிறார் பாலா. அவன் - இவன் படத்தில் சிரிப்பு சரவெடிகளை கொளுத்தி போட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. தவறாமல் இப்பேட்டியை படியுங்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஆனந்த விகடனில் பாலாவின் தொடரை படிச்சிருக்கேன்...\nவிமர்சனத்தை எதிர்பார்த்தேன்..ஏற்கனவே ஆரோன் எழுதியிருந்தாலும்....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமுன்னாடி வெள்ளிகிழமை காலைல எந்திச்சதும் ஆனந்த விகடன் வாங்க ஓடுவேன். இப்போ பிளாக் வந்த பிறகு அதை தேடுறதே இல்லை..\nஇப்பல்லாம் வாராவாரம் என்னை ஆனந்த விகடன் வாங்க வைக்குறதே நீங்கதான்னு நினைக்கிறேன்... இந்த வாரமும் வாங்கிடுறேன்...\nபடம் தமிழ் டப்பிங்கா இல்ல ஆங்கிலத்திலே இருக்கா , எனக்கு இங்கிலிஷு புரியாது\n>>> நானும் படித்தேன் மனோ சார். நன்றாக இருந்தது\n>>> கேபிள் சங்கர் அவர்கள் விமர்சனம் நன்றாக உள்ளது செங்கோவி.\n>>> ரமேஷ், பிரபா... அவ்வப்போது ஆனந்த விகடன் பார்க்கவும். சுவாரஸ்யமான செய்திகள் வருகின்றன.\n>>> இங்கிலீஷ் படம்.. ஆனாலும் இங்கிலீஷ��� சப் டைட்டில் போடுகிறார்கள், மணி.\nவணக்கம் தம்பி, இன்னைக்குதான் உங்க பக்கம் வர முடிந்தது... நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் ...\n>>> செந்தில் அண்ணா, தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. கூடுமானவரை நன்றாக எழுத முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.\nபடம் இன்னும் பாக்கல... வரும் வாராத்திற்கு அடுத்த வாரம் பாக்கலாம்-னு இருக்கேன் :) :) நல்ல விமர்சனம்..\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரிஜினல் பாடலுக்கு ஆஸ்கார் கிடைக்கலாம்.. :)\nநானும் பாலா-வின் பதிலை படித்தேன்... நன்றாக இருந்த்தது :)\nஇப்போது எங்கேனும் ‘இவன் தான் பாலா’ புத்தகம் கிடைக்கிறதா நிறுத்திவிட்டதாக சொன்னார்கள் :( :(\n>>> பாலாவின் புத்தகம் பற்றி விசாரித்து சொல்கிறேன், கனகு\nநானும் இந்த படத்தை பார்த்து விட்டேன்.. நல்லா படம்.. ஆனா சில பேருக்கு இது பிடிக்கலை... ஏன்னு தெரியலை..\nDHOBI GHAT - விமர்சனம்\nசென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/127644-safety-concerns-of-food-delivery-boys.html", "date_download": "2019-01-23T21:48:30Z", "digest": "sha1:QZHBETGGS2JIENWJIWFHMF5JQKXPSJX3", "length": 14216, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "Safety concerns of Food delivery boys | ``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்!” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும் | Tamil News | Vikatan", "raw_content": "\n``ஒரு நாளைக்கு 20 ஆர்டர் அசால்ட்டா பண்ணுவேன்” - #FoodApps -ம் டெலிவரி பாய்ஸின் பிரச்னைகளும்\nசென்னை போன்ற நகரங்களில் ’சிக்னல் ஜம்ப்’ என்பது சாதாரணமான ஒன்று. சில நாள்களாக இதைக் கவனித்தபோது ஒன்று தோன்றியது. டெலிவரி பாய்ஸ் தான் சிக்னல் பச்ச���யானதும் முதலில் முறுக்கிக்கோண்டெ செல்லும் ஆட்களாக இருக்கிறார்கள். எண்ணிகை அடிப்படையில் அவர்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதும், எல்லோரும் (ஒரு நிறுவனத்தில்) ஒரே நிறச் சீருடை அணிந்திருப்பதும் என் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குத்தான் போகுமிடத்துக்கு வேகமாக போய்ச்சேர வேண்டிய அவசியமும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.\nநேற்று இரவு ஒரு டெலிவரி பாயின் பைக் சறுக்கியதைப் பார்த்தபோது அவர்களைப் பற்றிய கவலை இன்னும் அதிகமானது. அந்த பைக் விழுந்த இடத்தில் வேறு யாராவது விழுவார்களா என்பது சந்தேகமே. அப்படி ஓரிடம். ஆளே இல்லாத, அகலமான சாலைதான். ஆனால், அங்கே வேகமாகத் திரும்பி விழுந்திருந்தார். அவருக்குக் கைகொடுத்துத் தூக்கி, ஓரமாக அமர வைத்தேன். உடம்பில் எங்கே அடிப்பட்டது என்பதைக்கூட கவனிக்காமல் ஆர்டரைக் கொடுக்க ஓடினார்.\nடெலிவரி ஆப்ஸ். வளர்ந்து வரும் முக்கியமான துறை இது. 10 ரூபாய் சமோசாவிலிருந்து 10 லட்ச ரூபாய் சூப்பர் கணினி வரை வீட்டுக்கே வந்து தருகிறார்கள். வெளியாட்களுக்கு, அவர்கள் வாகனங்களுக்கு அனுமதியில்லை எனச் சொல்லும் gated community கூட பீட்ஸா கொண்டு வருபவரை எந்தக் கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுப்பி வைக்கிறது. யாரையும் நம்பி கேட்ட திறக்காதம்மா” என எச்சரித்த குரல்கள் கூட இப்போது கால் செய்து ``மொபைல் ஆர்டர் பண்ணேன். எடுத்துட்டு வந்திருக்கான். வாங்கி வைச்சுடும்மா” என சொல்கின்றன.\nஒரு பொருளை வாங்குவது இப்போது இணையம் மூலமே என்றானபின், அந்த மொத்த விநியோகச் சங்கிலியில் மனித முகங்களையே காண்பதில்லை. ஸ்டார் ரேட்டிங் கூட மிஷின் மூலம்தான். அந்தச் சங்கிலியில் நாம் பார்க்கும் ஒரே முகம் டெலிவரி பாய்ஸ். அந்தப் பொருள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் டெலிவரி பாய் நமக்கு வரம் தரும் கடவுள். இல்லையேல், சாபம் தரும் சாத்தான். டெலிவரி பாய்ஸ் என்பவர்கள் இனி சாதாரணமான ஆட்கள் இல்லையென்பதை ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nநமக்காக இப்படி ‘ஓட்டி ஓட்டி’ உழைக்கும் இவர்கள் எப்படி இருக்கிறார்கள், வேலை செளகர்யமாக இருக்கிறதா, செளகர்யம் அடுத்தது. பாதுகாப்பானதாக இருக்கிறதா நிச்சயம் இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான்.\nFood delivery apps- ல் பணிபுரியும் பலரும் இளைஞர்கள். 25 வயதுக்குட்பட���டவர்கள். நிறைய பேர் படிப்பவர்கள். அவர்களுக்குத் தேவை பார்ட் டைம் வேலை. நல்ல சம்பளம். அதிகாரம் செய்யாத முதலாளி. இளரத்தம் என்பதால் எந்த வேகமும் அவர்களுக்கு பொருட்டில்லை. அடுத்த முறை உங்களுக்கு ஆப்பிள் ஜூஸையோ பிரியாணியையோ கொண்டு வருபவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நான் அப்படி ஒருவரிடம் கேட்டேன். அவர் பெயர் ராஜ். ஒரு ஃபுட் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.\n``ஒரு பிரச்னையும் இல்லை சார். ஒரு டெலிவரிக்கு 25-ல இருந்து 40 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். நிறைய ஆர்டர் பண்ணா இன்சென்டிவ் உண்டு. மறக்காம ரேட்டிங் கொடுத்துடுங்க சார். உங்களுக்காக சூடு ஆறாம பறந்து கொண்டு வந்திருக்கேன்” என்றபடி உண்மையிலே பறக்கப் பார்த்தார். அவரிடம் நான் நிருபர் என்பதைச் சொன்னதும் நின்று, பல தகவல்களைப் பகிர்ந்தார்.\nதினமும் 10 முதல் 12 மணி நேரம் வாகனம் ஓட்டுகிறார்கள். 20 டெலிவரிக்கு மேல் செய்தால் ஊக்கத்தொகை உண்டு என்பதால் முடிந்தவரை வேகமாக செல்கிறார்கள். பல சமயம் உணவு விடுதிகளில் தாமதமாக்கி விடுகிறார்களாம். அதனால், அந்த நேரத்தையும் சரிசெய்ய கூடுதல் வேகமாக வண்டி ஓட்டுகிறார்கள். மைலேஜ் வர வேண்டுமென்பதற்காக எடை குறைவான பைக்குகளையே தேர்வு செய்கிறார்கள். இதனால் முதுகுவலி வருவது அதிகம். தினமும் இவர்கள் நண்பர்கள் வட்டத்திலே யாராவது ஒருவர் கீழே விழுந்துவிடுவது நடக்கிறது. ஆனால், பெரிய காயங்கள் ஏதுமில்லை என்பதால் அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இவர்கள் யாருக்கும் இன்ஷூரன்ஸ் கூட தரப்படுவதில்லை.\nடெலிவரி பாய் வேலையில் பெரிய எதிர்காலம் எல்லாம் இல்லை. படிக்கும்போதோ அல்லது படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைக்கும் வரையோதான் அதிகமானோர் இந்த வேலைக்கு வருகிறார்கள். நிரந்தரமாக இதையே செய்ய வேண்டுமென பெரும்பாலானோர் நினைப்பதில்லை. அதனாலே, இந்தத் துறையிலிருப்பவர்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகளைத் தரக்கூட யாரும் யோசிப்பதில்லை.\nநிறைய ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் முன்னணியில் இருக்கும் ஸ்விகியின் கணக்குப்படி ஒரு நாளைக்கு 1,80,000 ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ஒருவர் சராசரியாக 15 டெலிவரி செய்தால் கூட 12000 பேர் தேவை. இது 2017 கணக்கு. இப்போது இந்த எண்ணிக்கை நிச்சயம் இரட்டிப்பு ஆகியிருக்கும். இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதும் முக்கியமான ஒன்று. அதே சமயம் அவர்கள் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இவர்கள் 100% வேலை நேரத்தையும் வண்டி ஓட்டியே கழிப்பவர்கள். வயதில் சிறியவர்கள். வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பின் அவசியத்தை அந்தந்த நிறுவனங்கள் அறிவுறுத்துவது அவசியம்.\nநான் அதைத்தான் ராஜிடம் சொல்லி வழியனுப்பினேன்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/135872-speciality-of-different-variety-of-biriyani-in-india.html", "date_download": "2019-01-23T22:47:30Z", "digest": "sha1:5Y4ZLBM6VH5ZVKRKE5HM3AC6YLUKVBSD", "length": 16925, "nlines": 85, "source_domain": "www.vikatan.com", "title": "Speciality of different variety of Biriyani in India | பெர்சிய போர் வீரர்களின் உணவு நம் ஃபேவரிட் ஆனது எப்படி?! இது பிரியாணியின் கதை | Tamil News | Vikatan", "raw_content": "\nபெர்சிய போர் வீரர்களின் உணவு நம் ஃபேவரிட் ஆனது எப்படி\n`பிரியாணி' என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பதுதான் நிதர்சனம் இவற்றின் அசல் பிறப்பிடம் எது என்ற ஆதாரம் இல்லையென்றாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பும் வரலாறு மற்றும் இந்தியாவின் பிரபல பிரியாணிகளின் ஸ்பெஷாலிட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...\nபெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'. போருக்காக நாட்டைவிட்டு வெகுதூரம் பயணம் செய்யும் வீரர்கள், கையில் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலாப் பொருள்களை எடுத்துச் செல்வது வழக்கம். போர் நேரம் முடிந்தவுடன், காட்டுக்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி, ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கொண்டுவருவார்கள். பிறகு, நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மசாலா கலவையை, மாமிசம் மீது தடவி, இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர். அதிகாலையில், நன்கு ஊறிய மசாலா மாமிசத்தை, அரி���ியோடு கலந்து தண்ணீர் ஊற்றி கனமான பொருளைக்கொண்டு இறுக்கமாக மூடிவிடுவர். பிறகு, ஆழமான குழியில் தீ மூட்டி, இந்தக் கலவைப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அடைத்துவிடுவார்கள். நண்பகல் போருக்குச் செல்வதற்கு முன், நன்கு வெந்து இருக்கும் இந்தச் சாதத்தைச் சாப்பிடுவார்கள்.\nமுதலில் வெறும் மசாலாவை மட்டுமே உபயோகப்படுத்திய வீரர்கள், பிறகு நறுமணத்துக்காக அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சில வாசனைப்பொருள்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி போர் வீரர்கள் சாப்பிட்ட இந்தக் கலவைச் சாப்பாடு, நாளடைவில் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் கலவை உணவு, மன்னர் குடும்பம் மட்டும் உண்ணும் `பிரியாணியாய்' உருவெடுத்தது.\nபோர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் இதில் நெய் சேர்க்கும் முறை உருவானது. பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவர்களுக்குப் பரிமாறப்படும் பிரியாணிகளில் நெய் சேர்த்து வழங்கினர். பிறகு, இடத்துக்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான பிரியாணிகள் உருவாகின. அரண்மனைச் சமையலறை வரை மட்டுமே பரவியிருந்த இதன் ரெசிபி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்களுக்கும் போய்ச்சேர்ந்தது.\nவரலாறு ஒருபக்கம் இருக்கட்டும். திண்டுக்கல் முதல் லக்னோயி வரை ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தனித்துவம் என்ன என்பதை இனி பார்ப்போம்...\nபிரியாணி என்றாலே நீள அரிசியான `பாசுமதி' வகை அரிசியில் இருப்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே பொடிப்பொடியாக இருக்கும் `சீரக சம்பா' அரிசி வகைதான். சீரக சம்பா அரிசியின் மணம் நிச்சயம் அனைவருக்கும் வித்தியாச மணமாக இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான மிளகுத்தூள் இதில் உபயோகப்படுத்தியிருப்பார்கள். இதில் நீளமான இறைச்சித் துண்டுகளைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழந்தைகளும் எளிதில் உண்ணக்��ூடிய சிறிய இறைச்சித் துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாரின் 'Tangy' டேஸ்ட் இந்த அருமையான திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணியில் நிறைந்திருக்கும்.\nசென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில், தூங்கிக்கொண்டிருப்போரையும் சுண்டி இழுக்கும் இடம் ஆற்காடு. பாரம்பர்யமிக்க அசல் ஸ்டார் பிரியாணி இங்குதான் கிடைக்கும். ஆற்காடு நவாப் குடும்பத்துக்குச் சமைத்துக் கொடுத்த அனுபவத்திலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆம்பூர் வகை பிரியாணி. சிக்கன், மட்டன், பீஃப் மற்றும் இறால் போன்ற இறைச்சிகளோடு சுவையான ஆம்பூர் பிரியாணியின் தனித்துவம், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் புதினா மற்றும் மல்லித்தழைகள்தான். அதுமட்டுமல்லாமல், புளிக்காத புதிய தயிரில் இறைச்சியை நன்கு ஊறவைத்து, பிறகு சாதத்துடன் சேர்ப்பதால் தனி ருசியை இதில் உணரலாம்.\nஇந்தியாவில் பிரியாணி என்றாலே ஹைதராபாதிதான். முகலாயர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஹைதராபாத்தில், பிரியாணியின் ஆதிக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது. ஹைதராபாத் நிஜாம் சமையலறையில் உருவான இந்தப் பிரியாணியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இறைச்சியை மசாலாவோடு கலந்து இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அரிசியோடு கலந்து தயாராவது 'கச்சி பிரியாணி'. இறைச்சி மற்றும் மசாலாவை ஊற வைத்து உடனே வேகவும் வைத்து, தயாரான கிரேவியை சாதத்தோடு கலப்பது 'பக்கி பிரியாணி'. குங்குமப்பூ மற்றும் தேங்காய் சேர்க்கப்படும் இதில், விதவிதமான நறுமணப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. இவையே இதற்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. இதற்கு பெஸ்ட் காம்பினேஷன், கத்திரிக்காய் தொக்கு.\nகீமா அரிசி சாதம், முந்திரி, திராட்சை போன்றவற்றோடு நன்கு சமைத்த இறைச்சி மசாலாவைச் சேர்த்தால் `தலசேரி பிரியாணி' ரெடி. மற்ற வகைகள்போல இல்லாமல், மலபார் அல்லது தலசேரிவகை பிரியாணி முற்றிலும் வித்தியாசமானது. பாசுமதி அரிசி வகையை இவர்கள் என்றுமே உபயோகிக்க மாட்டார்கள். முகலாயர்கள் மற்றும் மலபார் உணவு வகையின் பொருள்கள் ஒருசேரக் கலந்து புதுமையான சுவையைத் தருகிறது. உண்ணும் நேரத்தில்தான் கிரேவியோடு சாதம் கலக்கப்படும். இதனால், சுவைக்கேற்ப தேவையான மசாலாவை உபயோகித்துக்கொள்ளலாம்.\nஇதுதான் பெர்சியன் ஸ்டைல் பிரியாணி. அதாவது, `தம் பிரியாணி'. முதலில் கிரேவி ம���்றும் இறைச்சியைப் பாதியளவு வேகவைத்து, பிறகு கனமான பொருளைக்கொண்டு இறுக்கி அடைத்து அதன்மேல் சுடச்சுட கரித்துண்டுகளைப் பரவி, அதன் சூட்டில் ரெடியாவது `தம் பிரியாணி'. இதில் மேற்கத்திய நாட்டு மசாலா அதிகம் பயன்படுத்துவதால், மற்ற பிரியாணிகளைவிட காரம் குறைவாக இருக்கும்.\nருசியான உணவு என்பதால், பலர் தினமும் இதைச் சாப்பிடுவதை வழக்கமாகிக்கொண்டுள்ளனர். எதையும் அதிகம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபிரியாணியின் வரலாறு, ஹிஸ்டரி எல்லாம் இருக்கட்டும். உங்கள் ஃபேவரைட் எது சீரகசம்பாவா இல்லை பாஸ்மதி அரிசியா. உங்கள் ஊரில் நீங்கள் சாப்பிட்டதில் எந்த பிரியாணி செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம.... கமென்ட்டில் குறிப்பிடுங்களேன்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/130987-hima-das-caste-highly-searched-on-google.html", "date_download": "2019-01-23T22:43:46Z", "digest": "sha1:ONDZJBCER5MUZHBF3F52SZHMUWHOQ63X", "length": 5994, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Hima Das’ caste highly searched on Google | ஹீமா வெற்றியைத் தேடினார்... இங்கே சாதியைத் தேடுகிறார்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஹீமா வெற்றியைத் தேடினார்... இங்கே சாதியைத் தேடுகிறார்கள்\nசாதி நம் சமூகத்தில் புரையோடிய விஷயம். யாராவது ஒருவர் ஏதாவது புதிய விஷயத்தில் சாதித்துவிட்டால் 'அவர் என்ன சாதி' என்றும் சம்பந்தப்பட்டவர்களின் பின்புலத்தை அறிய முற்படுவதும் இந்தியர்களின் வழக்கம். சமீபத்தில், பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளப் போட்டியில் அஸாமைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரேநாளில் இந்தியா முழுவதும் பாப்புலராகிவிட்ட ஹீமா தாஸூக்கு குடியரசுத் தலைவர் முதல் சாமானிய மக்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதேவேளையில் கூகுளில் பலரும் ஹீமா தாஸ் என்ன சாதி என்பதை அறிந்துகொள்வதிலும் லட்சக்கணக���கானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். ஹீமா தாஸ் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல இந்திய வீரர் -வீராங்கனைகளின் சாதியை அறிந்துகொள்வதிலும் இந்தியர்கள் அதீத ஆர்வம் காட்டியுள்ளனர். .ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றபோது கூகுளில் அவரின் சாதியை அதிகமானோர் தேடினர். குறிப்பாக சிந்து சார்ந்த மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில்தான் அவரின் பின்புலத்தை அறிந்துகொள்ள அதிகமானோர் முயன்றுள்ளனர். தற்போது, அதேபோல் அஸாம் மாநிலத்தில்தான் ஹீமா தாஸின் சாதியை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் முயன்றுள்ளனர். அடுத்ததாக அருணாச்சல பிரதேசத்தில் அதிகமானோர் ஹீமா தாஸின் சாதியைத் தேடியுள்ளனர்.\nசாதிப்பவர்கள் சாதியைத் தேடுவதில்லை... சாதியைத் தேடுபவர்கள் சாதிக்கவும் போவதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-apr-10/holytemples/139596-agastheeswarar-temple-in-neermulai.html", "date_download": "2019-01-23T22:43:33Z", "digest": "sha1:JNG3JHW4L7ZNKYRBGS2WDIVZCFJPMSCG", "length": 18929, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "பொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்? | Agastheeswarar temple in Neermulai - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமை��ில் இந்திய அணி #NZvIND\nசக்தி விகடன் - 10 Apr, 2018\nவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nபங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்\nஅடுத்த இதழ்... - 15-ம் ஆண்டு சிறப்பிதழ்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nஎஸ்.கண்ணன் கோபாலன் - படம்: செ.ராபர்ட்\n’ என்று நாம் போற்றிக் கொண்டாடுவதற்கு ஏற்ப, எண்ணற்ற பல திருத்தலங்களில் சிவபெருமான் கோயில்கொண்டு அருள்புரிகிறார். அவற்றுள்ளும் பல கோயில்களில் அருளும் இறைவனை, அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இறைவன், ‘அகத்தீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்���த்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96585", "date_download": "2019-01-23T22:40:01Z", "digest": "sha1:3ECMA2FZG4CZJTN3ZE4UCPNTL7GBTXWZ", "length": 17085, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "விரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்புஸ!", "raw_content": "\nவிரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்புஸ\nவிரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்புஸ\nஇதயம் ஒரு அற்புத இயந்திரம்; சூப்பர் கம்ப்யூட்டரை விட துல்லியமான மிஷின்; இதயம் நான்கு அறைகள், நான்கு வால்வுகள் கொண்ட, “பம்ப்’ தாயின் கருப்பையில் சிசு உருவான மூன்றாவது வாரத்தில், இதயம் இயங்க ஆரம்பித்து விடுகிறது; மூடிய கை அளவே உள்ள இது, மார்பு கூட்டில், நுரையீரலின் நடுவில், இடதுபக்கம் சாய்ந்து உள்ளது.\nஇதய துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு 72 முறை; தூங்கும்போது 50 முறை துடிக்கும்; கணக்கிட்டால், ஆண்டு முழுவதும் மூன்றரை கோடி முறை “லப்ஸடப்’ துடிப்பு. வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இயங்கும் இதயம், மூன்று லட்சம் டன் ரத்தத்தை,”பம்ப்’ செய்து மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இப்படிப்பட்ட அரிய இயந்திரம், ரத்த நாளச் சுருக்கத்தால் பலவீனமடைகிறது. இதனால், இதயம் பாதிப்பது மட்டுமல்ல, ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடும் ஏற்படுகிறது.\nஉணவு, வாழ்க்கை முறையில் மாற்றம் தான் சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு காரணம். எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்று, உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; அதுபோல, வாழ்க்கை முறையையும் மாற்றி விடுகின்றனர். தவறான பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் எதில் போய் விடுகிறது தெரியுமா மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய். உடலில், அதிக கொலஸ்டிரால் சேருவதும் இதனால் தான்; இந்த பாதிப்பால், “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற, தமனி இறுக்க நோய் ஏற்படுகிறது. ரத்த நாளத்தின் உட்சுவர் பெயர் எண்டோதீலியம்; இதில், கெட்டக் கொழுப்பை, ரத்தக் குழாயில் படரச் செய்கிறது. இதனால், குழாய் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த நாளம் முழுவதும் சிதைந்து போக வாய்ப்பு ஏற்படுகிறது. இது தான் மார்பு வலி; இதுவே, மாரடைப்புக்கு காரணமாகிறது.\nஎண்டோதீலியம், கண்ணாடி போன்றது. அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரையளவு, அதிக கொலஸ்டிரால் ஆகியவை, எண்டோதீலியத்தைக் கிழித்து விடும். இதனால், கெட்டக் கொழுப்பு ரத்த நாளத்தில் படர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ரப்பர் பை போன்ற ரத்த நாளம், சிலருக்கு முழுவதும் அடைத்து, சிமென்ட் பை போல ஆகிவிடுகிறது. இவற்றின் விளைவு தான், மார்பு வலி, மாரடைப்பு.\nஆண்களின் உறுப்பில் விரைப்பு ஏற்பட, அந்த உறுப்பில் காணப்படும் வெற்றிடமே. உடல், உறவுக்குத் தயாராகிறது என்பதற்கான அறிகுறியாக, இந்த வெற்றிடத்தில் ரத்தம் நிரம்புகிறது. இதனால் விரைப்பு ஏற்படுகிறது. இறைவன் படைத்துள்ள அற்புதமான தொழில்நுட்பம் இது. இந்த வெற்றிடத்திற்கான ரத்தம், ரத்த நாளத்திலிருந்து கிடைப்பதால், ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விரைப்பு தன்மை குறையும்.\nரத்தக் குழாயின் விட்டம், ஒரு மி.மீ., முதல் 2 மி.மீ., வரை இருக்கும். “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற தமனி இறுக்க நோய் தாக்கினால், ரத்த நாளம் சுருங்கி விடுகிறது. இதனால், ஆண் உறுப்பின் வெற்றிடத்திற்கு ரத்தம் செல்வது குறைகிறது; விரைப்புத் தன்மையும் குறைகிறது. இதை மையமாக வைத்து தான், இதய நோய் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், விரைப்பு தன்மை இல்லாதவர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.\nதிடீர் மரணம், மர்ம மரணம்\nதிடீர் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம். திடீர் மரணத்தை, “Sudden Cardiac Death’ என்று அழைக்கின்றனர். திடீர் மரணம், 90 சதவீதம் இதயத்தை சார்ந்தது. 10 சதவீதம், நுரையீரலிலுள்ள தமனி அடைப்பு பல்மனரி எம்பாலிசம் (Pulmanary Embolism) ஏற்படுவதால் நிகழலாம்.\nமூச்சு பேச்சு இல்லாமல் ஒருவர் கீழே விழுந்து இருந்தால், உடனடியாக சி.பி.ஆர்., என்ற இதய நுரையீரல் முதலுதவி செய்தால் பிழைத்துக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் Cardio Pulmanary Resuscitation என்பர். இது மேலை நாடுகளில் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு பாடமாகச் சொல்லித் தருவர். இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைக்கின்றனர்.\nஅமெரிக்காவில் வருடத்தில் 15 லட்சம் பேர் திடீர் மரணமடைகின்றனர்.ஆனால், இதய நோய் எதுவும் இல்லை; எந்த தொந்தரவுமில்லை. இ.சி.ஜி. எக்கோ, டி.எம்.டி., ரத்தக் கொதிப்பு எல்லாம் நார்மலாக இருக்கிறது. இவர்கள் எப்படி திடீர் மரணமடைகின்றனர்\nநார்மலாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தில், சில நேரங்கள் தாறுமாற��க துடிப்பு ஏற்பட்டு, சில நொடிகளில் திடீர் மரணம் ஏற்படும். இதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினம். பாரம்பரியமாக குடும்பத்தில் திடீர் மரணம் ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்து கொண்டால், தாறுமாறாக துடிப்பு ஏற்படும் இடத்தைப் பரிசோதித்து, “இம்ப்லான்டபிள் டீபைபிரிலேட்டர் (Implantable Defibrillator) பொருத்தி தடுக்கலாம்.\nமூன்று வாரங்களுக்கு முன், 30 வயது இளைஞர், மூச்சிரைப்போடு என்னிடம் வந்தார். “எக்கோ’ செய்ததில், அவரது இதயம் 45 சதவீதம் மட்டுமே வேலை செய்தது. உடனே, “ஆஞ்சியோகிராம்’ செய்தேன். இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும் இரு குழாய்களில் முழு அடைப்பு ஏற்பட்டு, மூன்றாவது குழாயிலும், 40 சதவீதம் அடைப்பு. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. என் நண்பர்களை ஆலோசனை செய்தேன். ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தேன்; நோயாளி திரும்பவும் என்னிடம் வரவில்லை.\nசென்னைக்கு அடுத்து பெரியபாளையம் அருகில், 29 வயது கசாப்பு கடை முஸ்லிம் இளைஞர், மாரடைப்புடன் வந்தார். இடது ரத்தக்குழாய் முழு அடைப்பு. பலூன் ஸ்டென் சிகிச்சை செய்து, குணமடைந்து சென்றுவிட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன், என் ஊரான சேலத்திலிருந்து, 25 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். “ஆஞ்சியோ கிராம்’ செய்து, “பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட்’ சிகிச்சை மூலம் சரி செய்யப் பட்டது. இன்றும் நன்றாக வாழ்கிறார். இப்படியே பல உதாரணங்கள் உள்ளன. இது தினசரி நிகழ்வாகி விட்டது.\nஇன்று இந்தியாவில் பத்தில் ஆறு பேருக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதில், பெரும்பாலோர் இளைஞர் சமுதாயமே. இந்த கொடூர வியாதியைக் கட்டுப்படுத்த, தனி மனித ஒழுக்கம், முறையான உடற்பயிற்சி, மது, மாமிசம் அதிகம் உண்ணாமை, புகைப் பிடிப்பதை அறவே நீக்குவது, யோகா பயிற்சி ஆகியவற்றை கடை பிடியுங்கள்.\n– பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,\nவிதைப்பை வீக்கப் பிரச்சனைகள் – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nமார்பகத்தில் கட்டிகள் ( அலட்சியம் வேண்டாம் – எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம்\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்���ளும்\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96920", "date_download": "2019-01-23T22:34:18Z", "digest": "sha1:TN45NMNCPHR5RDIH3DOS7Q35UGJKOVRF", "length": 6394, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "புதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்", "raw_content": "\nபுதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்\nபுதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்\nநாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.\nவவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளதென குறிப்பிட்டுள்ள சித்தார்த்தன், அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை பார்ப்பதாக சுட்டிக்காட்டினார். ஆகையால் புதிய பிரதமரை ஆதரிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட வியாழேந்திரனை புளொட் அமைப்பிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அவரை விலக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது – த.தே.கூ. திட்டவட்டம்\nபிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை\nபேரம் பேசுவதற்கு நாமல் வீடு தேடி வந்தார்: உண்மைமையை வெளியிட்ட சித்தார்த்தன்\nபழைய சபாநாயகர் மீது புதிய சபாநாயகர் பாய்ச்சல் முட்டாள்தனமென கூறினார்\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட�� கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.360", "date_download": "2019-01-23T22:38:56Z", "digest": "sha1:CDFGJAZKY2VNNTPEESJBMDYYEDNETIUJ", "length": 17207, "nlines": 245, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nகாற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த வீசர்\nதோற்றனார் கடலு ணஞ்சைத் தோடுடைக் காதர் சோதி\nஏற்றினா ரிளவெண் டிங்க ளிரும்பொழில் சூழ்ந்த காயம்\nபாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.\nகண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே\nஎண்ணியுந் துதித்து மேத்த வெரியுரு வாகி நின்று\nவண்ணநன் மலர்க டூவி வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்\nபண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.\nகுடையுடை யரக்கன் சென்று குளிர்கயி லாயவெற் பின்\nஇடைமட வரலை யஞ்ச வெடுத்தலு மிறைவ னோக்கி\nவிடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்\nபடைகொடை யடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.\nகாலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்\nமேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற\nகோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய\nநீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.\nகாமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித்\nதூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து\nசேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய\nவாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.\nபிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை\nஉறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய\nநிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று\nகுறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.\nவடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்\nபொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்\nநெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மேவி\nஅடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.\nகாடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்\nபாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி\nஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும்\nகூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.\nவானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்\nதானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்\nதேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய\nகூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.\nகாலதிர் கழல்க ளார்ப்பக் கன��ெரி கையில் வீசி\nஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற\nமேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய\nமாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.\nபந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து\nஅந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார்\nவந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்\nசிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.\nசோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி\nஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார்\nஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த\nநீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.\nஇலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத்\nதலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து\nசிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற\nநிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.\nகங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்\nதிங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்\nமங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்\nஅங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.\nபொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்\nகடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்\nவடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்\nஅடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_618.html", "date_download": "2019-01-23T22:49:34Z", "digest": "sha1:VNYB6EXYE4PJUXISJFEIW3H343Q7TQJF", "length": 40793, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பரபரப்­பான சூழலில், கூடவுள்ள பாராளுமன்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபரபரப்­பான சூழலில், கூடவுள்ள பாராளுமன்றம்\nபிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி போன்ற அர­சியல் பரபரப்­பான சூழலில் நாளை திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது.\nஇதன்­போது பிர­தான அர­சியல் கட்­சிகள் தமது பெரும்­பான்மைப் பலத்தை நிரூபிக்கக் கூடிய வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளன. சில வேளை­களில் கட்சி தாவல்கள் இடம்­பெறக் கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதன்­கா­ர­ண­மாக சர்ச்­சை­யான நிலைமை நாளை பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­படக் கூடிய சாத்­தியம் உள்­ளது.\nமேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோச���ி தொடர்­பான விவாதம் எதிர்­வரும் 20 மற்றும் 21 ஆம் திக­தி­களில் இடம்­பெ­ற­வுள்­ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­வந்த பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரு­பி­ர­தான கட்­சி­களும் பிள­வ­டைந்­துள்­ளன. இதனால் கடந்த வாரம் முழு­வதும் அர­சியல் ரீதி­யாக நாடு பரப்­ப­ரப்­பாக இயங்­கி­யமை காண முடிந்­தது.\nஇதன்­படி ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பத்தில் தனி ஆட்சி அமைப்­ப­தாகக் கூறி விட்டு பின்னர் தேசிய அர­சாங்­கத்­துடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அத­னை­ய­டுத்து தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தனித்து ஆட்சி அமைக்­க­வுள்­ள­தாக கூறி வரு­கின்­றது.\nஅத்­துடன் பிர­தமர் பத­வி­யிலும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அழுத்தம் பிர­யோ­கித்த போதிலும் தற்­போது நான் பிர­தமர் பத­வியில் இருந்து விலக மாட்டேன் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். அத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவும் கரு ஜய­சூ­ரி­யவும் பிர­தமர் பதவி பொறுப்­பினை ஏற்க மறுப்பு தெரி­வித்­துள்­ளனர்.\nஇவ்­வாறு அர­சியல் ரீதி­யாக பரப்­ப­ரப்­பான சூழல் ஏற்பட்டுள்ள தருவாயில் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் கூடும் முதலாவது பாராளுமன்ற அமர்வாக இதனை கருத முடியும்.\n) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:17:15Z", "digest": "sha1:O3JZS5WZKSIN6IFDM5XUN5IQOOMT5EFW", "length": 7719, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "லெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம் - விக்கிசெய்தி", "raw_content": "லெபனானில் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சி இணக்கம்\nஞாயிறு, நவம்பர் 8, 2009\nலெபனானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n27 டிசம்பர் 2013: லெபனானின் முன்னாள் நிதி அமைச்சர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்\n24 சூன் 2013: லெபனானில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 16 படையினர் கொல்லப்பட்டனர்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\n20 அக்டோபர் 2012: பெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு\nலெபனான் அரசில் இணைவதற்கு எதிர்க்கட்சியான ஹெஸ்புல்லா ஒப்புக் கொண்டது. இதன் மூலம் கடந்த ஐந்து மாதங்களாக நிலவி வந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.\nபுதிய அரசு குறித்த அறிவிப்பை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட சாட் ஹரிரி விரைவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலெபனானில் இசுரேல் ஊடுருவியபோது ஒரு தீவிரவாத அமைப்பாக உருவானது ஹெஸ்புல்லா அமைப்பு. சிரியா, ஈரான் ஆதரவிலான கட்சிகளின் ஒத்துழைப்போடு பிரதான கட்சியாக உருவெடுத்துள்ளது ஹெஸ்புல்லா. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதன் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பங்கேற்று அரசில் சேர ஒப்புக் கொண்டார்.\nதற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஹரிரிக்கு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளன.\n30 பேரடங்கிய அமைச்சரவையில் ஹரிரி தலைமையிலான உறுப்பினர்கள் 15 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும். இதேபோல ஹெஸ்புல்லாவுக்கு 10 அமைச்சர்களும் அதிபர் மைக்கேல் சுலேமான் நியமனத்தில் 5 முக்கிய அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.\n\"தினமணி\". பிபிசி, நவம்பர் 8, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-2644775.html", "date_download": "2019-01-23T21:44:57Z", "digest": "sha1:HAOKS5OJZI3X5QFECOUPTTM35AJC5DUC", "length": 6238, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "எனை நனைத்த மழை: ஸ்டெல்லா தமிழரசி- Dinamani", "raw_content": "\nஎனை நனைத்த மழை: ஸ்டெல்லா தமிழரசி\nBy கவிதைமணி | Published on : 06th February 2017 02:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடுதல் சுவையே உன் நெற்றிநீரின்\nசிறு தூரல் தான் ஜம் ஜம் ஊற்று எனக்கு ...\n* நீ நீர் தெளித்த சாரலில்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/42372-pal-kavadi-panneer-kavadi-pushpakavadi-kavadi-glory.html", "date_download": "2019-01-23T23:19:26Z", "digest": "sha1:WJLN2IOXEOP6OQGQMTU5HU3D4TMIPZTH", "length": 14126, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "பால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை | Pal Kavadi, Panneer Kavadi, Pushpakavadi - Kavadi Glory", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபால் காவடி ,பன்னீர் காவடி ,புஷ்பக்காவடி - காவடி மகிமை\nபழனி மலை செல்லும் பாதை நெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளுடன் பாத யாத்திரை செல்லும் காட்சி பார்க்கும் கண்களுக்கு பக்தி பரவசம்.பக்தர்கள் முழங்கும் அரோகரா முழக்கம் கேட்கும் காதுகளுக்கு தெய்வீக அனு��வம்.\nசேவற்கொடியோனை சேவிக்க செல்லும் பக்தர்களின் தோளில் சுமந்து செல்லும் காவடியின் பொருள் இதோ : ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். உன்னை நம்பி மனமுருகி பிரார்த்தனை செய்து காவடியை தோளில் சுமந்து வருகிறோம். எங்கள் சுமைகளை உன் பாதங்களில் இறக்குகிறோம். எங்களை காப்பாற்று முருகா என பக்தர்கள் அரோகரா முழக்கங்கள் எழுப்பிய படி முருகனின் திருத்தலங்களை நாடி வருகிறார்கள்.\nஆடிக் கிருத்திகைத் திருவிழாவில் காவடி எடுத்தலுக்கு பெரும் பங்கு உண்டு. இந்த காவடி எடுக்கும் பழக்கம் உருவானதன் பின்னணியில் புராண சம்பவம் ஒன்று இருக்கிறது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக அமைந்தன.\nமுன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.\nமுருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா அரோகரா என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான்.\nமீண்டும் மலைகளை எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆசீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். ஆதி காலத்தில் பழனி மலையில் மட்டுமே காவடி எடுக்கும் பழக்கம் இருந்தது.பின்னாளில் முருகனின் திருத்தலங்களுக்கும் அறுபடை வீடுகளுக்கும் காவடி வேண்டுதல் பரவியது.\nமுருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்றார் அகத்திய மாமுனி.ஆடிக்கிருத்திகை தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழா நாட்களிலும் , பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தப் பெருமானை சேவிப்பர்களுக்கு நிச்சயம் வைகுண்ட பிராப்தி\nஆன்மீக சிந்தனை – நம்முடன் துணைக்கு வரும் புண்ணியங்கள்\nதுள்ளி வருகுது வேல் : தூர விலகு பகையே - ஆடிக்கிருத்திகை முருக தரிசனம் அத்தனையும் தரும்\nநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மகா சக்தி\nசேலம்: பெண் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு\nதுப்புரவு தொழிலாளியின் மகன் சண்டிகரின் மேயர்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் \nசிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள்: பிரதமர் மோடி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sandalee-song-lyrics/", "date_download": "2019-01-23T22:43:31Z", "digest": "sha1:G7UUSCUETZH5JT652S7J4SQBRAKPQPEE", "length": 10405, "nlines": 358, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sandalee Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : வேல்முருகன், மகாலிங்கம்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : சண்டாளி உன்\nஆண் : சண்டாளி உன்\nஆண் : கையும் காலும்\nபாவி புள்ள என்ன நீயும்\nஆண் : சண்டாளி உன்\nஆண் : சண்டாளி உன்\nஆண் : முன்னால நீ\nஆண் : அப்புறானே உன்னப்\nபாத்து அம்மி வச்ச தேங்கா\nமொத்தமா நீ என்ன சேர\nஆண் : சொட்ட வால\nதிங்கல நீ தொட்டுப் பேச\nரெண்டு நாளா வீடு தாங்கல\nஉன் நினைப்பு ரீலு சுத்தல\nநீ எட்டிப் போவ செத்து\nநா உன்ன விட ஒருத்திய\nஆண் : சண்டாளி உன்\nஆண் : சண்டாளி உன்\nஆண் : கட்டான் தரை\nஆண் : நொங்குபோல என்ன\nவான நின்ன ஆள ஒரே\nஆண் : அல்லி ராணி\nமான செக்கு மாடா மாத்தி\nவைக்கிற நீ வெள்ளி காசா\nஆண் : சண்டாளி உன்\nஆண் : சண்டாளி உன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112160-dsp-jerina-slams-chamundeshwari.html", "date_download": "2019-01-23T21:53:50Z", "digest": "sha1:QTO7RVF55CNDD6V26GMGQYLCPF3UZIJ3", "length": 22713, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "‘நெல் பயிரில் டிராக்டர் உழுதது திட்டமிட்ட சதி’ - சாமுண்டீஸ்வரிக்கு எதிராகச் சீறும் டி.எஸ்.பி ஜெரீனா | DSP Jerina slams chamundeshwari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (29/12/2017)\n‘நெல் பயிரில் டிராக்டர் உழுதது திட்டமிட்ட சதி’ - சாமுண்டீஸ்வரிக்கு எதிராகச் சீறும் டி.எஸ்.பி ஜெரீனா\nநெல் பயிரில் டிராக்டரை ஓட்டி உழுத சம்பவத்தில் திட்டமிட்டு சாமுண்டீஸ்வரி என்னைச் சிக்கவைத்துவிட்டதாகப் போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகம் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில் நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி நாசம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகம் பேசும் ஆடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.\nசம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகத்திடம் பேசினோம். “சாமுண்டீஸ்வரிக்கும் சாவித்ரிக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்துவருகிறது. சாவித்ரியின் உறவினர்கள் காவல்துற���யில் பணியாற்றுகின்றனர். சொத்துப் பிரச்னை தொடர்பாக சாமுண்டீஸ்வரி, அடிக்கடி போலீஸில் புகார் கொடுத்துவந்தார். அவரது புகாருக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் சமயத்தில்தான் காமக்கூர் கிராமம் வழியாகச் சம்பவத்தன்று சென்றேன். அப்போது, சாமுண்டீஸ்வரி மற்றும் சாவித்ரியிடம் பிரச்னை நடந்த இடத்தின் அருகே வைத்தே விசாரித்தேன். சாவித்ரியும் அவர் தரப்பினரும் என்னைப் பெண் என்றுகூட பார்க்காமல் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் எமோஷனில் நானும் அவர்களைத் திட்டினேன்.\nஇந்தச் சமயத்தில்தான் சாமுண்டீஸ்வரியின் உறவினர் சதாசிவம், டிராக்டரை வேகமாக எடுத்துக்கொண்டு வந்து பயிரில் ஓட்டி நாசப்படுத்திவிட்டார். அதைப்பார்த்தவுடன் நிறுத்துங்கள் என்று தெரிவித்தேன். அதற்காக சாமுண்டீஸ்வரி, வயலுக்குள் ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து சாவித்ரியும் என்னுடன் வந்த பெண் போலீஸும் ஓடினார்கள். சாமுண்டீஸ்வரி திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்துவிட்டார். அதை சாவித்ரியும் வீடியோ எடுத்து எனக்கு எதிராக மாற்றிவிட்டார். அவர்கள் இருவருக்கும் நடந்த முன்விரோதத்தில் நான் சிக்கிக்கொண்டேன். விசாரணையின்போது என்தரப்பு நியாயத்தைத் தெரிவிப்பேன். நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி உழுதது தொடர்பாக சாமுண்டீஸ்வரி, சதாசிவம் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\" என்றார்.\nஇது குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “டி.எஸ்.பி ஜெரீனா பேகத்தின் மீது காவல்துறையில் குற்றச்சாட்டுகள் இல்லை. சாவித்ரியின் உறவினர்கள் காவல் துறையில் இருப்பதால் போலீஸார் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாக சாமுண்டீஸ்வரி போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதனால்தான் டி.எஸ்.பி ஜெரீனாபேகத்திடம் விசாரணை நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஜெரீனாபேகமும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். அவரை சிக்கலில் சிக்க வைத்துவிட்டனர். வீடியோவை முழுமையாகப் பார்த்தால் ஜெரீனாபேகம் தரப்பிலிருக்கும் நியாயங்கள் தெரியும். அதே நேரத்தில் ஜெரீனாபேகமும் சம்பவ இடத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்\" என்றனர்.\npolice paddyDSP Jerina நெல் பயிரில் டிராக்டரை உழுத சம்பவம் போலீஸ் டி\nசென்னை இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் - கடற்கரையில் பிணமாக மீட்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/health/96586", "date_download": "2019-01-23T22:48:20Z", "digest": "sha1:KYHHBAIWW2JREJORBN5LOPFGISWLLWOJ", "length": 15238, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள்", "raw_content": "\nஇளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள்\nஇளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள்\nவளர் இளம் பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கிடைப்பது மிகவும் முக்கியம். வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.\nவளர் இளம் பருவம் என்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.\n1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.\nஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.\nபள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்க��� இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.\nகாரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.\nதடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.\n2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது. எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;\na. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,\nb. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,\nc. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)\nd. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.\n3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்\n1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை\n2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்\n3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு\nமாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன், செல்பி என்றுதான் இருக்கிறார்கள். பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உள���ந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.\nஇவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nமுகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டியவை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=861800", "date_download": "2019-01-23T23:21:15Z", "digest": "sha1:CRDL72EAGCTABDG7L4KEYUKPFYVMBH5M", "length": 8871, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மறுகூட்டலுக்கு 15 நாளில் விண்ணப்பிக்க வேண்டும் ஜூலை 8ல் இளநிலை உடனடித்தேர்வு பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமறுகூட்டலுக்கு 15 நாளில் விண்ணப்பிக்க வேண்டும் ஜூலை 8ல் இளநிலை உடனடித்தேர்வு பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு\nதிருச்சி, ஜூன் 14: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இளநிலை பாடப்பிரிவுகளுக்குரிய அனைத்துத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 8ம் தேதி இளநிலைப் பாடங்களுக்குரிய உடனடித் தேர்வுகள் நடைபெற உள்ளன. இளநிலைப் பாடப்பிரிவுகளில் 2015-2018ம் கல்வியாண்டில் பயின்று முடித்து ஏதேனும் ஒரு தாளில் மட்டும் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் மேற்படி உடனடித் தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை கல்லூ��ி வாயிலாக ஜூன் 26ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.750ஐ பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அல்லது ‘BHARATHIDASAN UNIVERSITY, TIRUCHIRAPPALI’ என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு (ரீவேல்யுஷன்), ஒளிநகல் (டிரான்ஸ்பரன்சி), மறுகூட்டல் (ரீடோட்டலிங்) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ச்சிப் பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களுக்கும் எண்ணிக்கை வரையறையின்றி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பி க்கலாம். அதேபோல விடைத்தாள் ஒளிநகல் மற்றும் மறுகூட்டல் தேவைப்படின் எண்ணிக்கை வரையறையின்றி அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவையம்பட்டி அருகே கருங்குளத்தில் 27ல் ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்களுக்கு டோக்கன் விநியோகம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்\nதிருச்சி மாவட்டத்தில் 153 அங்கன்வாடி மையங்களில் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு\nமுதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி திருச்சியில் பிப்.2, 3ல் நடக்கிறது\nகுடியரசு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் 404 ஊராட்சிகளில் நடக்கிறது  வாக்காளர்கள் பங்கேற்க அழைப்பு\nபாதுகாப்புதுறையில் தனியார்மயத்தை கைவிடக்கோரி துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்ஏபிபி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12069", "date_download": "2019-01-23T23:23:15Z", "digest": "sha1:HAGHCJOAD2XSKA32AVPA6IGZFZ676H23", "length": 5950, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Muslims celebrate Ramadan fast Featured Images|இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் உரை\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மறியல் போராட்டம் நாளையும் தொடரும்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nஇஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு \nஇஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு \nடெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி : முப்படை வீரர்கள் அணிவகுப்பு\n2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது : பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்பு\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Anisha.html", "date_download": "2019-01-23T21:54:19Z", "digest": "sha1:ZSYRZVKM4OXYWORDALR7W747CJTJGWFY", "length": 8714, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Anisha", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nநான் காதலிக்கும் அந்த பெண் - நடிகர் விஷால் ஓப்பன் டாக்\nசென்னை (10 ஜன 2019): ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம்\nசென்னை (31 டிச 2018): நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் கைது\nசென்னை (09 செப் 2018): சொகுசு கார் வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் சின்னத்திரை நடிகையின் கணவருமான சக்தி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமோசடி வழக்கில் டி.வி. தொகுப்பாளினி கைது\nசென்னை (25 ஜூலை 2018): பண மோசடி வழக்கில் டி.வி தொகுப்பாளினி அனிஷா கைது செய்யப் பட்டுள்ளார்.\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம்…\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போல��சில் …\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/12/tnpsc-current-affairs-tamil-medium-mock-test-december-2018_28.html", "date_download": "2019-01-23T22:13:30Z", "digest": "sha1:DTPUX4SBRAGA3RBDF27G7MFGZBTQMZHR", "length": 6076, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (12) | TNPSC Master TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (12) - TNPSC Master", "raw_content": "\nHome » Current Affairs Mock Test » TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (12)\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (12)\n1) இந்தியாவில் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் முன்னேறத்துடிக்கும் மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாவட்டம் எது\n2) இந்தியாவின் 25 வது உயர்நீதிமன்றம் எங்குள்ளது\n3) அமராவதி கீழ்கண்ட எந்த மாநிலத்தின் தலைநகரம்\n4) கீழ்கண்ட எந்த மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றங்கள் ஜனவரி 1, 2019 முதல் தனித்தனியாக செயல்பட உள்ளன\n(a) உத்திரகாண்ட் / உத்திரபிரதேசம்\n(b) ஜார்கன்ட் / பிஹார்\n(c) தெலுங்கானா / ஆந்திரப்பிரதேசம்\n(d) தமிழ்நாடு / புதுச்சேரி\nClick Here for Answer Answer - (c) தெலுங்கானா / ஆந்திரப்பிரதேசம்\n5) கீழ்கண்ட எந்த ஆண்டில் வணிக ரீதியில் திமிங்கலங்களை பிடிப்பதை சர்வதேச திமிங்கல பிடிப்பு ஆணையம் தடைசெய்தது\n6) முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள்\n7) இந்திய குத்துசண்டை பயிற்சியாளராக யாரை நியமித்துள்ளனர்\n(a) எஸ். ஆர். மங்களமூர்த்தி\n8) கீழ்கண்ட எந்த நாடு தங்கள் நாட்டுமக்கள் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய தடைவிதித்துள்ளது\n9) இந்தியாவில் அதிக பயிர்க்காப்பீடு பெற்ற மாநிலம் எது\n10) 2019 ஜூலை முதல் திமிங்கல வேட்டையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-mock-test-tamil-medium-january-2019.html", "date_download": "2019-01-23T23:08:29Z", "digest": "sha1:DYFKPBH62OA7YTJTMNW7LH4ZQWGXQ5CP", "length": 5738, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 11, 2019 | TNPSC Master TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 11, 2019 - TNPSC Master", "raw_content": "\nHome » Current Affairs Mock Test » TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 11, 2019\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா���்கள் : ஜனவரி 11, 2019\n1) இந்தியா வரலாற்றில் முதல் முறையாக கீழ்கண்ட எந்த சிபிஐ இயக்குனரை மத்திய அரசு நீக்கியது\n2) சிறு தொழில்களுக்கு வரி விலக்கு ஜி.எஸ்.டி வர்த்தக உச்ச வரம்பு _______ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n3) தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு ____ ஆகவும் மாநிலங்களவையின் செயல்பாடு ____ ஆகவும் இருந்தது.\n4) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இதுவரை _______ மாநிலங்கள் விலகியுள்ளது \n5) 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் தனி நபர் சராசரி வருமானம் எவ்வளவு\n6) 2030 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்க உள்ள நாடு எது\n7) வெனிசுலா நாட்டின் அதிபராக மீண்டும் பெறுப்பேற்க உள்ள நபர் யார்\n8) குத்துசண்டை போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவர் யார்\n9) தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது\n10) சர்வதேச கிரிக்கெட் கவுன்சலில் 105-வது உறுப்பினராக இணைந்த நாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/amman-temple-c15.html", "date_download": "2019-01-23T22:37:52Z", "digest": "sha1:WG5FXDKZ2O2VBI37WMUFKTSVCKQDD6Q2", "length": 41486, "nlines": 377, "source_domain": "www.valaitamil.com", "title": "அம்மன் கோயில் | amman temple", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - அம்மன் கோயில்\nஅருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் , ரத்தினமங்கலம் , சென்னை\nஅருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் , பெருங்களத்தூர் , சென்னை\nஅருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் , பெசன்ட் நகர் , சென்னை\nஅருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் , மயிலாப்பூர் , சென்னை\nஅருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் , ரத்னமங்கலம் , சென்னை\nஅருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் , வண்ணாந்துறை , சென்னை\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் , நங்கநல்லூர் , சென்னை\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கொழுமம் , கோயம்புத்தூர்\nஅர��ள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் , நவகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் , பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் , கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் , கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் , சூலக்கல் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் , சிறுகுடி , திண்டுக்கல்\nஅருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் , ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் , தெத்துப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் , அகரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் , திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் , பாரியூர் , ஈரோடு\nஅருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் , அந்தியூர் , ஈரோடு\nஅருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில் , தாசப்பக்கவுடர்புதூர் , ஈரோடு\nஅருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில் , கோபிசெட்டிப்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில் , காஞ்சிக்கோயில் , ஈரோடு\nஅருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில் , கணக்கன்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில் , ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் , பிரப் ரோடு , ஈரோடு\nஅருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில் , கருங்கல்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் , தாழம்பூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில் , புதுப்பட்டினம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு காமாட்சி திருக்கோயில் , மாங்காடு , காஞ்சிபுரம்\nஅருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் , கட்டீல் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில் , பஸாரா , அதிலாபாத்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கரூர் , கரூர்\nஅருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில் , பேரையூர் , மதுரை\nஅருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் , பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை\nஅருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில் , பரவை , மதுரை\nஅருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , மதுரை எல்லீஸ் நகர் , மதுரை\nஅருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் , கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் , கரூர்\nஅருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் , தவிட்டு சந்தை , மதுரை\nஅருள்மிகு காளியம்மன் திருக்கோயில் , காளியூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , ராசிபுரம் , நாமக்கல்\nஅருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் , சிறுவாச்சூர் , பெரம்பலூர்\nஅருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில் , ஒக்கூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் , சத்திரம் கிராமம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , கொன்னையூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில் , குறிச்சி , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , திருவப்பூர் , புதுக்கோட்டை\nஅருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில் , பையூர் பிள்ளைவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் , நாட்டரசன்கோட்டை , சிவகங்கை\nஅருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோயில் , வேலங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில் , பாகனேரி , சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , தாயமங்கலம் , சிவகங்கை\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , மணலூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில் , வல்லம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில் , திருநறையூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில் , மரத்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில் , கதிராமங்கலம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் , தஞ்சாவூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் , மன்னார்குடி, குன்னியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் , துரையசபுரம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் , பரமக்குடி , இராமநாதபுரம்\nஅருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்க���யில் , தனுஷ்கோடி , இராமநாதபுரம்\nஅருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் , கண்ணனூர் , சேலம்\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில் , அய்யாவாடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில் , பாலதள்ளி , தஞ்சாவூர்\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , வீரபாண்டி , தேனி\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் , மடப்புரம் , சிவகங்கை\nஅருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில் , ஓ.சிறுவயல் , சிவகங்கை\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில் , கம்பம் சாமாண்டிபுரம் , தேனி\nஅருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில் , முத்துதேவன்பட்டி , தேனி\nஅருள்மிகு காளியம்மன் திருக்கோயில் , ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் , ராமாபுரம் (புட்லூர்) , திருவள்ளூர்\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் , திருவேற்காடு , திருவள்ளூர்\nஅருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் , வசவப்புரம் , தூத்துக்குடி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , மணப்பாறை , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில் , தென்னூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு கவுமாரி (சப்தமாதர்) திருக்கோயில் , மணக்கால் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் , துறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் , மாகாளிக்குடி , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் , எஸ்.கண்ணனூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , சமயபுரம் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில் , திருச்சி , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில் , பெட்டைக்குளம் , திருநெல்வேலி\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில் , செல்லி அம்மன் , திருநெல்வேலி\nஅருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில் , வண்ணார்பேட்டை , திருநெல்வேலி\nஅருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில் , திருநெல்வேலி , திருநெல்வேலி\nஅருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில் , திருப்பூர் , திருப்பூர்\nஅருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில் , பெரும���நல்லூர் , திருப்பூர்\nஅருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் , வாழைப்பந்தல் , திருவண்ணாமலை\nஅருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில் , சந்தவாசல் , திருவண்ணாமலை\nஅருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில் , திருவாரூர் , திருவாரூர்\nஅருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில் , உதகை , நீலகிரி\nஅருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில் , குன்னூர் , நீலகிரி\nஅருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில் , ஸ்ரீபுரம் திருமலைக்கோடி , வேலூர்\nஅருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில் , செல்லப்பிராட்டி, செஞ்சி , விழுப்புரம்\nஅருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில் , மாந்தோப்பு , விருதுநகர்\nஅருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில் , வத்திராயிருப்பு , விருதுநகர்\nஅருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில் , கவுகாத்தி , விருதுநகர்\nஅருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில் , டோங்கர்கர் , விருதுநகர்\nஅருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில் , அம்பாஜி, பனஸ்கந்தா , விருதுநகர்\nஅருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில் , சவுண்டாட்டி, பெல்காம் , விருதுநகர்\nஅருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில் , சிருங்கேரி , விருதுநகர்\nஅருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில் , கஞ்சாம் , விருதுநகர்\nஅருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் , கொல்லூர் , விருதுநகர்\nஅருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில் , குமாரநல்லூர் , கோட்டயம்\nஅருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில் , சக்குளத்துக்காவு , கோட்டயம்\nஅருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில் , லோகனார்காவு , கோழிக்கோடு\nஅருள்மிகு பகவதி திருக்கோயில் , மணப்புள்ளி , பாலக்காடு\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , வடக்கன்தரை , பாலக்காடு\nஅருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் , கிழக்குக் கோட்டை , திருவனந்தபுரம்\nஅருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில் , ஆற்றுக்கால் , திருவனந்தபுரம்\nஅருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில் , கொடுங்கலூர் , திருச்சூர்\nஅருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் , கோலாப்பூர் , திருச்சூர்\nஅருள்மிகு மும்பாதேவி திருக்கோயில் , மும்பை , திருச்சூர்\nஅருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் , படவேடு , திருவண்ணாமலை\nஅருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில் , சோட்டானிக்கரை , எர்ணாகுளம்\nஅருள்மிகு தில்லை காளி திரு��்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் , எழுமேடு , கடலூர்\nஅருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில் , பெரியகுமட்டி , கடலூர்\nஅருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் , வானமாதேவி , கடலூர்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில் , பொலாலி , கடலூர்\nஅருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் , பொள்ளாச்சி, ஆனைமலை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில் , கட்ரா , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில் , பனிசிகாடு , கோட்டயம்\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் , வந்தவாசி , திருவண்ணாமலை\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில் , மொரட்டாண்டி , திருவண்ணாமலை\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் , வீராம்பட்டினம் , திருவண்ணாமலை\nஅருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் , காட்டுமன்னார் கோவில் , கடலூர்\nஅருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில் , பள்ளிப்புரம் , ஆலப்புழா\nஅருள்மிகு சரஸ்வதி திருக்கோயில் , வடக்கன்பரவூர் , எர்ணாகுளம்\nஅருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் , மேல்மலையனூர் , விழுப்புரம்\nஅருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில் , தும்பூர் , விழுப்புரம்\nஅருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் , இருக்கன்குடி , விருதுநகர்\nஅருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில் , தொழுதூர் , திருவாரூர்\nஅருள்மிகு சரஸ்வதி திருக்கோயில் , கூத்தனூர் , திருவாரூர்\nஅருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் , முத்தனம் பாளையம் , திருப்பூர்\nஅருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் , பிட்டாபுரம் , திருநெல்வேலி\nஅருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் , குலசேகரன்பட்டினம் , தூத்துக்குடி\nஅருள்மிகு கண்ணகி திருக்கோயில் , கூடலூர் , தேனி\nஅருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில் , காரைக்குடி , சிவகங்கை\nஅருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில் , தேவதானப்பட்டி , தேனி\nஅருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் , கம்பம் , தேனி\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் , சேலம் , சேலம்\nஅருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில் , திருவெற்றியூர் , சிவகங்கை\nஅருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில் , கொல்லங்குடி , சிவகங்கை\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , புன்னைநல்லூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் , நார்த்தாமலை , புதுக்கோட்டை\nஅருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில் , ஒருவந்தூர் , நாமக்கல்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , வண்டியூர் , மதுரை\nஅருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில் , சோழவந்தான் , மதுரை\nஅருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில் , பெரியதிருமங்கலம் , கரூர்\nஅருள்மிகு கனக துர்கா திருக்கோயில் , கனகபுரி, இந்திரகிலபர்வதம் , கரூர்\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , கன்னியாகுமரி , கன்னியாகுமரி\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் , மண்டைக்காடு , கன்னியாகுமரி\nஅருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் , ஐவர்மலை , திண்டுக்கல்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , நத்தம் , திண்டுக்கல்\nஅருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில் , ஈங்கூர் , ஈரோடு\nஅருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் , பண்ணாரி , ஈரோடு\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , உடுமலைப்பேட்டை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் , மேட்டுப்பாளையம் , கோயம்புத்தூர்\nதிருவரசமூர்த்தி கோயில் நவக்கிரக கோயில்\nபாபாஜி கோயில் நட்சத்திர கோயில்\nமுனியப்பன் கோயில் அய்யனார் கோயில்\nகாலபைரவர் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nவிஷ்ணு கோயில் மற்ற கோயில்கள்\nராகவேந்திரர் கோயில் பட்டினத்தார் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் சனீஸ்வரன் கோயில்\nசடையப்பர் கோயில் தியாகராஜர் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் குருநாதசுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்ட��� மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/01/26/32-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-23T23:24:47Z", "digest": "sha1:S22VWCGLQ55ZD2RVORR5UMOID7KUOJ6L", "length": 10527, "nlines": 70, "source_domain": "rammalar.wordpress.com", "title": "32 மொழிகளில் வெளியாகும் விக்ரமின் படம் | Rammalar's Weblog", "raw_content": "\n32 மொழிகளில் வெளியாகும் விக்ரமின் படம்\nஜனவரி 26, 2018 இல் 7:52 முப\t(சினிமா)\nநடிகர் விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’\nதிரைப்படம் 32 மொழிகளில் டப் செய்து வெளியிட\nதயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.\n300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தற்போது\nதமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில்\nபடமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும் இப்படத்தை 32 மொழிகளில் டப் செய்து வெளியிட\nதயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T23:18:58Z", "digest": "sha1:424JWT5UZIQ67KKG6HE6VHEDQP2AKQDS", "length": 6203, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு\nதிங்கள், நவம்பர் 9, 2009\nகேரளாவின் வயநாடு, நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்.எசு. சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MSSRF) புதுர்வயல் என்ற பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் Miliusa wayanadica, Miliusa gokhalae ஆகிய�� கஸ்டார்ட் ஆப்பிள் (custard apple) வகையைச் சேர்ந்தவை. Oberonia swaminathanii என்பது ஆர்க்கிடு வகையைச் சேர்ந்ததாகும். மேலும் Eugenia argentea, Hedyotis wyanadensis ஆகிய செடி வகைகள் 130 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அழிந்து-போன இனவகைகள் என்று நம்பப்பட்டு வந்தவை.\nஇவ் ஆய்வில் மொத்தம் 2,034 பூ வகைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வை மேற்கொண்ட உயிரியலாளர் ரத்தீசு நாராயணன் தெரிவித்தார். கேரளாவில் வயநாடு மாவட்டத்திலேயே மிக அதிகமான பூ வகைகள காணப்படுகின்றன.\nஒபெரோனொயா சுவாமிநாதனீ (Oberonia swaminathanii) என்பது புதிய வகை ஆர்க்கிடு ஆகும். இது கால்ப்பெட்டா மலைத்தொடரில் குறிச்சியாறு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-18%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2019-01-23T23:15:11Z", "digest": "sha1:QG3LOIGLLPQMNS2P42FNCV5POK4ECSBD", "length": 8043, "nlines": 79, "source_domain": "ta.wikinews.org", "title": "வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன - விக்கிசெய்தி", "raw_content": "வாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன\nவியாழன், ஆகத்து 27, 2009, ஐக்கிய இராச்சியம்:\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள் ஒன்று தனது சூரியனுடன் மோதுகைக்கு உள்ளாகும் என வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். WASP 18-b என்ற கோள் தனது சூரியனை ஒரு நாளைக்கும் குறைவான சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. அத்துடன் அது ஜுப்பிட்டரை விட 10 மடங்கு எடை கூடியது. இதன் சூரியன் (விண்மீன்) பூமியில் இருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பிரித்தானிய வானியலாளர்கள் இக்கோளைக் கண்டுபிடித்திருக்கிறாகள்.\nஇக்கோளின் வயது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகள் ஆகும். கோளுக்கும் அதன் சூரியனுக்கும் இடையில் உள்ள ஈர்ப்புப் பேரலைத் தாக்கம் காரணமாக இரண்டும் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் இக்கோள் இதன் சூரியனை மோதும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.\nஇது ஒரு பெரும் எடை கொ��்டுள்ளதும், அதன் சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ளதுமே இந்தக் கோளின் ஒரு பிரச்சினை.\n—பேராசிரியர் ஆண்ட்ரூ கொலியர் கமெரோன்\nபுனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ கமெரோன் இக்கோள் பற்றிக் கருத்துக் கூறுகையில் தெரிவித்ததாவது: \"வாஸ்ப்-18பி கோள் பெரும் பருமனாக இருப்பதும் அது அதன் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதுவுமே இதன் பிரச்சினையாகும். அது தனது சூரியனை சுருளி போன்று சுற்றி வருவதால் அதனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் அதிகம்.\"\nஇங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொயெல் ஹெலியர் தலைமையிலான வானியலாளர்களே இக்கோளைக் கண்டுபிடித்தனர். அவர்களது ஆய்வுக் கட்டுரை 2009, ஆகஸ்ட் 27 நேச்சர் (Nature) இதழில் வெளிவந்துள்ளது. எமது சூரியனை விட கிட்டத்தட்ட 300 கோள்கள் விண்மீன்களைச் சுற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mersal-hit-in-bjp-kaalaa-in-nam-tamilar/", "date_download": "2019-01-23T23:21:22Z", "digest": "sha1:RREO6RYJF3KW5L2LAPOKC44MEAI6H426", "length": 14029, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெர்சலுக்கு பாஜக, காலாவுக்கு நாம் தமிழர்....? - Mersal Hit in BJP; Kaalaa in Nam Tamilar?", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nமெர்சலுக்கு பாஜக, காலாவுக்கு நாம் தமிழர்....\nகாவிரியில் துரோகமிழைத்த மத்திய, மாநில அரசுகளைவிட்டுவிட்டு, ரஜினியை ஏன் இன்னமும் பிடித்து தொங்குகிறார்கள் என்பது புரியாத புதிர்.\nநேர்மறையான அம்சங்கள் படத்தில் இருந்தாலும் அந்தப் படங்கள் ஓடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அதேநேரம் எதிர்மறை விமர்சனம் எழுந்தால் எந்தப் படமும் கயிறை அறுத்துக் கொண்டு ஓடும். சமீபத்திய உதாரணம், மெர்சல். டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி இரண்டே வரி வசனம்தான். அதுவும் தப்புதப்பாக. பாஜக வின் எதிர்ப்பால் படம் இந்திய அளவில் ட்ரெண்டடித்து வசூலை அள்ளியது (படத்தின் பட்ஜெட் 139 கோடிகள் என்பதால் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டம் என்பது தனிக்கதை).\nமெர்சலை பாஜக வாழவைத்தது என்றால் காலாவை நாம் தமிழர் கட்சி காப்பாற்றும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் திரையுலகில். அப்படி என்ன நடந்தது\nகாவிரி போராட்டத்தின் போது, சீமானை கைது செய்ய வந்த போலீஸ்காரர்க��ை, அதெப்படி எங்க அண்ணன் மேல கைவைக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் அடித்து உதைத்தனர். பத்தோடு பதினொன்றாக கடந்திருக்க வேண்டிய அந்த நிகழ்வு, ரஜினியின் ட்விட்டர் பதிவால் விஸ்வரூபமெடுத்தது. போதாததற்கு, அந்த வீடியோவையும் ரஜினி இணைத்திருந்தார்.\nரஜினியின் தலையீட்டால்தான் குறிப்பிட்டப் பிரச்சனை அனைவர் கவனத்துக்கும் வந்தது. சீமானை உள்ளே தள்ளினால் என்ன என்று ஆட்சியாளர்கள் யோசிக்கும் அளவுக்கு நிலைமை சென்றதும் இதனால்தான் என்கிஜிர்கள் நாம் தமிழர் கட்சியினர். சீமானை கைது செய்யப் போவதாக செய்தி வெளியான போது, நாம் தமிழர் கட்சியினர் ரஜினியை எதிர்த்து கோஷமிட்டனர். ‘காலா எப்படி வெளியே வரும்னு பார்த்திடலாம்’ என்று அங்கேயே பலர் முண்டாதட்டினர். ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. பிரச்சனை அத்தோடு முடியும் என்று நினைத்தனர். இந்நிலையில், அதே பிரச்சனையை மையப்படுத்தி பாரதிராஜா நேற்று அறிக்கை வெளியிட்டார். எங்களின் காவிரிப் போராட்டம் உங்களுக்கு வன்முறையாகத் தெரிகிறதா என்று முடிந்து போன பிரச்சனையை அவர் மீண்டும் முன்னிறுத்தினார்.\nகாவிரியில் துரோகமிழைத்த மத்திய, மாநில அரசுகளைவிட்டுவிட்டு, ரஜினியை ஏன் இன்னமும் பிடித்து தொங்குகிறார்கள் என்பது புரியாத புதிர். ரஜினிக்கு எதிராக சீமானை நிறுத்தி சீமான் என்ற டெபாசிட் பெறாத பலூனை ஊதிப்பெரிதாக்க நினைக்கிறார் பாரதிராஜா. காலா வெளியாகும் போது நாம் தமிழர் கட்சியினர் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும் சாத்தியமுள்ளது என்கின்றன தகவல்கள். காலாவை குறி வைத்தால் உடனடியாக தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்கலாம் என்பது சீமானுக்கு தெரியாததல்ல.\nமெர்சலை பாஜக காப்பாற்றியது போல், காலாவை நாம் தமிழர் கட்சியினர் வரலாற்று ஆவணமாக்குகிற அசம்பாவிதத்திற்கு சாத்தியமுள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பரசியலில் விழுந்துவிடாமல் கவனமாக இருக்கவும்.\nஅரசுப் பேருந்தில் ஒளிபரப்பான ‘பேட்ட’ திரைப்படம் அதிர்ச்சியடைந்த பயணிகள்\n‘ஏன் அனாவசியமா மோதலை உருவாக்குறீங்க’ – நேரடியாக வார்த்தைப் போரில் ஈடுபட்ட பேட்ட, விஸ்வாசம் படக்குழு\n“மாபெரும் ஹிட் படம் சார்” – ரஜினியிடம் நேரடியாக ரிப்போர்ட் கொடுத்த திருப்பூர் சுப்ரமணியம்\nகாளி ஆட்டம் எப்படி இருக்குது\nPetta Movie Review: ���ேற லெவல் ரஜினி… மாஸை கொண்டாடும் ரசிகர்கள்\n’ ரோகிணி தியேட்டரில் பதிலளித்த ரஜினி ரசிகர்கள்\nரஜினியை சந்திக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி\nஇதனால் தான் இவர் என்றுமே சூப்பர் ஸ்டார்… வாழ்த்து மழையில் நனையும் ரஜினிகாந்த்\nஅதிகாரப்பூர்வ 500 கோடி வசூல்\n50 வயதில் காதல் திருமணம்… இந்த பெண்மணி செய்தது சரியா\nஅப்பாயிண்ட்மென்ட் வேண்டும்: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா.\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nick-jonas-reaches-india/", "date_download": "2019-01-23T22:44:43Z", "digest": "sha1:WZ3IIPVJVA4PYWXK4AM53GVZZ66KSDJV", "length": 14800, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா. - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஇந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.\nகுவாண்டிகோ தொடரின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த பிரியங்கா சோப்ரா, அங்கு பாடகர் நிக் ஜோனாஸுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். நிக் ஜோனாஸுடன் பிரபல திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் இவர் போஸ் கொடுத்தது, இவர்களது நெருக்கத்தை உலகுக்குத் தெரியப்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஒன்றாகக் காணப்பட்ட இந்த ஜோடி காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாகத் தகவல் வெளியானது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா திரும்பிய பிரியங்கா, தன்னுடன் நிக் ஜோனாஸையும் அழைத்து வந்திருந்தார். கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகப் பறந்த இந்த காதல் ஜோடி, அம்பானி கொடுத்த பார்ட்டியிலும் ஜோடியாகக் கலந்துகொண்டனர். இது பாலிவுட் திரையுலகினரைப் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. காரணம், பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ், 10 வயது இளையவர் என்பதே.\nடிசம்பர்-1 அன்று திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரண்மனையில் ஒருநாள் வாடகை 43 லட்சம் அந்த அரண்மனையில் 347 அறையில் உள்ளன.\nஇவர்களின் திருமணம் ஆனது நான்கு நாட்கள் விமர்சையாக ஹிந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி நடக்க உள்ளது.\nநேற்று இந்தியா வந்தார் நிக். அதனை கொண்டாடும் வகையிலே தன ட்விட்டரில் போட்டோ வெளியிட்டார் பிரியங்கா. மேலும் தனது உறவினர்களுடன் நிக்குக்கு விர��ந்தும் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nRelated Topics:சினிமா செய்திகள், நடிகைகள், பாலிவுட், பிரியங்கா சோப்ரா\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nமாணிக் பாஷாவை நினைவுபடுத்தும் வகையில் புதிய போஸ்டருடன், பேட்ட இசை வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்ச்சர்ஸ்.\nஎந்தெந்த ஏரியாவில் எவ்வளவு கோடி வசூல். சர்கார் உலகம் முழுவதும் வசூல் விவரம் இதோ.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறு���ாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81-618327.html", "date_download": "2019-01-23T22:06:35Z", "digest": "sha1:GWHJYGHGENJZBSGZASNUJBSLF2ZN47J7", "length": 8799, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை ஓபன் செஸ்: ஸீபே அடில்லாவுக்கு அதிர்ச்சியளித்த சாந்தனு- Dinamani", "raw_content": "\nசென்னை ஓபன் செஸ்: ஸீபே அடில்லாவுக்கு அதிர்ச்சியளித்த சாந்தனு\nBy dn | Published on : 17th January 2013 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n5-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் ஹங்கேரியின் கிராண்ட் மாஸ்டரான ஸீபே அடில்லாவுக்கு இந்தியாவின் சாந்தனு போர்பத்ரா அதிர்ச்சி தோல்வி அளித்தார்.\nஅசாமின் முதல் செஸ் வீரரான சாந்தனு 44-வது நகர்த்தலில் ஸீபேவை வீழ்த்தினார். வெற்றி குறித்துப் பேசிய சாந்தனு, \"இந்த சுற்றில் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டருடன் விளையாடி அவரை வீழ்த்த வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது. இதில் வெற்றி கண்டது மிகவும் த்ரில்லாக உள்ளது' என்ற��ர்.\nசென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றின் முடிவில் பெலாரஸின் அலெக்சாண்ட்ரோவ், இந்தியாவின் அதிபன் பாஸ்கரன், அமெரிக்காவின் ரùஸட் ஜியாடினோவ், ஜெர்மனியின் தேஸ்கே ஹென்ரிக், சீனாவின் லூ ஷாங்லெய் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.\nமுன்னதாக 3-வது சுற்றில் அலெக்சாண்ட்ரோவ், அமெரிக்காவின் ஆதர்ஷ் ஜெயக்குமாரை வீழ்த்தினார். இந்தியாவின் அதிபன், சகநாட்டவரான சுதாகர் பாபுவையும், இந்தியாவின் விக்ரம்ஜித், வங்கதேசத்தின் ஜியாவுர் ரஹ்மானையும், ஜெர்மனியின் ஹென்ரிக், இந்தியாவின் தேஷ்முக்கையும், இந்தியாவின் பிரசன்னா ராவ், சகநாட்டவரான விக்னேஷையும் வீழ்த்தினர்.\nஇந்தியாவின் ரவிச்சந்திரன் சித்தார்த்-கிரண் மனீஷா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.\nஇந்தியாவின் ஸ்வாதி காடே, சீனாவின் லூ ஷாங்லெயிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் வினோத் குமார், உஸ்பெகிஸ்தானின் திமித்ரி கயுமோவிடமும், இந்தியாவின் கவி சித்தையா, அமெரிக்காவின் ரùஸட் ஜியாடினோவிடமும் தோல்வி கண்டனர். இந்தியாவின் ஷியாம் நிகில், சகநாட்டவரான வினய் குமாரை தோற்கடித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/statements", "date_download": "2019-01-23T22:16:56Z", "digest": "sha1:6JFNEHRCWSKH35LNXIAUGMDOGGH5CPHD", "length": 14041, "nlines": 232, "source_domain": "www.tamilwin.com", "title": "Statements News | Sri Lankan Tamil Statements | Arikkaigal | Updates on World Tamil Politics Online | Arikaigal Topic | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇலங்கையின் பெயரை மாற்றத் தயாராகும் சுமந்திரன் எம்.பி\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதை வரவேற்கும் முன்னாள் முதலமைச்சர்\nலண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியை காப்பாற்ற முயற்சி\nதனி விமானத்தில் பறந்து திரிந்த மஹிந்த இத்தனை கோடி ரூபா செலவா\nமதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துசெய்ய கோரி வெகுஜன அமைப்பு கோரிக்கை\nஇலங்கை உட்பட்ட பல நாடுகளிலுள்ள வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு\nஅனைத்துப் பட்டதாரிகளையும் அரச நியமனத்திற்குள் உள்வாங்க வேண்டும்: ஸ்ரீநேசன்\nஇலங்கையை அச்சுறுத்தும் படைப்புழுவின் பின்னணியில் அரசாங்கத்தின் சதியா\nஇரணைமடுவிலிருந்து யாழிற்கு கொண்டு செல்லப்படும் நீர்\nயாழ். உள்ளிட்ட வடக்கு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி\nஇலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை\nசர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்\nபாரதியின் வரிகளை சுட்டிக்காட்டி தைப்பொங்கல் வாழ்த்து கூறிய மைத்திரி\nபுதிய அரசியலமைப்பு விவகாரம் வட மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரின் கருத்து\nஇலங்கையில் கொண்டு வரப்படும் புதிய தடை\n ஒரே மேடையில் 1000 தமிழ் கலைஞர்கள்\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்களின் அட்டகாசம் அதிபர், ஆசிரியர்கள் மீது தாக்குதல்\nதொழிலில் செய்யாமல் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோடீஸ்வரர்களான 1465 பேர்\nஇராணுவ பிரதான அதிகாரிய சவேந்திர சில்வா நியமனம்\nகோத்தபாயவின் நெருங்கிய சகாவிற்கு பதவி உயர்வை வழங்கிய மைத்திரி\nஇலங்கையில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை\nஇலங்கையிலிருந்து வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும்\nஐரோப்பிய நாடுகளை விரும்பும் இலங்கையர்கள் பெண்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்\nஅரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்சித் தகவல்\nவரவு செலவுத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா\nஇலங்கை முழுவதிலும் 56 பேரின் உயிரை காவு வாங்க��ய டெங்கு நோய்\nஜனநாயகத்தின் காவலர் என்பதை நிரூபித்துள்ள சபாநாயகர்\nகல்வி அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த இம்ரான்\nஇலங்கை பாடசாலை கல்வியில் புதிய விடயம்\nஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் பதற்றம் ஊழியர்கள் - பொலிஸாருக்கு இடையில் மோதல்\nஇலங்கையில் அறிமுகமான புதிய நடைமுறை கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது எப்படி\nநிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதியும், ஆளுநர்களும்\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை கடவுச்சீட்டு\nபிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்\nநாளை கூடும் அரசியல் அமைப்பு சபை\nவிக்னேஸ்வரன் தலைமையேற்றால் இணைந்து செயலாற்றத் தயார்\n3 வயது மகனின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூர தந்தை; அதிர்ச்சி காரணம்\nவிண்ணில் பறக்க தயாராக இருக்கும் தமிழனின் செயற்கைகோள்\n குழந்தையை மீட்க தாய் செய்த துணிகர செயல்\nதங்கள் பிரதிநிதிகள் குறித்து ஒரு முக்கிய விடயத்தை அறிய விரும்பும் மக்கள்\nஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததா\nகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள்: பிரான்ஸ் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183339/", "date_download": "2019-01-23T23:18:57Z", "digest": "sha1:77XOAV53X5YPE6O5WPGGHNGQR3RL6OCU", "length": 10983, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ!! – வவுனியா நெற்", "raw_content": "\nஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ\nமும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.\nமுதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது.\nஅப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39 பந்தில் 67 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டியில் நான்க���ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.\nமும்பை அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி என கூறப்படுகிறது.\nஎன்னதான் வீரர்கள் திறமையாக விளையாடினாலும், ஸ்டேடியத்தில்அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நீதா அம்பானி, தனது அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கண்ணை மூடி சாமி கும்பிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு நீதா அம்பானி சாமி கும்பிட்டதே காரணம் என கூறியுள்ளனர்.\nShare the post \"ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல் : வைரல் வீடியோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் வருகின்றது\n5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்\nஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர்\nசவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்\nசுரங்க லக்மலின் அசுர வேகத்தில் 178 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி\nவிளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்\nஇலங்கை தமிழனின் சாதனையை பார்த்து வியந்த வெளிநாட்டவர்கள் : குவியும் பாராட்டுக்கள்\nகோஹ்லியுடன் செல்பி : 16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்\nகிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண் பலியான சோகம்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு ���ிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183735/", "date_download": "2019-01-23T23:02:15Z", "digest": "sha1:JGTTL6URS6JKT37SI7V3NIQW47D7QHAY", "length": 12384, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கணவனின் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகணவனின் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்\nதவறான தொடர்பு காரணமாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.\nஅண்ணாநகர் கிழக்கு விஓசி காலனியை சேர்ந்த கோபி – சுமித்ரா தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இறந்துகிடந்த கோபியின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகோபி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் கோபியின் மனைவி சுமித்ராவை துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையின் முடிவில் சுமித்ரா கோபியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஅவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோபிக்கு மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. அவரது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.\nஇதில் கோபிக்கும், எனக்கும் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனோடு எனக்கு தவறான உறவு ஏற்பட்டது. கோபி இல்லாத சமயங்களில் இருவரும் சந்தித்தோம். இந்த விவகாரம் கோபிக்கு தெரிந்த எங்களை கண்டித்தார்.\nஎன்னுடன் உறவைத் தொடர வேண்டும் என்பதற்காகவே கலைச்செல்வன், கோபிக்கு அதிக அளவில் மது வாங்கில் கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கினார்.\nகணவன் கோபியைக் கொன்றுவிட்டால் தடையின்றி இருவரும் வாழலாம் என்று சுமித்ரா கூற அதை செயல்படுத்தியுள்ளார் கலையரசன்.\nநேற்று வழக்கம் போல் வேலை முடிந்து வந்த கோபியை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன் அளவுக்கதிமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையில் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கவைத்த பின் த��ண்டை வைத்து கோபியின் கழுத்தை இறுக்கி கலைச்செல்வன் கொலை செய்துள்ளார்.\nகோபியை கொலை செய்த கலைச்செல்வன், சுமித்ரா இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.\nShare the post \"கணவனின் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்\nகணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்\nமனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்\nதந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்\nஉலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு\nவெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8782&id1=40&issue=20180810", "date_download": "2019-01-23T23:14:00Z", "digest": "sha1:IZVXLKRABSL4T5KXDH5JVG4WW7Y24C3D", "length": 15548, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "பயணம் சாம்ஸ் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் செஞ்சுரி அடித்திருப்பவர்களில் நானும் ஒருவன். என்னுடைய பயணத்தில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘பயணம்’, ரொம்பவே ஸ்பெஷல். இந்த சாம்ஸுக்கு தனி அடையாளம் அந்தப் ‘பயணம்’ மூலம் அமைந்ததை மறக்கவே முடியாது.\nதிருச்சியில் பிறந்து, வளர்ந்து, படித்துக் கிழித்தேன். அடிப்படையில் ஆவரேஜ் மாணவனான நான் +2 வொக்கேஷனல் க்ரூப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். அப்புறம், மெக்கானிக் பிரிவில் டிப்ளமோ. அப்போதெல்லாம் எனக்கு இலக்கு என்பதே இல்லை.\nஒருமுறை பொள்ளாச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கமல் சார் நடித்த ‘சகலகலா வல்லவன்’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. நான் பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான். ஸ்கூல் படிக்கும்போது அண்ணன் நடத்திய நாடகத்தில் எனக்கு சேவகன் வேடம் (அவர்தான் ராஜா). அப்போது சினிமா ஆசையால் கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து எல்லா டைரக்டர்களுக்கும் போஸ்ட் பண்ணுவேன்.\nஎன்னுடைய 25வது வயதில்தான் சினிமா ஆசை, வெறியாக மாறியது. வேலைக்குச் சென்றபோது கூட பணிபுரியும் நண்பர்களிடம் காமெடி செய்து காட்டுவேன். ஜெயப்பிரகாஷ் என்கிற நண்பர்தான், ‘நீ சினிமாவுக்குத்தான் லாயக்கு’ என்று ஆரம்பித்து வைத்தார். அப்போது எங்கள் நிறுவனம் சென்னையில் கிளை துவக்க, என்னுடைய சினிமா ஆசைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக நினைத்தேன்.\nசென்னை வந்ததும் வேலை முடிந்ததும், மாலை வேளைகளில் சினிமா வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன். ஒரு தனியார் சினிமா கல்லூரியில் சேர்ந்தேன். இயக்குநர் பாலகுருதான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். அவர் மூலம் சீரியல் ஒன்றில் நடித்தேன்.\nஅந்தக் காலகட்டத்தில் பாலசந்தர் சார் ஆபீசுக்கு நூறு முறையாவது படையெடுத்திருப்பேன். ஒரே ஒரு முறைதான் தெய்வ தரிசனம் கிடைத்தது. அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த சரணை சந்திக்கச் சொன்னார். சரண், ‘காதல் மன்னன்’ படத்தை இயக்கும்போது நினைவு வைத்து என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.\nகிரேஸி மோகன் சாரை சந்தித்ததுதான் எனக்கு திருப்புமுனை. அவருடைய தம்பி மாது பாலாஜியை தொல்லை கொடுத்து தொடர்ந்து வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர்களது நாடகத்தில் போலீஸ் கேரக்டர் கொடுத்தார்கள். தொடர்ந்து கிரேஸி குழுவினரின் நாடக உலகத்திலேயே எனக்கு நல்ல அஸ்திவாரம் அமைந்தது. நாடகங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு திருமணம் ஆனது. அப்போதும் என்னுடைய வேலையை விடவில்லை. மாதாமாதம் உறுதியான சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது இல்லையா\nதிருமணத்துக்குப் பிறகு குடும்பச் செலவுகளுக்கு மேலும் உழைக்க வேண்டியிருந்தது. சீரியல்களில் பிஸியானேன். மகன், மகள் என்று குடும்பம் பெருக, ஓய்வில்லாமல் உழைக்க ஆரம்பித்தேன். என் மனைவிக்கு அப்போது டீச்சராக அரசு வேலை கிடைத்தது. “இனியும் நீங்க கஷ்டப்பட வேண்டாம். வேலையை ராஜினாமா செய்துட்டு, முழுக்க சினிமாவில் முயற்சி செய்யுங்க” என்று வாழ்த்தி அனுப்பினார். மனைவியே மந்திரி. அவர் சொல்லை மீறலாமா\nவடிவேலுவின் ‘இசை எங்கே இருந்து வருது’ காமெடியில் நடித்ததால் எனக்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து படவாய்ப்புகள் பெருக சம்பாத்தியமும் அதிகரித்தது. இப்போது குடும்பத்தை நிர்வாகம் செய்ய என் மனைவியும் வேலையை விட்டுவிட்டார். ஆனால், ஒரு காலத்தில் அவர் கொடுத்த தைரியத்தில்தான் நான் வேலையையே விட்டேன். இனி, நம் கணவரின் வருமானமே போதும் என்கிற நம்பிக்கையை அவருக்கு உருவாக்குமளவுக்கு நான் வளர்ந்தது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎன்னுடைய இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஜிம் கேரி மாதிரி சோலோ காமெடியனாக பேரெடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு. ஆத்ம திருப்திக்காக கல்வி சார்ந்த சேவைகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்கிற எண்ணம் சமீபமாக தலை தூக்குகிறது.\nஇது தான் என் வாழ்க்கைப் பயணம்.ஊரு விட்டு ஊரு போகும் பயணமென்றால் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், இலங்கை என்று ஏராளமான உலக நாடுகளுக்கு போயிருக்கேன்.சினிமாவில் ரஜினி சாரோடு ‘எந்திரன்’, கமல் சாரோடு ‘தூங்காவனம்’ போன்ற படங்களில் நடித்தது என் வாழ்வின் முக்கியமான பாக்கியங்கள். அது போலவே என்னுடைய ரோல்மாடலான நாகேஷ் சார் முன்னிலையில் ஒரு டிராமாவில் நடித்ததையும் எப்பவுமே மறக்கமுடியா���ு.\nநம் வாழ்க்கைப் பயணத்தில் எல்லாருமே ‘படி படி’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. படிப்புதான் வாழ்வு என்று சிறுவயதில் நாம் நம்பிவிடுவதால், வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் நம்மில் பலரும் தோற்றுப் போகிறார்கள்.\nஎன்னுடைய அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க விரும்பும் வாழ்க்கைப் பாடம் அன்புதான். அன்பு இருந்துவிட்டால் போதும், நம் வாழ்க்கை எனும் பயணம் அவ்வளவு இனிதாக அமையும். உங்களை நம்பி வரும் மனைவிக்கு நேரம் ஒதுக்கி அன்பு செலுத்த வேண்டும். குடும்பத் தேவைக்கு பணம் கொடுத்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது செலுத்தும் அன்பை செயலிலும் காட்ட வேண்டும். என்னுடைய வெற்றிக்கு இதுதான் காரணம்.\nஎங்கள் பிள்ளைகளை படி படியென்று நாங்கள் கண்டிப்பு காட்டுவதில்லை. பிளஸ் டூ முடித்ததுமே என் மகனுக்கும் நடிப்பு ஆசை வந்தது. அவன் விருப்பப்படி கூத்துப்பட்டறையில் சேர்த்துவிட்டேன். எட்டாவது படிக்கும்போதே மகள் கிராபிக்ஸ் துறையில் பங்கெடுக்க ஆசைப்பட்டார். அவள் விருப்பப்படி கிராபிக்ஸ் படிக்க வைத்துள்ளோம்.\nஅவர்கள் லட்சியம் நிறைவேற சப்போர்ட் பண்ணியுள்ளோம். இருவரும் அவர்களின் ஆர்வத்துறையில் மட்டுமின்றி, எங்கள் திருப்திக்காக படிப்பையும் தொடர்கிறார்கள்.நண்பர்களே, சிந்தனை இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியாது. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். எண்ணத்தில் தீவிரமாக இருங்கள். உங்கள் உழைப்பைக் கொடுங்கள். பயணத்தில் சாதிக்கலாம்.\nகலைஞர் விரும்பிக் கேட்ட ‘மனோகரா’ வசனங்கள்\nஅப்படியெல்லாம் கேட்காதீங்க... நிவேதா கோபித்துக் கொள்கிறார்\nகலைஞர் விரும்பிக் கேட்ட ‘மனோகரா’ வசனங்கள்\nஅப்படியெல்லாம் கேட்காதீங்க... நிவேதா கோபித்துக் கொள்கிறார்\nகாட்டுப்பய சார் இந்த காளி\nஅப்படியெல்லாம் கேட்காதீங்க... நிவேதா கோபித்துக் கொள்கிறார்\nபயணம் சாம்ஸ்10 Aug 2018\nகலைஞர் விரும்பிக் கேட்ட ‘மனோகரா’ வசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-23T22:41:49Z", "digest": "sha1:KHMORMFIC52CSFNZOVALEKEFM2XYBHWG", "length": 6380, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எம்.எஸ் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nமறுமையை நோக்கி நமது பயணம்\nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் \nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nமறுமையை நோக்கி நமது பயணம்\nமறுமையை நோக்கி நமது பயணம் உரை:- MS.சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர் ) பண்ருட்டி கிளை – கடலூர் வடக்கு மாவட்டம் – (23-09-2018)\n உரை:- MS.சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர் ) பெண்கள் இஜிதிமா – மதுரை மாவட்டம் – (12-08-2018)\nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் \nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் ( பெருநாள் உரை ) உரை :- எம்.எஸ்.சுலைமான் (தணிக்கைகுழுத் தலைவர்) நாள் :- 22.08.2018 இடம் :- மேலப்பாளையம்\nதலைப்பு : ஏகத்துவத்தை ஏன் எதிர்க்கிறார்கள் நாள் : 19-111-2017 இடம் : அத்திக்கடை-பாலாக்குடி-திருவாரூர் வடக்கு மாவட்டம் உரை : எம்.எஸ்,சுலைமான்(தணிக்கைக் குழு தலைவர், டி.என்.டிஜே)\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் :திருவல்லிக்கேணி – தென் சென்னை : நாள் : 03-01-2017\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : கடலூர் மாவட்ட மாநாடு : நாள் : 16-07-2017\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : பிராட்வே சென்னை : நாள் : 06-08-2017\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : M.S.சுலைமான் : இடம் : லால்பேட்டை-கடலூர் (தெற்கு) : நாள் : 16.09.2016\nஉரை : எம்.எஸ் சுலைமான்: இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி: நாள் : 12.08.2016\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : டிஎன்டிஜே பெரியபட்டிணம் : நாள் : 03:06:2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Rajini.html?start=10", "date_download": "2019-01-23T21:54:34Z", "digest": "sha1:S3OP3XJV2GKDQPSVDUI5ZXP4FZQEJBAT", "length": 8740, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rajini", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் ப���ரபலம் தலைவரானார்\nரஜினி தொடங்கும் புதிய டிவி சேனலுக்கு இதுதான் பெயர்\nசென்னை (21 டிச 2018): நடிகர் ரஜினிகாந்த் , தனி டிவி சேனல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் டீசர் - வீடியோ\nசென்னை (12 டிச 2018): நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி, பேட்ட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nபாஜக செல்வாக்கு இழந்துவிட்டது - ரஜினி கருத்து\nசென்னை (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதை அடுத்து பாஜக செல்வாக்கு இழந்து விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nசென்னை (08 டிச 2018): பேட்ட பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n2.O - சினிமா விமர்சனம்\nரஜினியும் ஷங்கரும் இணைந்து மிகப்பெரிய பிரம்மாண்டத்தை தரவேண்டும் என்று தீர்மாணித்து எந்திரன் படத்தை தந்தனர் அதன் இரண்டாம் பாகமாக வந்துள்ள படம்தான் 2.O.\nபக்கம் 3 / 15\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA0NzUwMjE5Ng==.htm", "date_download": "2019-01-23T23:00:30Z", "digest": "sha1:DRG4GNM7QSXTAX6PVFDCDLQTI4TBCRAN", "length": 17581, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nமூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.\n11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.\nஇதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nஆட்டத்தின் 4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.\nஇந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.\n12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.\n14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.\nஇறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா\nநியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்\nசிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கிறிஸ்டியானோ ரொனால்டோ\n4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனா\nஇரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா\nரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வி\n« முன்னய பக்கம்123456789...365366அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/ford/ecosport/", "date_download": "2019-01-23T21:49:13Z", "digest": "sha1:3BV2442DSXWN6NTUHNT5BBD5Z3GBELZD", "length": 16865, "nlines": 461, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோர்டு எக்கோஸ்போர்ட் | ஃபோர்டு எக்கோஸ்போர்ட் விலை | ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மதிப்பீடு | ஃபோர்டு எக்கோஸ்போர்ட் படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபோர்டு » எக்கோஸ்போர்ட்\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் கார் 15 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரின் ஆன்ரோடு விலை மற்ற���ம் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடல்கள்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் 1.5லி பெட்ரோல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டிரென்ட் 1.5லி பெட்ரோல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டைட்டானியம் 1.5லி பெட்ரோல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டிரென்ட்+ 1.5 பெட்ரோல் AT\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் Signature Edition Petrol\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டைட்டானியம்+ 1.5லி டிஐ-விசிடி\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டைட்டானியம்+ 1.5லி பெட்ரோல் AT\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் S Petrol\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல் மாடல்கள்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆம்பின்ட் 1.5லி டீசல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டிரென்ட் 1.5லி டீசல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டிரென்ட் பிளஸ் 1.5லி டீசல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டைட்டானியம் 1.5லி டீசல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் டைட்டானியம்+ 1.5லி டீசல்\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் Signature Edition Diesel\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் S Diesel\nஃபோர்டு ஃபோர்டு எக்கோஸ்போர்ட் படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183844/", "date_download": "2019-01-23T23:16:44Z", "digest": "sha1:HRFVXNRRPWGFRU7KHAGTWQB765OSYKQV", "length": 10916, "nlines": 129, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nகடந்த 13ஆம் திகதி கொழும்பில் தங்கியிருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.\nlems Pirates RFC அணியை சேர்ந்த இரண்டு வீரர்களும் கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர்.\nஅதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் Howard என்ற 25 வயதுடை��� வீரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் 26 வயதான Baty என்பவரும் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வீரர்களும் தங்கள் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடு வீரர்கள் என ரக்பி அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மரணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என பிரித்தானிய ரக்பி அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கை பொலிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட சர்வதேச ஊடகங்கள் மரணம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி வருகின்றன.\nஇரு வீரர்களின் மரணம் தொடர்பில் இதுவரை சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nShare the post \"இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்\nகிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nதலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்\nகோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்\nஇலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை\nகல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்\nவீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்\nவிடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்\nபாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம் : இராணுவத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த பின்னணி என்ன\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\n��வுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96626", "date_download": "2019-01-23T22:32:15Z", "digest": "sha1:MHDNZRPIVEA72AUQOKPP53EOC2EMZHP2", "length": 12473, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு!", "raw_content": "\nஉலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு\nஉலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு\nதண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம்.\nஆனால், இந்தத் தண்ணீர் பிரச்சனை கேப் டவுனில் மட்டுமல்ல. உலகில் மற்ற முக்கிய நகரங்களிலும் உள்ளது. பல நிபுணர்கள் தண்ணீர் நெருக்கடி குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.\nஉலகில் 100 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் கிடைக்காமல் போவதற்கு, பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு என பல காரணங்கள் உள்ளன.\nகேப் டவுனில் மட்டுமல்ல, கீழ் உள்ள உலகின் 8 முக்கிய நகரங்களிலும் விரைவில் தண்ணீர் பிரச்சனை ஏற்படலாம். அந்த நகரங்கள் எவை\nபிரேசிலின் பொருளாதார தலைநகரமாக அழைக்கப்படும் ஸா பாலோ, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஒன்று. கேப் டவுனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, 2015-ம் ஆண்டு ஸா பாலோ நகரத்திலும் ஏற்பட்டது. அப்போது இங்கிருந்த முக்கிய ஏரியும் 4% தண்ணீர் மட்டுமே இருந்தது.\n2016-ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் நகரின் முக்கிய ஏரியில், எதிர்பார்த்த அளவை விட 15% குறைவாகத் தண்ணீரே உள்ளது.\nபெங்களூரு நகரத்தின் வளர்ச்சி, அங்குள்ள நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமான இங்கு, வடிகால் வசதி மற்றும் குடிநீர் வசதியை சிறப்பானதாக மா��்ற பல மாற்றங்களை செய்து வருகின்றனர்.\nபழைய குடிநீர் குழாய்கள் பழுது பார்க்க வேண்டியது அவசியம். நகரத்திற்கு தேவையான குடிநீரில், பாதியளவு தண்ணீர் குழாய் சசிவினால் வீணாகிறது என அரசு அறிக்கை கூறுகிறது.\nஇந்தியாவில் உள்ள தண்ணீர் மாசு பிரச்சனைக்கு பெங்களூரு மட்டும் விதிவிலக்கல்ல. இங்குள்ள 85% ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், இதனைப் பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.\nஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்கு குறைவாகச் சென்றால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என உலக வங்கி நம்புகிறது.\nஆனால், 2014-ம் ஆண்டு பெய்ஜிங்கில்இருந்த 2 மில்லியன் மக்களுக்கு 145 கன மீட்டர் தண்ணீரே கிடைத்தது.\nஉலகில் 20% மக்கள் தொகை சீனாவில் இருந்தாலும், இங்கு வெறும் 7% நல்ல தண்ணீரே உள்ளது.\n2015-ம் ஆண்டு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, பெய்ஜிங் உள்ள மாசடைந்த தண்ணீரை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாது என கூறியுள்ளனர்.\nஎகிப்துக்கு தேவையான 97% தண்ணீர் நைல் நதி மூலமே கிடைக்கிறது. ஆனால், தற்போது மாசடைந்த நைல் நதி தண்ணீரே விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கிடைக்கிறது.\nதண்ணீர் மாசு தொடர்பான மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் எகிப்தும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nகடற்கரையில் உள்ள மற்ற நகரங்கள் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, கடல் நீர்மட்டம் உயர்ந்து வரும் சவாலை ஜகார்த்தாவும் எதிர்கொண்டுள்ளது.\nஇந்தோனீசிய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் பொது குடிநீர் வசதி கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சட்டவிரோத கிணறுகளால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.\nஇந்த நகரத்தில் வாழும், ஐந்து பேரில் ஒருவருக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் 40% தண்ணீர் வீணாகிறது.\n2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டாருக்கும் குறைவாகச் சென்றது.\n2030-ல் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என உள்ளூர் நிபுணர்கள் நம்புகின்றனர்\nஉலகில் அதிகம் வரி வசூலிக்கும் 10 நாடுகள்-\nஉலகளவில் அதி��ளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2-வது இடம்\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு – காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஉலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 144-வது இடம்\nகொலையைக் கண்டுபிடிக்க உதவிய சூயிங்கம்\n– கையும் களவுமாக சிக்கிய காவல் உதவி ஆணையர்\n3நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96923", "date_download": "2019-01-23T22:43:30Z", "digest": "sha1:LXPT36REEBLZAN7FDW35AKOXRGEMZP4Y", "length": 15298, "nlines": 128, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் என்ன நடக்கிறது? முன்பு இரண்டு பிரதமர்கள்; தற்போது இரண்டு சபாநாயகர்கள்", "raw_content": "\n முன்பு இரண்டு பிரதமர்கள்; தற்போது இரண்டு சபாநாயகர்கள்\n முன்பு இரண்டு பிரதமர்கள்; தற்போது இரண்டு சபாநாயகர்கள்\nகொழும்பு: இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அதிபர் சிறீசேனா, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போது அரசியல் சர்ச்சை வெடித்தது.\nஇதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த போதிலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் அதிபரும், ராஜபக்சவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா அதிபர் சிறீசேனாவுக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கதான் பிரதமர் என்றும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பற்றுக்கொண்டார்.\nஇலங்கையில் தற்போது தான்தான் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் கூறிவரும் நிலையில், சபாநாயகராக ஏற்கனவே கருஜெயசூர்யா பதவி வகித்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றிருப்பது சிக்க���ை மேலும் சிக்கலாக்கியுள்ளது.\nஇந்த வகையில் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக அவரது செயலர் உதயா ஆர். சேனேவிரத்னே மூலமாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.\nமுன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16-ஆம் தேதி வரையில் முடக்கி சிறீசேனா உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அவருக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுமென கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க திட்டம்:\nஇதனிடையே, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க இலங்கை அரசு தயாராகி வருகிறது.\nபுதிய பிரதமர் ராஜபட்சவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nமுன்னதாக, ராஜபட்ச பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், ராஜபட்சவின் மகன், நமல் ராஜபட்ச, சுட்டுரையில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், \"தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீண்ட நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகள் குறித்து அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும், பிரதமர் ராஜபட்சவும் இணைந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை விரைவில் அறிவிப்பர்.\nதமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் இருக்கும் சிலருடைய சுயநலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக இருக்கும் அந்தக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது என்பது தமிழ் மக்களை ஏமாளிகளாக மாற்றும் செயல் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமொத்தம் 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் ராஜபட்சவின் அணியில் 100 பேர் மட்டுமே இருக்கின்றனர். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 103 எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர். இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜேவிபி) 6 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ளனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இரு கட்சிகளும் விளங்கும் எனத் தெரிகிறது.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அணியை ஆதரிக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி உறுதி என்ற நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ராஜபட்சவின் அணிக்கு தாவிய தமிழ் எம்.பி.யான விளேந்திரியனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மீதமுள்ள 15 பேரில் மேலும் 4 தமிழ் எம்.பி.க்கள் ராஜபட்சவுடன் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇருப்பினும்கூட பெரும்பான்மைக்குப் போதிய பலம் தேறாத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பையும், ரணில் ஆதரவு எம்.பி.க்கள் சிலரையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு ராஜபட்ச தரப்பு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில்தான், சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக நமல் ராஜபட்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nஇலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்- என்ன கொடுமை\nஇரா.சம்பந்தன்: \"என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை\"\nபடையினரிடம் ஒரே தருணத்தில் சரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது- விபரங்களை கோருகின்றன சர்வதேச அமைப்புகள்\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411006", "date_download": "2019-01-23T23:20:33Z", "digest": "sha1:KWLGZZ4M3RGELJJIIPCER5EFQHZDPRE4", "length": 7386, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்வு | At the start of the trading, the Sensex rose 185 points - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்வு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 185 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 248.85 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 184.89 புள்ளிகள் உயர்ந்து 35,877.41 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ஐடி, நுகர்வோர் பொருட்கள், சாதனங்கள், டெக், ஆட்டோ, உலோகம், பொதுத்துறை மற்றும் வங்கி போன்ற நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.05 புள்ளிகள் அதிகரித்து 10,888.90 புள்ளிகளாக உள்ளது.\nசன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், ஆமாம் வங்கி, விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் விலை 3.19% வரை உயர்ந்து காணப்பட்டது.\nஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.75% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.60% சரிந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.34% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை குறைந்து முடிந்தது.\nவர்த்தக தொடக்கம் சென்செக்ஸ் உயர்வு\nசீனாவை விட இந்தியா வளரும் : ஐநா கணிப்பு\nஅதிக பண பரிவர்த்தனை செய்தும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா\nதண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் : உலக வன விலங்கு நிதியம் ஆய்வில் எச்சரிக்கை\nதண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் : உலக வன விலங்கு நிதியம் ஆய்வில் எச்சரிக்கை\nரூ,5 கோடியுடன் டெல்லி முதலிடம் சென்னையில் அதிகபட்ச வீட்டுக்கடன் ரூ.2.2 கோடி\nகடந்த நவம்பர் மாதத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு : பிஎப் நிறுவனம் தகவல்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகள���ல் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/12/blog-post_14.html", "date_download": "2019-01-23T22:12:52Z", "digest": "sha1:Z2PWIHNR6MHN6MFKD5LBNNFW72W6QGNC", "length": 9398, "nlines": 178, "source_domain": "www.tamilparents.in", "title": "வேர்விட்ட மரம் - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் பார்வைகள் வேர்விட்ட மரம்\nகொத்தித் தின்ன தின்ன மௌனியாகி\nதேட வைத்தது எதுவெனத் தேடுகையில்\nஎன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது\nவணக்கம் நண்பர்களே வேர்விட்ட மரம் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்\nஒரு கவிதையில் எத்தனை படிமங்கள். ரசித்து ரசித்து , மறுபடியும் மறுபடியும் வாசித்தேன் , தேன்.. தேன் ...தேன்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகொத்தித் தின்ன தின்ன மௌனியாகி\nதேட வைத்தது எதுவெனத் தேடுகையில்\nஎன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது\n// அருமையான சொல்லாடல்.. அசத்தல் கவிதை. பகிர்வுக்கு நன்றி மாப்ள..\nமிக நல்ல கருத்துடை சொற்கட்டு....அருமை\nமாப்ள கவித நல்லா இருக்குய்யா\nவார்த்தைகளால் வாழ்த்திவிட முடியாத அழகிய கவிதை...\nதிண்டுக்கல் தனபாலன் Dec 14, 2011, 2:05:00 PM\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமேற்கோளிட முடியவில்லை.. அனைத்து வரிகளும் அருமை..\nஎனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது\nஇது உங்கள் கவிதைகளிலேயே உயர் ரகம் போல் இருக்கிறது... அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழ��த்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-kona-electric-suv-india-spotted-specs-features-images-016093.html", "date_download": "2019-01-23T21:44:28Z", "digest": "sha1:FJFWLA3YOKQJGQ4Z6L6PKHPRYW7627CT", "length": 19920, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வைத்து தொடர்ந்து தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.\nடெல்லியில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவிய நேரத்தில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஹூண்டாய் ஃபேன் க்ளப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான இந்திய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளிநாடுகளில் இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 39kW மற்றும் 64kW திறன் கொண்ட இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த 39kW பேட்டரி பொருத்தப்பட்ட மாடல், முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யப்படும்பட்சத்தில், அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த மாடலில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மணிக்கு 155 கிமீ வேகம் வரை தொடும் திறனை பெற்றிருக்கும்.\nகோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் 64kW பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 482 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக 204 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமையை பெற்றிருக்கும். இதில், 39kW பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.\nஇரண்டு மாடல்களின் பேட்டரியையும் 100kW டிசி குயிக் சார்ஜர் மூலமாக வெறும் 50 நிமிடத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரணமான ஏசி சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும்போது முக்கிய நகரங்களில் சார்ஜ் நிலையங்களை அமைக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.\nMOST READ: 2019 கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் சோதனை ஓட்டத்தில் இருக்கும் மாடலின் ஸ்பை படங்களை பார்க்கும்போது, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடல்களை ஒத்திருக்கிறது. 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஹூண்டாய் கார்களின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலித்தாலும், முகப்பில் க்ரில் அமைப்பு இல்லாத டிசைனை பெற்றிருப்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் முக்கிய அம்சம். இந்த காரில் எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.\nஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம், லேன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அனைத்து வசதிகளும் தக்க வைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் இந்தியா வர இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர் அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்...\nசிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nஉலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10031711/Suicide-by-drinking-poison-in-Uttar-Pradesh-Police.vpf", "date_download": "2019-01-23T22:48:16Z", "digest": "sha1:HES5EYXD5XTHLDPCAIQUZGDWN5YI747B", "length": 12850, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide by drinking poison in Uttar Pradesh Police Superintendent || உத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை + \"||\" + Suicide by drinking poison in Uttar Pradesh Police Superintendent\nஉத்தரபிரதேசத்தில் போலீஸ் சூப்பிரண்டு வி‌ஷம் குடித்து தற்கொலை\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் (வயது 30) கான்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:30 AM\nகுடும்ப பிரச்சினையால் மன உளைச்சலுக்கு உள்ளான சுரேந்திர குமார் தாஸ், கடந்த 5–ந்தேதி வி‌ஷம் குடித்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சுரேந்திர குமார் தாஸ் பரிதாபமாக இறந்தார். அவருடைய மறைவுக்கு முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅதே போல் போலீஸ் உயர் அதிகாரிகளும், சுரேந்திர குமார் தாஸ் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தனர்.\n1. வேலைக்கு செல்ல தந்தை எதிர்ப்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nவேலைக்கு செல்ல தந்தை எதிர்ப்பு தெரிவித��ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. கொடுங்கையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகொடுங்கையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு– பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவு\nஇளம்பெண் பாலியல் பாலத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு, பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n4. திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்கடும் தகவல்கள்\nதிருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.\n5. என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி “தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்”\n“என் மகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று தாயார் எழுதிய உருக்கமான கடிதம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா\n2. வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி\n3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவ��்களை பரப்பியதாக காவல் துறையில் புகார்\n4. நேதாஜி அணிந்த தொப்பியை பரிசாக அளித்த அவரது குடும்பத்திற்கு பிரதமர் மோடி நன்றி\n5. நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர்; மத்திய மந்திரி ஜவடேகர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100437", "date_download": "2019-01-23T23:17:39Z", "digest": "sha1:2WN2JQGNUEF543KIUPPSA7FCGKRB5VHX", "length": 16202, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\n10% இட ஒதுக்கீடு; ரயில்வேயில் 23 ஆயிரம் பணிகள்\nதண்ணீர் பற்றாக்குறையால் வங்கி வாராக் கடன் உயரும்\nமத்திய பட்ஜெட்டில் சலுகைகள்; வர்த்தக கூட்டமைப்பு ...\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம் 1\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை 1\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 8\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nமானியத்தில் இரு சக்கர வாகனம் பெற வாய்ப்பு\nஊட்டி:இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற, பயனாளிகள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:மாநில அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மகளிருக்கு, 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வழங்கி, மானியத்தில் இருசக்கர வாகனம் பெற அரசு உதவி புரிகிறது. 2017---18ம் ஆண்டிற்கான ஒதுக்கீடாக, 1,074 பயனாளிகளுக்கு மானியம் வழங்க அரசு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், 246 பயனாளிகள் மட்டுமே இருசக்கர வாகனம் வாங்கி மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். ஏனைய பயனாளிகள் மானியம் கோரி விண்ணப்பிக்க தவறியதால், அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தாமதமாகிறது. பயனாளிகள், அக்., 15க்குள் இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்து மானியம் கோர தவறும் பட்சத்தில், அவர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிய பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.எனவே உரிய காலக் கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nசெயல்படாத வேளா��் விரிவாக்க மையம்\nமதுரையில் இருந்து ஆந்திர கோயில்களுக்கு சுற்றுலா ரயில்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/10/17134940/1208104/kulasekarapattinam-dasara-viratham.vpf", "date_download": "2019-01-23T23:05:53Z", "digest": "sha1:OM46JZFLJLYXFKFVYC53ERC345EIVACD", "length": 17949, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை || kulasekarapattinam dasara viratham", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\nபதிவு: அக்டோபர் 17, 2018 13:49\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.\nவேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.\nசமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.\n‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.\nவலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, ��ிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்\nவேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.\nவிரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.\nசிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nவேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.\nகுலசேகரன்பட்டினம் | முத்தாரம்மன் | அம்மன் | வழிபாடு\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\n21 நாட்களில் நினைத்ததை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை\nஇன்று தடைகளை தகர்க்கும் தைப்பூச விரதம்\nமுருகனின் அருளைப்பெறும் தைப்பூசம்: விரதம் இருப்பது எப்படி\nஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/abimaaniye-song-lyrics/", "date_download": "2019-01-23T22:57:04Z", "digest": "sha1:S4W4N7PAFED54MJ7LOR6LZQOFIQ55RPL", "length": 8477, "nlines": 329, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Abimaaniye Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : இஷான் தேவ்\nஇசையமைப்பாளர் : இஷான் தேவ்\nஆண் : ஆ ஹா ஆ\nஆ ஹா ஆ ஹா\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆ\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆஹா\nஆண் : செருப்ப எடுத்து\nவெச்ச ஆள பாக்க நீயும்\nஆண் : தலைய கலைச்சி\nகித்தானே அடி நீதானே என் ஆளு\nஆண் : ஆ ஹா ஆ\nஆ ஹா ஆ ஹா\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆ\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆஹா\nபெண் : அழகாய் மனம்\nஆண் : எல்லாம் நல்லா\nஅடி நாதான் உன் ஆளு\nஆண் : ஆ ஹா ஆ\nஆ ஹா ஆ ஹா\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆ\nஹா ஆ ஹா ஹா\nஆ ஹா ஹா ஆஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-aug-01/recipes/133308-today-food-menu-varieties-of-murukku.html", "date_download": "2019-01-23T21:53:54Z", "digest": "sha1:2XS6PNUW7LP5ASH4KPAKAYDUWMQ2M6ZR", "length": 18675, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "சரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு | Today Food Menu: Varieties of Murukku - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஅவள் கிச்சன் - 01 Aug, 2017\nமட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’ - கலா மாஸ்டர் கிச்சன்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)\n“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்\nபார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nமுகில், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன், வீ.சதிஷ்குமார்\nகார முறுக்கு, கைச்சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அரிசி முறுக்கு, அரும்பு முறுக்கு, மகிழம்பூ முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு, தேன்குழல், கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, சீர் முறுக்கு, சீரணி முறுக்கு, சீப்பு முறுக்கு, நெய் முறுக்கு, பச்சரிசி முறுக்கு, பாசிப்பயிறு முறுக்கு, பூண்டு முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, புளிப்பு முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, கருப்பட்டி முறுக்கு, கோயில் முறுக்கு, கோதுமை முறுக்கு, இனிப்பு முறுக்கு...\nநாமறிந்த முறுக்கின் வகைகளை மொறுமொறுவென சொல்லிக்கொண்டே செல்லலாம். உலகிலேயே தமிழர்கள் மத்தியில்தான் இத்தனை முறுக்கு வகைகள் உள்ளன. எனில், முறுக்கின் மூதாதையன் முப்பாட்டன் தமிழனா இந்த முறுக்கின் வரலாறு எதிலிருந்து ஆரம்பாகிறது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96924", "date_download": "2019-01-23T22:30:57Z", "digest": "sha1:MAL5JZEVB3IESP7FJWG3XBXBVLD4J6F5", "length": 10160, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை அரசியல் சிக்கல்: தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி தலைவர்கள் சந்திப்பு- \"ஜனநாயகத்துக்காக இணக்கம்\"", "raw_content": "\nஇலங்கை அரசியல் சிக்கல்: தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி தலைவர்கள் சந்திப்பு- \"ஜனநாயகத்துக்காக இணக்கம்\"\nஇலங்கை அரசியல் சிக்கல்: தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி தலைவர்கள் சந்திப்பு- \"ஜனநாயகத்துக்காக இணக்கம்\"\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தலைமையிலான ஜே.வி.பி. உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்கெடுத்தனர்.\nபிரதமர் பதவியில் மாற்றம், அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக ஜே.வி.பி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மகிந்தவுக்கு எதிரான ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம�� வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nநாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்க்கவோ, ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே ஜனநாயகத்திற்கு முரணான சதித் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பிலும், அதில் தலையீடு செய்வது தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டதாக சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் தெரிவித்தனர்.\nஜே.வி.பி.க்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.\n''ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும். அரசியலமைப்பை மீறி செயல்பட முடியாது. சமீத்தில் நடந்த விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை. பதவி நீக்கம், புதுப் பதவி நியமனம் இவை எல்லாம் அரசியலமைப்பிற்கு முரணாக நடந்துள்ளன. இது மக்களின் இறையாண்மையை இல்லாமல் செய்கிறது. ஜனநாயகத்தை இல்லாமல் செய்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை இயன்றளவு எதிர்க்க வேண்டியதும், தடுக்க வேண்டியதும் எங்களின் கடமை. மக்கள் சார்பாக நாங்கள் செய்ய வேண்டிய கடமை''.\n''அந்தக் கடமையில் நாங்கள் தவறமாட்டோம். நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நாங்கள் அறிகின்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இவ்விதமான செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்விதமான செயல்கள் தீவிரமடைந்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.'' என்று கூறினார்.\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nஅனுராதபுரம் தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஇலங்கை கடற்படையின் படகை மோதித்தள்ளிய தமிழர் படகு\nமாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1164279.html", "date_download": "2019-01-23T22:45:56Z", "digest": "sha1:T3MEZFDEBJ6OO2X7JLV7NI3RV5QGLCP7", "length": 13275, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வாழ்நாள் அனுபவத்தைத் தந்த படம்..!! – Athirady News ;", "raw_content": "\nவாழ்நாள் அனுபவத்தைத் தந்த படம்..\nவாழ்நாள் அனுபவத்தைத் தந்த படம்..\nநிவின் பாலி நடிக்கும் காயங்குளம் கொச்சுண்ணி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nசரியான திட்டமிடல் இருந்தால் குறைந்த நாள்களிலேயே படப்பிடிப்பை முடித்து பட்ஜெட்டைக் குறைக்கலாம் என்பது திரைப்பட உருவாக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறையாக உள்ளது. தமிழைவிட மலையாளத்தில் குறைந்த நாள்களிலேயே படப்பிடிப்பை முடித்து தரமான படங்களை உருவாக்குகின்றனர். அங்கமாலி டைரிஸ் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ஈ மா யூ திரைப்படம் 35 நாள்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டு 18 நாள்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதோடு பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுவருகிறது.\nதிட்டமிடல்தான் ஒரு படத்தை குறைவான நாள்களில் படம்பிடிக்கக் காரணமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு படத்தின் படப்பிடிப்பு நாள்களை அந்தப் படத்தின் கதையும் அதன் உருவாக்க முறையுமே தீர்மானிக்கின்றன. நீண்ட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்கள் மற்ற படங்களைவிட அதிகமான காட்சிகளைக் கொண்டு உருவாகின்றன. இத்தகைய படங்களின் படப்பிடிப்பு நாள்கள் அதிகமாகின்றன.\nகேரள மாநிலத்தில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காயங்குளம் கொச்சுன்னி என்பவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் படத்தில் நிவின் பாலி, ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்கிறார். காயங்குளம் கொச்சுண்ணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 161 நாள்கள் நடைபெற்றுள்ளது. “161 நாள்களும் ஊக்கமளிக்கும் நபர்களுடன் பணியாற்றியுள்ளேன். வாழ்நாள் அனுபவத்தை இந்த ஒரு படம் கொடுத்துள்ளது” என படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெ���ிவித்துள்ளார்.\nரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு பாபி மற்றும் சஞ்சய் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.\n500 கிலோ யானை தந்தங்களை அழித்த பிரான்ஸ்: காரணம் இதுதான்..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21054", "date_download": "2019-01-23T23:25:36Z", "digest": "sha1:4BWFQSELRQDL4N3TGEQEZEY2YB2QKZ53", "length": 4891, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இரட்டை ஆஞ்சநேயர்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nஎந்த ஆஞ்சநேயர் கோயில் எ���்றாலும் அங்கு ஒரு ஆஞ்சநேயர்தான் ஒரு சந்நதியில் காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் காவிரி கரையிலுள்ள மேல்பாதி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே சந்நதியில் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் எல்லா கஷ்டங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆலங்குடி சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்கள்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inclips.net/video/DAY4F7Gf0Uw/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-tamil-voice.html", "date_download": "2019-01-23T22:16:37Z", "digest": "sha1:YWX6HMIXIQ7SATEH6JTMA6POJRSP7KO6", "length": 23635, "nlines": 329, "source_domain": "inclips.net", "title": "விஜய்தான் அடுத்த முதல்வர்! பழ.கருப்பையா அதிரடி பேட்டி!! - Tamil Voice", "raw_content": "\nஉங்களுக்கு ஏன் இந்த வேண்டாதவேலநாட்டு மக்கள எந்த அளவு நீங்க எடை போட்டுட்டிங்க நாட்டு மக்கள எந்த அளவு நீங்க எடை போட்டுட்டிங்க ஒவ்வொரு comments எவ்வளவு ஆழமான கருத்தை வெளிப்படுத்தி இருக்காங்க பார்திங்களா ஒவ்வொரு comments எவ்வளவு ஆழமான கருத்தை வெளிப்படுத்தி இருக்காங்க பார்திங்களா நடிப்பு வேற ..வாழ்க்கை வேற...தமிழனை என்றும் ஏமாத்த முடியாது நடிப்பு வேற ..வாழ்க்கை வேற...தமிழனை என்றும் ஏமாத்த முடியாது ஏமாறவும் மாட்டான் .உங்கள மாதிரி ஆளுங்க திருந்தினா போதும்...தமிழா \nஎன்ன அடுத்த படதுலயா 😀\n1991வந்த தலைவர்படம் வள்ளி லையே சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்லி டார் சேலை வேட்டி கொடுக்க கதிங்க வேலை கொடுங்கள் என��று எப்போதும் தலைவர் பெஸ்ட் பாக்கி யால்லாம் நெக்ஸ்\nஅனைத்து ஊர் ரசிகர்கள் கவனிக்க.... அதிமுக உங்கள் ஊரில், ரோட்டில் பேனர் இப்போது கூட வச்சு இருக்காங்க. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தவு படி, உயிரோடு இருக்கும் நபர்கள் உடன் கூடிய பேனர் ரோட்டில் வைக்க கூடாது.. இது சட்டம்.\nரசிகர்களுக்கு சூடு சொரணை இருந்தால் , ஒரு சொன்தகார வக்கீலிடம் கேளுங்கள். காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.\nபோய் பாருங்கள் உங்கள் ஊர் ரோட்டில் அதிமுக பேனர் இருக்கு.\nஆம்பளயா இருந்தால் புகார் செய்யுங்கள்.\nயாருக்காவது தில் இருக்கா பாக்கலாம்.\nரசிகர்கள் வாய்ல வடை சுடும் வீரர்கள்...\nநீங்க யாரு ., எந்தெந்த கட்சில இருந்தீங்க.,இப்ப ஏன் விஜய்க்கு ஜால்ரா அடிக்கிறிங்க., all details i know.....\nஅண்ணே நீ தான் அடுத்த முதல்வர்... உன் மூஞ்சி பாத்தாலே தெரியுதுனே...\nவிஜய் நல்ல நடிகர் அரசியலுக்கு வேண்டாம்\nபழ கருப்பையா அவர்களே ஜெயலலிதா இருந்தால் நீங்கள் இது போன்ற பேசுகிறீர்களா ஏன் இப்படி ஒரு இரட்டை வேடம் போடுகிறார்கள் விஜய் மீது சவாரி செய்யலாம் என்ற ஆசையா\nஇலவசங்களை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது இலவசங்கள் கொடுத்தவர்கள் ஆட்சியை ஆண்டு முடித்துவிட்டார்கள் இப்போது இலவசங்கள் கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது ஆனால் நீங்கள் இப்போது இலவசமாக வாங்கக்கூடாது என்று சொல்கிறீர்கள் யார் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் இது போன்ற காரியங்களை ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும்போது நீங்கள் ஆதரிப்பீர்களா\nஏன்யா உன்னை வீடு புகுந்து அடிச்ச வங்க யாருய்யா அப்போ அம்மா நல்லவங்களா இருந்தாங்களா\nஇப்பம் தி மு க க கா கசக்கா நீ பெரியபச்சோந்தி\nஇதான் நம்ம சர்கார் 😍😍\nஇவன் எந்த கட்சி ல இருக்கான்\nடேய் பிக்காலிபயலே, கருப்பு, உனக்கு கலாநிதி மாறன் பணம்( திறுடின பணத்தை ) கொடுத்து அவன் கால நக்க விட்டான். மானங்கெட்ட ஈதர\nபழ கருப்பையா அவர்களே நடிக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை\nநம் நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் பார்த்து ஓட்டு போடா வேண்டும்\nபழக ரு நீ ஒரு ஓசிசோருவாடா\nஉன் மேல் வாயில் பேசினாலும் கீழ்வாயில் பேசினாலும் சகிக்க முடியாம நாறும். பொத்திக்கிட்டு போ புள்ள.\nகோவிந்தன் தங்கபெருமாள் 2 महीने पहले\nப���ம் வழிந்து கொண்டிருக்கிறது அப்போது ஏழைகளுக்கு உதவி செய் \nகோவிந்தன் தங்கபெருமாள் 2 महीने पहले\nவிஜய் புரட்சி தலைவர் மாதிரிவரமுடியாது\nகோவிந்தன் தங்கபெருமாள் 2 महीने पहले\nடேய் கருப்பைய்யா நீ ஒரு தொட்டி நக்கி\nபழ கருப்பையா விற்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா கண்டவனுக்கு எல்லாம் கூஜா தூக்க வேண்டிய நிலைமை ஜோசப் எங்கேயாவது முதலமைச்சர் சீட்டிற்கு வர முடியுமா\nIndru Ivar: விஜய் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வருவார் - பழ.கருப்பையா #Sarkar #VijayPuthiya Thalaimurai TV\nமிஸ் பண்ணாமல் இந்த வீடியோ-வை பாருங்கள்...பணத்திற்காக மருத்துவர் செய்யும் கொடுமையை | Super Scenes HDMovie World Tamil\nபோருக்கு வந்தால் சீனா-பாக் நாடு இருக்காது .,உலகை கதறவிடும் இந்தியா புதிய ஆயுதம்TAMIL MEDIA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/08123559/Unhealthy-schools-Infected-children.vpf", "date_download": "2019-01-23T22:56:40Z", "digest": "sha1:LB4WYZB3RHJ7PN7JSBOAYKP672FWEKGF", "length": 5250, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "சுகாதாரமற்ற பள்ளிகள்... பாதிக்கப்படும் குழந்தைகள்||Unhealthy schools ... Infected children -DailyThanthi", "raw_content": "\nசுகாதாரமற்ற பள்ளிகள்... பாதிக்கப்படும் குழந்தைகள்\nஉலகின் பாதி பள்ளிக்கூடங்கள் சுகாதாரமற்று உள்ளதாகவும் இதனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 08, 12:35 PM\nகிட்டத்தட்ட பாதி பள்ளிக்கூடங்களில் தண்ணீர், கழிவறை, கை கழுவும் இடம் ஆகியவை சுத்தமாக இல்லை என்கிறது உலக சுகாதார மையத்தின் யுனிசெப் ஆய்வு. ‘‘இந்த அடிப்படை சுகாதார வசதிகூட இல்லாததால் பள்ளி செல்லும் சுமார் 90 கோடி குழந்தைகளின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தரமான கல்விச் சூழலை உருவாக்கமுடியாது’’ என்கிறார், இந்த ஆய்வை வழிநடத்திய உலக சுகாதார அமைப்பின் ரிக் ஜான்ஸ்டன்.\nஉலகில் சுமார் 20 சதவீத பள்ளிகளில் சுத்தமான தண்ணீர் இல்லை. மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் சுகாதாரமற்ற கழிவறைகளைக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.\nநோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ள கை கழுவும் இடம், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்தமாக இல்லை என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. சகாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பள்ளிகள் சுகாதாரத்தில் மிகவும் மோசமான நிலை���ில் உள்ளன.\nபெரும்பாலான குழந்தைகள், கல்வி கற்பதற்காக எச்சூழ்நிலையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆனால் சில குழந்தைகள், சுகாதாரமற்ற கழிவறைகளால் பள்ளிக்குச் செல்வதைக்கூட தவிர்க்க நேரிடலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.\nதரமான கல்வியை மட்டுமல்ல, சுகாதாரமான பள்ளிச் சூழலையும் உருவாக்க வேண்டியது உலக நாடுகளின் பொறுப்பு.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12005342/DMK-Coalition-between-BJP-Rumor-In-Namakkal-Talk-Suba.vpf", "date_download": "2019-01-23T23:07:26Z", "digest": "sha1:LMUJWSAWOIAWP63LCHYCAXLHL5Y3ZMXF", "length": 6081, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "தி.மு.க.-பா.ஜனதா இடையே கூட்டணி என்று வதந்தியை கிளப்புகிறார்கள் நாமக்கல்லில் சுப.வீரபாண்டியன் பேச்சு||DMK Coalition between BJP Rumor In Namakkal Talk Suba Veerapandiyan -DailyThanthi", "raw_content": "\nதி.மு.க.-பா.ஜனதா இடையே கூட்டணி என்று வதந்தியை கிளப்புகிறார்கள் நாமக்கல்லில் சுப.வீரபாண்டியன் பேச்சு\nநாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாமக்கல்லில் புகழ் வணக்க கூட்டம் நடத்தப்பட்டது.\nசெப்டம்பர் 12, 03:45 AM\nகூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசும்போது கூறியதாவது:-தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அரசியல், திரைத்துறை, ஊடகம் என சென்ற இடம் எல்லாம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் ஆவார்.\nஅண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வை 50 ஆண்டு காலம் வளர்ச்சிபாதையில் கொண்டு சென்றது கருணாநிதி. அது போல அவருக்கு பிறகு தி.மு.க.வை வளர்ச்சிபாதையில் மு.க.ஸ்டாலின் கொண்டு செல்வார். கருணாநிதியை எதிர்த்தவர்கள் எல்லாம் தற்போது பாராட்டுகிறார்கள். நாடு முழுவதும் காவிமயமாக்க முயற்சிக்கும் பா.ஜனதாவின் கனவை மு.க.ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார். தி.மு.க., பா.ஜனதா இடையே கூட்டணி என்பது வதந்தி. இதையும் அவர்களே கிளப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் ��ேசினார்.\nஇதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, கே.பி.ராமசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், மாநில நிர்வாகிகள் நக்கீரன், ராணி, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், மாவட்ட அவை தலைவர் உடையவர், பொருளாளர் செல்வம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/08/11025234/Asian-Games-launching-the-national-flag-at-the-opening.vpf", "date_download": "2019-01-23T23:11:35Z", "digest": "sha1:YPS6TBQV6AK2YXDZE67FTSJHS43PXF7L", "length": 9832, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார், நீரஜ் சோப்ரா||Asian Games launching the national flag at the opening ceremony, Neeraj Chopra -DailyThanthi", "raw_content": "\nஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார், நீரஜ் சோப்ரா\nஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 வகையான போட்டிகளில் களம் இறங்க இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து பயிற்சியாளர்களும், அதிகாரிகளும், உடல்தகுதி நிபுணர்களும் உடன் செல்வார்கள். இவர்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டும்.\nஇதையொட்டி இந்திய குழுவுக்கு வழியனுப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா, செயலாளர் ராஜீவ் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உத்வேகம் அளிக்கும் வகையில் வாழ்த்தி பேசினர்.\nஅப்போது, 18-ந்தேதி நடைபெறும் கோலாகலமான தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தேசிய கொடியை ஏந்தி தலைமை தாங்கும் கவுரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா அறிவித்தார்.\nஜூனியர் உலக தடகளத்தில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வென்று அசத்தினார். அரியானாவைச் சேர்ந்த 20 வயதான நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.\nநீரஜ் சோப்ரா கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில், தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து செல்வதற்கு என்னை தேர்வு செய்தது உண்மையிலேயே திரிலிங்காக இருக்கிறது. முன்கூட்டியே இது பற்றிய தகவல் எதுவும் என்னிடம் சொல்லப்படவில்லை. இது போன்ற ‘மெகா’ போட்டிக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்குவது மிகப்பெரிய கவுரவமாகும். ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டி ஆகஸ்டு 27-ந்தேதி தான் நடக்கிறது. ஆனால் இப்போது தொடக்க விழாவிற்காக முன்கூட்டியே செல்ல வேண்டி இருக்கிறது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மகிழ்ச்சி தான்’ என்றார்.\nநிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பேசுகையில் ‘இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டில் கலந்து கொள்வது உங்களுக்கு கிடைத்த உயரிய கவுரவமாகும். இந்த போட்டியில் பங்கேற்கும் போதும், விளையாட்டு கிராமத்தில் தங்கும் போதும், உங்களது தனிப்பட்ட அடையாளத்தை இழந்து இந்தியா என்ற ஒரே பெயரில் தான் கவனிக்கப்படுவீர்கள். அதனால் களத்திலும், வெளியிலும் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வீரர்களும், பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.\nகடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை நிச்சயம் இந்தியா அதை விட அதிக பதக்கங்கள் வெல்லும் என்று நம்புவதாக ராஜ்யவர்தன் சிங் ரதோர் கூறினார். ‘இந்த போட்டிக்காக நீங்கள் ஆயிரக்கணக்கான மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு, கடினமாக உழைத்து இருக்கிறீர்கள். அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். முடிவுகளை பற்றி அதிகம் கவலைப்படாமல் உங்களது திறமை மீது மட்டும் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அதற்கு பலன் கிட்டும்’ என்றும் ரதோர் குறிப்பிட்டார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.0forum.biz/t1019-topic", "date_download": "2019-01-23T23:01:00Z", "digest": "sha1:TQVIKI3MLZ7PZLD4LTR5IDXZQD7BNCU4", "length": 5531, "nlines": 56, "source_domain": "best.0forum.biz", "title": "*~*கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை!*~*", "raw_content": "\n*~*கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை\n*~*கட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை\nகட்டிட கலையில் கால் பதித்த அழகு சிலை\nதமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நடிகையான நமிதா, இப்போது ஒரு பிரம்மாண்ட பிஸினஸிலும் குதித்துள்ளார். கோடிக்கணக்கான மதிப்பில் பெரிய சொகுசு வீடுகளை உருவாக்கித் தரும் ரியல் எஸ்டேட் பிஸினஸ்தான் அது பூமியில் ஒரு சொர்க்கம் என்று வர்ணிக்கும் அளவுக்கு, பார்ப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் 'ஆம்பி வேலி' நகரில் (மும்பை அருகே உள்ள மலைப் பிரதேசம்) அழகழகான வீடுகளை உருவாக்கித் தரும் நிறுவனத்தை தனது நண்பரும் பங்குதாரருமான பரத் கபூருடன் இணைந்து ஆரம்பித்துள்ளார் நமிதா. மிகச் சிறந்த வீடுகளை, பல்வேறு அழகிய டிசைன்களில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறார்கள். நமிதாவின் இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே சில திரையுலகப் பிரபலங்கள் ஆம்பி வேலியில் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படும் இந்த வீடுகளின் விலை ரூ.3 கோடியிலிருந்து 18 கோடி வரை, பரப்பளவு, டிசைன்களுக்கேற்ப மாறுபடுகிறது. மும்பையைச் சேர்ந்த 'நூரேன் ஜுமானி' என்ற பிரபல இன்டீரியர் டிசைனருடன் இணைந்து புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நமிதாவும் அவரது தலைமையில் இயங்கும் குழுவினரும். கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமிதா. சென்னையிலும் இதுபோன்ற அழகிய வீடுகளை உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமிதா. அழகு தேவதை அடுக்கு மாடி கட்டுனா குடியிருக்க கசக்குமா என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-09/puttalam-art-culture/132781/", "date_download": "2019-01-23T22:54:15Z", "digest": "sha1:S4J4EABJGPZSMKTORNM5DAERR46AM4ZV", "length": 9103, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "பூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம் - Puttalam Online", "raw_content": "\nபூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nகலாபூஷனம் எம்.எம். மன���ஸுர் – மாவனல்லை\nகலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் வெளிவந்திருக்கின்றது. பிரபல பெண் எழுத்தாளர் திருமதி. ஆனந்தி அவர்களது முன் அட்டைப் படத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்விதழில் அவர் பற்றிய நேர்காணலை ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் நேர்கண்டு திருமதி. ஆனந்தியைப் பற்றிய தகவல்களைத் தந்திருக்கின்றார்.\nஆசிரியர் தலையங்கம் சந்தா பற்றி பேசியிருக்கின்றது. ஒரு சஞ்சிகையின் உயிர்நாடி அதன் சந்தாதாரர்களின் கையிலும், தரமான எழுத்தாளர்களின் கையிலும் தங்கியிருக்கிறது. ஏனெனில் வாசகர்களின் – சந்தாதார்களின் தரமான எழுத்தாளர்களின் கையிலும்தான் தங்கியிருக்கின்றது. ஏனெனில் வாசகர்களின் – சந்தாதாரர்களின் உதவியின்றி சஞ்சிகை ஒன்று நெடுநாள் பயணம் மேற்கொள்வது இயலாத காரியம். ஏனெனில் சஞ்சிகையை நடத்திச் செல்வதற்கு நிதி மூலதனம் அவசியத்திலும் அவசியம்.\nமேலும் இதழில் கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதை, கட்டுரைகள், நூல் மதிப்பீடு போன்ற இலக்கியத் தளங்களில் படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன. சுமார் 27 இதழ்களில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் எழுதிவந்த இலக்கிய அனுபவ அலசல் 32 ஆவது இதழுடன் முற்றுப் பெறுகின்றது. அதேபோன்று கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிவந்த கட்டுரைகளும் ஏக காலத்திலே முற்று பெற்றுவிட்டது. இருவரும் மீளாத்துயில் கொண்டு எழுத்துலகுக்கு விடைகொடுத்துவிட்டார்கள்.\nநூல் மதிப்பீட்டில் ஆ. முல்லை திவ்யனின் ‘தாய் நிலம்’ என்ற நூலுக்கான மதிப்புரையை ரிம்ஸா முஹம்மத் எழுதியிருக்கிறார். எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா, மிகிந்தலை ஏ. பாரிஸ், சந்திரன் விவேகரன், நல்லையா சந்திரசேகரன், பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி, எம்.ஜே.எம். சுஐப், அஸாத் எம். ஹனிபா, அப்துல் ஹலீம், பதுளை பாஹிரா, வெலிப்பன்னை அத்தாஸ், நுஸ்கி இக்பால் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nகா. தவபாலனின் குறுங்கதையும், இக்ராம் எம். தாஹா, சூசை எட்வேட், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரது சிறுகதைகளும், நூலகப் பூங்காவில் அண்மையில் வெளிவந்த சில நூல்கள் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் பூங்காவனத்தின் 32 ஆவது இதழ் பல்சுவை அம்சங்கள் நிறையப் பெற்ற ஒரு சஞ்சிகையாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது\nபிரதம ஆசிரியர் – ரிம்ஸா முஹம்மத்\nவெளியீடு – பூங்காவனம் இலக்கிய வட்டம்\nவிலை – 100 ரூபாய்\nShare the post \"பூங்காவனம் 32 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_56.html", "date_download": "2019-01-23T23:04:20Z", "digest": "sha1:5BYS54YWII2GMUIGLEX4IMP5KBRWNEIK", "length": 42616, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை, கட்­டுப்­ப­டுத்துவதை ரத்து செய்' ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை, கட்­டுப்­ப­டுத்துவதை ரத்து செய்'\nமுஸ்லிம் அரச ஊழி­யர்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும் ஆத் தொழு­கைக்கு செல்­வது தொடர்பில் பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்­று­நி­ருபம் உட­ன­டி­யா­க­ இ­ரத்து செய்­யப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இலங்கை கல்வி நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.\nஇது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;\nஇலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜை­யி­ன��ும் மத சுதந்­திரம் என்­பது அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்பின் 14 ஆம் அத்­தி­யாயம் 1 (2) பிரி­விலும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் நிறு­வனத் தலை­வர்­களின் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக நிறு­வன செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டாத வகையில் முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆத் தொழு­கையை நிறை­வேற்­று­வ­தற்­காக இரண்டு மணி நேர விசேட விடு­முறை வழங்­கப்­ப­டலாம் என பொது நிர்­வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்­று­நி­ருபம் மூலம் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஅதே­வேளை இந்த சுற்­று­நி­ருபம் தாபனக் கோவையின் Xii ஆம் அத்­தி­யாயம் 12:1 க்கு திருத்­த­மாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­சரவை பத்­தி­ரத்தை அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்­ளது.\nஇந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது முற்­று­மு­ழு­தாக இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மையை மீறும் செயல் என்­ப­துடன் அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மத சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.\nஎனவே முஸ்லிம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மையை மீறும் வகையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த சுற்­று­நி­ரு­பத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழி­யர்­க­ளுக்கு பாதிப்­பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக் குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்\nஅரசியலமைப்பின் சர்த்துகளுக்கு இயைபாக தாபனக் கோவை தயார் செய்யப்படுவதுதான் வழக்கம். இங்கு சுற்றுநிருபத்தின் வசனங்கள் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்கு தடையாக அமைகிறதா அல்லது இந்த வகையான சுற்றுநிருபங்கள் அடிப்படையில் ஒருவரின் மதச்சுதந்திரத்துக்குச் சவாலாக அமைந்துள்ளதா என்பதை மனித உரிமை விவகாரங்களில் கைதேர்ந்த சட்டத்தரணிகளின் ஆலோசனை,தீர்மானங்களின் அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அதற்கு மாறாக புத்தள பா.உ. ரங்கே பண்டார பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்தது ஐ.தே.க.கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணானது என��பதை அவர் தெரியாமல் சத்தமிட்டு சீரழிவது போன்று நடக்காமல் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பற்றி நாம் பகிரங்கமாக சவால்விடும்போது அவற்றுக்கு உரிய அடிப்படைச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் அமைந்தால் அது சமூகத்தின் இருப்புக்குச் சாதகமாக இருக்கும்.அல்லாவிட்டால் எமது முயற்சி இனவாதிகளின் வாய்க்கு சக்கரை போட்டதுபோல் இருக்கும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூ��ியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்��ணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sivakarthikeyan-movie-still/", "date_download": "2019-01-23T21:40:38Z", "digest": "sha1:722DA7LMZFJUFNAZEFUCVR4ZOUATLSSI", "length": 8913, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சிவகார்திகேயனா இது..! வைரலாகும் புதிய மாஸ் 'லுக்'..! போட்டோ இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சிவகார்திகேயனா இது.. வைரலாகும் புதிய மாஸ் ‘லுக்’.. வைரலாகும் புதிய மாஸ் ‘லுக்’..\n வைரலாகும் புதிய மாஸ் ‘லுக்’..\nதமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார்.சில மாதங்காளாக நடிகர் சிவகார்த்திகேயன் நீளமான முடியுடன், நீண்ட தாடியுடன் இருக்கும் கெட் அப் ஒன்றில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அதே கெட் அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் மாஸ் லுக்கில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், எதாவது புதிய படத்திற்கு இப்படி ஒரு லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரா என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். ஆனால், இந்த நடிகர் சிவகார்த்திகேயனை இந்த லுக்கை வைக்க சொன்னது புது முக நடிகர் தர்ஸ் என்பவர் தானம்.\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது “கானா” என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை நெருப்புட என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகர், பாடகர் என்று பல திறமைகள் கொண்ட அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனா�� நடித்து வரும் நடிகர் தர்\nPrevious article‘விசுவாசம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. ஓப்பனாக பேசிய பிரபல நடிகர். ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்.\nNext articleஅஜித், விஜய் எப்படிபட்டவர்கள்.. ஸ்ரீ ரெட்டி அதிரடி பதில். ஸ்ரீ ரெட்டி அதிரடி பதில்.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசினிமாவை வைத்து அரசியலில் நுழைய பார்க்கிறார் விஜய் – தங்கர் பச்சான் தாக்கு \n ஸ்ரீ ரெட்டிக்கு லாரன்ஸ் விட்ட சவால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204186?ref=archive-feed", "date_download": "2019-01-23T22:51:17Z", "digest": "sha1:TUFGTCMPGNOLEVYORXLSUQANQLVEAF7L", "length": 8532, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி - ரணிலுக்கு இடையில் மீண்டும் மோதல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி - ரணிலுக்கு இடையில் மீண்டும் மோதல்\nஅரசாங்க நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பத்தில் மீண்டும் ஜனாதிபத�� மற்றும் பிரதமருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை வங்கியின் தலைவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மீண்டும் முறுகல் ஏற்பட்டள்ளது.\nஇலங்கை வங்கி தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரெஜினோல்ட் சீ பெரேராவை மீண்டும் நியமிப்பதற்கு, பிரதமர் பரிந்துரை செய்த போது ஜனாதிபதி அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nரெஜினோல்ட் சீ பெரேராவுக்கு எதிராக பாரிய நிதி குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை வங்கிக்கு தலைவராக வேறு ஒருவரின் பெயரை பரிந்துரை செய்யுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச வங்கிககள் உட்பட அரச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை பிரதமரின் தலையீட்டில் இடம்பெற வண்டும்.\nஎனினும் பல அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமையினால் ஏற்கனவே பதவியில் இருந்த பலர் பதவியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-31/series/143365-funny-historical-events.html", "date_download": "2019-01-23T21:51:14Z", "digest": "sha1:WE5FTG4UCX2DY5DKKRSTSYAAVI6ZPQNG", "length": 20271, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 7 | Funny Historical events - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷன��ம் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nசுட்டி விகடன் - 31 Aug, 2018\n‘ஆண் தேவதை’யின் குட்டி தேவதை நான்\nசிங்கப்பூரில் ஓர் இசைப் பயணம்\nபழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7\nசுட்டி டூடுல் - போட்டி\n - 2சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 3சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 4சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 5சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 6சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 7சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 8சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 9சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம் - 10சிரிக்க சிரிக்க சரித்திரம்\nஇரண்டாம் உலகப் போரில் சோவியத் ராணுவத்தினர் ஏகப்பட்ட நாய்களை வளர்த்தனர். அந்த நாய்களுக்கு ராணுவப் பயிற்சியும் கொடுத்தனர். Anti-tank Dog என்று அந்த ராணுவ நாய்களை அழைத்தனர். சரி, அந்த நாய்களின் வேலை என்ன\nவெடிகுண்டை எடுத்துச் சென்று, யாருக்கும் தெரியாத வண்ணம் எதிரியின் ராணுவ டாங்கிகளுக்கு அடியில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த வெடிகுண்டில் டைம் செட் செய்யப் பட்டிருக்கும். குறித்த நேரத்தில் குண்டு வெடிக்க, எதிரியின் டாங்கி டமார்\nஇரண்டாம் உலகப்போரில் எதிரி நாடான ஜெர்மனியின் டாங்கிகளை அழிக்க, சோவியத் இவ்விதமாக தனது ராணுவ நாய்களை வெடிகுண்டுகளுடன் ஏவிவிட்டது. ஒன்று நாய்கள் சொதப்பின. சரியாகக் குண்டுகளை வைக்கவில்லை. அல்லது டைமிங் சொதப்பியதில் குண்டுகள் வெடித்து, பாவம்... நாய்களே செத்துப்போயின. அல்லது அந்த நாய்கள் சோவியத்தின் டாங்கிகளுக்குக் கீழேயே வெடிகுண்டுகளை வைத்துவிட்டு வந்தன. காரணம், நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது சோவியத் டாங்கிகளைத்தான் பயன்படுத்தியிருந்தனர். அந்த நினைப்பில் ‘நன்றி கெட்ட நாய்கள்’, சொந்த டாங்கிகளையே தகர்த்தன.\nஇப்படி Anti-tank Dog திட்டம் பலத்த தோல்வியையே தழுவியது. வேறு சில நாடுகளும் இதே போன்று நாய்களை வைத்து முயற்சி செய்து பார்த்திருக்கின்றன. என்றைக்குமே இந்தத் திட்டம் வெற்றி பெற்றதில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/145847-few-peoples-from-mcg-were-evicted-from-ground-because-of-there-racist-remarks.html", "date_download": "2019-01-23T22:32:17Z", "digest": "sha1:6RFCHAQUUVCHWOH5EQ4UGHGJSKJ2IMM3", "length": 22642, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "மெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை! - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் | Few peoples from MCG were evicted from ground because of there racist remarks", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:50 (29/12/2018)\nமெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை - அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டும் இருப்பதில்லை. அது ஒரு போராட்டக்களம். மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் மோதலைப் போலவே, ரசிகர்களுக்கும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.\nதற்போது புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அஸ்திரேலிய அணிகள் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் சமனில் உள்ளது. இந்த நிலையில்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே (டிசம்பர் 26) அன்று தொடங்கியது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇந்தப் போட்டியிலும், வீரர்கள் மத்தியில் வழக்கமான ஸ்லெட்ஜிங் யுத்தங்கள் தொடர்ந்தது. குறிப்பாக ரோகித் ஷர்மா மற்றும் பன்ட் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னே வம்பிழுத்தார். இதுபோன்ற மோதல்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம், போட்டியைக்காண வந்த ரசிகர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோட்டியின் முதல் இரண்டு நாள்களில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் மோசமாகப் பேசியதாக சில குற்றச்சாட்டுகள் சென்றுள்ளது. இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இறங்கியது. போட்டியின் முதல் நாளே புகார்கள் வந்ததால், இரண்டாம் நாள், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களையும், மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த இந்திய ரசிகர்களையும் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் மைதான நிர்வாகத்துக்கும் தகவல் செல்ல, இது மீண்டும் தொடர்ந்தால், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் மூன்றாவது நாளிலும் ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், அதிரடியாகக் குறிப்பிட்ட நபர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீடியோவின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர், ``ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒருபோதும் இனவாத கருத்தை ஏற்றுக்கொள்ளாது. அது வீரர்கள், ரசிகர்கள், மைதான ஊழியர்கள் என யார் மீது சொல்லப்பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ரசிகர்களின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் -ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144955-17-years-old-girls-commits-suicide-in-doctor-house.html", "date_download": "2019-01-23T21:48:54Z", "digest": "sha1:QGJBS7KWBGVVRNDNZBC52GJ47XYWACN3", "length": 22124, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி! - 12 நாளில் தற்கொலை செய்தது ஏன்? | 17 years old girls commits suicide in doctor house", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:50 (18/12/2018)\nசென்னை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி - 12 நாளில் தற்கொலை செய்தது ஏன்\nசென்னை அரசு டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயதுடைய விருத்தாசலம் சிறுமி, தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த புழல், ஆதிலட்சுமிபுரம், ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் தாமோதரன். இவர், சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா (பெயர் மாற்றம்) என்பவர் வீட்டு வேலைக்குச் சேர்ந்துள்ளார். 17 வயதாகும் இந்தச் சிறுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புழல் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சசிகலா தூக்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதன் பிறகு அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nசசிகலாவின் உறவினர்கள், ``12 நாள்களுக்கு முன்தான் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர், நன்றாகத்தான் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு அவர் கோழையல்ல. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போலீஸிடம் கூறியுள்ளோம். எனவே, போலீஸார் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும். மேலும், சசிகலா தூங்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்றபோது வீடியோ எடுத்துள்ளனர். அதில், சசிகலாவின் கால், நாற்காலியின் மீது உள்ளது. இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\nபோலீஸார் கூறுகையில், ``சசிகலாவின் அப்பா, சேகர், துடைப்பம் விற்பனை செய்துவருகிறார். விருத்தாசலம், படுகலநத்தம் பகுதியைச் சேர்ந்தவர். சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது எங்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னைக்கு அவர் வேலைக்கு வருவதற்கு முன் ஊரில் சில பிரச்னை ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவர் குறித்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.\nஇதற்கிடையில் சசிகலாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக்காக அவரின் உறவினர்களும் போலீஸாரும் காத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்தச் சூழ்நிலையில் டாக்டர் தரப்பில் பேசியவர்கள், ``சசிகலா இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு வீட்டில் எல்லோரிடமும் சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் பயிலும் பேத்தியை அழைத்து வர டாக்டரின் அப்பா தனசேகர் வெளியில் சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துவிட்டார். சசிகலாவின் தற்கொலை எங்களுக்கு கடும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது’’ என்றனர்.\n' - விஜிலென்ஸ் போலீஸை மிரட்டிய பதிவுத்துறை அதிகாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்�� மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/naan_thanippiravi_neeumthan/", "date_download": "2019-01-23T22:09:57Z", "digest": "sha1:MZHHNLZ4DRENQW5NNJK7UZWDVND7GERG", "length": 5503, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "நான் தனிப்பிறவி. நீயும்தான்! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\n – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : நான் தனிப்பிறவி. நீயும்தான்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “நான் தனிப்பிறவி. நீயும்தான்\nபுத்தக எண் – 456\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/96629", "date_download": "2019-01-23T22:36:07Z", "digest": "sha1:2524XD3XOXGWVZHVKFY7DDR5FFSMFMZA", "length": 15847, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "டோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்!!", "raw_content": "\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஐந்து மாதங்களுக்கு முன்பு டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு இரு நாட்டு படைகளும் எல்லையிலிருந்து படைகளை விலக்கி கொள்ள சம்மதித்தன, பெயரளவில் மட்டுமே நடந்த இந்த படை விலக்கும் திட்டம், குறுகிய காலத்திலேயே மீண்டும் தொடர்ந்தது.\nசீனாவின் படை குவிப்பு குறித்து அரசு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. இருப்பினும் ராணுவம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு படைகளை சீனாவுக்கு எதிராக அப்பகுதியில் தற்போதும் நிலை நிறுத்தியுள்ளத்தியது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு.\nவடக்கு டோக்லாம் பகுதியின் ஒவ்வொரு முக்கிய தாக்கும் பகுதியையும் சீனா இப்போது பலப்படுத்தியுள்ளது. புதிய கட்டமைப்புகள், தாக்கும் நிலைகள், அதோடு பதுங்கு குழிகள், சென்று வர சாலை வசதிகள் மற்றும் இருப்பிடத்தை மறைக்கும் வலைகள் என முழு அளவு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளது.\nஅப்பகுதியில் சுமார் ஒரு ரெஜிமண்ட் அளவு சண்டையிடும் நவீன ZBL-09 டாங்கிகளை குவித்துள்ளது.\nஅதோடு மேலும் ஒரு ரெஜிமென்ட் அளவு சண்டையிடும் டாங்கிகளை வலைகள் கொண்டு மூடி வைத்துள்ளது, ஒரு ரெஜிமென்ட் டாங்கி பிரிவில் சுமார் 45-50டாங்கிகள் இருக்கும்.\nஇலகு ரக சண்டையிடும் இந்த டாங்கிகள் மலைப்பகுதியில் போரிட சிறந்தவை, எதிரி படைகளையும், பாதுகாப்பு நிலைகளையும் தாக்கி சொந்த படைகளை எதிரி நிலத்திற்குள் ஊடுருவ உதவி செய்யும்.\nஅதன் அருகே நிலத்தை சமப்படுத்தி, மேலதிக டாங்கிகளை நிலை நிறுத்தவும், சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து டாங்கிகளோ கவச வாகங்களோ வந்தால் அவற்றை அங்கு நிறுத்தவும் தயார் படுத்தி வைத்துள்ளது.\nஇது இழப்புகள் ஏற்பட்டாலும் அடுத்த நொடி மேலதிக படைகளை எளிதில் குவிக்க சீனா திட்டமிட்டுள்ளதை உணர்த்துகிறது.\nஅந்த பகுதியில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட லாரிகளும் தென்படுகிறது, இவை வீரர்களை கொண்டு வரவும், உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வரவும் உதவும், இவ்வளவு பெரி��� அளவு போக்குவரத்து ஊர்திகள் அங்கு இருப்பது, சுமார் 2000-க்கும் மேல் சீனப்படைகள் அங்கு இருக்கலாம் என்ற ஊர்ஜிதத்தை தெளிவாக்குகிறது.\nமேலும் அங்கு நான்கு புல்டோசர்கள் மற்றும் நான்கு பெரிய டிப்பர்களும் இருப்பது செயற்கைகோள் படத்தில் தெரிகிறது.\nஇது சீனா தொடர்ந்து அந்த இடத்தை சமப்படுத்தவும் இந்திய மற்றும் பூடான் எல்லைக்குள் சாலை அமைக்க முயற்சிக்கும் என்பதையும் காட்டுகிறது.\nஅதன் அருகே சுமார் 30 மீட்டர் உயரத்தில் கான்கிரீட்டால் கண்காணிக்கும் கோபுரம் ஒன்றயும் அமைத்துள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரத்திற்கும் அதன் அருகில் இருக்கும் இந்திய ராணுவ பதுங்கு குழிக்கும் உள்ள தொலைவு வெறும் பத்து மீட்டர் தான்.\nஇதன் மூலம் இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு அசைவையும் சீனாவால் உடனுக்குடன் எளிதில் கண்டுகொள்ள முடியும். முக்கியமாக டோக்லாம் பகுதியின் குபுக் பகுதிக்கு மேல் எந்த வித அசைவுகள் இருந்தாலும் சீனாவால் எளிதில் கண்டறிய முடியும்.\nஅதன் அருகே மேலும் ஒரு பெரிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க சீனா பெரிய அளவில் நிலத்தை தயார் செய்து வருகிறது.\nஅதோடு இந்திய சீன எல்லைக்கு அருகில் ஏராளமான தாக்கும் நிலைகளை சீனா அமைத்து வருகிறது கடினமான கான்கிரீட் சுவரால் கட்டப்பட்டுள்ள இந்த நிலைகள் துப்பாக்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளிலிருந்து சீன படைகளை காக்கும். அதோடு அனைத்து தாக்கும் நிலைகளும் நவீன தொலை தொடர்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் தலைமை மற்றும் அடுத்த நிலைகளை தொடர்பு கொள்ள வழி செய்யும்.\nஇதே பகுதியில் ஒரு சிறிய அளவு வான் தாக்குதல் படைகளையும் நிலை நிறுத்த சீனா முடிவு செய்து முதல் கட்டமாக சுமார் ஏழு ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை அமைத்துள்ளது, இவைகள் சீனாவின் தாக்கும் ஹெலிகாப்டர்கள் முதல் பெரிய போக்குவரத்து ஹெலிகாப்டர்களை கையாளும் வகையில் மிக பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது.\nவெறும் ஐந்து மாதங்களில் ஒரு பெரிய அளவு பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுவி, இந்தியாவின் ஒரு கடும் தாக்குதலை சமாளிக்கவும் அதோடு தேவைப்பட்டால் இந்திய நிலைகள் மீது ஒரு தொடர்ந்த கடும் தாக்குதலை தொடுக்கவும் தயார் நிலையில் உள்ளது.\nசீனா கட்டியுள்ளவை நிரந்தர கட்டுமானங்கள், அதுவும் எல்லைக்கு அருகே 100 மீட்டர் தூரத்திற்குள். ஆக ச���னா அங்கு நிரந்தரமாக படைகளை குவித்து சண்டைக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பது தெளிவாகிறது.\nசெயற்கை கோள் படங்களை ஆராய்ந்து இது குறித்து கூறியவர் முன்னாள் ராணுவ கர்னல் விநாயக். லிங்க்\nஇந்தியாவை பொறுத்தவரை டோக்லாம் பகுதிக்கு அருகே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தை பிரென்ச் நாட்டு உதவியுடன் மிக வேகமாக நவீனப்படுத்தி வருகிறது, இங்கு தான் தனது முதல் ரபேல் போர் விமான ஸ்குவாடை 2019-இல் நிலை நிறுத்த முடிவு செய்துள்ளது.\nஅதுவரை சுழற்சி முறையில் அருகில் உள்ள விமான தளங்களிருந்து சுகோய் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.\nஎல்லைக்கு அருகில் பார்த்தால், இந்திய தரப்பு குறைவான எண்ணிக்கையிலும், போதிய கனரக ஆயுதங்களோ அல்லது சண்டையிடும் ஊர்திகளோ இல்லாமல் உள்ளது, ஹெலிகாப்டர் உதவிக்கும் அருகில் உள்ள ஹசிம்ரா விமான தளத்தையே நம்பியுள்ளது\nதலைவர் பிரபாகரன் மற்றும் ஈழப்போர் பற்றிய கேள்விக்கு பாண்டேவின் அதிரடி பதில்\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா\nகோயில் சிலை திருட்டு விவகாரம் மதுவிலக்கு டி.எஸ்.பி. ஜீவானந்தம் அதிரடி கைது\nதீபாவளி மாமூல் வசூல்- போலீஸ் நிலையத்தில் அதிரடி சோதனை\nகொலையைக் கண்டுபிடிக்க உதவிய சூயிங்கம்\n– கையும் களவுமாக சிக்கிய காவல் உதவி ஆணையர்\n3நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411207", "date_download": "2019-01-23T23:23:26Z", "digest": "sha1:H6FDOHECZNV6OHPEDAOLB6KF76S4ETIV", "length": 10539, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு | 6 Apache helicopter to sell to India: US Pentagon announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு\nவாஷிங்டன்: இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு 6, ஏஎச் 64 இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் இந்த முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்தது. இதற்கு அமெரிக்க எம்பிக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் விரைவில் இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படும். விற்பனை தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா, அமெரிக்கா இடையே வாஷிங்டனில் அடுத்தமாதம் அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் இடையே 4 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் பென்டகன் இந்த ஹெலிகாப்டர் விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n`தீத்தடுப்பு ரேடார்கள், ஹெல்பயர் ஏவுகணைகள், ஸ்டிங்கர் பிளாக் ஐ-92 எச் ஏவுகணைகள், இருட்டில் ஊடுருவும் சென்சார் கருவிகள் என மொத்தம் 930 மில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு கருவிகள் இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ெபன்டகன் கூறுகையில், `இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் திறன் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளது.இருதரப்பு பேச்சுவார்த்தை\nஇந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்திலான விரிவான பேச்சுவார்த்தை விரைவில் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அமெரிக்காவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று அவர் இந்திய நிருபர்களிடம் கூறியதாவது: இரு தரப்பு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக தற்போது நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் மட்டத்திலான குழு அமைக்கப்பட்டுள��ளது. இந்த குழு அடுத்த சில நாட்களில் அமெரிக்கா வரும். இவ்வாறு அவர் கூறினார்.\nபாக். நீதிமன்றத்தில் நடக்கும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு\nசிறையில் இருதய நோயால் அவதி பாக். முன்னாள் பிரதமர் ஷெரீப் உடல்நிலை பாதிப்பு\nஅமெரிக்காவில் மது போதையில் மலை உச்சியில் செல்பி எடுத்த இந்திய தம்பதி தவறி விழுந்து பலி\nகப்பல்கள் விபத்தில் இந்தியர்கள் பலி 6 ஆக உயர்வு\nஅதிபர் தேர்தலில் போட்டி: இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூக்கு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை\nஇந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/perumal-temples-in-chennai/", "date_download": "2019-01-23T21:45:17Z", "digest": "sha1:5CMSHC3452EBKL2OPMUSSCXPKDMHCSAU", "length": 6056, "nlines": 65, "source_domain": "www.indiatempletour.com", "title": "perumal temples in chennai | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர் இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள் அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார் ஊர் : எழும்பூர் மாவட்டம் : சென்னை சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில் திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் . திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது . ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன . அமைவிடம் …\nஸ்ரீ கரி வரத ராஜ பெருமாள் கோயில் – நெற்குன்றம் (சென்னை ) சென்னையில் உள்ள பழமையான மற்றும் அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . நான் அதிகமாக இந்த இடம் வழியாக சென்று வந்திருக்கிறேன் ஆனால் அப்போது எனக்கு இக்கோயிலை பற்றி தெரியவில்லை , இப்போது கோயில்களை பற்றி எழுதத்தொடங்கியபோது வலைத்தளங்களின் வாயிலாக இக்கோயிலைப்பற்றி அறிந்து கொண்டு பார்க்க சென்றேன் முதலில் இக்கோயிலை கண்டுபிடிக்க சிறிது கஷ்டப்பட்டேன் கண்டவுடன் இந்த இடத்திலா உள்ளது என்று …\nஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை ) பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி வழியில் கேட்டு தெரிந்து எனது பயணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்தேன் . ஒரு சிவன் கோயிலையும் ஒரு பெருமாள் கோயிலையும் கண்டவுடன் என் மனம் மிக பரவசமடைந்தது. இந்த சிறிய ஊரில் இவ்வளவு பழமையான கோயில்களா …\nஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோயில் – வடபழனி இறைவன் : ஸ்ரீ ஆதிமூல பெருமாள் , கஜேந்திர வரதராஜ பெருமாள் அம்பாள் : ஆதிலட்சுமி தாயார் உற்சவ மூர்த்தி : ஸ்ரீ வரதராஜ பெருமாள் தல விருச்சகம் : அரசமரம் ஊர் : வடபழனி , சென்னை சென்னை வடபழனி முருகன் கோயிலின் அருகிலேயே அமைந்துள்ள மிக பழமையான கோயில் .600 வருடங்கள் பழமையான கோயில் . இவ் கோயிலில் பரிவார தெய்வங்களே பரிகார தெய்வங்களாகவும் அருள்வது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/11/child-labours.html", "date_download": "2019-01-23T23:01:24Z", "digest": "sha1:PRVXZ4MCRAN5YLQOVV2KW5IF3PMT7BEV", "length": 28282, "nlines": 442, "source_domain": "www.tamilparents.in", "title": "குழந்தை தொழிலாளி - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் பார்வைகள் மழலைப் பருவம் குழந்தை தொழிலாளி\n11/05/2011 கவிதைகள், பார்வைகள், மழலைப் பருவம்\nமுதலை போல் வாய் பிளந்து\nதெருப் புழுதியில் விளையாடிக் கரைந்ததை\nபக்கத்து வீட்டில் நெருப்பு கேட்கும்போது\nநாள் முழுக்க ஒட்டிய பெட்டிகள்\nதூங்கும் வரை கதை சொல்ல\nநண்பர்களே..கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..\nபட்டியல்கள் கவிதைகள், பார்வைகள், மழலைப் பருவம்\nதூங்கும் வரை கதை சொல்ல\nமிகக் கனத்த ஏக்க வரிகள்.\nகுழந்தை மனதின் ரணம் அப்படியே உங்கள் வரிகளில் அருமை\nஅனைத்து சொற்களும் அருமை, இது அது என்று எதுவும் தனித்து நிற்கவில்லை, அனைத்தும் சங்கிலி போல்...\nநம்பிக்கைபாண்டியன் Nov 5, 2011, 10:42:00 AM\nமனத்தை உலுக்கி விட்டது கவிதை.பாவம்,குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாத அந்த குழந்தைகள்.\nமனத்தை உலுக்கி விட்டது கவிதைஅந்த பிஞ்சு உள்ளங்களின் ஆ சைஎப்போது இவையெல்லாம் நிறைவேறும்....\nதங்களின் கவிதை நடை அருமை... நண்பரே...\nபடித்து முடிக்கையில் நம் கண்ணெதிரே ஒருமுறையேனும் இதுபோன்ற சிறுவர்களை கண்ட காட்சிகள் ஓடுவதை தடுக்க முடியவில்லை...\nஉழைக்கும் குழந்தைத் தலைமுறையின் உள்ளக் குமுறலை\nநெஞ்சைக் கனக்கவைக்கும் கவிதை வரிகளால் சித்தரித்துள்ள\n.......இந்த பிஞ்சுமனங்களின் மகிழ்ச்சியான வாழ்வு\nவிரைந்து மலர வேண்டும் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் புரட்சிக்\nகவிதை வரிகளுக்கு ....ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்\nகவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை\nஅனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம்\nகருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப்\nபிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு\nகேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை\nகுடும்பம் முழுவதும் சிரிக்க 19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்\nமனத்தை உலுக்கி விட்ட கவிதை...\n@ பிரெஞ்சுக்காரன் said... 1\nமுதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n@ இராஜராஜேஸ்வரி said... 2\nதூங்கும் வரை கதை சொல்ல\nமிகக் கனத்த ஏக்க வரிகள்.//\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி சகோ\n@ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 3\n//குழந்தை மனதின் ரணம் அப்படியே உங்கள் வரிகளில் அருமை//\n//அனைத்து சொற்களும் அருமை, இது அது என்று எதுவும் தனித்து நிற்கவில்லை, அனைத்தும் சங்கிலி போல்...//\nமிக்க நன்றி திரு.சூர்ய ஜீவா அவர்களே\n@ நம்பிக்கைபாண்டியன் said... 5\nதொடர் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பா\n//மனத்தை உலுக்கி விட்டது கவிதை.பாவம்,குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாத அந்த குழந்தைகள்.//\nஆம் சகோ எவ்வளவு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் குறையவில்லை குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை..\n//மனத்தை உலுக்கி விட்டது கவிதைஅந்த பிஞ்சு உள்ளங்களின் ஆ சைஎப்போது இவையெல்லாம் நிறைவேறும்....\nLakshmi அம்மா சொன்னதுபோல் விடை தெரியா கேள்விதான் நண்பரே\n//தங்களின் கவிதை நடை அருமை... நண்பரே...\nபடித்து முடிக்கையில் நம் கண்ணெதிரே ஒருமுறையேனும் இதுபோன்ற சிறுவர்களை கண்ட காட்சிகள் ஓடுவதை தடுக்க முடியவில்லை...//\nஉண்மைதான் நண்பரே..காணும் இடங்களில் எல்லாம் நிறைந்து இருக்கிறார்கள்\n@ அம்பாளடியாள் said... 11\n//உழைக்கும் குழந்தைத் தலைமுறையின் உள்ளக் குமுறலை\nநெஞ்சைக் கனக்கவைக்கும் கவிதை வரிகளால் சித்தரித்துள்ள\n.......இந்த பிஞ்சுமனங்களின் மகிழ்ச்சியான வாழ்வு\nவிரைந்து மலர வேண்டும் .வாழ்த்துக்கள் சகோ உங்கள் புரட்சிக்\nகவிதை வரிகளுக்கு ....ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்\nகவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை\nஅனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம்\nகருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப்\nபிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு\nகேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி\nதங்களின் பதிவுகளை சுவாசித்துவிட்டு வாக்களித்து விட்டு வந்துள்ளேன்..\n@ கூகிள்சிறி said... 12\nகுடும்பம் முழுவதும் சிரிக்க 19840715-0001 பசுமையான காமெடி சீன்கள்//\nவாங்க சகோ..காமெடி பார்த்து சிரித்து மகிழ்ந்தேன் நண்பரே..பகிர்விற்க்கு நன்றி\nவருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி நண்பரே\n//மனத்தை உலுக்கி விட்ட கவிதை...\nவாங்க கோகுல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n''...எங்களுக்கும் ஆசை தான்…எப்போது இவையெல்லாம் நிறைவேறும்...'''\nமிகவும் வேதனை நிறைந்த கவிதை. இதில் அரசியல் வாதிகள் திருந்தினால் தானே அத்தனையும் சுகப் படும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.\n\"என்னவென்றே தெரியாமல் வாங்கி வீட்டில் கொடுக்க\nஅரிசியாகவும் விறகாகவும் மாறுவது வியப்பாயிருக்கும்...\nஎன்னவென்றே தெரியாத இப்படிப்பட்ட சிறுவர்களைவேலைக்கமர்த்தும் கொடுமை என்றுதான் முடிவுக்கு வருமோ\nஅணைத்து வரிகளும் அருமை நண்பரே ...\nகவிதையின் சாரம் பிடித்திருக்கிறது. குழந்தை தொழிலாளர்களின் மனநிலையை எடுத்துரைக்கும் மாபெரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே..\n//''...எங்களுக்கும் ஆசை தான்…எப்போது இவையெல்லாம் நிறைவேறும்...'''\nமிகவும் வேதனை நிறைந்த கவிதை. இதில் அரசியல் வாதிகள் திருந்தினால் தானே அத்தனையும் சுகப் படும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி சகோ\n//\"என்னவென்றே தெரியாமல் வாங்கி வீட்டில் கொடுக்க\nஅரிசியாகவும் விறகாகவும��� மாறுவது வியப்பாயிருக்கும்...\nஎன்னவென்றே தெரியாத இப்படிப்பட்ட சிறுவர்களைவேலைக்கமர்த்தும் கொடுமை என்றுதான் முடிவுக்கு வருமோ\nஉண்மைதான் நண்பரே உலக சுகாதார அமைப்பு கூட தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாய் செய்திகளில் படித்தேன்\n//அணைத்து வரிகளும் அருமை நண்பரே ...\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n@ தங்கம்பழனி said... 34\n//கவிதையின் சாரம் பிடித்திருக்கிறது. குழந்தை தொழிலாளர்களின் மனநிலையை எடுத்துரைக்கும் மாபெரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே..\nமிக்க நன்றி திரு.தங்கம் பழனி அவர்களே\nவரிகள் அனைத்தும் வருத்தத்தை சொல்கிறது.\nதூங்கும் வரை கதை சொல்ல\nஉண்மை இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் எட்டாக்கனி..ஒரு சிலரைதவிர]\n@ அன்புடன் மலிக்கா said... 39\n////வரிகள் அனைத்தும் வருத்தத்தை சொல்கிறது.\nதூங்கும் வரை கதை சொல்ல\nஉண்மை இன்றைய தலைமுறைக்கு அதெல்லாம் எட்டாக்கனி..ஒரு சிலரைதவிர]////\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-23T23:25:28Z", "digest": "sha1:E7CRYG35LCMBMZTMI7XV5PWYMQ4ILGSB", "length": 28269, "nlines": 238, "source_domain": "rammalar.wordpress.com", "title": "விளையாட்டு | Rammalar's Weblog", "raw_content": "\nகிரிக்கெட் உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்\nஉலககோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் வருமாறு:-\nகார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப்\n1 ஜூன் – நியூசிலாந்து v இலங்கை (பகல்)\n4 ஜூன் – ஆப்கானிஸ்தான் v இலங்கை (பகல்)\n8 ஜூன் –இங்கிலாந்து v வங்காளதேசம்(பகல்)\n15 ஜூன் – தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் (பகல்/இரவு)\n1 ஜூன் – ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா (பகல்/இரவு)\n7 ஜூன் – பாகிஸ்தான் v இலங்கை (பகல்)\n11 ஜூன��� – வங்காளதேசம் v இலங்கை (பகல்)\n8 ஜூன் – ஆப்கானிஸ்தான் v நியூசிலாந்து (பகல்/இரவு)\n12 ஜூன் – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் (பகல்)\n17 ஜூன் – வெஸ்ட் இண்டீஸ்வங்காளதேசம் (பகல்)\n19 ஜூன்– நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா (பகல்)\n26 ஜூன்நியூசிலாந்து v பாகிஸ்தான் (பகல்)\n30 ஜூன் – இங்கிலாந்து v இந்தியா (பகல்)\n2 ஜூலை – வங்காளதேசம் v இந்தியா (பகல்)\n11 ஜூலை– இரண்டாவது அரை இறுதி (2 v 3) (பகல்)\n12 ஜூலை – ரிசர்வ் டே\n5 ஜூன் – தென்னாப்பிரிக்கா v இந்தியா (பகல்)\n10 ஜூன் – தென்னாப்பிரிக்கா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)\n14 ஜூன் – இங்கிலாந்து v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)\n22 ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான் (பகல்)\n24 ஜூன்– வங்காளதெசம் v ஆப்கானிஸ்தான் (பகல்)\n21 ஜூன் – இங்கிலாந்து v இலங்கை (பகல்)\n29 ஜூன் – பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான் (பகல்)\n4 ஜூலை – ஆப்கானிஸ்தான் v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)\n6 ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்)\n23 ஜூன் – பாகிஸ்தான் v தென்னாப்பிரிக்கா(பகல்)\n25 ஜூன் – இங்கிலாந்து v ஆஸ்திரேலியா (பகல்)\n29 ஜூன் – நியூசிலாந்துv ஆஸ்திரேலியா (பகல்/இரவு)\n5 ஜூலை – பாகிஸ்தான் v வங்காளதேசம் (பகல்/இரவு)\n14 ஜூலை – இறுதிப்போட்டி (பகல்)\n15 ஜூலை – ரிசர்வ் டே\n16 ஜூன் – இந்தியா v பாகிஸ்தான் (பகல்)\n18 ஜூன் – இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் (பகல்)\n22 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v நியூசிலாந்து(பகல்/இரவு)\n27 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா (பகல்)\n6 ஜூலை – ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)\n9 ஜூலை – முதல்அரையிறுதி (1 v 4) (பகல்)\n10 ஜூலை – ரிசர்வ் டே\n30 மே – இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)\n2 ஜூன் –தென்னாப்பிரிக்காv வங்காளதேசம் (பகல்)\n5 ஜூன் – வங்காளதேசம் v நியூசிலாந்து(பகல்/இரவு)\n9 ஜூன் – இந்தியா v ஆஸ்திரேலியா (பகல்)\n15 ஜூன் – இலங்கை v ஆஸ்திரேலியா (பகல்)\n28 ஜூன் – இலங்கை v தென்னாப்பிரிக்கா(பகல்)\n1 ஜூலை – இலங்கை v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)\n3 ஜூலை – இங்கிலாந்து v நியூசிலாந்து(பகல்)\n31 மே – வெஸ்ட்இண்டீஸ் v பாகிஸ்தான் (பகல்)\n3 ஜூன் – இங்கிலாந்து v பாகிஸ்தான் (பகல்)\n6 ஜூன் – ஆஸ்திரேலியா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)\n13 ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்)\n20 ஜூன் – ஆஸ்திரேலியா v வங்காளதேசம் (பகல்)\nசர்வதேச போட்டிகளில் நழுவிக் கொண்டிருந்த தங்கப்\nபதக்கத்தை முதல் முறையாக வென்று சாதனை\nபடைத்திருக்கும் இறகுப் பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்து\nஇந்தியாவில் நம்பர் ஒன் வீராங்கனையாகிவிட்டார்.\nசர்வதேச தர ��றகுப் பந்தாட்டப் போட்டிகளில் இறுதிச் சுற்று\nவரை ஒன்பதுமுறை சென்றாலும் பி.வி.சிந்து தங்கப் பதக்கம்\nஒன்றையும் பெற இயலவில்லை. வெள்ளிப் பதக்கங்களுடன்\nசிந்துவுக்கும் சிந்துவின் ரசிகர்களுக்கும் “தங்கப் பதக்கம்\nகிடைக்காதது’ ஒரு மனக்குறையாகவே இருந்தது.\n“”இறுதி போட்டியின் போது அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லை.\nஅதே சமயம், வெள்ளிப் பதக்கம் சாதாரணமானதும் இல்லை.\nஎதிராளி திறமையாக ஆடினார்.. அதனால் தங்கப் பதக்கம்\nஅவரைச் சென்றடைந்தது.” என்று சொல்லி வந்த சிந்து பலவித\nஎதிராளிகளின் லாகவத்தை.. சூட்சுமத்தை மனதில் பதிவு செய்தே\nவந்திருக்கிறார். அந்த கணிப்புதான் சிந்துவுக்கு கை\n“”தங்கப் பதக்கம் பெற்ற வெற்றியை மறக்க முடியாது.\n“ஏன் இறுதிச் சுற்றில் வெற்றி பெறவில்லை’ என்ற கேள்வியை\nசந்தித்து போதும் போதும் என்றாகிவிட்டது. அந்தக் கேள்வியை\nஎதிர் கொள்ளும் சந்தர்ப்பம் இனி வராது என்று நம்புகிறேன்.\nஅதுவே பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.\n“சக போட்டியாளரான சாய்னா நேவால் திருமணம் செய்து\nகொண்டுவிட்டார். திருமணம் குறித்து சிந்து சிந்திக்கத்\nதொடங்கியாச்சா’ என்று அனைவரும் கேட்கிறார்கள்.\nசாய்னா திருமணம் செய்து கொண்டுள்ளது சந்தோஷமான\nவிஷயம்தான். ஆனால், இப்போதைக்கு என் திருமணம் பற்றி\nயோசிக்கவேயில்லை. எனக்கு வயது இருபத்திமூன்றுதானே\nஆகிறது. இன்னும் காலம் நேரம் இருக்கிறது. திருமணத்திற்கு\nமுன் சாதிக்க வேண்டியதும் அதிகம் இருக்கிறது.\nஇறகுப் பந்தாட்டத்தில் எனது குருவும் பயிற்சியாளருமான\nகோபிசந்த்தின் மகள் காயத்ரி முன்னேறி வருகிறார். காயத்ரிக்கும்\nகோபிசந்த்தான் பயிற்சியாளர். கோபி சார் எங்கள் அனைவரையும்\nஅவரது மகள்களாகத்தான் கருதுகிறார். நடத்துகிறார்.\nகாயத்ரியின் லெவல் வேறு. என்னுடையது வேறு. விளையாட்டில்\nஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்தானம் கிடைக்கிறது. காயத்ரி\nஇப்போதுதான் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார். வரும் நாட்களில்\nபிரகாசிப்பார்” என்று இறகுப் பந்தாட்டத்தில் புதிய தலைமுறை\nபற்றி சிந்து கருத்து சொல்கிறார்.\nஉலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\n‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள\nஉலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி சீனாவின்\nகுவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.\nஇதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற\nஇந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடந்த தனது கடைசி\nலீக்கில் அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை எதிர்\n35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-15 என்ற\nநேர்செட்டில் ஜாங் பீவெனை எளிதில் தோற்கடித்தார்.\nதொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த (ஹாட்ரிக்)\nபி.வி.சிந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை\nஇந்நிலையில், அரைஇறுதி போட்டியில் தாய்லாந்து\nவீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற\nசெட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.\nஇதனையடுத்து உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின்\nஇறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.\nநோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்\nமகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா\nகோப்புப் படம்: மிதாலி ராஜ்\nமகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டியில்\nஇந்திய மகளிர் அணி அயர்லாந்து அணியை 52 ரன்கள்\nவித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.\n6-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்\nமேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது.\nஇதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மான்பிரீத் கவுர்\nதலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணியுடன்\nஇதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்\nஇழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்\nஅதிகபட்சமாக மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய அயர்லாந்து\nஅணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள்\nஎடுத்து ஆட்டமிழந்தது. அயர்லாந்து அணியில்\nஅதிகபட்சமாக இசமெல் ஜாய்ஸ் 33 ரன்கள் எடுத்தார்.\nபந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் ராதா யாதவ்\n3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி\n52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை\nஆறு வித்தியாசங்கள் – கண்டு பிடியுங்கள்\nசெப்ரெம்பர் 29, 2015 இல் 2:56 பிப\t(விளையாட்டு)\nநீல சட்ட அணிந்திருப்பவர் கண் ,கண்ணாடி,\nகழுத்து துண்டு , பாக்கெட்,. மாது அணிந்துள்ள ஜாக்கெட்,\nஹீரோவோட நெற்றி திலகம், ஹீரோயினொட இடுப்பு பட்டை\nபயனுள்ள வகையில் பொழுதை கழிக்க உருவாக்கப்பட்ட விளையாட்டு…\nசெப்ரெம்பர் 5, 2015 இல் 11:19 முப\t(விளையாட்டு)\nபயனுள்ள வகையில் பொழுதை கழிக்க\nஎத்தனை முறையும், எத்தனை விதமாகவும்\nபயன்படுத்தி பல சொற்களை உருவாக்க வேண்டும்.\nபதினைந்து சொற்கள் உருவாக்கினால் அறிவாளிகள்,\nஅதற்கு மேல் உருவாக்கினால் மிகவும் புத்திசாலிகள்…\nமுயற்சி செய்து சொற்களை இயன்றவரை உருவாக்குங்கள்…\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/dzire/", "date_download": "2019-01-23T23:02:25Z", "digest": "sha1:PHTA6OCFTGRIZF2CFWXWFSCCWSASZT2I", "length": 15881, "nlines": 464, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி டிசையர் | மாருதி டிசையர் விலை | மாருதி டிசையர் மதிப்பீடு | மாருதி டிசையர் படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி » டிசையர்\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nமாருதி டிசையர் கார் 16 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி டிசையர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி டிசையர் காரின் ஆன்ரோடு வ��லை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி டிசையர் காரை Compact Sedan ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி டிசையர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமாருதி டிசையர் பெட்ரோல் மாடல்கள்\nமாருதி டிசையர் விஎக்ஸ்ஐ AMT\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ AMT\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் AMT\nமாருதி டிசையர் டீசல் மாடல்கள்\nமாருதி டிசையர் விடிஐ AMT\nமாருதி டிசையர் இசட்டிஐ AMT\nமாருதி டிசையர் இசட்டிஐ பிளஸ்\nமாருதி டிசையர் இசட்டிஐ பிளஸ் AMT\nமாருதி மாருதி டிசையர் படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88---%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2644776.html", "date_download": "2019-01-23T22:25:55Z", "digest": "sha1:ML4NHNM4WVAZGLXNHG6A3MIWSQJPX2ZY", "length": 6809, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "எனை நனைத்த மழை: - கோ. மன்றவாணன்- Dinamani", "raw_content": "\nஎனை நனைத்த மழை: - கோ. மன்றவாணன்\nBy கவிதைமணி | Published on : 06th February 2017 02:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகன்னியிடம் மழை கேட்டது :\nகாளையிடம் மழை கேட்டது :\nகவச உடை நீங்கள் அணிவதற்கு\nதீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா\nநீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/18/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-618950.html", "date_download": "2019-01-23T23:00:22Z", "digest": "sha1:G657ZDVIY2X7HJRTCEMGOFTNQYPFTW5W", "length": 9168, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மலேசிய ஓபன்: காலிறுதியில் சாய்னா- Dinamani", "raw_content": "\nமலேசிய ஓபன்: காலிறுதியில் சாய்னா\nBy dn | Published on : 18th January 2013 02:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நெவால் 21-12, 21-9 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் பியூ இன் இய்ப்பை தோற்கடித்தார்.\nசாய்னாவின் அதிரடி சர்வீஸ்களுக்கு முன்பு ஹாங்காங் வீராங்கனையின் ஆட்டம் எடுபடாததால் 30 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் முதல்முறையாக மோதவுள்ளனர்.\nமுன்னதாக நஜோமி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-13, 21-13 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் லின்டாவெனி ஃபனேட்ரியை வீழ்த்தினார்.\nகாஷ்யப் தோல்வி: இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் தனது காலிறுதிச் சுற்றில் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸனிடம் தோல்வி கண்டார். முன்னதாக காஷ்யப் தனது முதல் சுற்றில் ஆடியபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதை பொருட்படுத்தாது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்றார்.\nசாய்னா 2-வது இடம்: சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் சாய்னா. மலேசிய ஓபன் தொடங்குவதற்கு முன்னதாக 3-வது இடத்தில் இருந்த சாய்னா, தற்போது ஓர் இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது சாய்னாவின் அதிகபட்ச தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் லீ ஸியூரூய் முதலிடத்தில் உள்ளார்.\nகாஷ்யப் 10-வது இடம்: மலேசிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தபோதிலும், தனது சிறப்பான ஆட்டத்தால் முதல்முறையாக தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் காஷ்யப்.\nஇந்த���யாவின் பி.வி.சிந்து 16-வது இடத்திலும், ஜெயராம் 31-வது இடத்திலும் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/02/blog-post_16.html", "date_download": "2019-01-23T21:45:20Z", "digest": "sha1:Y3IRST67IEY4BNCE2D5IQCYZTR7HSALA", "length": 24374, "nlines": 313, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -", "raw_content": "\nசுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -\nஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன்\nபிச்சுமணி கைவல்யம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் தேவதேவன் 1948-ஆம் ஆண்டு பிறந்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976), மின்னற்பொழுதே தூரம் (1981), மாற்றப்படாத வீடு (1984), நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991), புல்வெளியில் ஒரு கல் (1998), விடிந்தும் விடியாப் பொழுது (2003) போன்றவை அவற்றுள் சில தொகுப்புகளாகும். 2012- ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nவண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை. அதன் பிறப்பும் அதை தொடர்ந்த அதன் வளர்ச��சி நிலையும் அலாதியானது.\nஎப்போதுமே நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும் கம்பளிப்புழுக்கள் அதைவிட மேம்பட்ட வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தனது பிறப்பின் உருவத்தைத் துறக்கிறது. பொதுவாக, வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், தட்ப வெட்ப நிலையைப் பொறுத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்து புழுக்களாகிவிடும். தாவர இலைகளை மிக அதிகமாகவே உண்டு இரு வாரங்களில் நன்கு பருத்த கம்பளிப் புழுக்கள் உருவாகிவிடும். முதலில் இலைகளுக்குப் பின் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பளிப்புழுக்கள் தன் உருமாற்றத்தின் முதல் கட்டமாக தனது தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த சில மணி நேரங்களில் நடந்துவிடும் உரு��ாற்றம், இரு வாரங்களில் அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும்.\nஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற\nபொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய\nவேட்கை உந்தல்களை அது அறியாதது.\nஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறொருவனது அல்லது மற்ற உயிரினது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது. எப்போதும் மனிதன் தனது வாழ்க்கையை மற்றதன் மீது பொருத்தி பார்த்தே வாழ்கிறான். சோம்பித் திரிவதிலும், புலன்களை அடக்குவதிலும், பொருள், புகழ், அதிகாரங்களுக்காகவும் அடகு வைக்கப்படும் வாழ்வினை வாழும் அவன் எல்லாம் உதறி வெளிவர முயன்று தோற்றபடியே இருக்கிறான்.\nஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்\nஉதிர்ந்த மலர்போல அது கிடந்தது.\nயதார்தத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமானதாகத் தோன்றலாம். எப்போதும் யதார்த்தம் என்பது உடனே நிகழ்ந்துவிடக் கூடியதாகவும் சட்டென முடிந்துவிடக் கூடியதாகவும் நம்மை கடந்து போய்விடக் கூடியதாகவும் இருக்கும். யதார்தத்தை மறுப்பதென்பதோ அதற்காக நமது வாழ்வியலையும் வார்த்தைகளையும் தள்ளி வைத்தலென்பதோ நம்மைக் கலங்கடிக்கலாம்; கரையேற்றாது என்பது மட்டும் உண்மை. “அது அனாதையாய் மரித்திருந்தது” என்பதில் வாழ்வின் பயணத்தினூடாக நிகழும் மரணத்தை எந்த ஒரு புனைவுமின்றி பதிவு செய்கிறார். மரணம் யாருக்கென்றாலும் எதற்கென்றாலும் அது மரணம் தான்.\nஇவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்\nமிக நுட்பமானதொரு அனுபவத்தைப் பதிவு செய்கிற பொழுது ஒரு கவிதை தன்னைக் காலூன்றிக் கொள்கிறது. ஒரு கவிஞன் எப்போது தன்னை பிற உயிர்கள் போலவே உணர்கிறானோ அ��்போதே அவன் தன் சுயம் துறந்தவனாகிறான். நமது மொத்த வாழ்க்கையின் மர்மமான இலட்சியம்தான் என்ன என்பது மட்டுமே ஒரு ஒற்றை கேள்வியாக நம்முன் நிழலாடியபடியே வருகிறது. இப்போது அங்கே வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. நாம்தான் எல்லாமுமாக நிறைந்திருக்கின்றோம்.\nஈரமான என் தோட்ட நிலத்தில்\nநாம் வாழ்ந்து முடிப்பதாக நினைக்கின்ற வாழ்விற்கும் அழகியலுக்கும் இடையிலான ஒரு முரண் இதுதான். அழகோடு மட்டுமே கவர்ந்து அனிச்சையாய் திரியும் வண்ணத்துப்பூச்சிகள் செத்துக் கிடப்பது நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அனுபவத்திற்கும் அழகியலுக்கும் இடையிலான எதிர்நிலை மிக அழகாக இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற\nபொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய\nவேட்கை உந்தல்களை அது அறியாதது.\nஅன்றி எப்போதும் தன் தம்மையையே\nஇயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்\nஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்\nஉதிர்ந்த மலர்போல அது கிடந்தது.\nஇவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்\nஎளிய உயிர்கள் நூறுகள் கூடி\nஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ\nஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்\nஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ\nஈரமான என் தோட்ட நிலத்தில்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவிரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் -அர்த்தநாரி - சந்த...\nஅதிகாரம் Vs ஒரு திரைப்படம் - கவின் மலர்\n\"எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை\" ச.விசயலட்சுமி...\n“மலையகப் ப��ண்கள்” ஒரு நோக்கு - பிருந்தா தாஸ்\nடாக்டர் ஆமீனா வதூதின் தடை - படைப்பாளர்கள் கூட்டறிக...\nகூடைகள் பறித்த விண்மீன்கள் - புதியமாதவி, மும்பை\nஅந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் \"இறுதிப் பூ\" தொகுப்பு வழியாக...\nமூவலூர் இராமாமிர்தம் அம்​மையார் -முனைவர் சி.சேதுரா...\n\"அக்கர்மஷி\"யின் அடையாளங்களைத் தேடி - புதியமாதவி., ...\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - பு...\nமும்பைக் கதவுகளில் தலைகீழாகத் தொங்கும் இந்திய முகம...\nஇசாக்கின் குறும்படம் \"ஒரு குடியின் பயணம்\" - புதியம...\nநிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகள...\n”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\nபெண்கல்வியில் விழுந்த பேரிடி - மு.குருமூர்த்தி\nமெட்ராஸ் கஃபே - புதியமாதவி\nபர்தாவை கொளுத்துவேன் - தஸ்ஸிமா நஸ்ரின்\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு - கலையரசன...\nசுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -\nபெண் ஆளுமையும் சமகால அரசியலும் - பிருந்தா தாஸ்\nஅவுஸ்திரேலியாவுக்கு பயணித்த ஒரு தமிழ்ப்பெண்ணின் அன...\nலண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இ...\nதீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.ந...\nகூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர...\nபோரின் அனுபவங்கள் - - குமாரி சாமுவேல் மற்றும் சுல...\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nவன்னிப் பெண்ணுக்கு சமாதானத்துக்கான சர்வதேச விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11835&id1=6&issue=20170303", "date_download": "2019-01-23T22:37:41Z", "digest": "sha1:UMU3MCO72Y74TJSQ5BHGQSF6HY5CZNGR", "length": 19872, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "விஜயனின் வில் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n’’ திடுக்கிட்ட கிருஷ்ணன், சட்டென்று நிம்மதியானான். கேட்டவள் ஐஸ்வர்யாதான். ‘‘தூங்கலை..’’ ‘‘இதை நான் கேட்கணும்...’’ கால்களை நீட்டியபடி அவனருகில் அமர்ந்தாள். ‘‘மணி மூணாகப் போகுது...’’ ‘‘அவ்வளவு நேரம் ஆகிடுச்சா..’’ ‘‘இதை நான் கேட்கணும்...’’ கால்களை நீட்டியபடி அவனருகில் அமர்ந்தாள். ‘‘மணி மூணாகப் போகுது...’’ ‘‘அவ்வளவு நேரம் ஆகிடுச்சா..’’ tabஐ மூடினான். ‘‘கும்பகர்ணன் மாதிரி கார்ல தூங்கினா இப்படித்தான்...’’ tabஐ பிடுங்கினாள். ‘‘என்ன படிச்சுட்டு இருந்த..’’ tabஐ மூடினான். ‘‘கும்பகர்ணன் மாதிரி கார்ல தூங்க���னா இப்படித்தான்...’’ tabஐ பிடுங்கினாள். ‘‘என்ன படிச்சுட்டு இருந்த..\n‘‘யூ மீன் பாம்புகளோட கதையா..’’ ‘‘இல்ல... நாகர்கள் வேற... பாம்புகள் வேற...’’ ‘‘ஆரம்பிச்சுட்டியா...’’ tabஐ அவன் மடியில் தூக்கிப் போட்டுவிட்டு கைகளை உயர்த்தினாள். தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டாள். பிரம்ம முகூர்த்தம் வரவிருப்பதற்கான அறிகுறிகள் ரங்கநாதர் கோயிலில் தெரிய ஆரம்பித்தன. ‘‘நாகர்களின் வரலாறுக்கும் நாம இப்ப தேடி வந்ததுக்கும் தொடர்பிருக்கா..’’ ‘‘இல்ல... நாகர்கள் வேற... பாம்புகள் வேற...’’ ‘‘ஆரம்பிச்சுட்டியா...’’ tabஐ அவன் மடியில் தூக்கிப் போட்டுவிட்டு கைகளை உயர்த்தினாள். தலைமுடியை கொத்தாகப் பிடித்து கொண்டை போட்டாள். பிரம்ம முகூர்த்தம் வரவிருப்பதற்கான அறிகுறிகள் ரங்கநாதர் கோயிலில் தெரிய ஆரம்பித்தன. ‘‘நாகர்களின் வரலாறுக்கும் நாம இப்ப தேடி வந்ததுக்கும் தொடர்பிருக்கா..\n‘‘இருக்குனுதான் நினைக்கறேன்...’’ கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். ‘‘அப்ப நீ படிச்சதை சொல்லு...’’ அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள். ‘‘ஆ... எதுக்குடி கிள்ளின..’’ ‘‘தூக்கம் கலையத்தான்...’’ சிரித்துவிட்டான். ‘‘நாம தாராவை தேடி ஸ்ரீரங்கம் வந்திருக்கோம்...’’ ‘‘ஆமா...’’ ‘‘அவளோட டிராவல் ஆரம்பமானது ஒரு முட்டைலேந்து...’’ ‘‘யெஸ்...’’ ‘‘முட்டைக்கும் பாம்புக்கும் தொடர்பிருக்கு...\nதவிர அவ சொன்ன கார்க்கோடகன் என்கிற பெயரும் பாம்போடதுதான். அதோட ஸ்ரீரங்கம் ப்ளூ ப்ரிண்ட் அவளுக்கு கிடைச்சிருக்கு. இங்க... அதாவது ஸ்ரீரங்கத்துல பெருமாள் ஆதிசேஷன் என்கிற பாம்பு மேல பள்ளி கொண்டிருக்கார். பை தி வே, நாம தேடறது ஒருவேளை அர்ஜுனனோட வில்லா இருந்தா, அதுக்கும் பாம்புகளுக்கும் கனெக்‌ஷன் இருக்கு...’’\n‘‘நல்ல கற்பனை வளம். அருமையா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடற... எனி வே நாலா பக்கமும் யோசிக்கறது நல்ல விஷயம்தான். பட், இதுக்கும் நாகர்களோட வரலாறுக்கும் என்ன சம்பந்தம்..’’ ‘‘இருக்கு ஐஸ்...’’ சொன்ன கிருஷ்ணன், சிகரெட்டை பற்ற வைத்தான். ‘‘ஆக்சுவலா நாகர்கள் ஓர் இனம்.\nஅதை பாம்புகளோட தொடர்புபடுத்தறது கிட்டத்தட்ட அவங்களை டீகிரேட் செய்யறா மாதிரி. ஆனா, அப்படித்தான் காலம் காலமா நாம செய்துட்டு இருக்கோம். கார்க்கோடகன், ஆதிசேஷன், அனந்தன், குளிகன், பத்மன், வாசுகி... இதெல்லாமே நாக ��னத்தோட தலைவன், தலைவி பேரு. அதை பாம்புகளுக்கு சூட்டி அவங்களை கேவலப்படுத்தறோம்...’’\n‘‘இன்னமும் நான் கேட்டதுக்கு பதில் வரலை...’’ ‘‘அதுக்குதானே வர்றேன்...’’ சிகரெட்டின் கனலை சில நொடிகள் உற்றுப் பார்த்தான். ‘‘நம்ம நாட்டோட பூர்வ குடிகள்னு நாகர்களை சொல்லலாம்...’’ ‘‘ம்...’’ ‘‘இனக்குழு சமுதாயமாதானே முதல்ல மனிதர்கள் இருந்தாங்க. அப்புறம்தானே ‘அரசு’ என்கிற ஸ்ட்ரக்சர் உருவாச்சு...’’ ‘‘சோஷியல் சயின்ஸ்ல இதைப் பத்தி படிச்சிருக்கேன்...’’\n‘‘அதே. டிரைபிள்ஸ் Vs கிங்டம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்துல நாகர்களோட ஆட்சிதான் இந்த நிலத்துல நடந்தது...’’ ‘‘ம்...’’ ‘‘அரசுக்கான தேவை உருவானப்ப ஓர் இனக்குழு மத்த குழுக்களை அழிச்சு தலைமைப் பொறுப்புக்கு வந்தது...’’ ‘‘ஓகே...’’ ‘‘மத்த இனங்களோட நிலங்களை அபகரிச்சு அங்க தங்களோட ராஜ்ஜியத்தை நிலை நாட்டினாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘இந்தத் தலைமையை ஏற்காம முரண்டு பிடிச்சவங்களை கூட்டம் கூட்டமா எரிச்சு கொன்னாங்க. அடிச்சு கண்காணா தொலைவுக்கு விரட்டினாங்க...’’\n‘‘ம்...’’ ‘‘இதுல அதிகம் பாதிக்கப்பட்டது நாகர்கள்தான். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பாதியை உயிரோட எரிச்சு கொன்னாங்க. மறுபாதியை காட்டுக்கு துரத்தினாங்க...’’ ‘‘ஓ...’’ ‘‘மகாபாரதத்துல வர்ற அஸ்தினாபுரி நகரம் இப்படி நாகர்களை எரிச்சு உருவான நிலம்தான்...’’ ‘‘என்னடா கலர் கலரா ரீல் விடற...’’ ‘‘இல்ல ஐஸ்... இந்த கோணத்துலேந்தும் யோசிக்கணும்னு சொல்றேன். இதுக்கான ஆதாரங்கள் எல்லாம் அதே மகாபார தத்துல இருக்கு. என்ன... கதையா சொல்லப்பட்டிருக்கு. அதுக்குள்ள இருக்கிற குறியீடுகளை நாமதான் தேடிக் கண்டுபிடிக்கணும்...’’\n’’ ‘‘ஃபார் எக்சாம்பிள், ஜனமே ஜயன் சர்ப்ப யாகம் செய்ததாகவும், தட்சனையும் அவனோட இனத்தைச் சேர்ந்த நாகங்களையும் அக்னில விழ வைக்க முயற்சி செஞ்சதாகவும் மகாபாரதத்தோட முதல் பர்வமான ஆதிபர்வம் தொடங்குது. ஆனா, இந்த சர்ப்ப யாகம் முழுமையா நடக்கலை. மாறா அஸ்வமேத யாகமா டைவர்ட் ஆகுது...’’ ‘‘இந்த புராணக் கதைகள் எல்லாம் நமக்குத் தேவையா..\n‘‘கண்டிப்பா. ஏன்னா க்ளியர் பிக்சர் இப்பதான் கிடைக்குது. அதுவும் எதுவா இருக்கலாம்னு நான் சந்தேகப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தேனோ அதுவாவே இருக்கலாம்னு இப்ப நூறு சதவிகிதம் உறுதியாகுது...’’ ‘‘டேய்...’’ வார்த்தைகள் வராமல் ஐஸ்வர்யா தடுமாறினாள். ‘‘யூ மீன்...’’ ‘‘ஐ மீன் வாட் ஐ ஸே... அர்ஜுனன் அலைஸ் விஜயனோட வில் இருக்கிற இடத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயிண்ட்தான் தாராவுக்கு கிடைச்சிருக்கு\n‘‘இரு. குதிக்காத. இது வெறும் சந்தேகம்தானே’’ ‘‘ஊகங்கள்தானே ஐஸ் உலக கண்டுபிடிப்புகளுக்கே வேரா இருக்கு...’’ ‘‘சரிடா. பாம்புகளுக்கும்... சாரி, நாகர்களுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கறதா சொன்னியே... அப்ப நம்மை மாதிரியே விஜயனோட வில்லை எடுக்க நாகர் இனத்தோட இன்றைய ஜெனரேஷனும் முயற்சி செய்யும்தானே’’ ‘‘ஊகங்கள்தானே ஐஸ் உலக கண்டுபிடிப்புகளுக்கே வேரா இருக்கு...’’ ‘‘சரிடா. பாம்புகளுக்கும்... சாரி, நாகர்களுக்கும் அர்ஜுனனோட வில்லுக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கறதா சொன்னியே... அப்ப நம்மை மாதிரியே விஜயனோட வில்லை எடுக்க நாகர் இனத்தோட இன்றைய ஜெனரேஷனும் முயற்சி செய்யும்தானே’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஏன் லீட் கிடைக்கணும்’’ ‘‘...’’ ‘‘தாராவுக்கு ஏன் லீட் கிடைக்கணும்\n‘‘ஒருவேளை நாகர்களோட ரெப்ரசன்டேடிவ்வா அவ இருந்தா..’’ ராஜகோபுரத்தை விட்டு இறங்கியதுமே அந்தப் பெண்ணை கார்க்கோடகர் பார்த்துவிட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூவரையும் பார்த்தார். ‘‘அங்க பாருங்க...’’ ‘‘யாரு’’ ராஜகோபுரத்தை விட்டு இறங்கியதுமே அந்தப் பெண்ணை கார்க்கோடகர் பார்த்துவிட்டார். பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூவரையும் பார்த்தார். ‘‘அங்க பாருங்க...’’ ‘‘யாரு’’ மனித உருவை அடைந்த அனந்தன் நெற்றியை சுருக்கினான். ‘‘தலைல மல்லிப்பூ இருக்கே...’’ ‘‘அரக்கு சுரிதாரை சொல்றீங்களா’’ மனித உருவை அடைந்த அனந்தன் நெற்றியை சுருக்கினான். ‘‘தலைல மல்லிப்பூ இருக்கே...’’ ‘‘அரக்கு சுரிதாரை சொல்றீங்களா’’ குளிகன் முணுமுணுத்தான். ‘‘ம்...’’ ‘‘அவதான் தாராவா கார்க்கோடகரே’’ குளிகன் முணுமுணுத்தான். ‘‘ம்...’’ ‘‘அவதான் தாராவா கார்க்கோடகரே’’ பத்மனின் குரலில் பதட்டம் தொற்றிக் கொண்டது.\n‘‘ஆமா... நினைச்சா மாதிரியே ஸ்ரீரங்கம் வந்துட்டா... அவளை ஃபாலோ செய்யுங்க...’’ ‘‘எங்களால கோயிலுக்குள்ள போக முடியுமா..’’ அனந்தனின் கேள்வி மற்ற இருவரையும் தடுத்து நிறுத்தியது. ‘‘பிராகாரத்தை தாண்டாதீங்க...’’ கார்க்கோடகருக்கு தலையசைத்து விட்டு மூவரும் தாராவை பின்தொடர்ந்தார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் அரங்கனை தரிசிக்க கூட்டம் நகர்ந்தபோது - சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிர்திசையில் தாரா சென்றாள்.\nமூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இங்க ராமானுஜர் சந்நிதிதானே இருக்கு..’’ குளிகனின் கேள்வி மற்ற இருவரது மனதிலும் எதிரொலித்தது. ‘‘அதனால என்ன... பேசாம வா...’’ அனந்தனுக்கு கட்டுப்பட்டு மவுனமானார்கள். எதிர்பார்த்தது போல் ராமானுஜரின் சந்நிதிக்குள் தாரா நுழையவில்லை. அதைக் கடந்து மேலே நடந்தாள்.\nஆலயத்தை அப்பிரதட்சணமாக வலம் வருவது போல் தெரிந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘ஃபாலோ பண்றது மட்டும்தான் நம்ம வேலை... கேள்விகளை மூட்டை கட்டி வைங்க...’’ சீறிய பத்மன் முன்னோக்கி நடந்தான். தோளைக் குலுக்கிவிட்டு இருவரும் தொடர்ந்தார்கள். எதிர்ப்பட்ட கல் மண்டபத்தின் மேல் தாரா ஏறினாள்.\nதன் பூஜைக் கூடையில் இருந்து ஒரு பொருளை எடுத்து அங்கிருந்த தூணில் சாய்த்து வைத்தாள். அந்தக் கருக்கல் வேளையிலும் அது என்ன பொருள் என மூவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அவிச்ச முட்டை. அதன் மீது ‘KVQJUFS’ என எழுதப்பட்டிருந்தது.\nசீனாவின் குங்பூ மாஸ்டர் வெய் யாபின் கண்டுபிடித்த இடுப்பு அடி குங்பூதான் இப்போதைய ஹாட். செங்கற்களால், கைகளால் ‘அந்த’ இடத்தில் அடிப்பதும் குத்துவதும் குருவின் கோட்டா. யாபினின் சிஷ்யர்கள் ஊஞ்சலில் எக்ஸ்எல் சைஸ் மரக்கட்டையால் மாணவரின் இடும்பு எலும்பை இடிப்பது அவர்களின் பகீர் பயிற்சி. எதற்கு இது\n‘நாய்க்குட்டி’ என்று நினைத்து சிறுத்தைக் குட்டியை வளர்க்க ஆரம்பித்திருக்கிறான் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன். அதுவும் டீயும் பன்னும் கொடுத்து பெற்றோரும் அவனைத் தட்டிக் கொடுத்து ‘சபாஷ்...’ என ஊக்குவித்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் பயந்து வனத்துறைக்கு புகார் அளித்தார்கள். அதிகாரிகள் சிறுத்தைக் குட்டியை எடுத்துச் சென்றபிறகே நிம்மதியடைந்திருக்கிறார்கள்\nகார்ப்பரேட் சாமியார் - கலர் சைக்காலஜி\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்\nஆன்மிகத்தின் ஆண்டு வருமானம்...03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார்கள்03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்03 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-11-07/puttalam-regional-news/136051/", "date_download": "2019-01-23T22:18:56Z", "digest": "sha1:C2UWVFZ4QP2VHQ5S6QKBVPTXGNSRLY2L", "length": 5515, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன - Puttalam Online", "raw_content": "\nஉலகளாவிய ரீதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மனியைச் சேர்ந்த Dr. ஹேர்ன்ஸ் பீட்டர், அவரது மனைவி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்க இளங்ககோன் ஆகியோரின் உதவியுடன் Zairians99 அமைப்பின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நான்காவது முறையாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிசேட தேவையுடயவர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை IBM மண்டபத்திற்கு அருகாமையில் இயங்கும் Zahirians99 அமைப்பின் தலைமைக் காரியாளயம் (Western Palace) இல் பெற்று பூரணப்படுத்தி எதிர் வரும் நவம்பர் 10ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலதிக விபரங்களை தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nShare the post \"மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kalakka-povathu-yaaru/104239", "date_download": "2019-01-23T23:25:40Z", "digest": "sha1:QTYMQXMPUNHESXH6PD7DISQEDLCMSGOA", "length": 5146, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Season 07 - 15-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nஅண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்... நீங்களே பாருங்க ஷாக் ஆவீங்க\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nமனைவியின் மீது கல்லைப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த வினோத காரணம்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nவெறும் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்சி... சீனர்களின் ரகசியம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=860915", "date_download": "2019-01-23T23:24:57Z", "digest": "sha1:5BQMPU4QRNTSZI7T3ZJ4LJVJ3NU6OIJK", "length": 8395, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு : நீதிமன்றம் உத்தரவு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nடேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு : நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது தாய் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவரது முதல் மகன் மணிகண்டன், தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2014ம் ஆண்டு, பணியின் காரணமாக உடன் பணியாற்றுபர்கள் 2 பேருடன் டேங்கர் லாரியில் பயணம் செய்துள்ளார். அப்போது லாரி தரிகெட்டு ஓடி சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு மீது வேகமாக மோதி தலைகீழாக கவிந்துள்ளது.\nஅதில் மணிகண்டன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மணிகண்டனின் தந்தை நாராயணன், தம்பி ராஜசேகர் ஆகியோர், லாரியின் உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு வாங்கி தரும்படி சென்னையில் உள்ள வாகன விபத்துக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபருக்கு 20 வயது தான் ஆகிறது. தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இவரை நம்பி தான் குடும்பம் இருந்துள்ளது. எனவே மணிகண்டனின் இழப்பு குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு. எனவே அவரது குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி: மகள் உள்பட 5 பேர் கைது\nதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nகுப்பைத்தொட்டியில் கட்டுக் கட்டாக கிடந்த பழைய ரூபாய் நோட்டுகள் கூலித்தொழிலாளியிடம் சிக்கியது\nமெரினா கடற்கரைக்கு வந்தபோது வாலிபரை கத்தியால் குத்தி செயின் பறிப்பு: பைக் ஆசாமிகள் 4 பேருக்கு வலை\nபுழல் சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்: 2 பேர் கைது\nரயில் மூலம் கடத்தி வந்த 1 கோடி மின்னணு பொருட்கள் பறிமுதல்\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/category/perumal-temples/", "date_download": "2019-01-23T22:40:46Z", "digest": "sha1:W7JQ2AG6VFPHMG7KGL65N4LRVPEIDFS3", "length": 8548, "nlines": 73, "source_domain": "www.indiatempletour.com", "title": "Perumal Temples | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் . அம்பாள் : கோமளவல்லி தாயார் தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம் ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் . ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் …\nஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் -கூரத்தாழ்வான் அவதார தலம்-கூரம் இறைவன் : ஆதிகேசவ பெருமாள் அம்பாள் : பங்கஜவல்லி தாயார் அவதார புருஷர் : ஸ்ரீ கூரத்தாழ்வான் அம்சம்: ஸ்ரீ வத்சம் மனைவி : ஆண்டாள் நட்சத்திரம் : ஹஸ்தம் மாதம் : தை மாதம் வருடம் : கி.பி 1010 ,தமிழ் வருடம் சௌம்யா வருடம் ஊர் : கூரம் மாவட்டம் : காஞ்சிபுரம் கூரத்தாழ்வான் ராமா பிரானின் அவதாரமாக இவ்ப்பூலோகத்தில் அவதரித்தார் அவருக்கு தமிழில் …\nஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் – எழும்பூர் இறைவன் : ஸ்ரீநிவாச பெருமாள் அம்பாள் : ஸ்ரீ பத்மாவதி தாயார் ஊர் : எழும்பூர் மாவட்டம் : சென்னை சுமார் 600 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயில் திருப்பதியில் உள்ள ஸ்வாமி மற்றும் அம்பாள் பெயரே இங்கேயும் அழைக்கப்படுகிறார்கள் . திருப்பதியில் ப்ரமோச்சவம் நடக்கும் அதே நாட்களில் இங்கேயும் மிக விமர்சையாக நடக்கிறது . ராமர் சன்னதி ,ஆஞ்சநேயர் சன்னதி ,ஆண்டாள் சன்னதிகள் உள்ளன . அமைவிடம் …\nஸ்ரீ பூவராகப்பெருமாள் திருக்கோயில் – ஸ்ரீமுஷ்ணம் மூலவர் : பூவராஹன் (தானே தோன்றியவர் ) தாயார் : ஸ்ரீ அம்புஜவல்லித்தாயார் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் விமானம் :பாவன் விமானம் புண்ணிய தீர்த்தம் : நித்ய புஷிகர்ணி தல விருச்சகம் : அரச மரம் மங்களாசனம் : பல பல வைணவ பெரியோர்கள் பெருமாள் ஹிரணியகசுபை வதம் செய்து பூமி தேவியை ஆலிங்கனம் செய்தபடியால் பூவராகப்பெருமாள் ஆனார் . *காசியில் நாம ஜபத்தால் சிவகதியை அடைவதுபோல் இங்கே கருடனை …\nஸ்ரீ பச்சைவர்ண பெருமாள்(ஹரித வர்ண பெருமாள் ) – நசரத்பேட்டை (சென்னை ) பழைய கோயில்களை தேடும் என் ஆர்வத்தால் நான் அடிக்கடி செல்லும் இந்த வழிதலத்தில் அபோதெல்லாம் என் கண்ணிற்கு புலப்படாமல் இருந்த இரண்டு பழைய கோயில்கள் எனக்கு செவி வழியில் கேட்டு தெரிந்து எனது பயணத்தை ஆர்வத்தோடு தொடர்ந்தேன் . ஒரு சிவன் கோயிலையும் ஒரு பெருமாள் கோயிலையும் கண்டவுடன் என் மனம் மிக பரவசமடைந்தது. இந்த சிறிய ஊரில் இவ்வளவு பழமையான கோயில்களா …\nஸ்ரீ சரநாராயண பெருமாள் -திருவதிகை மூலவர் : ஸ்ரீ சரநாராயணர் பெருமாள் அம்பாள் : ஹேமாம்புஜவல்லித்தாயார் ,செங்கமலத்தாயார் தீர்த்தம் : கருடதீர்த்தம் ஊர்: திருவதிகை , பண்ரூட்டி மாவட்டம் : கடலூர் 2000 வருட பழமையான கோயில் மற்ற கோயில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ்வார் இந்தக்கோயிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சிதருகிறார் உப்பிலியப்பன் ஸ்ரீனிவாசனை போல் இங்குள்ள சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் காட்சிதருகிறார் மூலவர் சரநாராயண பெருமாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/author/17-jafar.html?start=88", "date_download": "2019-01-23T22:53:44Z", "digest": "sha1:BKAE5EVYEAT5NAOZJT5RYPFPLQHFSNDG", "length": 9559, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nவிஷ சாராயம் குடித்து 17 பேர் பலி\nலக்னோ(18-07-16): விஷ சா��ாயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழக காங்கிரஸ்: குழப்பதில் தலைவர் பதவி\nசென்னை(18-07-16): தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பம் எற்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு வெற்றி- ராமதாஸ்\nசென்னை(18-07-16): உள்ளாட்சி தேர்தலில் பாமக சென்னை வசப்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னை(18-07-16): விரைவில் குணமடைந்து நலம் பெற்று வருவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுப்பணி தொடக்கம்\nசென்னை(18-07-16): பள்ளிகளில் வேலைவாய்ய்பு பதிவுப்பணி தொடங்கவுள்ளது.\nபழனி(18-07-16): சபரிமலையில் பெண்களை அனுமத்திக்கலாம் என்று முன்னாள் மத்திய மந்திரியும் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஓ.ராஜகோபால் கூறினார்.\nபுதுடெல்லி(18-07-16): நைஜீரியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n2050 –ல் தண்ணீர் கிடைக்காது- கிரிராஜ் சிங்\nகோபி(18-07-16): 2050-ல் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 12 / 895\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nகாங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/09/blog-post_07.html", "date_download": "2019-01-23T21:55:36Z", "digest": "sha1:XZ457TQN26WQPP5UBFJSOIR6D4GZSWH6", "length": 5253, "nlines": 105, "source_domain": "www.tamilparents.in", "title": "வணக்கம் - Tamil Parents", "raw_content": "\nகை கூப்பி வணங்குதல் -\nநிலையை உறுதி செய்யும் முதற்படி \nஒருமித்து உருவாகும் கைக் குலுக்கல்\nநண்பர்களே இன்றிலிருந்து இந்த தளம் www.tamilparents.com என்ற முகவரியில் வலம் வரப்போகின்றது.தங்கள் மேலான ஆதரவு தேடி வருகிறது... இந்த புதிய முகவரியில் முதல் பதிவு...\n@ கவி அழகன் said\nவருகைக்குக்கும் முத்தான கருத்திற்க்குக்ம் மிக்க நன்றி நண்பரே...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/11/rain-releif.html", "date_download": "2019-01-23T21:47:53Z", "digest": "sha1:HOZR672BDADXEJD7OJQZA3M7WBMJ6IPA", "length": 11933, "nlines": 213, "source_domain": "www.tamilparents.in", "title": "செத்தும் கொடுத்த சீதக்காதி - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் பார்வைகள் மழை சேதம் செத்தும் கொடுத்த சீதக்காதி\n11/22/2011 கவிதைகள், பார்வைகள், மழை சேதம்\nவெளிச்ச விரலால் தரை தழுவும்\nபாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...\nபடங்கள் ; கூகுள் தேடல்\n1. படங்களுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை.\n2.செத்தும் கொடுத்த சீதக்காதி இதன் மூலக்கதை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்\n கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்\nபட்டியல்கள் கவிதைகள், பார்வைகள், மழை சேதம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனதை நெகிழச் செய்த கவிதை..\nபாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...\nஇயல்பாக நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியாக வடித்துள்ளீர்கள்... அனைவரும் ரசிக்கும் படியாக...\nஅருமை கவிதை நண்பரே என்ன சொல்ல நம்மளையும் சுரண்டி வாழ்கிற பிச்சைக்காரர்கள்\nகவிதை மனதை கனக்க வைக்கிறது.. சுடுகாட்டிலேயே ஊழல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எங்கு உறைக்கப���போகின்றது..\nஇந்த கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... உண்மையிலேயே மக்களுக்கான கவிதை...\nஊழல் செய்பவர்கள் திருந்துவது எப்போது\n* வேடந்தாங்கல் - கருன் *\n//மனதை நெகிழச் செய்த கவிதை..//\nமுதல் வருகைக்கும் முத்தான் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n//இயல்பாக நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியாக வடித்துள்ளீர்கள்... அனைவரும் ரசிக்கும் படியாக...\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே\n@ ஜ.ரா.ரமேஷ் பாபு said... 5\n//அருமை கவிதை நண்பரே என்ன சொல்ல நம்மளையும் சுரண்டி வாழ்கிற பிச்சைக்காரர்கள்//\nசுரண்டுபவர்களை அப்படி அழைத்தாலும் கூட திருந்தாத ஜென்மங்கள்\n@ காட்டான் said... 6\nகவிதை மனதை கனக்க வைக்கிறது.. சுடுகாட்டிலேயே ஊழல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எங்கு உறைக்கப்போகின்றது..\n//இந்த கவிதையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... உண்மையிலேயே மக்களுக்கான கவிதை...//\n//ஊழல் செய்பவர்கள் திருந்துவது எப்போது\nஇந்த படுபாவிகள் திருந்தாத ஜென்மங்கள்தானே..\nஒவ்வொரு மழைக்கும் முளைக்கும் காளான் போல்..\nஒவ்வொரு மழைநிவாரணத்திற்க்கும் முளைக்கிறார்கள் என்பதுதான் மிகக்கொடுமை\nபாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...\n@ இராஜராஜேஸ்வரி said... 17\n//பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி Dec 4, 2011, 9:40:00 PM\nகருத்துக்கள் நிறைந்த அருமையான கவி..\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2792", "date_download": "2019-01-23T21:52:24Z", "digest": "sha1:5JLGPQ5XUN2BTTUSWUJKROU5NFGX6O6N", "length": 4311, "nlines": 122, "source_domain": "www.tcsong.com", "title": "கல்வாரி மலையோரம் வாரும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nசெல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே\nலோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு\nநொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு\nதாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு\nசடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு\nசாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி\nஉபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ\nமேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி\nமலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ\nஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ\nசண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி\nரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை\nபட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை\nபரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை\nபந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=11", "date_download": "2019-01-23T22:44:21Z", "digest": "sha1:AOKAXBITOAKENYXWT4QHKVSB75LSMIJ6", "length": 8385, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மே...\nநூதன முறையில் பெண்களை ஏமாற்றிய வாலிபர் பொலிஸாரின் வலையில்\nபெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையடித்து வந்த நபர் ஒ...\nதங்கச் சங்கிலியை அபகரித்தவர் கைது\nகுருநாகல் பஸ் தரிப்பிடத்தில், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஹெரோயினுடன் 8 பேர் கைது\nமாத்தள��� மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் எட்டுப் பேரை கை...\nகூரையிலிருந்து பெண் கைதிகள் இறக்கப்பட்டனர்; நிலைமை சுமுகம்\nவெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழ...\nவெவ்வேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி\nநாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்...\nகாட்டுத் தீயால் 06 ஏக்கர் காணி தீக்கிரை\nமின்னேரியா வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் வனாந்தரப் பகுயின் சுமார் 06 ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாக பொல...\nஇருவேறுப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது\nகொழும்பில் இருவேறுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்...\nஇரண்டு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ; ஒருவர் பலி\nபதுளை, கொகோவத்தை பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒருவர் உயி...\nகாட்டுத் தீயால் 40 ஏக்கர் தீக்கிரை\nஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாந்தர பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் 40 ஏக்கர் நிலப்பரப்ப...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Notice-of-Ganguli.html", "date_download": "2019-01-23T23:02:53Z", "digest": "sha1:AP55XFU65G25GANB7L5EXJB6IFST4OVE", "length": 74059, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்குலியின் அறிக்கை - சாந்தி பர்வம் இரண்டாம் பாகத்தில் உள்ளது | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்���ப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்குலியின் அறிக்கை - சாந்தி பர்வம் இரண்டாம் பாகத்தில் உள்ளது\nசாந்தி பர்வத்தின் ஆபத்தர்மம் {ஆபத்தர்மாநுசாஸன பர்வம்} நிறைவடைகையில், மஹாபாரதத்தில் நான்கில் மூன்று பங்குக்குச் சற்றே குறைவான பகுதி நிறைவடைகிறது. மொத்தத்தில் எஞ்சியிருப்பது நான்கில் ஒரு பங்குக்குச் சற்று அதிகமாகப் பகுதி மட்டுமே. சாந்தி பர்வத்தின் மோக்ஷதர்மத்தைத் தொடங்கும் முன், நான் சமாளிக்க வேண்டிய சிரமங்களின் இயல்பைக் குறித்துச் சில சொற்கள் சொல்வது அவசியமாகப் படுகிறது.\nமுதற்கண், சாந்தி மற்று அனுசாசன பர்வங்களின் ஆங்கிலப் பதிப்பை அடையும் வழியில் உள்ள இலக்கியச் சிரமங்களைக் குறித்த கவனத்தைப் பெற விரும்புகிறேன். சாந்தி பர்வமானது மஹாபாரதம் எனும் மரத்தின் கனியைப் போன்றது என்று அதன் ஆசிரியராலேயே {வியாசராலேயே} (அனுக்ரமானிகா பர்வத்தில்) தனிச்சிறப்புடன் சொல்லப்படுகிறது. புலவரின் கல்வியும், மனோவியல் மற்றும் அறவியல் ஊகத்திறனும் இதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. யோகத்தின் கோட்பாடுகள் இதில் நிறுவப்படுகின்றன. தர்ம சாஸ்திரங்களின் விளைவுகள், இயல்பான வாக்கியங்களில் இதில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. சாந்தி பர்வத்தைப் புரிந்து கொள்ள அஃதை ஆழமாகப் படித்துணர வேண்டும். வெறும் பார்வையாகப் பார்ப்பது எந்த இன்பத்தையும் தராது. உணர்ந்து கொள்ளவும், பாராட்டவும் ஆழ்ந்த சிந்தனை தேவை. மூல சம்ஸ்கிருதத்திலேயே கூட, உரையாசிரியர்களுக்கு அறைகூவல் விடுக்கும் {சவால் நிறைந்த} பகுதிகளும், வாக்கியங்களும் இருக்கின்றன. இரண்டு வங்கப் பதிப்புகளில் {கே.பி.சின்ஹா மற்றும் பர்துவான் பதிப்புகள்} கே.பி.சின்ஹாவின் பதிப்பே சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் பாபு {திருவாளர்} சின்ஹாவால் நியமிக்கப்பட்ட அறிஞர்கள் மறுக்கத்தக்க திட்டத்தைத் தேர்ந்தேடுத்துள்ளனர். அவர்கள், சிரமம் அளிக்கக்கூடிய வாக்கியங்க அனைத்தையும் அப்படியே முறைதவறாமல் புறக்கணித்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் சேர்த்த பாவங்களுக்கும், புறக்கணித்த பாவங்களுக்கும் {சேர்த்தல் மற்றும் நீக்கல்} பதில் சொல���ல வேண்டும் என்பது உண்மையே. புறக்கணித்த பாவங்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பதால் அவர்களது உழைப்பை அவர்கள் முழுமை செய்யவில்லை என்றாகிறது. பர்துவான் பதிப்பு பெரும்பிழைகள் உள்ளதாக இருக்கிறது. அனைத்து விளக்கங்களிலும் மிக அதிகமான பிழைகளைக் கொண்டதாக அஃது இருக்கிறது.\nசாந்தி பர்வத்தில் உள்ள கருத்துகள் இந்து தத்துவஞானம் மற்றும் இந்து சமய சட்டங்களில் தனித்துவம் வாய்ந்தவையாகும். மூலத்தில் இருந்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், அவற்றை ஆங்கில நாவுக்கு ஏற்றவாறு அமைக்க விரும்பும் மொழிபெயர்ப்பாளருக்கு, அவை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்ப்பதைப் பொறுத்தவரை, இஃது ஒரு மொழிபெயர்ப்பு என்ற வேறுபாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, கிழக்கத்திய சிந்தனைக்கு அந்நியமான வார்த்தைகளையும், வரிகளையும் அங்கேயும் இங்கேயும் இட்டு அழகுபடுத்தி, காதுக்கினிய எழுத்து நடையாக அமைப்பதைவிட வார்த்தைக்கு வார்த்தை பொருத்தமாக மொழிபெயர்ப்பதே மிகவும் விரும்பத்தக்கது என்று மேற்கத்திய அறிஞர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்றுக் கொண்டனர். வேறுவிதமான {இதற்கு மாறான} பதிப்புகள் கிழக்கத்திய அறிஞர்களால் பயன்றறதைவிட இழிந்தவையாகக் கருதப்படுகின்றன எனும்போது, சொல்லுக்குசொல் நெருக்கமாக இருக்கும் பதிப்பின் மதிப்பானது, வரலாற்று, தத்துவ, மொழியறிவு மற்றும் பல்வேறு காரியங்களில் பெரிதும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். முடிந்தவரை மூல சம்ஸ்கிருதப் பதிப்புக்கு உண்மையாக இதைத் தயாரிப்பதே என் முயற்சியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு சுலோகத்திற்கு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மூலத்தை {மூல மொழியிலேயே} படிக்க விரும்பினாலும், உதவியில்லாமல் அதைச் செய்ய இயலாதவர்களுக்கு, இத்தகைய பதிப்பு உண்மையில் அருமதிப்பானது. ஆங்கில வாக்கிய வடிவங்கள், அல்லது அவற்றின் ஒருங்குவைப்புகள், பொதுவான ஆங்கில வாசகருக்கு அந்நியமாகவும், கடினமாகவும், ஏன் இயல்பற்றதாகவும் கூடத் தோன்றலாம். ஆனால் அவர், புதிய மொழியின் {மூல மொழியின்} மரபுக்கு அவசியம் தேவைப்படும் அத்தகைய மாற்றங்களுடன் கூடிய மூலத்தின் இலக்கிய மறுபதிப்பாக மாற்றமில்லாமலேயே அந்த வாக்கியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரது கருத்துகள���ன் படி வழக்கமில்லாத இந்த வடிவம், அல்லது அவர் குறிப்பிடும் ஆங்கிலமற்ற ஒருங்குவைப்பு ஆகியன நேர்வது, எளிதாகப் படிக்கத்தக்க, சிறப்பான ஆங்கில வாக்கியத்தை அமைக்கத்தக்க திறன் மொழிபெயர்ப்பாளருக்கு இல்லை என்பதால் அல்ல. நவீன ஆங்கில உரையின் நெறிமுறைகளுக்கு மெய்நிகராக மிக எளிய வாக்கியத்தை அமைக்கும் மயங்கத்தைத் தடுக்க மொழிபெயர்ப்பாளர் அடிக்கடி மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. உண்மையென்னவென்றால், கிட்டத்தட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், முடிந்தவரை மூலத்தில் உள்ள வரிசையை மாற்றாமல் ஆங்கிலப் பதிப்பிலும் தக்க வைத்துக் கொள்ளவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைச் செய்வதால் மொழிபெயர்ப்பாளரின் மொழிநடையானது, விமர்சகர்கள் சிலரைக் காயப்படுத்தலாம், இருந்தாலும், பழங்காலத்து மேதைகளின் தொகுப்புகளை நவீன நாவுகளுக்கு மறுஆக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டுவதற்காகக் கட்டளைகள் மற்றும் எடுத்துக் காட்டுகளால் திறன்மிக்க அறிஞர்கள் கற்றுக் கொடுத்த நெறிமுறைகளுக்கு மட்டுமே அவர் {இந்த மொழிபெயர்ப்பாளர் கங்குலி} கீழ்ப்படிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.\nமேலும், மனம், ஆன்மா, யோகம், தர்மத்தின் இயல்பு போன்ற காரியங்களில் தத்துவ விவாதங்கள் நேரும் சாந்தி பர்வத்தின் பல பகுதிகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்கள் கிட்டத்தட்ட எண்ணிலடங்காதவை. இவற்றில் உரையாசிரியர்கள் தங்கள் கல்வித்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் இங்கே அவர்களுடைய கல்வி பயனற்றதாக இருக்கிறது. வரியின் வார்த்தைகளுக்கிடையில் அவற்றை நீட்டவும், குறிப்பிட்ட வார்த்தைகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும், தங்கள் அவதானிப்பை இடைசெருக முனைந்து, எங்கெல்லாம் முடியுமோ அங்கே தங்கள் பார்வைகளை உறுதி செய்யும் குறிப்புகளை ஸ்ருதிகள், உபநிஷத்துகள் மற்றும் சாத்திரங்களில் இருந்து வரிகளை எடுத்தாண்டு ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர். இத்தகைய விளக்கங்கள், வாசகருக்கு உதவி செய்வதைவிட்டு, மேலும் குழப்பவே செய்கின்றன. மேலும், தெளிவான வாக்கியங்களைக் கூடக் கல்வித்திறனுடன் அடிப்படையில் எப்போதும் விளக்கப்படுகின்றன. மேலும் உரையாசிரியர்கள், ஏற்கனவே தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட கருத்துகளுடன் மூலத்தைப் பார்க்க ஆயத்தமாக இருப்பதால், அவர்களை நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக எப்போதும் நம்மால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.\nஇலக்கியச் சிரமங்கள் முக்கியமாவை என்றாலும், பொறுமையாலும், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களின் உதவி மூலமும் அவற்றில் தேர்ச்சியடையலாம். சிக்கலான வாக்கியங்கள் நிறைந்த இத்தகைய பழைய ஆக்கங்களில் எந்தக் கருத்துவேறுபாடோ, நேரடி பிழையோ இருக்காது என்று எதிர்பார்க்க முடியாது. பல வாக்கியங்களின் ஆங்கிலப் பதிப்புகள் நிச்சயம் தற்காலிகமானவையாகவே இருக்கின்றன. இத்தகைய பணிகளில் தாங்களே முயற்சி செய்த அறிஞர்கள், இவ்வகையில் முதல் முயற்சியான இதில் தோன்றும் பிழைகளை நிச்சயம் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். துல்லியமாகவும், சரியாகவும் இருப்பதை உறுதி செய்ய உரிய கவனம் எடுத்துக் கொண்ட போதிலும், இப்பதிப்பில் பிழைகள் ஊர்ந்திருந்தால் என்னால் வருத்தப்பட மட்டுமே முடியும். ஒரு சம்ஸ்கிருத பழமொழி, \"Yatne krite yadi na siddyati, ko-atra doshah\" என்றிருக்கிறது.\nஎனினும், நான் எதிர் கொள்ளும் பெரும் சிரமம், இப்பணியை நிறைவு செய்வதற்கான பணத்தேவைதான். என் எளிய பணிகளைப் பரிவுடன் எப்போதும் விரும்பும் திரு.H.விட்டன் {Mr.H. Witton} அவர்கள், கனடாவின் ஹாமில்டனில் {நகரத்தில்} இருந்து, \"ஒரு பணியில் பாதி வழி கடந்ததும், அதற்காகப் பெறக்கூடிய நிதி உதவியைவிட, அப்பணியின் தொடக்க நிலைகளில் பெறுவது எளிதென அஞ்சுகிறேன்\" என்று சொல்கிறார். சரியாக என் வழக்கிலும் அதுவே நடக்கிறது. பணவகையிலான உதவிகளைத் தேடி நாட்டின் பெரும்பகுதிகளில் நான் மேற்கொண்ட அடுத்தடுத்த பயணங்களால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நிரந்தர நோய் எனும் நஞ்சு உள்வாங்கப்பட்டது. \"எவன் தன் வீட்டில் மஹாபாரதம் ஓதுவதை நிறைவு செய்கிறானோ, அவன் இந்த உலகத்தைவிட்டுச் செல்ல வேண்டியிருக்கும்\" என்று நன்கறியப்பட்ட ஒரு சொலவடை நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. இஃது ஓதல், அல்லது படிப்பதில் ஈடுபடுபவர்கள் தங்கள் பங்குக்கு நீக்கல் மற்றும் சேர்த்தலில் ஈடுபடுவதால் ஏற்படும் பாவமாகும் எனச் சிலர் விளக்குகின்றனர். பக்திமான்கள், \"உயர்ந்த தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால், அம்மனிதன், மகிழ்ச்சியற்ற உலகத்திலிருந்து மகிழ்ச்சியான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்\" என்று பாவித்து விளக்குக��றார்கள். இந்நாட்டில் அச்சுக்கலையின் அறிமுகத்திற்குப் பிறகு, புனிதப் படைப்புகள் அச்சகத்தைக் கடப்பதைக் காண பண்டிதர்கள் மறுத்தே வருகின்றனர். மேற்குறிப்பிட்ட பழமொழியே, ஒரு விரிவை அடைந்திருக்க வேண்டும். எந்தப் புனிதப்படைப்பின் பதிப்பையோ, மொழியாக்கத்தையோ நிறைவு செய்யும் எந்த மனிதனும், பிள்ளையற்ற நிலையில் இவ்வுலகத்தைவிட்டுச் செல்ல வேண்டியிருக்கும் {இறந்து போவான்} என்று சொல்லப்பட்டது. இதற்கான உண்மையான எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன. எவருடைய மரணமும் என்னை இல்லாமல் செய்து விடும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு எந்தச் சந்ததியும் இல்லை. நான் இறப்பதற்கு முன் என் பணியை நிறைவு செய்த மனநிறைவுடன் நான் இருப்பேன் என்றாலும், என் வழக்கிலும் அந்தச் சொலவடை உண்மையில் சரியாக இருக்கிறது என்றே நம்புகிறேன். இத்தகைய பணி நடைபெறும்போது மரணம் ஏற்படும் என்று முன்னறிவிக்காததால் முதல் பார்வையில் தெரிவது போல, அந்தப் பழமொழி அவ்வளவு கருணையற்றதாக இல்லை. எந்த வகையிலும் அஃது ஓர் உற்சாகமூட்டலே.\nஎனினும், உயிர் இருக்கும் வரையில் நான் ஓய மாட்டேன். தேவைப்படும் நிதியைக் கண்டடைய நான் என் சக்திகள் அனைத்தையும் திரட்டப் போகிறேன். முன்கூட்டியே இந்தப் பணியானது ஒரு ராஜாவுக்கோ, ஒரு பிச்சைக்காரனுக்கோ தகுந்ததாகவே இருக்கிறது. நான் ராஜா அல்ல. எனினும், வெட்கமில்லாமல் என்னால் பிச்சையெடுக்க முடியும். இந்தப் பாரத நிலத்தில், பழங்காலத்தில் பல உன்னத மனிதர்கள் தங்கள் நாடுகளையும் சாம்ராஜ்யங்களையும் தன்னார்வத்துடன் கைவிட்டு, தங்கள் வாழ்வை ஆதரித்துக் கொள்ளப் பிச்சையெடுத்து வாழ்ந்திருக்கின்றனர். என் வயிற்றை நிரப்பிக் கொள்ள ஏதுமில்லாத இப்பணிக்காக, என் முன்னுள்ள இத்தகைய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, அத்தகைய வாழ்வுமுறையையும் நிச்சயம் நான் மேற்கொள்வேன். நான் பிச்சைக்காரனாகி, அனைத்து நிலங்களிலும் உள்ள ஈகையாளர்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கப்போகிறேன்.\nபல்வேறு வட்டார அரசுகள், மையஅரசு, மாநிலச் செயல் அதிகாரி ஆகியோரிடம் இருந்து நான் அடைந்திருக்கும் ஆதரவுக்காக நான் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தியாவின் இளவரசர்கள் மற்றும் தலைவர்களுக்கும் நான் பட்டிருக்கும் நன்றிக்கடன் குறைந்ததல்ல. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்தவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களுமான கிழக்கத்திய அறிஞர்கள் பலர், பரிவுடன் எனக்கு உதவியிருக்கிறார்கள், அவர்களில் சிலர் பணம் கொடுத்தும் உதவியிருக்கிறார்கள். அவர்களின் பரிவில்லாமல், நான் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அடைவதில் நான் ஒருபோதும் வென்றிருக்கமாட்டேன். இந்தியாவின் தனி அதிகாரிகளும் எனக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள். எனக்கு நட்புக்கரம் நீட்டி உதவி செய்த நபர்களும், பிரமுகர்களும் மிக அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட சிலரின் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது கசப்பானதாக இருக்கும். இருப்பினும் என்னிடம் மிக அன்பாக இருந்த சிலருடைய பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தப் பணியின் தொடக்கத்திலேயே சர் ஸ்ட்யூர்ட் பெய்லி {Sir Steuart Bayley}, சர் ஆக்லண்ட் கால்வின் {Sir Auckland Colvin}, ஜெனரல் ஸ்டுவர்ட் {General Stewart}, திரு.இல்பர்ட் {Mr. Ilbert}, சர் W.W.ஹண்டர் {Sir W. W. Hunter}, ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னே {General Sir George Chesney}, மற்றும் சர் சார்ல்ஸ் ஐட்சிசன் {Sir Charles Aitchison} ஆகியோர் அனைவரும் என்னிடம் நட்பு பூண்டார்கள். மிகத் தாராளமாகச் செய்யப்பட்ட அவர்களுடைய உதவி இல்லாமல் என் முதல்கட்டப் பணிகளையே கூட என்னால் சிரமமில்லாமல் கடந்திருக்க முடியாது. இரண்டாம் கட்டப் பணியின்போது, முன்பு போலவே எனக்குத் தொடர்ந்து உதவி செய்த புகழ்பெற்ற அதிகாரிகளைத் தவிர்த்து, டஃபரின் மற்றும் ஏவாவைச் சேர்ந்த மார்கிஸ் {Marquis of Dufferin and Ava}, சர் டோனல்ட் மெக்கன்ஸி வாலஸ் {Sir Donald Mackenzie Wallace}, ஜெனலரல் சர் பிரெட்ரிக் ராபரட்ஸ் {General Sir Frederick Roberts} , சர் சார்ல்ஸ் எலியட் {Sir Charles Elliott}, சர் ஜான் வேர் எட்கர் {Sir John Ware Edgar}, மற்றும் சர் ஆல்பிரட் கிராஃப்ட் {Sir Alfred Croft} ஆகியோரிடம் இருந்தும் நான் பொருள் உதவியைப் பெற்றேன். அதிகாரிகளைத் தவிர்த்து, காலஞ்சென்ற திரு. ராபர்ட் நைட் {Mr. Robert Knight}, திரு. J.O.B.சான்டர்ஸ் {Mr. J. O. B. Saunders} மற்றும் பிறரிடமிருந்தும் பெரும்பரிவையும், ஊக்கத்தையும் நான் பெற்றேன். ஐரோப்பிய பெருநிலத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கு மத்தியில் கிழக்கத்திய அறிவுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்களான M.பார்த் {M. Barth} மற்றும் M. St. ஹிலெய்ர் {M. St. Hilaire} ஆகிய இருவர் மற்றும் ஜெர்மனியின் பேராசிரியர் ஜேகோபி {Professor Jacoby} ஆகியோரின் அன்பையும், உதவியையும் பெற்றேன். பிரஞ்சுக் குடியரசில் இருந்து நான் பெற்ற நன்கொடைக்காக, M.பார்த் {M. Barth} மற்றும் M.பார்தெலமி St. ஹிலெய்ர் {M. Barthelamy {St. Hilaire} ஆகியோரின் முயற்சிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்த வெளிநாட்டு பதிப்புக்கும், அதிலும் குறிப்பாக நிறைவு பெறாத ஒரு பதிப்புக்கு இத்தகைய உதவி கொடுக்கப்பட மாட்டாது எனும்போது, எனக்கு உதவுவதற்காகவே பிரஞ்சு அதிகாரிகளால் ஆதரவளிக்கும் விதிகள் துறக்கப்பட்டன. இங்கிலாந்திலிருந்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் {Max Muller} மற்றும் டாக்டர் ரெயின்ஹோல்ட் ரோஸ்ட் {Dr. Reinhold Rost} ஆகியோரின் பேருதவியை அடைந்தேன். முன்னவர் {Max Muller} தன் கரத்தால் படியெடுக்கபட்ட ஆதிபர்வ முதல் பகுதிகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பையனுப்பி எனக்கு வழிகாட்டினார். இத்தகைய உதவியில்லாமல், பெரும் இந்து காப்பியத்தின் ஓர் ஆங்கிலப்பதிப்பைப் பதிப்பிக்க நான் ஒருபோதும் துணிந்திருக்க மாட்டேன். டாக்டர் ரோஸ்ட் {Dr. Rost}-ஐ பொறுத்தவரையில், மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முதல் கருத்தை முன்வைத்தமைக்காக நான் அவருக்குக் கடன் பட்டிருக்கிறேன். என் நிலையின் சிரமங்களால் என் சக்தி தடைபட்டபோதெல்லாம் பரிவு நிறைந்த ஆலோசனையுடன் கூடிய அவரது அன்பான ஒரு கடிதம், இருள் மற்றும் உற்சாகமற்ற நிலை ஆகிய அனைத்தையும் விலக்கி உடனே என்னை நம்பிக்கையில் நிறைத்துவிடும். அமெரிக்காவிலிருந்து சான்பிரான்சிஸ்கோவின் திரு.Wm.எமீட் கோல்மன் {Mr.Wm. Emmette Coleman of San-Francisco}, கேம்பிரிட்ஜின் பேராசிரியர் லான்மன் {Professor Lanman of Cambridge, U.S.A.}, மாரிலாந்தின் பேராசிரியர் {Professor H. Reese of Maryland}, மற்றும் கனடாவிலிருந்து ஹாமில்டனைச் சேர்ந்த திரு.H.B.விட்டன் {Mr. H. B. Witton of Hamilton, Canada} ஆகியோரிடமிருந்து பொருளுதவியைப் பெற்றிருக்கிறேன்.\nஎனக்காக உதவ இத்தனை நபர்களும், பிரமுகர்களும் இருக்கும்போது நான் கவலை கொள்ளக் காரணமேதும் இல்லை. இதுவரை வங்கம் என் பணிக்கு சொற்ப உதவியை மட்டுமே செய்திருக்கிறது. மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தை வங்கமொழியிலும், சம்ஸ்கிருதத்திலும் நான் வெளியிட்ட போது, என் நாட்டுக்காரர்களிடம் {வங்கநாட்டாரிடம்} இருந்து நான் பெரும் அளவில் ஆதரவைப் பெற்றேன். என் நாட்டாரின் பரிவு மற்றும் அன்பை விட்டுக் கொடுக்க நான் ஏதும் செய்துவிடவில்லை. இந்து சாத்திரங்களை அந்நிய நாக்குக்கு ஏற்ப மொழிபெயர்க்கும் ஒவ்வொரு முயற்சியும் பக்தியற்ற செயலே என மரபு வழுவாதவர்களிடம் ஓர் உணர்வ���ருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உணர்வைக் கொண்ட என் நாட்டவர்களிடம், இக்காரியத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்ளும்படி நான் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்து மதம், மதம் மாற்றாததாக இருக்காலம். ஆனால், நமது சாத்திரங்களை மேலும் பரவலாக்கினால், மதமாற்றல் தொடர்பானவற்றை விட, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும் வெளிய தெரியவரும். வங்கத்திலேயே கூடச் சம்ஸ்கிருதத்தில் உள்ள மஹாபாரதத்தைப் படிக்க இயலாத, வங்கத்தைப் படிக்க விரும்பாத வாசகர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பது மறக்கப்படுகிறதா ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் மூலத்தைப் படிப்பதற்கு இஃது உதவி செய்யாதா ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் மூலத்தைப் படிப்பதற்கு இஃது உதவி செய்யாதா இத்தகைய மொழிபெயர்ப்பினால் உண்டாகும் அரசியல் ஆதாயங்கள் அதிகமாக இருக்க முடியாது. முதல் திரட்டில் {சஞ்சிகையில்} வெளியிட்ட என் முகவுரையில், \"ஆங்கிலேயர்கள், சிறந்த அரசின் நோக்கங்களுக்காக இந்திய இனங்கள் கொண்டுள்ள விருப்பங்கள் மற்றும் விழைவுகளைப் புரிந்து கொள்ள, பழங்காலத்தின் சம்ஸ்கிருத பெரும்படைப்புகளில் உள்ளதனைத்துடன் கூடிய சம்ஸ்கிருத கல்வியை மொழிபெயர்ப்பின் வழியே அவர்களுக்கு {ஆங்கிலேயர்களுக்குக்} கிடைக்கச் செய்யும் வழிமுறையையும் தீர்வெனும் வெளிச்சத்தில் நாம் காண வேண்டும். எனவே, இங்கிலாந்தில் உள்ள, அல்லது இந்தியாவில் உள்ள ஆங்கிலேயர்களுக்கு, மனு, யாஜ்ஞவல்கியர், வியாசர், வால்மீகி ஆகியோரைத் திறந்து காட்டும் எந்த முயற்சியும், நல்ல அரசு அமைவதற்கான மதிப்புமிக்கக் கொடையாகவே கருதப்பட வேண்டும்\" என்று கூறியிருந்தேன்.\nஎனவே மரபுவழுவாதவர்களான என் நாட்டவர்கள், வியாசரின் பெரும்படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை பக்தியற்ற செயல் {பாவச்செயல்} என்றோ அவர்களைப் பொறுத்தவரையில் அது பயனற்றது என்றோ கருத வேண்டாம் என்று நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல, ஆளப்படுபவர்களைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு, ஆட்சியாளர்களுக்கு உதவி, நல்ல அரசு அமைய இஃது ஒரு கொடையாக இருக்கும். முடிவாக, வங்கம் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சார்ந்த என் நாட்டவர்கள் அனைவரிடமும், பணிவுடனும், மதிப்புடனும் கோருகிறேன். நமது நிலம், ஈகையின் நிலம் என்றே எ��்போதும் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவராலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுடன் அனைவரும் முன்வந்தால், என் பணியைப் போன்ற இத்தகைய நூறு பணிகள் ஒவ்வொன்றையும் நூறு முறை நிறைவு செய்யலாம்.\n- பிரதாப சந்திர ராய்\nகுறிப்பு: இது {சாந்தி பர்வம் இரண்டாம் பாகப் புத்தகத்தின்} இரண்டாவது பதிப்பில் உள்ள முன்னுரையாகும். இதற்குப் பிறகு வந்த பதிப்புகளில், {பதிப்பக உரிமையாளரான} பிரதாப சந்திர ராய் அவர்களின் பெயரில் தாமே எழுதியதாகக் கங்குலி சொல்லியிருக்கிறார்.\nஇந்த ஆங்கில அறிக்கை இணையத்தில் இல்லாததால் இங்கே பதிகிறேன்.\nவகை கங்குலி, சாந்தி பர்வம், முன்னுரை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ��சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/50-earthquake-aiding-items-007940.html", "date_download": "2019-01-23T22:38:35Z", "digest": "sha1:3QMGZB7AOSPCFHBZ235U56EUQ6LSPKT3", "length": 21550, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "50 Earthquake-Aiding Items - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூகம்பத்தை எதிர்கொள்ள 50 எளிய வழிமுறைகள்\nபூகம்பத்தை எதிர்கொள்ள 50 எளிய வழிமுறைகள்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஅவசரத்திற்கு நினைத்தவுடன் அடைக்கலம் கிடைப்பது எளிதான காரியம் கிடையாது, அசம்பாவிதம் நடக்கும் வரை மக்களும் தேவையான உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்வதில்லை. இங்கு நான் அளிக்கும் யோசனைகள் உங்களுக்கு அவசர காலத்தில் உதவியாக இருக்கலாம்.\nபூகம்பத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆப் முதல் பல்வேறு எச்சரிக்கை அளிக்கும் உபகரனங்கள் தேவைக்கு ஏற்ப சந்தையில் நமக்கு கிடைக்கின்றது. இயற்கை பேரழிவுகள் அதிகம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தால் தொழில்நுட்பங்களை விட இந்த வழிமுறைகள் உங்கள் உயிரையும் தக்க சமயத்தில் காக்கும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபூகம்பத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை தற்காலிக கண்டெய்னர் வீடுகளில் தங்க வைக்கலாம், ஜப்பானில் இந்த முறை நல்ல வரவேற்பை பெற்றது\nஇது நிலநடுக்கத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கான தற்காலிக வீடுகள்\nபூகம்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கண்டெய்னர் பங்கில் 70 பேர் வரை தங்கலாம்\nசிறிய முதலீட்டில் டயர், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தரமாக தயாரிக்கப்படும் டயர் வீடுகள் பூகம்பத்தை நன்கு தாங்கும்\nஸ்பைரல் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் படகை நான்கு பேர் பயன்படுத்த முடியும்\nசக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின் நான்கு மணி நேரத்தில் இந்த அட்டை வீடுகளை கட்ட முடியும்\nஇந்த முறையில் நிலநடுக்கம் ஏற்படும்போது கதவுகள் இரண்டாக மடிந்து கொள்ளும்\nகுறைந்த எடையில், அட்டையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டில் சமைக்கும் வசதிகளையும் மேம்படுத்திக்கொள்ளலாம்\nபோனின் பேட்டரி முடிந்த பின் இந்த சார்ஜர் மூலம் 2 முதல் 8 நிமிடங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்ய முடியும்\nஒரு நபர் உழைப்பில் தயாராகும் ஆரிகாமி ஷெல்டர்கள் அவசர காலத்தில் பாதுகாப்பாக இருக்கும்\nகடலில் மிதக்கும் ஆர்க் ஹோட்டல் சொகுசு கப்பலை விட பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது\nஇந்த பலகையானது பூகம்பத்தின் போது தானாக மடிந்து முகாகோன பாதுகாப்பாக உருமாரும்\nவிமானத்தில் இருந்து வீசப்படும் இந்த பாராஷுட்டை தரையில் இருப்பவர்கள் வீடாக பயன்படுத்திக்கொள்ள முடியும்\nஇந்த முறையான வீடுகள் அசம்பாவிதத்திற்கு ஏற்ற முறையில் தானாக மாறி கொள்ளும்\nசீனாவில் இயற்கை பேரழிவுகளை தாங்கும் சக்தி கொண்ட பெய்ஜிங் ஹவுஸ் 2 தயாராகி வருகிறது\nபேரழிவு சமயங்களில் இருப்பிடம் தேடி அலைவதை விட போர்வை வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்\nதரை மட்டத்தில் இருந்து மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு அனைத்து இயற்கை பேரழிவுகளையும் தாங்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது\nஆபத்து காலத்தில் மீட்பு மிதவைகள் மூலம் பலரையும் காப்பாற்ற முடியும்\nஇந்த படுக்கை மெத்தைகள் நில அதிர்வை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த வடிவமைப்பை பின்பற்றி வளாகத்தை கட்டினால் நில அத��ர்வை எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்\nநிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் ரிக்டர் அளவுகோளை பொருத்தலாம்\nஇந்த நுழைவு வாயிலானது பூகம்பம் ஏற்படும் போது உடையாமல் மடிந்து கொள்ளும்\nஇந்த ஷெல்ப் வடிவமைப்பு பார்க்க எப்ப வேண்டுமானாலும் கீழே விழுவது போல தெரியும்\nஆபத்து காலத்தில் மரப்பலகைகளை அடுக்கி தற்காலிக புகலிடத்தை அமைக்கலாம்\nஇது ஒரு சின்ன பெட்டியில் அவசர காலத்தில் தேவைப்படும் கருவிகளை வைக்கும் அப்போரிசம் முறை\nரிக்குர்ஸ் ஹைவ் முறையில் தற்காலிக இருப்பிடங்களை அமைக்க வழிவகை செய்யும்\nநில அதிர்வை முன்கூட்டியே கணக்கிடும் ரோப்போட்டை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்\nபூகம்பம் ஏற்படும் போது டேபிளின் அடியில் பாதுகாப்பாக பதுங்க முடியும்\nஆபத்து காலத்தில் பயன்படுத்த இந்த கழிப்பிடங்கள் ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன\nபேரிடர் காலங்களில் காணாமல் போணவர்களை கண்டறிய விசில் பயன்படுத்தலாம்\nபூமியில் ஏற்பட இருக்கும் நில அதிர்வுகளை சாட்டிலைட் மூலம் கண்டறியும் முயற்சி\nகம்ப்யூட்டரில் சில சாப்ட்வேர்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியலாம்\nபேரழிவு காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய உபகரணங்களை சிறிய டப்பாக்களில் தயார் படுத்தும் முறை\nநிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வேகமாக உருவாக்கப்படும்\nபூகம்பம் பாதித்த பகுதிகளில் உணவக்கு தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் உயிர் பிழைக்கும் மாத்திரைகள் கொடுக்கலாம்\nசர்க்கரை கிளைடர்கள் தண்ணீரை உறிந்து பாட்டில்களில் சேமிக்கும்\nசீனாவில் 2013 நிலநடுக்கத்தின் போது பேப்பர் மற்றும் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு பள்ளிகள் அமைக்கப்பட்டது\nஜப்பானின் மமோரிஸ் சேரை உட்காரவும் தலைகவசமாகவும் பயன்படுத்தலாம்\nஇம்ப்ராப்டு ஆப் நில அதிர்வை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும்\nசூரிய சக்தி மூலம் இயங்கும் விளக்குகள் பை போன்று காட்சியளிக்கும்\nஇடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களுக்கு வாட்டர் ஸ்பைடர் மூலம் தண்ணீர் கொடுக்கலாம்\nஇந்த விளக்குகள் நிலநடுக்க எச்சரிக்கையை முன்கூட்டியே எழுப்பும் திறன் கொண்டது\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சமைக்கும் சாதனங்கள் மூலம் அவசர கா��த்தில் நீர் ஆகாரங்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது\nபெர்கெல்லியில் இயற்கை பேரழிவுகளை தாங்கும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது\nநில அதிர்வை தாங்கும் இந்த கட்டில் பார்ப்பதற்க்கு வீடு போலவே காட்சியளிக்கும்\nகூகுள் எர்த் அப்ளிகேஷன் மூலம் பயன்பாட்டாளர்கள்\nபுவியியல் சார்ந்த தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\n2012 பூகம்பத்திற்கு பின் சீனாவில் பின்ச் எனப்படும் சாய்வு நூலகங்கள் திறக்ப்பட்டன\nடென்னிஸ் பால் கேமரா ஆபத்து காலங்களில் புகைப்படம் எடுக்க வடிவமைக்கப்பட்டது\nஇந்த ஆப் தொழில்நுட்ப ரீதியாக நிலநடுக்கத்தை கண்டறியும் திறன் கொண்டது\nநிலநடுக்கத்தின்போது தலையை பாதுகாக்க தலை கவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/want-buy-new-sim-card-then-follow-these-rules-set-dot-018237.html", "date_download": "2019-01-23T21:54:32Z", "digest": "sha1:BB3S5KAGYEDKYDSEJN5FAS2ODLN7JGQQ", "length": 17200, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும் | Want to buy a new SIM card Then follow these rules set by DoT - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.\nபுதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும��கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nநீங்கள் புதிய ஒரு சிம் கார்டை வாங்க, 16 டிஜிட்டல் விரிச்சுவல் அடையாளத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு புதிய சிம் கார்டை வாங்க நீங்கள் கடைக்கு செல்வதாக இருந்தால், டாட் (தொலைத்தொடர்பு துறை) வகுத்துள்ள ஒரு சில புதிய விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தற்போது ஒரு புதிய சிம் கார்டை வாங்குவதற்கு (ஜூன் 1 ஆம் தேதி முதல்) இருக்கும் ஒரே ஒரு வழி என்னவென்றால், பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் உங்கள் சான்றுகளைச் சரிபார்க்கும் இ-கேவைசி (உங்கள் நுகர்வோரை எலக்ட்ரானிக் முறையில் அறிதல்) செயலியைப் பயன்படுத்தி மட்டுமே முடியும்.\nஎந்தொரு அடையாள அட்டையிலும் பயோமெட்ரிக் அங்கீகார தேர்வு இல்லாமல் இருந்ததால், ஒரு புதிய சிம் கார்டு இணைப்பை பெறுவதற்கு ஆதார் அட்டையின் எண் கட்டாயம் என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் தற்போது இ-கேவைசி செயல்பாடு வந்த பிறகு, ஆதார் அட்டையைப் பயன்படுத்தி மட்டுமே ஒரு புதிய சிம் இணைப்பை பெற முடியும் என்ற ஒரு சூழ்நிலையை டாட் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் ஆதார் அட்டையின் முழு எண்ணும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு பதிலாக, விரிச்சுவல் அடையாளத்திற்கு ஆபரேட்டருக்கு தேவைப்படும் தகவல்களை மட்டும் கொண்ட ஒரு நிர்ணயிக்கப்பட்ட கேவைசி மட்டும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு விரிச்சுவல் அடையாளம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்றால் என்ன\nவிரிச்சுவல் அடையாளம் என்பது உதய் அல்லது ஆதார் மூலம் அளிக்கப்படும் 16 இலக்க எண் ஆகும். கீழே அளிக்கப்பட்டுள்ள யூஆர்எல்-லுக்கு செல்வதன் மூலம் இந்த விரிச்சுவல் அடையாளத்தை ஒருவர் பெற்று கொள்ள முடியும். அதே நேரத்தில், ஒரு விரிச்சுவல் அடையாளத்தை பெற, ஆதார் எண்ணுக்கான ஓடிபி சரிப்பார்ப்பு பெறும் வகையில், ஒரு மொபைல் எண் தேவைப்படுகிறது.\nஉங்கள் ஆதார் அட்டையில் ஒரு மொபைல் எண் இணைக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள ஆதார் சென்டருக்கு சென்று, உங்கள் மொபைல் எண்ணை சேர்த்து கொள்ளுங்கள். இந்த விரிச்சுவர் அடையாளத்தின் மூலம் உங்கள் ஆதார் எண்ணிற்கும், அதிலுள்ள தகவல்களை மட்டும் பகிர்ந்து அளிக்கும்படி, கேட்கும் ஒரு நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு வடிகட்டியாக செயல்படுகிறது.\nஆதார் எண்ணை பயன்படுத்தி விரிச்சுவல் அடையாளத்தை உண்டாக்குதல்\nஒரு தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு உங்கள் முகவரி மற்றும் பெயர் போன்ற தகவல்கள் உள்ளடக்கி அளிக்கும் முறையே, நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்ற செயல்பாடு ஆகும். இந்த நிர்ணயிக்கப்பட்ட இ-கேவைசி என்பது பேப்பர் இல்லாத செயல்முறையாக விளங்கி, குறிப்பிட்ட வினாடிகளில் பணியை விரைவாக முடிக்க கூடியது ஆகும். ஒரு பயனர் தனது விரிச்சுவல் அடையாளத்தை அளித்த உடன், பயோமெட்ரிக் உறுதியளிப்பு செயல்முறையை பயன்படுத்தி, அங்கீகாரம் சரிப்பார்க்கப்படுகிறது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே ஒரு தொலைத் தொடர்பு ஆபரேட்டர் உடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆதார் எண் அளிக்கப்படுவது இல்லை\nஇதில் வாடிக்கையாளர்களுக்கு என்ன இருக்கிறது தங்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிக்கிறதே என்று அதிகமாக கவலைப்படும் நபர்களுக்காக, தொலைத் தொடர்பு துறையின் மூலம் எடுக்கப்படும் ஒரு சிறப்பான படி என்னவென்றால், உங்களின் முழு தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது. இதனால் ஆதார் எண் ரகசியமாக காக்கப்படுகிறது. இந்த விரிச்சுவல் அடையாளத்தை பயன்படுத்தி, உங்கள் ஆதார் எண்ணை ஒருவரும் கண்காணிக்க முடியாது. இந்த விரிச்சுவல் அடையாளம் என்பது ஒரே ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக கூடியது என்பது இதில் உள்ள ஒரு சிறப்பான தன்மை ஆகும். ஒரு பயனர் மூலம் ஒரு புதிய விரிச்சுவல் அடையாளம் உருவாக்கப்பட்ட நிலையில், அவரது பழைய அடையாளத்தை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்படுத்தவே முடியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/23102229/1209006/Facebook-said-to-be-planning-on-acquiring-major-cybersecurity.vpf", "date_download": "2019-01-23T23:10:53Z", "digest": "sha1:HBBFCSA32WAL6HOQ5A4MLALPXL43GPP3", "length": 16501, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு || Facebook said to be planning on acquiring major cybersecurity company", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\nபதிவு: அக்டோபர் 23, 2018 10:22\nபயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity\nபயனர் விவரங்களை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் மீது நம்பிக்கையற்ற சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CyberSecurity\nஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வலை வீசியிருப்பதாக கூறப்படுகிறது.\nஃபேஸ்புக் சார்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அறியப்படாத நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்ற இருக்கும் நிறுவனம் பயனர் அக்கவுன்ட்களை பாதுகாப்பது, ஹேக்கிங் முயற்சிகளை கண்டறிந்து தெரிவிப்பது என பல்வேறு சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய நிறுவனத்தை கைப்பற்றும் பணிகள் எந்தளவு நிறைவுற்று இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2018-ம் ஆண்டின் இறுதியில் நிறுவனத்தை கைப்பற்றலாம் என தெரிகிறது. புதிய தகவல்கள் குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nசமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் நிலையில், புதிய நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும���. சமீபத்திய ஹேக்கிங், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சர்ச்சை உள்ளிட்டவை சேர்த்து ஃபேஸ்புக் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதால், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Facebook #CyberSecurity\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியுடன் அறிமுகமான மெய்சு ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nசமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nபுதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்\nசியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வீடியோ\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-23T23:12:34Z", "digest": "sha1:XZO2O2RQIKAX6B6BXWPBSXSWXKF44JV6", "length": 17991, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹர்திக் பாண்டியா News in Tamil - ஹர்திக் பாண்டியா Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை iFLICKS\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nஆல்-ரவுண்டர் இல்லையென்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களம் இறங்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #NZvIND\nஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பிசிசிஐ தலைவர் சிகே கண்ணா\nஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சிகே கண்ணா கேட்டுக்கொண்டுள்ளார் #HardikPandya\nஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் சர்ச்சையில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும்: கங்குலி\nஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான சர்ச்சையில் விவகாரத்தில் இருந்து நாம் நகர்ந்து செல்ல வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #HardikPandya\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது ஹர்பஜன்சிங் பாய்ச்சல்\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி சஸ்பெண்ட் ஆகியுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.\nஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு பதில் தமிழக வீரர் விஜய் சங்கர், ஷுப்மான் கில் சேர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கரும் ஷுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். #TeamIndia #VijayShankar\nபெண்கள் குறித்து சர்ச்சை: ஹர்திக் விளையாட்டு பையன் - பாண்டியா தந்தை பேட்டி\nபெண்களுக்கு எதிரான சர்ச்சை குறித்து ஹர்திக் பாண்டியாவின் தந்தை அவன் ஒரு விளையாட்டு பையன் ��ன கூறியுள்ளார். #KLRahul #HardikPandya\nஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் சஸ்பெண்ட்: சிட்னி போட்டியில் இருந்து நீக்கம்\nநிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் சிட்னி போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். #HardikPandya\nராகுல், பாண்டியா பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து- கோலி\nபெண்கள் குறித்து ராகுல், பாண்டியா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தெரிவித்தார். #INDvAUS #ViratKohli #HardikPandya #KLRahul\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு இரண்டு போட்டியில் தடை\nபெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தலா இரணடு போட்டியில் விளையாட தடைவிதிக்க வாய்ப்புள்ளது.\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: விளக்கம் கேட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்\nபெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். #HardikPandya #BCCI #LokeshRahul\nரஞ்சி டிராபியில் ஹர்திக் பாண்டியா: விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்கிறார்\nஆசிய கோப்பை தொடரின்போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, தற்போது குணமடைந்து ரஞ்சி டிராபியில் களம் இறங்கியுள்ளார். #HardikPandya\n60 நாட்களுக்குப்பின் பந்து வீச தொடங்கியுள்ளேன்- ஹர்திக் பாண்டியா\nகாயத்தால் சுமார் 60 நாட்களுக்கு மேல் முடங்கிக்கிடக்கும் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலக்கு என்று தெரிவித்துள்ளார். #AUSvIND\nஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்- மைக் ஹசி\nஆஸ்திரேலியா சூழ்நிலை ஹர்திக் பாண்டியாவிற்கு சிறப்பாக இருக்கும் நிலையில், அவர் இல்லாதது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மைக் ஹசி தெரிவித்துள்ளார். #AUSvIND\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இ���்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nநியூசிலாந்து தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: ரோகித் சர்மா கேப்டன்\nஆஸ்திரேலியா தொடரில் இந்தியா செய்ததை அப்படியே பின்பற்ற விரும்புகிறோம்: இலங்கை பயிற்சியாளர்\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் முறையாக பிரியங்காவுக்கு காங்கிரசில் பதவி- உபி கிழக்கு பொதுச்செயலாளராக நியமனம்\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaiyare-thaiya-song-lyrics/", "date_download": "2019-01-23T21:48:17Z", "digest": "sha1:LLLSXRUJYZ5FRUBUEC66MCQ3E73CEVTE", "length": 9258, "nlines": 305, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaiyare Thaiya Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nஇசை அமைப்பாளர் : ஜீ. வி. பிரகாஷ் குமார்\nபெண் : தையாரே தையா\nபெண் : என் போல யாரோ\nபெண் : மின்மினி சேர்த்து வைத்த\nகொலுசு மாட்டி நடக்க வேண்டும்\nவளையல் வாங்கி அணிய வேண்டும்\nபெண் : மேகமாய் இமைகள் வேண்டும்\nபெண் : தையாரே தையா\nபெண் : என் போல யாரோ\nஎன் அழகையே..ஹே ஹே ஹே\nபெண் : ஒத்தையில் நான் போக\nபெண் : பார்த்தவர் யாவரும்\nபெண் : சிலந்தியாய் வான் எங்கும்\nவலையை கட்டி வாழ வேண்டும்\nவாசம் தூவி மலர வேண்டும்\nபெண் : விதைகளாய் புதைய வேண்டும்\nஉலகமே என் தாய் மடி\nபெண் : தையாரே தையா\nபெண் : என் போல யாரோ\nஎன் அழகையே..ஹே ஹே ஹே\nபெண் : இலைகளின் கைகளில்\nஆயினும் கை ரேகை பார்த்ததில்லை\nபெண் : முட்களின் கூட்டிலே\nபெண் : இயற்க்கையை ரெண்டு கண்ணில்\nஎழுத்து கூட்டி படிக்க வேண்டும்\nபெண் : மலையைப் போல் தெறிக்க வேண்டும்\nஓடியே ஏ ஏ ஏ\nபெண் : தையாரே தையா\nபெண் : என் போல யாரோ\nஎன் அழகையே ஹே ஹே ஹே\nபெண் : கொலுசு மாட்டி நடக்க வேண்டும்\nவளையல் வாங்கி அணிய வேண்டும்\nபெண் : மேகமாய் இமைகள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7459", "date_download": "2019-01-23T23:09:04Z", "digest": "sha1:KS3J5E6GBWZ5574OOCK47V6HGEEV7Q64", "length": 10060, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Azerbaijani, South: Moqaddam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7459\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Azerbaijani, South: Moqaddam\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A03820).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAzerbaijani, South: Moqaddam க்கான மாற்றுப் பெயர்கள்\nAzerbaijani, South: Moqaddam எங்கே பேசப்படுகின்றது\nAzerbaijani, South: Moqaddam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Azerbaijani, South: Moqaddam\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2008/12/blog-post_15.html", "date_download": "2019-01-23T22:05:12Z", "digest": "sha1:XORI7XS7Q7ARBIRTYQCLIT6MPRSUJIZJ", "length": 3173, "nlines": 55, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: சாகித்ய அகாதமி கருத்தரங்கம்", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nதிருப்பூரில் சாகித்ய அகாதமி நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம். சா. கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, சுப்ரபாரதி மணியன், 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம், இளங்கோவன் மற்றும் பல இலக்கிய நண்பர்களை இந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்தது.\nPosted by கீரனூர் ஜாகிர்ராஜா at 9:50 PM\nகருத்த லெப்பை - அருவத்தின் உருவம் - ஹரன் பிரசன்னா\nசெம்பருத்தி ��ூத்த வீடு - நூல் வெளியீட்டு விழா\nவல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரத...\nபொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும...\nகொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3800", "date_download": "2019-01-23T22:07:57Z", "digest": "sha1:MFRFHDDM7D56SN4GZKG3DCM7SPWOBIAQ", "length": 8837, "nlines": 171, "source_domain": "nellaieruvadi.com", "title": "Saudi changes weekend to Fri, Sat ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410912", "date_download": "2019-01-23T23:28:38Z", "digest": "sha1:BXWX6K53RBGTVGRQPZEHQAUK6WM2DQ3X", "length": 10618, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்காடு அருகே பரபரப்பு : கத்திமுனையில் டிரைவரை தாக்கி சொகுசு கார் கடத்தல் ; சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம் | Farewell near the Mangdas: Luxury car smuggling at the trunk of the knife; The chasing incident that cinema covers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமாங்காடு அருகே பரபரப்பு : கத்திமுனையில் டிரைவரை தாக்கி சொகுசு கார் கடத்தல் ; சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம்\nசென்னை: சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (30). இவர் தனது சொகுசு காரை, தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்காக வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சவாரிக்கு புறப்பட்டார். நள்ளிரவில் போரூர் சவாரியை முடித்துவிட்டு அங்கிருந்து நேற்று அதிகாலை காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது 3 பேர், கைகாட்டி காரை மறித்துள்ளனர். ‘’சவாரிக்குத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து காரை நிறுத்தியதும் 3 பேரும் காருக்குள் ஏறினர். பின்னர் அவர்கள், கத்தி முனையில் மிரட்டி செல்வத்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச்சென்றுவிட்டனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், தனது கார் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். போரூர் காவல் உதவி ஆணையாளர் சந்திரசேகர் உத்தரவின்படி மாங்காடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விரைந்து செயல்பட்டு கார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் கடத்தப்பட்ட காரின் நம்பரை தெரிவித்து அனைத்து காவல்நிலையமும் உஷார்படுத்தப்பட்டது. இதன்பிறகு க��த்தப்பட்ட காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தபோது, வண்டலூர் ஜிஎஸ்டி சாலை நோக்கி அதிவேகமாக கார் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அந்த காரை விரட்டினர். சினிமா பாணியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரட்டி சென்று, ஊரப்பாக்கம் அருகே காரை சுற்றிவளைத்து மடக்கினர்.\nஇதற்கிடையே போலீசார் துரத்துவதை தெரிந்துகொண்ட கடத்தல்காரர்களில் 2 பேர், காரை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் அவர், மாங்காடு அருகே பெரியபணியச்சேரி பகுதியை சேர்ந்த அப்துல் அமீது (21). இவர் மீது மாங்காடு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிவிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகத்திமுனை டிரைவர் சொகுசு கார் கடத்தல் ; சினிமா\nகடலோர மாவட்டங்களில் 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது: தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 74 பேர் கைது\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் பரபரப்பு தகவல் திருந்தி வாழ்ந்தும் கூட்டாளிகளின் சகவாசத்தால் பலியான பரிதாபம்: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்\nஐ.எஸ் தீவிரவாதிகள் 9 பேர் கைது - பயங்கர தாக்குதல் சதி முறியடிப்பு : தீவிரவாத தடுப்புப்படை போலீசார் பரபரப்பு தகவல்\nகொலை குற்றவாளிகள் 4 பேருக்கு குண்டாஸ்\nமாநகர பஸ் மேற்கூரை மீது நடனம் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது: போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nபுழல் சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்: 2 பேர் கைது\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/08/blog-post_05.html", "date_download": "2019-01-23T21:47:43Z", "digest": "sha1:LMNILKQP3W7CKP453WPK34I5CISGRFBB", "length": 8540, "nlines": 60, "source_domain": "www.tamilparents.in", "title": "குழந்தைக்கு தாய்பாலே தலைசிறந்த மருந்து . - Tamil Parents", "raw_content": "\nHome அன்னைக்கு குழந்தைக்கு தாய்பாலே தலைசிறந்த மருந்து .\nகுழந்தைக்கு தாய்பாலே தலைசிறந்த மருந்து .\nகுழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிறபெண் தன்னை குழந்தைபெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவு உண்டு உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டும். நிறைய ஆக்சிஜன் தேவைப்படும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.\nகரு உருவாகும் காலங்களில் வாந்தி வரும். அப்போது உணவு உள்ளே செல்லாது. அப்போது புளிப்பான பழரசங்களை அருந்தலாம். உணவு உள்ளே செல்லாததால் உடலின் எடை குறையும் அது பற்றி கவலை இல்லை. பின்பு சரியாகிவிடும்.\nகருவுற்ற தாய்க்கு நிறைய கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் தேவை. இவைகளை பார்த்து உண்ண வேண்டும். உடலை அசுத்தம் செய்யும் உணவுகள் ஆகாது. உப்பு, கொழுப்பு குறைவான உணவுகள் ஏற்றது. சிறிய உடற்பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் நல்லது.\nதாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விசயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.மூன்று மாதத்திற்குப்பின் தேன்கலந்த சாத்துக்குடி ஜுஸ் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு பின் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பழ ஜுஸ்கள் கொடுக்கலாம்.\nஇட்லியைவிட சத்து மாவு குழந்தைகளுக்கு நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பேக்கரி உணவுகள் நல்லதல்ல. அதேபோல் வெறும் மைதாவில் செய்யப்பட்ட பிஸ்கட் சிறந்த உணவல்ல. கேரட் துருவி, தேங்காய் சேர்த்து சற்று இனிப்பும் சேர்த்து கொடுக்கலாம்.\nஎந்த உணவினால் நமக்கு சர்க்கரை வியாதியும், இதயநோயும் வருமோ அதே உணவை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அதே உணவை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அரிசி உணவு (சோறு, இட்லி, தோசை) ஒருவேளைக்கு மேல் கொடுக்கவே கூடாது.\nமூன்று வேளை க���்டிப்பாக குழந்தைகளுக்கு திணிக்க வேண்டாம். காரம் உப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கக்கூடாது. பசி வரும்போது கேட்டு வாங்கி உண்பார்கள்.குழந்தைகள் சத்துப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கூடிய மட்டும் நிறைய பழங்களும் கொஞ்சம் புரதமும் இருந்தால் போதுமானது. அதிக உணவே ஆபத்து. வீட்டில் எங்கு நோக்கினும் கைக்கு, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பழங்கள், பயறுகள், நிலக்கடலைகள் போன்ற உணவுகளே இருக்க வேண்டும்.பேக்கரி உணவு மற்றும் சுவீட் கடையின் இனிப்பு கார வகைகள் கண்ணில் படக்கூடாது. பசிக்கும்போது குழந்தைகள் கைக்கு எது கிடைக்கிறதோ அதை உண்பார்கள்.\nகுழந்தையின் வளர்ப்பைப்பறிய அருமையான ஒரு பதிவை கொடுத்து உள்ளீர்கள் மிகவும் அருமை. இப்பொழுது யார் இப்படி வளற்கிறார்கள்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=3882", "date_download": "2019-01-23T21:49:01Z", "digest": "sha1:NQAFGJTSEGDBOBO4HVMCZZCYXHBM3E6D", "length": 3689, "nlines": 120, "source_domain": "www.tcsong.com", "title": "வந்தாரு(2) இயேசு வந்தாரு | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு\nமீண்டும் வருவேன் என்று சொன்னாரு\nஉலகத்தை நியாயம் தீர்க்க வருவார்\nநியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2)\nகண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்\nபதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்\nமுற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்\nஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்\nஜெயம் கொடுக்க(2) இயேசு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dhivya-desam-c10.html", "date_download": "2019-01-23T22:37:49Z", "digest": "sha1:LMRVMWDCZ2ZUOBMQZNKJPFIMGGIBT2BD", "length": 29935, "nlines": 305, "source_domain": "www.valaitamil.com", "title": "திவ்ய தேசம் | dhivya desam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ��க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTEMPLES - திவ்ய தேசம்\nஅருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் , மகாபலிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் , திருப்புட்குழி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் , திருவிடந்தை , காஞ்சிபுரம்\nஅருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் , திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் , நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் , திருப்பாடகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் , அஹோபிலம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் , திருப்பதிசாரம் , கன்னியாகுமரி\nஅருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் , திருவட்டாறு , கன்னியாகுமரி\nஅருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் , திருமோகூர் , மதுரை\nஅருள்மிகு கூடலழகர் திருக்கோயில் , மதுரை , மதுரை\nஅருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் , திருவல்லிக்கேணி , சென்னை\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருகாரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருக்கார்வானம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திரு ஊரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் , தேரழுந்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில் , திருநாங்கூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் , திரு இந்தளூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் , தூப்புல் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில் , பரமேஸ்வர விண்ணகரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பேரருளாளன் திருக்கோயில் , செம்பொன்செய்கோயில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில் , சீர்காழி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் , தலச்சங்காடு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வைகுண்டநாதர் த���ருக்கோயில் , வைகுண்ட விண்ணகரம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் , திருமயம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் , திருப்புல்லாணி , இராமநாதபுரம்\nஅருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில் , திருகோஷ்டியூர் , சிவகங்கை\nஅருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில் , திருவெள்ளியங்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் , நாச்சியார்கோயில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில் , திருக்கூடலூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் , திருச்சேறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் , திருப்புள்ளம்பூதங்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு வீரராகவர் திருக்கோயில் , திருவள்ளூர் , திருவள்ளூர்\nஅருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் , திருநின்றவூர் , திருவள்ளூர்\nஅருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் , திருக்கோளூர் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் , ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி\nஅருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் , பெருங்குளம் , தூத்துக்குடி\nஅருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் , தென்திருப்பேரை , தூத்துக்குடி\nஅருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் , திருப்புளியங்குடி , தூத்துக்குடி\nஅருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் , நத்தம் , தூத்துக்குடி\nஅருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் , ஸ்ரீ வைகுண்டம் , தூத்துக்குடி\nஅருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில் , திருதொலைவிலிமங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் , திருத்தொலைவில்லி மங்கலம் , தூத்துக்குடி\nஅருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் , ஸ்ரீரங்கம் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் , திருவெள்ளறை , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , அன்பில் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் , உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு உத்தமர் திருக்கோயில் , உத்தமர் கோவில் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் , நாங்குனேரி , திருநெல்வேலி\nஅருள்மிகு அழக��ய நம்பிராயர் திருக்கோயில் , திருக்குறுங்குடி , திருநெல்வேலி\nஅருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் , திருச்சிறுபுலியூர் , திருவாரூர்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ண மங்கை , திருவாரூர்\nஅருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் , சோளிங்கர் , வேலூர்\nஅருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் , கோவிலடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில் , தஞ்சாவூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில் , நாதன்கோயில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் , திருவண்வண்டூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில் , திருச்சிற்றாறு , தஞ்சாவூர்\nஅருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில் , திருப்புலியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் , திருமூழிக்களம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில் , திருவித்துவக்கோடு , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் , திருவாறன் விளை , தஞ்சாவூர்\nஅருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் , திருவல்லவாழ் , பத்தனம்திட்டா\nஅருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில் , திருக்கடித்தானம் , கோட்டயம்\nஅருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் , சரயு, அயோத்தி , கோட்டயம்\nஅருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் , திருவகிந்திபுரம் , கடலூர்\nஅருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் , சிதம்பரம் , கடலூர்\nஅருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் , கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ணபுரம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் , திருக்கண்ணங்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் , காவளம்பாடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் , திருவண்புருசோத்தமம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் , திருமணிமாடக்கோயில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் , திருவாலி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வேதராஜன் திருக்கோயில் , திருநகரி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில��� , திருத்தேவனார்த்தொகை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , திருமணிக்கூடம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் , பார்த்தன் பள்ளி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் , திருக்கோவிலூர் , விழுப்புரம்\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் , திருநீரகம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் , திருவெக்கா , காஞ்சிபுரம்\nஅருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் , திருபவளவண்ணம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் , திருநீர்மலை , காஞ்சிபுரம்\nஅருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில் , திருநாவாய் , மலைப்புறம்\nஅருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில் , திருக்காக்கரை , எர்ணாகுளம்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் , திருவனந்தபுரம் , திருவனந்தபுரம்\nஅருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில் , ஸ்ரீ வில்லிபுத்தூர் , விருதுநகர்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் , திருத்தங்கல் , விருதுநகர்\nஅருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் , அழகர்கோவில் , மதுரை\nஅருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் , மேல்திருப்பதி , சித்தூர்\nஅருள்மிகு செங்கண்மால் திருக்கோயில் , திருத்தெற்றியம்பலம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் , திருவெள்ளக்குளம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் , ஆதனூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில் , கபிஸ்தலம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் , கண்டியூர் , தஞ்சாவூர்\nஎமதர்மராஜா கோயில் வள்ளலார் கோயில்\nவிஷ்ணு கோயில் பிரம்மன் கோயில்\nசிவன் கோயில் சாஸ்தா கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் வீரபத்திரர் கோயில்\nசித்ரகுப்தர் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nசித்தர் கோயில் பாபாஜி கோயில்\nமுனியப்பன் கோயில் முருகன் கோயில்\nகாலபைரவர் கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்��ம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/argument-between-husband-and-wife-leading-to-highspeed-car-crash-014822.html", "date_download": "2019-01-23T21:43:52Z", "digest": "sha1:KV63R3YHDFMKVJMN3VNWEEB3COPJ4VUT", "length": 19627, "nlines": 360, "source_domain": "tamil.drivespark.com", "title": "காருக்குள் கணவன் மனைவி சண்டையால் விபரீதம்... 4 உயிர்கள் பறிபோன பரிதாபம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகாருக்குள் கணவன் மனைவி சண்டையால் விபரீதம்... 4 உயிர்கள் பறிபோன பரிதாபம்\nகார் ஓட்டிபோது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தனர்.\nஇந்திய கப்பற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் தேவ் பிரதாப்[28]. அவரது மனைவி பிரியங்கா பிரதாப்[25]. தேவ் பிரதாப் ஜோத்பூரில் உள்ள கப்பற்படை தளத்தில் பணிபுரிந்து வந்தார்.\nஇந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் தங்களது புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் வெளியில் சென்றுள்ளனர். காரை தேவ் பிரதாப் ஓட்டி இருக்கிறார். பயணத்தின்போது பேச்சுவாக்கில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nகார் ஓடிக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை பின்னால் வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துவிட்டார். பின்னர், கார் ஓட்டுனரிடம் சண்டை போட வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.\nஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதை தேவ் பிரதாப் கேட்கவில்லை. கோபத்தில் காரை அதிவேகமாக எடுத்துச் சென்றுள்ளார். இதனால், கார் தாறுமாறான வேகத்தில் சென்றுள்ளது.\nபிகானேர் அருகே நோரங்தேசர் என்ற இடத்தில் அந்த கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த சாலையில் வந்த ஆட்டோரிக்ஷாவுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.\nஅந்த ஆட்டோரிக்ஷாவில் 10 பேர் பயணித்துள்ளனர். அதில், மிரா தேவி[50] மற்றும் சுக்கா தேவி[45] ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அதில் பயணித்த மேலும் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையிலான சண்டைதான் விபத்துக்கு அடிப்படை காரணமாக தெரிய வந்துள்ளதாக உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் சவாய் சிங் கோதரா தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்த தேவ் பிரதாப் மீது தாறுமாறாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த விபத்து இரண்டு விதமான கோணத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.\nகாரில் பயணிக்கும்போது ஓட்டுனருக்கு கோபத்தையும், கவனக் குறைவையும் ஏற்படுத்தும் விதத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும். வீட்டு சண்டை சச்சரவுகளை வீட்டோடு விட்டு விடுங்கள்.\nகாரில் பயணிக்கும்போது கோபம் வந்தால் கூட, யாராவது ஒருவர் பேசாமல் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாக இதுபோன்ற பிரச்னைகளையும், விபரீதத்தையும் தவிர்க்க உதவும்.\nஇந்த விபத்தில் சண்டை போட்ட கணவன் மனைவி மட்டுமின்றி, ஆட்டோரிக்ஷாவில் வந்தவர்களில் இரண்டு உயிர்களும் பறிபோயுள்ளது. 8 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் செய்த தவறால் இன்று பல குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி இருக்கிறது.\nவிபத்தில் சிக்கிய புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மிக கடுமையாக சேதமடைந்தது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வர இருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆனால், விபத்தில் சிக்கிய புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மிக பலத்த சேதமடைந்துள்ளது. ஆட்டோரிக்ஷாவில் மோதிய வேகத்தில் ஒரு பக்கம் முழுவதும் நசுங்கி கடுமையாக சேதமடைந்து இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வழக்கம்போல் மாருதி கார் என்றாலே, வலு குறைந்த கட்டமைப்பை பெற்றிருப்பதாக இருக்கும் பிம்பத்தை இந்த புதிய மாடலும் உறுதி செய்வது போலவே தெரிகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nசிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்தி���ளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/reasons-not-sleep-with-your-phone-015726.html", "date_download": "2019-01-23T23:07:38Z", "digest": "sha1:X4NNNZMAFTNP3P56JAUMTCQFEKW3VRDZ", "length": 24671, "nlines": 222, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reasons Not to Sleep With Your Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த \"பழக்கம்\" உங்களுக்கும் இருந்தால், இன்றோடு முடித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த \"பழக்கம்\" உங்களுக்கும் இருந்தால், இன்றோடு முடித்துக்கொள்ளுங்கள்.\nமிரட்டலான விவோ வொய்89 அறிமுகம்.\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nமுடிந்த வரை நமது அன்றாட உறக்க சுழற்சியை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்ட ஸ்மார்ட்போன்கள், நம்மை தூக்கத்திலும் விடாது துரதியடிக்கிறதென்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம்.\n16எம்பி செல்பீ கேமராவுடன் ரூ.11,999 விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nதலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது போல ஸ்மார்ட்போனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உறங்குபவர்களை மிக எளிதாக காண முடிகிறது. தலையணையை கட்டிப்பிடித்தால் மனநிலைக்கு நல்லது. ஆனால் ஸ்மார்ட்போனை வாரியணைத்துக் கொண்டால் யாருக்குமே நல்லது அல்ல.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த பழக்கம் உள்ளவரா நீங்கள்.\nதலையணையைப் போல மொபைல்போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், குறிப்பாக தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்கும் நபரா நீங்கள். இது முழுக்க முழுக்க உங்களுக்கான தொகுப்புதான். உங்களின் இந்த பழக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற���படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா \nமொபைல்போன்களை உடன் வைத்து உறங்கினால் புற்றுநோய் வருமா. - இந்த கேள்விக்கான மிகத்துல்லியமான பதிலோ அல்லது ஆய்வு முடிவோ கிடையாது. ஆனால் எலிகளின் மீது மொபைல் கதிவீச்சை வெளிப்படுத்தி நிகழ்த்தப்பட்டதொரு ஆய்வில் கிட்டத்தட்ட \"ஆம். புற்றுநோய்களுக்கான வாய்ப்புண்டு\" என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால், அது மனிதர்களுக்கு சாத்தியமா என்பது பற்றிய தெளிவில்லை. நமக்கு ஏன் வம்பு. ஸ்மார்ட்போனை சற்று ஒருங்கட்டிவிட்டு தூங்கினால் எந்த கப்பல் கவிழ்ந்து விடப்போகிறது. ஸ்மார்ட்போனை சற்று ஒருங்கட்டிவிட்டு தூங்கினால் எந்த கப்பல் கவிழ்ந்து விடப்போகிறது. மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை \"உண்டாக்கலாம்\" என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nபுற்றுநோய்கள் மட்டுமின்றி வேறென்ன பாதிப்புகள்.\nமொபைல்போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷனானது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல்போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென்று ஆய்வொன்று பீதியை கிளப்பியுள்ளது.\nஉடல்நல பாதிப்புகளை தவிர்த்து ஏதாவது தீமைகள்.\n கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் உமிழவில்லை நெருப்பையும் தன்னுள் கொண்டுள்ளதென்பதை நீங்கள் உணரவேண்டும். பேட்டரி சிக்கல்கள் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர் ஏற்படும் தீமைகளை நீங்களே அறிவீர்கள்.\nமுன்னர் குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போன்கள் நமது உறக்க சுழற்சியையே மாற்றியமைத்து விட்டது. இரவென்பது ஓய்வு கொள்ளும் நேரம், அதை நிகழ்த்தாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் - குறையும், பாதிப்பும் ஏற்படும். தூக்கமின்மைக்கு முதல் மருந்தே ஸ்மார்ட்போனை ஓரங்கட்டுவது தான்.\nஒருவேளை அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணையருகே வைக்கும் நிர்பந்தம் உங்களுக்கு உண்டெனில் அதையொரு நியாமான காரணமான சொல்ல வ���ண்டாம். எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு அலாரக் கடிகாரம் வாங்கினால் என்ன.\nயாரும் பார்க்க கூடாது, கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள்.\nஎல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு. ஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.\nஅந்த வகையில் கூகுள் மறைக்கும் உலகின் சில ரகசிய இடங்களின் தொகுப்பு தான் இது.\nமறைக்கப்பட்ட இடம் #10 : கீயோவ் அணை, தெற்கு கரோலினா\nகீயோவ் அணை, தெற்கு கரோலினா\nமனிதர்களால் கட்டமைத்த அணை கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் உதவியோடு ஒகோனீ என்ற அணு நிலையம் இயங்க உதவி வருகின்றது. இதன் பாதிப்பு எந்தளவு இருந்தால் இவ்விடம் பொதுவாக மறைக்கப்படும்.\nமறைக்கப்பட்ட இடம் #09 : வோல்கெல் விமான தளம், நெதர்லாந்து\nவோல்கெல் விமான தளம், நெதர்லாந்து\nமிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த விமான தளத்தில் அமெரிக்கா தயாரித்த சுமார் 22 அணு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு பி61 வெப்பாற்றல் வெடி குண்டுகள் மற்றும் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் வீசப்பட்டதை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த அதிபயங்கரமான வெடி குண்டுகள் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருந்து உறுதி செய்யப்பட்டது.\nமறைக்கப்பட்ட இடம் #08 : பேக்கர் ஏரி, நுனாவட்\nகனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் விசித்திர நடவடிக்கைகள் அரங்கேறுவதாக கூறப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் இப்பகுதி கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.\nமறைக்கப்பட்ட இடம் #07 : கேஸ்கேடு, அமெரிக்கா\nஇப்பகுதியானது வாஷிங்டன் மற்றும் ஆரிகான் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளதாகவும், இங்கு அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய ஹார்ப் அதாவது ஹை ஃப்ரீக்வன்ஸி ஆக்டிவ் ஆரோரல் ரிசர்ச் ப்ரோகிராம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.\nமறைக்கப்பட்ட இடம் #06 : ரஷ்யாவின் மர்ம பகுதி\nரஷ்யாவில் இப்படி ஒரு இடம் இருப்பதே பலருக்கும் தெரியாது. இப்பகுதியானது சைபேரியாவின் துந்த்ராவின் அருகில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பல��வேறு மூடப்பட்ட நகரங்கள் இருக்கின்ற, இங்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு மர்மமான முறையில் எண் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.\nமறைக்கப்பட்ட இடம் #05 : ஹங்கேரி எண்ணெய் நிறுவனம்\nகூகுளில் இருந்து இந்த நிறுவன கட்டிடங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட போதும், இதனினை மற்ற மேப்களை பயன்படுத்தும் போது தெளிவாக காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமறைக்கப்பட்ட இடம் #04 : ஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து\nஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து\nஇந்த அரண்மனையை சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது, ஆனால் இதன் கட்டிடம் மட்டும் கூகுளில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nமறைக்கப்பட்ட இடம் #03 : கோலோனல் சான்டர்ஸ்\nகென்டக்கி வகை வறுத்த கோழி வகைகளை கண்டறிந்தவர் என்ற பெருமையை கொண்டவராக அறியப்படுகின்றார், ஆனால் இவர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் சென்று கேஎஃப்சி உணவகத்தை தேடும் போது கோலோனல் முகம் மங்கலான படி இருப்பதை காண முடியும்.\nமறைக்கப்பட்ட இடம் #02 : பேபிலான், ஈராக்\nகூகுள் மங்கலாக காணப்படும் இந்த பழைமை வாய்ந்த நகரம் ஆகும். இப்பகுதியினை சதாம் ஹூசைன் பல கோடி செலவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.\nமறைக்கப்பட்ட இடம் #01 : அலெக்ஸி மில்லர்\nரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் சிஇஒ'வான மில்லர் தனது இல்லம் கூகுளில் இருந்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\n12000 ஆண்டுகள் பழமையான மண்டைஓடு மைக்ரோசிப்புடன் மெக்சிகோவில் நீருக்கடியில் கண்டுபிடிப்பு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sridevis-birth-anniversary/", "date_download": "2019-01-23T23:29:05Z", "digest": "sha1:2DCXD2NVDQHQP5DAIEBXX2MQP7PJTO4R", "length": 15182, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்ரீதேவி பிறந்தநாள் போனி கபூர் வெளியிட்ட புகைப்படம் - Sridevi B'day, Happy Birthday Sridevi, Sridevi's Birth Anniversary", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்��ராக பியூஷ் கோயல் நியமனம்\nஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம். கண்ணீரில் பாலிவுட்\nBollywood Chandni's Birthday Anniversary: 54 வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு, என்றும் காலத்தால் அழியாதவை.\nSridevi’s Birth Anniversary: மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் இன்று. இதை நினைவுக்கூறும் விதமாக அவரது செல்லமகள் ஜான்வி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதென்னிந்திய சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் என மூன்று தலைமுறைகளுடனும் நடித்தவர். 16 வயதினிலே திரைப்படம் ஸ்ரீதேவியின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்.\nதமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி அனைத்து மொழி படங்களிலும் நம்பர்1 கதாநாயகியாக வலம் வந்தார். அவரது நடிப்பைக் கண்ட திரையுலகம் விருதுகளாலும், பாராட்டுக்களாலும் அவரை கவுரவிக்க தொடங்கியது.\nநடிகர் கமல்ஹாசனுடன் 21 படங்கள், நடிகர் ரஜினியுடன் 15 படங்கள், அமிதாப் பச்சன், சீரஞ்சீவி, மோகன் லால் என இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை. 4 வயதில் சினிமாவில் காலெடி எடுத்து வைத்த இவர் தனது 54 ஆவது வயதில் உலகை விட்டு பிரிந்தார். ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு காலத்தால் என்றுமே அழியாதவை.\nஸ்ரீதேவியின் இறப்பு திரையுலகத்திற்கும் மட்டுமில்லை அவரின் குடும்பதாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் செல்ல மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு பெண்களும் அம்மாவை இழந்தது மிகப் பெரிய துயரம் என்று பல மேடைகளில் கூறி வருகின்றனர்.\nசமீபத்தில் ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘த்டாக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. படத்தில் ஜான்வியின் நடிப்பு ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். இதற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தகுந்த பதிலையும் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், ஸ்ரீதேவியின் பிறந்த நாளான இன்று அவரது மூத்த மகள் ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் குழந்தையாக ஸ்ரீதேவியின் கையில் ஜான்வி உள்ளார்.\nஇந்த புகைப்படத்துடன் சோக���ான வரிகளையும் ஜான்வி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்களை கூறி தேற்றி வருகின்றனர்.\n1980-ல் “வறுமையின் நிறம் சிகப்பு” திரைப்படம், வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது. இந்த படத்தில் கமலுக்கு நிகராக, யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.\nதிரையுலகில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, 54 வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு, என்றும் காலத்தால் அழியாதவை. ரசிகர்களின் இதயங்களை விட்டு அகலாதவை. அவரது பிறந்த நாளன்று அவரை நினைவு கூறுகிறது நியூஸ் 7 தமிழ்.\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nஉங்கள் அம்மா ஸ்ரீதேவி இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ: கண்ணீருடன் பகிர்ந்த கணவர் போனி கபூர்\nவிமர்சனங்களை தாண்டி வெற்றியை பதிவு செய்த ஸ்ரீதேவி மகள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி… திரையில் அம்மாவை போல் தெரிகிறாரா\nரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நடந்த திட்டமிட்ட கொலை தான் ஸ்ரீதேவியின் மரணமா\nவிருது விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்.. அவரின் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nஸ்ரீதேவிக்காக படம் நடித்துக் கொடுக்கிறாரா, அஜித்\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nகூகுள் பிக்சல் போன் 3 XL -ன் சிறப்பம்சங்கள் என்னென்ன\nசத்யம் திரையரங்கினை விலைக்கு வாங்கும் பிரபல திரைப்பட நிறுவனம்\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா சாத்தியமில்லை தானே ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா 2 கோடி ரூபாய் வென்றார். அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான இவர் 2010ம் ஆண்டு காவல்துறை பணியாற்ற துவங்கினார். இவர் ஒரு நாள் 200 ரூபாய் […]\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nவிபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nallathoru-kudumbam-song-lyrics/", "date_download": "2019-01-23T21:49:34Z", "digest": "sha1:XXXFNSEVQYW4QGNA2V22V27CB67ZUQHK", "length": 7692, "nlines": 318, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nallathoru Kudumbam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : { நல்லதொரு\nகுடும்பம் பல்கலைக்கழகம் } (2)\nபெண் : அன்பு மணி\nபெண் : { எங்கள் வீடு\nதங்கமான மன்னனாம் } (2)\nபெண் : அன்பு மணி\nஆண் : { அன்னை என்னும்\nகடல் தந்தது தந்தை என்னும்\nநிழல் கொண்டது } (2)\nஆண் : பிள்ளை செல்வம்\nஆண் : நன்றி என்னும்\nஆண் : எங்கள் இல்லம்\nபெண் : அன்பு மணி\nபெண் : வெள்ளம் போல\n{ கானம் கோடி பாடுவான்\nஆண் : மாயம் செய்யும்\nஆண் : அந்த பிள்ளை\nஆண் : இந்த பிள்ளை\nஆண் : அன்பு மணி\nபெண் : கோலம் கொண்ட\nபாசமே தட்டில் வைத்த தீபமாம்\nஆண் : பாசம் என்று\nஆண் : அன்னை தந்தை\nஆண் : பிள்ளை என்னும்\nஆண் : இல்லம் கண்டு\nஆண் : அன்பு மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2018/08/blog-post_70.html", "date_download": "2019-01-23T22:35:03Z", "digest": "sha1:FQLHP7ZUCSRUVTKU7COW3LWGZYJ6M7NP", "length": 17999, "nlines": 246, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: மதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் உள்ள ஓவியங்கள்.படங்கள் கவிஞர் இரா.இரவி", "raw_content": "\nசனி, 11 ஆகஸ்ட், 2018\nமதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் உள்ள ஓவியங்கள்.படங்கள் கவிஞர் இரா.இரவி\nமதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் உள்ள ஓவியங்கள்.படங்கள் கவிஞர் இரா.இரவி\nநேரம் ஆகஸ்ட் 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுற்றுலா அஞ்சல் அட்டை, சுவரொட்டி வெளிய���ட்டு விழா\nஇனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தியின் ஆறு நூல்கள் வெள...\nதமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதிருமண வரவேற்பில் இயக்குனர் நடிகர் பாண்டிய ராஜன் அ...\nஅழகிய வைகை. படங்கள் கவிஞர் இரா.இரவி\n நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்...\nவிடுதலை கவிதை கவிஞர் இரா.இரவி | G green Channel\nஇனிய நண்பர் இராம்குமார் புதுமனைப் புகுவிழா இலக்கிய...\nநன்றி .மாலை முரசு நாளிதழ்\n கவிஞர் இரா. இரவி ...\nமதுரை மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல் படங்கள் கவிஞர் ...\nபொங்கி வரும் வைகை இரவில் . படங்கள் கவிஞர் இரா .இரவ...\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை.படங்கள் கவிஞர் இரா....\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதிருப்பரங்குன்றம் .படங்கள் கவிஞர் இரா.இரவி\nமாற்று திறனாளிகள் கவிதை கவிஞர் இரா.இரவி | G green ...\nபொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு \nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீ...\nவிருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்க...\nகலைஞர் புகழேந்தல் வீரவணக்கம் நிகழ்வு\nநன்றி .மனிதநேயம் மாத இதழ்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nகளப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \nநன்றி .காப்பீட்டு ஊழியர் மாத இதழ் \nநன்றி .காப்பீட்டு ஊழியர் மாத இதழ் \nநன்றி .காப்பீட்டு ஊழியர் மாத இதழ் \nநன்றி .இனிய நந்தவனம் மாத இதழ் \nகம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்நிதி விருது வழங்கப்...\nகலைஞர் வீர வணக்க நாள்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n இந்த வாரத்துக்கான வெண்பாவின் ஈற்றடி\nவிடுதலை திருநாளில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்ன...\nவிடுதலை திருநாளில் குருதிக்கொடை விழா \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ...\nஇனிய நந்தவனம் மதுரைச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\n நூல் ஆசிரியர் : கவிஞர் சி...\n காதல் கவிதைகள் நூல் ...\n படங்கள் கவிஞர் இரா .இரவி \nதூத்துக்குடி ஆயுர்வேதம் மருத்துவர் சிந்து அவர்களின...\nதென்றல் விழா படப்பிடிப்பு திரு .முருகன் கிரீன் சேன...\nமதுரையில் வைகை ஆறு வறண்டு விட்டது.அணையை திறந்து வி...\nவைகையை மீட்போம் -vaigai documentry\nமதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் உள்ள ஓவியங்கள்...\nமதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் உள்ள மீன் தொட்...\nஉலக சுற்றுலா தின விழா தொடர்பான கலந்துரையாடல்.இனியந...\nஉலக சுற்றுலா தின விழா தொடர்பான கலந்துரையாடல்.\nபடித்ததில் பிடித்தது. திரை மூடிய ஆளுமை - இங்கர்ச...\nநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் . கவிஞர் இரா .இரவி...\nஎம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலை துணைவேந்தர் மருத்துவர்...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nதமிழ்காரன்: கவிஞர் இரா .இரவி - தொலைகாட்சி நேர்முகம...\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, நூல...\nநன்றி .மாலை முரசு நாளிதழ் \nமதுரை .நகைச்சுவை மன்ற விழா படங்கள் .கவிஞர் இரா .இர...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமதுரைக்கு வருகை தந்த வெற்றியாளர் கிராமியக்கலைஞர் ச...\nமதுரைக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இமான் அவர்களை வ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11836&id1=3&issue=20170303", "date_download": "2019-01-23T22:41:18Z", "digest": "sha1:IQC5NLRZ6S54XDOSTGTZYFPLUL2YGBF6", "length": 15491, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "கேங்ஸ்டர் vs போலீஸ்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘நிஜமா சந்தோஷமா இருக்கோம். நிறைய அவகாசம் எடுத்து செய்த ஸ்கிரிப்ட். கொஞ்ச நாளா வேற எதையும் யோசிக்கல. ‘விக்ரம் வேதா’. நீங்களே சொன்ன மாதிரி மாதவன் - சேதுபதின்னு முதல் கட்டமே பரபரப்பு தந்தாலும், எங்களுக்கும் ஒரு சின்ன டென்ஷன் மனசுக்குள்ளே இருக்கு. முடிந்த அளவு வித்யாசப்படுத்தி தருவதில் பாடுபட்டிருக்கோம்...’’ தெளிவாகப் பேசுகிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இரட்டையர்.\nஉண்மையில் கதையை எழுதி முடிச்ச பிறகுதான் நடிகர்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சோம். அதுதானே நியாயம். அப்படி வந்ததில் மாதவன் - விஜய்சேதுபதியும் இருந்தா நல்லாயிருக்கும்னு பட்டது. இதில் இரண்டு பேருமே தன் ஆன்மாக்களைக் கொடுத்திருக்காங்க. கேரக்டர்களின் அடிநாதத்தில் நிறைய காட்சிகள் நடக்கும். படத்தில் நிறைய நிகழ்கிறது. இரண்டு பேரும் உண்மையாக உழைச்சிருக்கிற இடங்கள் அவ்வளவு அழகாக வந்திருக்கு.\nஇரண்டு பேரையும் சேர்த்து எப்படி பயன்படுத்தினீங்க..\nஒருத்தர் பேசுற டயலாக்குக்கு பதில் பேச இன்னொருத்தர் இடம் கொடுக்கணும். அதை இரண்டு பேரும் அருமையாக செய்தாங்க. இது அனுபவத்தால் மட்டுமே வரும். எப்படி கொடுத்த இடத்தை எடுத்து அதில் தன் நடிப்பை வைக்கிறதுங்கிறது ஒரு கலை. அதில் இரண்டு பேருமே கெட்டி. ஆரம்பத்தில ரெண்டு பேரையும் சேர்த்து செய்கிற சீன்கள் 10 ரிகர்சலாகும், இரண்டு மூணு டேக் போகும்னு நினைச்சிருந்தோம். அதுக்கு நாங்க தயாராக இருந்தோம்.\nஎங்களுக்கு அந்த விஷயத்தில் சரியான ஏமாற்றம். ஒரு காட்சியில் நடிக்கும்போது ஒருத்தர் மட்டும் டாமினேட் பண்ணணும்னு நினைச்சிட்டால், அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. ஒருத்தரே ‘படபட’ன்னு வசனம் பேசிட்டா அது சீன் ஆகாது. இன்னொருத்தர் சொல்றதை கேட்டுட்டு, அதை பின்பற்றி பேசுவதுதான் காட்சிக்கு அழகு. அந்த விதத்தில் மாதவன், சேதுபதி இரண்டு பேருமே அவ்வளவு நேர்த்தி.\nவிட்டுக் கொடுத்து இடமும் கொடுத்தாங்க. ஒருத்தர் அழகா செய்யும்போது இன்னொருத்தர் பக்குவமாக இடம் கொடுத்து விலகி நின்னாங்க. இரண்டு பேரும் சேர்ந்த நாளிலிருந்து இது நடந்தது. அடுத்தடுத்த நாள் இன்னும் அருமையாக கைகூடியது. ஒரு டயலாக்கை சொன்னோமா, போனோமான்னு பண்ற நடிகர்களை வைச்சு பண்ணினால் நமக்கு தொந்தரவே இல்லை. அது வேற விஷயம். இரண்டு பேருக்கும் சினிமாவில் இருக்கிற அக்கறையைக் குறிப்பிட்டுச் சொல்லணும்.\nஅது அடிக்கடி நடக்கும். நாங்க ஒரு இடத்தை மனசில் போட்டு வைச்சிருப்போம். சரியா அதையே சொல்லிக்குவாங்க. இரண்டு பேருக்கும் ஸ்ட்ராங் கேரக்டர்ஸ். தனித்தனியே அதற்கு அடையாளம் இருக்கு. அவங்க இரண்டு பேருக்கும் முட்டல் மோதல் படத்தில் நடந்துகிட்டே இருக்கும். ‘இந்த இடத்தில் நீங்க செய்தது சூப்பர் மேடி சார்’னு சேது சொல்ல, ‘நீங்க என்ன சும்மாவா... அந்த கேப்ல ஒரு டயலாக் அடிச்சீங்களே... அது கிளாஸ்’னு மேடி சொல்லுவார்.\nமாதவனுக்கு, மாதவனாகவே நடிக்கணும்ங்கிற எண்ணம் கிடையாது. அவர் எங்கோ, எப்படியோ, எந்தவிதத்திலோ மாறிட்டார். ஒரு சுவிட்ச் போட்ட மாதிரி கூட இது ‘டக்’னு நடந்திருக்கலாம். அவர் ‘அன்பே சிவத்’தில கமல் சாரை முன்னாடி வைச்சுக்கிட்டு நடிச்சதெல்லாம் சும்மாயில்லை. அதிலேயே நின்னார் மேடி... படத்தில் மேடியும், சேதுபதியும் அவங்கவங்க ரோலை அழகுபடுத்தி���ாங்க.\nஇவங்க இரண்டு பேரை வைச்சே படத்தை கவனிக்க வைச்சிட்டிங்களே...\nஇது பிளான் பண்ணினதில்லை. ‘என்னப்பா டபுள் ஹீரோ சப்ஜெக்டா வைச்சிருக்கீங்க... கஷ்டப்படப் போறீங்க’ன்னு சொன்னவங்க அனேகம். கேரக்டர்கள் மேலே ஆர்வம் ஆகித்தான் இரண்டு பேருமே உள்ள வந்தாங்க இதனால் வியாபாரம், கவனம் பெறுவது கூடியிருக்கலாம். இரண்டு பெரிய நடிகர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறதில் அதில் இருக்கிற எதிர்பார்ப்பையும் நாங்க புரிஞ்சு வைச்சிருக்கோம். அது படத்திலும் தெளிவாகத் தெரியும்.\nநரைச்ச தாடியோட விஜய் சேதுபதி... இப்ப களத்தில் நிற்கிற நடிகராச்சே...\nஒற்றை வரியில் சொன்னால் இது போலீஸ் - கேங்ஸ்டர் ஸ்டோரி. விக்ரமாதித்தன் - வேதாளம் கதைன்னு இருக்குல்ல, அதையே பயன்படுத்தியிருக்கோம். கதைப்படி சேதுபதி வாழ்க்கையில் எல்லாம் பார்த்தவர், ஏராளமாக அடிபட்டவர். அதற்கு ஒரு மெச்சூரிட்டி வரணும். அது லுக்கிலும் வந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். இப்பதான் சினிமா ரொம்ப மாறிடுச்சே.\nஅஜித், விக்ரம், சேதுபதி எல்லாம் கேரக்டர் இழுத்த இழுப்புக்கு வர்றாங்க. ஹீரோவாகவே இருந்தது போய், கேரக்டருக்கு என்னவெல்லாம் செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது நல்ல ட்ரெண்ட். கேரக்டரை நம்ம லெவலுக்கு கொண்டு வரணும்னு நினைச்சது போய், கேரக்டருக்குள்ளே நாம் எந்த அளவுக்கு போகணும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த இடத்தில் ஆரம்பத்திலிருந்தே இருக்கார் விஜய் சேதுபதி.\nபடங்களுக்கு நடுவில் இவ்வளவு இடைவெளி ஏன்\nநாங்க ஒரு சப்ஜெக்ட் எழுதி முடிக்கவே இரண்டு வருஷம் ஆயிடும். ஸ்கிரிப்ட் முழுமையாக பைண்ட் ஆன பிறகே புரொடியூசரை தேடுகிற பணி. ஒன் லைன் சொல்லிட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு என்ன பண்றதுன்னு முழிச்சிக்கிட்டு நிக்கிறது கிடையாது. பணம் வேணும்தான். ஆனா, அதை தேடிப் போறது கிடையாது. நல்ல உழைப்புக்குப் பின்னாடி அதுவே தேடிட்டு வருகிற இடங்கள் அமையும்னு நம்புறோம்.\n* புஷ்கர், காயத்ரி இருவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்பு காதலித்து மணம் புரிந்தார்கள்.\n* ‘ஓரம் ேபா,’ ‘வ குவாட்டர் கட்டிங்’ - இதற்கு முன்பு செய்த படங்கள். ‘ஓரம்போ...’ அதன் நவீனத்துவத்தில் பாராட்டுப் பெற்ற படம்.\n* முழுப் படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் மாதவன் பகுதி மட்டும் பாக்கியிருக்கிறது.\n* வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் சென்னையில்தான் ஷூட்டிங்.\n* வியாசர்பாடியில் விஜய் சேதுபதியை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது 15 ஆயிரத்துக்கும் மேலே கூட்டம் அவரை சூழ்ந்துகொள்ள... அவர்களோடு செல்ஃபி எடுத்து ஒன்றாகக் கலந்துவிட்டார் சேதுபதி. அடுத்த நாட்களில் ஷூட்டிங் அமைதியாக நடந்தது.\n* புஷ்கரோடு ஒன்றாகப் படித்தவர் விஜய் ஆண்டனி.\nகார்ப்பரேட் சாமியார் - கலர் சைக்காலஜி\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்\nஆன்மிகத்தின் ஆண்டு வருமானம்...03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார்கள்03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்03 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3801", "date_download": "2019-01-23T22:02:18Z", "digest": "sha1:3QRXVTS3PMLININLVFP7L2GXIFMMKECM", "length": 9702, "nlines": 175, "source_domain": "nellaieruvadi.com", "title": "'Religious men' held with Rs 1 cr in stolen money ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்���ூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178201", "date_download": "2019-01-23T22:42:17Z", "digest": "sha1:5ZNHNHBUARB62ZASRWNZ2GB2MOG4VMKJ", "length": 6505, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "இந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன\nஇந்தியாவின் 3 வங்கிகள் ஒன்றிணைகின்றன\nபுதுடில்லி – இந்தியாவின் வங்கிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கிலும், அனைத்துலக ரீதியில் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் அந்நாட்டின் மூன்று வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக உருவாக்கும் முடிவை நேற்று கூடிய இந்திய அமைச்சரவை எடுத்துள்ளது.\nடேனா வங்கி (Dena Bank), விஜயா வங்கி (Vijaya Bank) ஆகிய இரண்டும் இனி பரோடா வங்கியுடன் (Bank of Baroda) இணைந்து ஒரே வங்கியாகச் செயல்படும்.\nஇந்த ஒருங்கிணைப்புகளைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது பெரிய வங்கியாக பரோடா வங்கி திகழும்.\nஇந்த ஒருங்கிணைப்பு மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள் நிலை பாதிக்கப்படாது என்றும் யாரும் வேலை நிறுத்தம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் இந்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.\nரேண்சம்வேர் வைரஸ்: மலேசிய வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன\nரூ.1000 கோடி ஊழல்: நாடு முழுவதும் உள்ள 10 சிண்டிகேட் வங்கிகளில் சி.பி.ஐ. சோதனை\nஎண்ணெய், எரிவாயு பணியாளர்களுக்கு கடன் இல்லை – கைவிரித்தது பிஎஸ்என்\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rtrp-research.com/tamil-form-1/", "date_download": "2019-01-23T22:14:24Z", "digest": "sha1:HL26ZBSWJHS5KMOCWG2WVVSYEMVNVTMM", "length": 2426, "nlines": 72, "source_domain": "www.rtrp-research.com", "title": "Tamil form — RTRP", "raw_content": "\nஉங்கள் கதயைச் சொல்லுங்கள் திட்ட'மானது புதிய பதிவுகளை ஏற்பதைத் தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது.\nஎதிர்காலத்தில் இந்தத் திட்டம் மீண்டும் துவங்கும்போது இதைப் பற்றி உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்பலாமா\nஉங்கள் பிறந்த திகதி என்ன\nஉங்கள் பிறந்த திகதி என்ன\nஉங்கள் பாலினத்தை தயவுசெய்து தெரிவுசெய்யவும் / Gender *\nதொலைபேசி இலக்கம் / Phone Number *\nநீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் / Select language: *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/09/09/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:50:49Z", "digest": "sha1:SOME6G7BMNNE5CCHLAP6KZY5QNAPP2CR", "length": 13640, "nlines": 98, "source_domain": "thetamilan.in", "title": "ஜனநாயகத்தை பேணுவோம்! – தி தமிழன்", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 7 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அடங்கிய ஒன்றுபட்ட பகுதிகள் 1954ஆம் ஆண்டு இந்தியாவுடன் இனைக்கப்பட்டது, 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. புதுச்சேரி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் மிகவும் சிறிய ந��லப்பரப்புக் கொண்ட இடமாக இருந்ததினாலும், மாநிலத்துக்கு என்று தனி வருவாய் இல்லாமையினாலும் புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக அங்கீகரித்தது மத்திய அரசு.\nஆரம்பக்காலங்களில், புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் நிர்வாக உதவிகளை மத்திய அரசு கொடுத்ததினால் புதுச்சேரி மாநிலம் அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறிக்கொண்டே இருந்தது. அதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் மத்தியிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததினால், எந்த ஒரு அதிகார போட்டிகளின்றி புதுச்சேரி மாநிலம் பல நன்மைகளை அடைந்தது.\nபிறகு, மாநில கட்சிகளின் ஆட்சி புதுச்சேரியில் அமைந்த பொழுது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளுடன், மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருந்தது.\nஆனால் கடந்த இரண்டு வருடங்களாக (2016ஆம் ஆண்டு முதல்) தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியிலும் அதற்கு நேர் எதிர் தேசிய கட்சியான பாஜக ஆட்சி மத்தியிலும் இருக்கும் இந்தக் காலகட்டம் புதுச்சேரிக்கு மிகவும் கடினமான காலகட்டம் மாறியது.\nகுறிப்பாக, மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநரான கிரன்பேடி மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமி. இந்த அதிகாரமிக்க இரண்டு பதவிகளினால் நிர்வாக முடிவுகள் எடுப்பதற்கு யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்ற மோதல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.\nயாருக்கு அதிக அதிகாரம் என்று தினந்தோறும் இந்த இருவருக்கம் அறிக்கை போரே நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கிடையில் அரசு அதிகாரிகளின் பாடுதான் படு மோசம், அரசு அதிகாரிகள் இரு தலை கொள்ளியை போன்று ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றினால் புதுச்சேரி மக்களின் நலத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிகள் பாதிக்கப்படுகிறது.\nடெல்லி மக்களினால் மக்கள் மன்றம் மூலம் (முதலமைச்சராக) நிராகரிக்கப்பட்ட கிரன்பேடி அவர்கள், மத்திய அரசின் உதவியினால் புதுவையில் ஆளுநராக அதிகமான அதிகாரத்தில் இருக்கிறார்.\nபுதுச்சேரி மக்களால், மக்கள் மன்றம் மூலம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அவர்கள், தன் கட்சி மத்தியில் இருக்கும்பொழுது புதுச��சேரி ஆளுநரின் அதிகாரத்தை சொல்லிக்கொடுத்ததன் விளைவுகளை இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.\nஇந்திய ஜனநாயகத்தில், மாநிலத்தில் அது யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத் தான் முழுமையான ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.\nஜனநாயகத்தில் முதலமைச்சர் அவர்களின் அரசின் எந்த ஒரு தவறுகளையும் அதிகார மீறல்களையும் சட்ட மன்றத்தின் மூலம் எதிர்க் கட்சிகளினால் சுட்டிக்காட்டப்படும். அதன் மூலம் அரசின் தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை என்றால் 5 வருடத்துக்குப் பிறகு அந்த அரசை மக்கள் மன்றம் மூலம் ஆட்சியைத் தூக்கியெறிவார்கள்.\nஆனால் அதிக அதிகாரம் கொண்ட யூனியன் பிரதேச ஆளுநர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட மக்கள் மன்றம் இல்லை. அவர்களின் தவறுகளை அல்லது அதிகார மீறல்களை குடியரசுத் தலைவருக்கும் மற்றும் மத்திய அரசிடமும் தான் சுட்டிக்காட்டவேண்டும். அவர்கள் நியமித்த நபரின் தவற்றை தண்டிப்பார்களா என்பது சந்தேகமே.\nமக்கள் மன்றம் தேர்ந்தெடுக்காத, தனி நபர்களின் அதிகாரம் கண்டிப்பாக சர்வாதிகார போக்குக்கு வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.\nமாநிலத்தில் உள்ள ஆளுநர்களின் அதிகாரம் போன்று யூனியன் பிரதேசத்தின் உள்ள ஆளுநரின் அதிகாரத்தையும் மாற்றியமைத்து, முதலமைச்சருக்கு நிர்வாகத்தை நிருவகிக்க முழு அதிகாரம் கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அல்லது புதுச்சேரியை மாநில அந்தஸ்தாக மாற்றுவது இந்த இரண்டில் ஒன்றைச் செயல்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லது.\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nயாருக்கு எந்த அளவுக்கு பொறுப்பு இருக்குயென்று சட்டத்தில் இருக்கு. அதை சரியாக பயன் படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தான் பெரிய பதிவினு நினைத்தால் பாதிக்க படுரது மக்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-23T23:14:34Z", "digest": "sha1:6DMHS3F22MVTLGQAGDO4NLHVSRSTWM67", "length": 8558, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "பிலிப்பைன்சில் இராணுவச் சட்டத்தின் கீழ் பலர் கைது - விக்கிசெய்தி", "raw_content": "பிலிப்பைன்சில் இராணுவச் சட்டத்தின் கீழ் பலர் கைது\nஞாயிறு, டிசம்பர் 6, 2009\nபிலிப்பைன்சில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை\n10 நவம்பர் 2013: சூறாவளி ஹையான்: பிலிப்பீன்சில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு\n15 அக்டோபர் 2013: பிலிப்பைன்சில் 7.2 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\n7 மே 2013: பிலிப்பைன்சின் மயோன் எரிமலை வெடித்ததில் ஐந்து மலையேறிகள் உயிரிழப்பு\n28 ஏப்ரல் 2013: மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபிலிப்பைன்சில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இராணுவ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு 60 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். வெடிபொருட்கள், வெடிமருந்துகள் பல கைப்பற்றப்பட்டன.\nகடந்த மாதம் நடந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் இந்த படுகொலை சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக 57 பேர் ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அம்படுவா என்ற செல்வாக்குமிக்க உள்ளூர் ஜாதியினரால் ஒரு கிளர்ச்சி உருவாவதைத் தடுப்பதற்காகவே இராணுவச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது.\n1986 ஆம் ஆண்டில் பெர்டினண்ட் மார்க்கோசின் ஆட்சிக்காலத்தின் பின்னர் முதற்தடவையாக இங்கு இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஆயுதக் கும்பலைச் சேர்ந்த 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நிறைய வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்படுவா சாதியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் காவலில் உள்ளனர்.\nபிலிப்பைன்சில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/04/%E0%AE%B0%E0%AF%82.-30.34-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4-1006073.html", "date_download": "2019-01-23T23:03:08Z", "digest": "sha1:MV23AOR47PFVGRIYQYHT6T2B4NY77OVR", "length": 8541, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ. 30.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nரூ. 30.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்\nBy அரியலூர் | Published on : 04th November 2014 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், ஜயங்கொண்டம் வட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் சிவகாமிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.\nமேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், ஊராட்சி அளவிலான 25 குழுக் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலை, கோவிந்தபுத்தூர், சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான தனிநபர் கடனாக ரூ. 2,92,500-க்கான காசோலை, மகளிர் திட்டத்தின் சார்பில், 46 இளைஞர்களுக்கு ரூ. 2,41,500 மதிப்பிலான ஓட்டுநர் உரிமங்கள் என மொத்தம் ரூ. 30.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.\nகூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற ஆட்சியர், மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.\nகூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஸ்தபா கமால்பாட்ஷா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் சாமுவேல் இன்பதுரை, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன், உதவித் திட்ட அலுவலர் ஜெ. மரியம்தேலம்மாள், தனித் துணை ஆட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vikram-punch-in-saamy-square-trailer/", "date_download": "2019-01-23T23:10:22Z", "digest": "sha1:AIFME5HAAC7NU2RRO2IDI7NUN3RG47ZY", "length": 4589, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்", "raw_content": "\nநான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்\nநான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்\nஇவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.\nமாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகமாக இது உருவாகுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.\nஇதனிடையில் இதன் ட்ரைலர் வெளியானது.\nஅதில்… ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றது.\nஇது அனைவராலும் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் சாமி 2 படக்குழுனிர் அதிருப்தி அடைந்தனர்.\nஇந்நிலையில் இதன் 2ஆம் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் விக்ரம் புது பன்ச் டயலாக்குகள் பேசியுள்ளார்.\nஎனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல… பொறுக்கி… என்ற வசனங்களை பேசியுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇமான் அண்ணாச்சி, உமா ரியாஸ், சஞ்சீவ், சூரி, விக்ரம்\nஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’., கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, விக்ரம்\nதினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் - அனுஷ்கா ஷர்மா\nகாமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3802", "date_download": "2019-01-23T21:56:39Z", "digest": "sha1:O3U6SA5JQSFNE6AVROPEYFWJF7NONP46", "length": 8622, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "No more daily cap on Salik from July 15 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410914", "date_download": "2019-01-23T23:22:12Z", "digest": "sha1:APVPTNHORJXNY7UXQPFH4NN6ONTK7OQH", "length": 8272, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சாமியார் மீது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார் | Sexual harassment of a female disciple on sammari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசாமியார் மீது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார்\nபுதுடெல்லி : தாதி மகராஜ் என்ற சாமியார் மீது அவரது 25 வயது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெற்கு டெல்லி பதேபூர் பெரி காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது. தாதி மகராஜிடம் பல ஆண்டுகளாக சீடராக உள்ளேன். என்னை பெண் சீடர் ஒருவர் சாமியாரின் அறைக்குள் கட்டாயப்படுத்தி அனுப்பினார். மறுத்தால், சாமியாரிடம் உடலுறவு கொண்டார் என ஆசிரமம் முழுவதும் பொய் பரப்பி விடுவேன் என மிரட்டினார். என்னை சாமியாரும், அவரது இரு சீடர்களும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆசிரமத்தில் என்னை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதையடுத்து சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு திரும்பினேன்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்து விலகி விட்டேன். இந்த பாதிப்பில் இருந்து விடுப்பட்டு மனவேதனை நீங்கிய பிறகு புகார் அளிக்க முடிவு செய்தேன். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. சாமியாருடன் மேலும் இரு அவரது சீடர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தேன். அந்த பெண்ணின் பாதிப்பு மனதை உருக்குவதாக உள்ளது. அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தாதி மகாராஜ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறினார்.\nசாமியார் பாலியல் பலாத்கார புகார்\nகடலோர மாவட்டங்களில் 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது: தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 74 பேர் கைது\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் பரபரப்பு தகவல் திருந்தி வாழ்ந்தும் கூட்டாளிகளின் ச��வாசத்தால் பலியான பரிதாபம்: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்\nஐ.எஸ் தீவிரவாதிகள் 9 பேர் கைது - பயங்கர தாக்குதல் சதி முறியடிப்பு : தீவிரவாத தடுப்புப்படை போலீசார் பரபரப்பு தகவல்\nகொலை குற்றவாளிகள் 4 பேருக்கு குண்டாஸ்\nமாநகர பஸ் மேற்கூரை மீது நடனம் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது: போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nபுழல் சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்: 2 பேர் கைது\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/", "date_download": "2019-01-23T21:43:48Z", "digest": "sha1:CKRWLA5XZTE5L3EV3Y2NYJQWNC64AXRS", "length": 14323, "nlines": 280, "source_domain": "www.inneram.com", "title": "இந்நேரம்.காம்", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nஅந்த நடிகரோட விரைவில் நடக்கும் - கீர்த்தி சுரேஷ் அதிரடி தகவல்\nபேட்ட விஸ்வாசம் வெளியான தியேட்டருக்கு சீல்\nவெளியே சொல்லிடாதீங்க - பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் வேண்ட…\nநான் காதலிக்கும் அந்த பெண் - நடிகர் விஷால் ஓப்பன் டாக்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளரை செருப்பால் அடிக்க வேண்டும் - பேட்ட படத்துக்கு சிக்கல…\nநடிகை சிம்ரன் மர்ம மரணம் - வாட்ஸ் அப் மெஸேஜை ஆய்வு செய்யும் போலீஸ…\nகமலுடன் ஊர் சுற்றுவது முன்பு கவுதமி இப்போது யார் தெரியுமா\nரஜினியின் பேட்ட வெளியீடு தள்ளிப் போகிறது\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்\nநடிகர் ஆர்யாவின் மனைவி இந்த பிரபல நடிகைதான்\nபேட்ட ரிலீஸ் ஆகும் நேரத்தில் இப்படியா\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு சிக்கல்\nடி.வி.நிகழ்ச்சிக்காக மனைவியுடன் கணவர் செய்த காரியம்\nஇந்நேரம்.காம் செய்திகளை சுடச்சுட பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும்.\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமாரி -2 - சினிமா விமர்சனம்\nகனா - சினிமா விமர்சனம்\nசீதக்காதி - சினிமா விமர்சனம்\nதுப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்\n2.O - சினிமா விமர்சனம்\nசர்க்கார் - சினிமா விமர்சனம்\nமெட்டி ஒலி நடிகர் திடீர் மரணம்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து அதிர வைக்கும் பின்னணி\nபிக்பாஸ் டைட்டில் வின்னரகிறார் ரித்விகா\nபிக்பாஸ் வீட்டுக்கு போனால் குடிகாரர் திருந்திடுவாராம்\nபிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா - தான் வெளியாகும் வாரத்தை …\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\nபிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்\nஹலோ கமல் சார் உங்களுக்கு வெட்கமே இல்லையா\nசபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ\nகேரள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீனவர் - வைரல் வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nஇலவச பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் - வீடியோ\nஓ.பி.எஸ் உடல் நலனை விசாரித்த கலைஞர்\nவைரலாகும் அந்த பிரபலத்தின் குளியல் காட்சி வீடியோ\nமணமேடையில் புது மணப் பெண் செய்த காரியத்தை பாருங்கள் - வீடியோ\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவ…\nஅது ஒரு அழகிய காலம்\nஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்\nமழை காலங்களில் நோய்களை தவிற்க நாம் கடை பிடிக்க வேண்டியவை\nஉடல் ஆரோக்கியத்திற்கு நடிகை கூறும் டிப்ஸ் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/the-hadeeth-about-gautah-in-syria.html", "date_download": "2019-01-23T22:29:00Z", "digest": "sha1:B7YSXSPH7P4QZXLF2BCOS2GXYN7VEOIM", "length": 36103, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "The Hadeeth about Gautah in syria ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வ��ட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறா��ூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2019-01-23T21:54:58Z", "digest": "sha1:EB4DQTLXUADF6IDML6CBFPKI7ZEE4AXR", "length": 5799, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ�� பறவை போல மீண்டும்...\nமுதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா\nசென்னை : பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் முதல்வர் ஜெயலலிதா என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நடிகை நமிதா வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.\nஇதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த நமீதா. கூறியதாவது:-\nமுதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வலிமையோடு வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்றார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3562", "date_download": "2019-01-23T22:31:32Z", "digest": "sha1:H6XNSSFRZLAYDSZ5VEBGSTHQBUYBZCFE", "length": 13016, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்த���வு\nபுலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு\nபுலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு\nபயங்கரவாத செயற்பாடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் இந்தவருடத்தின் ஏபரல் மாத முடிவுக்குள் விசாரணை செய்து தீர்ப்புக்களை வழங்க அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஅனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி இதுகுறித்த தீர்மானத்தை இன்று அரிவித்தார்.\nஇதன்படியே புலிகள் அமைப்பில் இருந்த பலருக்கு எதிராக அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் மிக முக்கியமான 5 சம்பவங்கள் குறித்த வழக்குத் தீர்ப்பு இந்த வருடம் எப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படவுள்ளன.\nஅனுராதபுரம் விமானப்படை தளத்துக்கு வான் வழியூடாகவும் தரை வழியூடாகவும் ஒரே நேரத்தில் தாக்குதல் மேற்கொண்டு 16 போர் விமானங்களை நாசம் செய்து 400 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதுடன் 14 பாதுகாப்பு படை வீரர்களை படுகொலை செய்தமை, வில்பத்து வனப் பிரதேசத்தில் இருந்து மிசைல் ஊடாக தாக்குதல் நடத்தி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பறந்துகொண்டிருந்த என்டனோ 32 என்ற விமானத்தை தலாவ, வீரவெவ பகுதியில் வீழ்த்தி 37 படையினரைக் கொன்றமை, இலங்கை கஜபா ரெஜிமேன்ட் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேரை வில்பத்து வனத்தில் வைத்து சுட்டும் வெட்டியும் படுகொலைச் செய்தமை, அனுராதபுரத்தில் வைத்து தற்கொலை குண்டுதாரி ஒருவர் ஊடாக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேரை படுகொலைச் செய்தமை, கெப்பதிகொல்லாவ, யக்கா வெவ பகுதியில் பஸ் ஒன்றின் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி 68 சிவிலியன்களை கொலைசெய்தமை மேலும் 60 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய முக்கிய வழக்குகள் 5 இனதும் தீர்ப்புக்களே ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ளது.\nபயங்கரவாதம் விசாரணை அனுராதபுரம் புலிகள்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ர���பாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/technology-changing-the-world-007875.html", "date_download": "2019-01-23T22:27:12Z", "digest": "sha1:6AX2O4ZRM44TV36YN5G6BW2X7YMOY3EU", "length": 14563, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "technology changing the world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇன்றைக்கு நம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன.\nஇதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் நிலை தற்போது அதிகரித்து வருகின்றன எனலாம்.\nஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார்.\nநாம் பார்க்காத சேனல், வி.சி.ஆரில் பதிந்து கிடைத்தது பெரிய அதிசயமாக்க் கருதப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், வினைல் இசைத் தட்டுக்கள் 15 ஆண்டுகளில், மொத்தமாக, வழக்கொழிந்து போகும் என யாராவது எண்ணி இருப்பார்களா\nஅதன் பின்னர், வந்த சிடிக்களும் காணாமல் போகும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா ''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற கோட்பாட்டினை, இவை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.இனி அடுத்து வழக்கொழிந்து போக இருப்பது, ஸ்மார்ட் போன் திரைகளே என சிலர் அடித்துச் சொல்கின்றனர். அணிந்து க���ண்டு இயக்கப்படும் சாதனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கி உள்ளன.\nஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை டச் ஸ்கிரீன் திரைகள் கொண்ட ஸ்மார்ட் போனின் இடத்தைப் பிடிக்க இருக்கின்றன. இந்த 2014 ஆம் ஆண்டில், 1.9 கோடி என்ற எண்ணிக்கையை இந்த அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் எட்ட இருக்கின்றன. 2018ல் இவற்றின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருக்கும்.\nஆனால், அவை இன்றைக்குக் கிடைக்கும் அணியும் சாதனங்களாக இருக்காது. இவை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடனும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் இருக்கும். உங்கள் சட்டையில் முதல் பட்டன், உங்களின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவிற்கான முகவாயிலாக இயக்கப்படும். கூகுள் கிளாஸ் தொடர்ந்து மேம்பாடு அடைந்து, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.\nஅடுத்த நிலையாக, மனித உடலில் பதித்து இயக்கக் கூடிய RFID சிப்கள் வடிவமைக்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி, நம் வீட்டின் கதவுகளையும், கார் கதவுகளையும் திறக்கலாம். கண் பார்வையிலேயே இவை இயக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில், எந்த செயல் மனிதன் செய்யக் கூடியது, எந்த செயல் கம்ப்யூட்டர் செய்யக் கூடியது என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிவிடும்.\nஇன்றைய சாதனங்களின் பயன்பாட்டில், பேட்டரிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை கையாள்வதற்குப அதிக எடை கொண்டனவாகவும், பெரியனவாகவும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவையாகவும் உள்ளன. எனவே, பேட்டரிகளுக்கு மாற்றாக, சூப்பர் கெபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் கொண்ட செல்கள் (Fuel cells) பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.\nமவுஸ் மற்றும் கீ போர்ட்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குரல், கையசைவு, முக அசைவு, கண் அசைவு மற்றும் சில புதிய வகை கட்டளைகள் பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு மாற்றிப் பெறப்படும். தொடு உணர் திரை கட்டளைகள் தொடரலாம். ஆனால், அவை ஆய்விற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனமாக இருக்கும்.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nகிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.\nபாகிஸ்தானை பரலோகம் அனுப்ப 8 போர் விமானம் வாங்கும் இந்தியா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/prepaid-plans-with-3gb-daily-data-from-top-four-telecom-operators-compared-018202.html", "date_download": "2019-01-23T22:46:19Z", "digest": "sha1:V37JN6UK5GYMAIAK6LBE2SAOZZDXTO7B", "length": 19462, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.? | Prepaid Plans With 3GB Daily Data from Top Four Telecom Operators Compared - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், நுகர்வோர் மற்றும் போட்டியாளர்களான பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற மற்ற டெலிகாம் நிறுவங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் மீது கூடுதல் டேட்டாவை வழங்குவதற்கான புதிய டபுள் டமாக்கா வாய்ப்பை அறிவித்தது.\nஇந்த வாய்ப்பின் கீழ் அதன் ரூ.300/-க்கு மேற்பட்ட ரீசார்ஜ்களுக்கு ரூ.100/- தள்ளுபடியும், அதற்கு கீழான ரீசார்ஜ் திட்டங்களுக்கு 20% தள்ளுபடியும் மற்றும் அனைத்து திட்டங்களுக்கும் 1.5ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இங்கு தான் 3ஜிபி டேட்டா பேக்குகளுக்கு இடையேயான கட்டண யுத்தம் தொடங்குகிறது. அதாவது யார் சிறந்த விலையில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறார்கள் என்கிற போட்டி; யார�� பெஸ்ட்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற.\nநாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கி வரும் ரூ.299/- ஆனது ஜியோவின் டபுள் டமாக்காவின் கீழ் ரீசார்ஜ் செய்ய, கூடுதலாக 1.5ஜிபி என நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தவிர ரீசார்ஜ் செய்யும் தொகையில் 20 சதவீத தள்ளுபடி பெற்று, இறுதி விலையானது ரூ.239/- என்றாகும். மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியநன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற, ஜூன் 12 - ஜூன் 30 க்கு இடையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களாக ரூ.149, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.449/- ஆகியவைகள் ஜியோ வரிசையில் உள்ளன. நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் ரூ.149 பேக் ஆனது புதிய டபுள் டமாக்கா வாய்ப்பின் கீழ் கூடுதலாக 1.5ஜிபி வழங்கி மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை தினமும் வழங்கும். இதற்கும் 20% தள்ளுபடி உண்டு என்பதால், இதன் இறுதி விலை ரூ.120/- என்றாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.\nமறுகையில் உள்ள ரூ.300/-க்கு மேற்பட்ட திட்டங்களில் (ஜியோ டபுள் டமாக்கா வாய்ப்பின் விதிகளின் படி) ஒவ்வொரு ரீசார்ஜ் கட்டணத்திற்கும் ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும். மைஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது, ரூ.50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த தள்ளுபடி பணமானது வாடிக்கையாளரின் PhonePe கணக்கில் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 84 நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோ ரூ.399/- ப்ரீபெய்ட் பேக் ஆனது இப்போது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதோடு சேர்த்து ரூ.299/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.\nஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்.\nசந்தையில் அதிகரித்துவரும் போட்டியைப் பார்த்து, ​​ஏர்டெல் அதன் திட்டங்களில் பல திருத்தங்களை செய்துள்ளது. அதில் ஒன்று தான் ரூ.349/- ப்ரீபெய்ட் பேக். இப்போது இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றிற்கு 3 ஜிப�� அளவிலான டேட்டாவுடன் சேர்த்து, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.\nஏர்டெல் ரூ.558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்.\nஇதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் ரூ.558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை தேர்வு செய்யலாம். இது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடி 82 நாட்கள் ஆகும். டேட்டாவுடன் சேர்த்து, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. உடன் ஜியோவைப் போலவே, ஆப்ஸ் நன்மைகளும் அதன் வழியிலான வின்க் மியூசிக் சந்தாவும் அணுக கிடைக்கும்.\nஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் ஐடியா திட்டம்.\nஆதித்யா பிர்லாவின் சொந்தமான டெலிகாம் நிறுவனமும் புதிய மற்றும் கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வெளியிடுவதில் வெகு தொலைவில் இல்லை. இதன் ரூ.349/- ஆனது நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியானது 28 நாட்கள் ஆகும். மேலும் இது வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச எஸ்எம்எஸ் போன்ற பிற நலன்களையும் கொண்டுள்ளது.\nஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்கும் வோடபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nவோடாபோனை பொறுத்தவரை, ரூ.349/- மற்றும் ரூ.569/- என்கிற இரண்டு 3ஜிபி டேட்டா பேக் கிடைகின்றன. அவைகள் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. டேட்டா நன்மைகளை தவிர்த்து, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் போன்றவற்றையும் வழங்குகிறது. உடன் வோடபோன் ப்ளே பயன்பாட்டின் லைவ் டிவிக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=987848", "date_download": "2019-01-23T23:12:12Z", "digest": "sha1:UQUEM7AWA5RMB4Z7Z2BOZJDO54AGTC7E", "length": 43816, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindanai | மோடியின் முதலடிகள்!| Dinamalar", "raw_content": "\n10% இட ஒதுக்கீடு; ரயில்வேயில் 23 ஆயிரம் பணிக��்\nதண்ணீர் பற்றாக்குறையால் வங்கி வாராக் கடன் உயரும்\nமத்திய பட்ஜெட்டில் சலுகைகள்; வர்த்தக கூட்டமைப்பு ...\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம் 1\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை 1\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 8\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று ... 14\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 307\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி ... 70\nகள்ளக்காதலனுடன் சென்ற பெண் கொலை 28\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 307\nகாங்., பொது செயலாளரானார் பிரியங்கா: அதிக ஓட்டுகள் பெற ... 189\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 175\nதெற்காசிய நாடுகளின் (சார்க்) தலைவர்களை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்து, மறுநாள் அவர்களுடன் தனி தனியாக பேச்சு நடத்தி, தான் ராஜ தந்திரி என்பதை, முதல் நாளிலேயே நிரூபித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.\nசில அயல்நாட்டு தலைவர்களுக்கு, இந்தியாவின் சில பகுதிகளில், எதிர்ப்பு இருந்தது. அவர்கள் நாடுகளிலும், சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அல்லது கவலைப்பட்டதாக காட்டிக் கொள்ளாமல், அவர்கள் வந்தனர்; மகிழ்ந்தனர்; சென்றனர். வராமல் இருந்திருந்தால், அவர்கள் கெட்ட பெயர் சம்பாதித்திருக்க நேரிடும். அப்படி ஒரு நிர்பந்தத்தில், அவர்களை வகையாக சிக்க வைத்தார் மோடி. அது, அவர்களுக்கும் தெரியாமலில்லை. 'சார்க்' நாடுகளின் தலைவர்கள் வருவரா, இல்லையா என்பது உறுதிப்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள, இந்திய துாதரகத்தின் மீது தாக்குதல், காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகளின் ஊடுருவல், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு என்ற துயர சம்பவங்கள், இந்திய அரசையும், சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களையும் சங்கடப்படுத்தின. வந்தோம், விருந்தில் கலந்து கொண்டோம், திரும்பினோம் என்றபடி, தலைவர்கள் தம் பயணத்தை அமைத்துக் கொள்ள முடியவில்லை. இரவு தங்கியிருந்து, மறுநாள் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டிய நிர்பந்தத்திலிருந்து, அவர்கள் நழுவிக் கொள்ள முடியவில்லை.\nமோடியும், 'இந்தியா எதிர்பார்ப்பது என்ன' என்பதை, சொல்ல வேண்டிய முறையில், அவர்களிடம் சொல்லி விட்டார். இந்த சந்திப்பால், நமக்கு உடனடியாக பயன் ஏற்பட்டு விடும் என்று, சொல்ல முடியாது. ஆனால், மோடி சுயமாக சிந்தித்து செயல்படும், மன உறுதி வாய்ந்த தலைவர் என்பதை, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு, இந்த சந்திப்பு உணர்த்தி விட்டது. பத்திரிகைகளில் மோடியை பற்றி படித்து, தெரிந்து கொண்டிருந்தாலும், நேரில் சந்திப்பதன் முக்கியத்துவம் தனி. அது உணர்வுப்பூர்வமானது. அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான அபிப்ராயத்தை, மோடி தான் பதவியேற்ற தினத்திலேயே, இவர்களிடம் உருவாக்கி இருக்கிறார். இந்த அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தால், சந்திப்பு நிகழாமல் இருந்தால், மோடி, இதற்கான வாய்ப்பை, தேடிப் போக வேண்டியிருக்கும். அதற்குள் இங்கே என்னென்னவெல்லாம் நடந்திருக்குமோ. நாம் போகாமலேயே, அவர்களை அழைக்க கிடைத்த அருமையான வாய்ப்பு, பதவியேற்பு விழா. அதைப் பாங்காக பயன்படுத்திக் கொண்டார் மோடி. அதுமட்டுமல்ல, இதுவரை நடந்துள்ளது போல், இழுபறி பேச்சு இனி இருக்காது. கறாரான பேச்சுக்கு, தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ள, இந்திய அதிகாரிகள், அதையே சக வெளிநாட்டு அதிகாரிகளுக்கும், புரிய வைத்திருப்பர்; அந்த அதிகாரிகள், அதை தம் தலைவர்களுக்கு உடனே உணர்த்தியிருப்பர். அந்த அளவிலும், இந்த சந்திப்பு வெற்றியே.தாம் இனி பேசப் போவது பொம்மை பிரதமரிடம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே, பகை நாடுகளின் தலைவர்கள், இறங்கி வருவர். கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு உடன்படுவர்.\n'நீங்கள் பார்க்கப் போவது புதிய இந்தியா; புதிய வலுவான பிரதமர்' என்பதை, அண்டை நாடுகளுக்கு உணர்த்தி, முதலடியிலேயே, தன் ராஜதந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நரேந்திர மோடி.மோடியின் உத்திகளும், புத்திசாதுர்யமும், அவர் தன் அமைச்சரவையை அமைத்த விதத்திலும் வெளிப்பட்டது. மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தார்; இளைஞர்களுக்கு பொறுப்புகளை கொடுத்தார். மூத்த தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளை, தொலைவில் நிறுத்தியிருக்கிறார். நபருக்காக பதவி இல்லை; பதவிக்கு தகுதியான நபரே தேவை என்ற, தன் கொள்கையை சொல்லாமல் சொல்லி விட்டார். நபர்கள��, பதவிகள் பற்றிய குமுறல், பா.ஜ.,வில் இருந்திருக்கலாம். அது வெளியே வரவில்லை. இன்னொன்றையும் துணிந்து செய்தார் மோடி. அமைச்சகங்களை கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இனி தேவைக்கேற்றபடி மேலும் மாற்றி அமைப்பார். 'மத்திய அமைச்சர்கள், 100 நாட்களுக்குள் எதை சாதிக்கப் போகின்றனர் என்பதைத் திட்டமிட வேண்டும்; அதை தனக்கு தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டிருக்கிறார் மோடி. அதுமட்டுமல்ல, உறவினர்களை, உதவியாளர்களாக வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற தாக்கீது அனுப்பி இருக்கிறார் காக்காய் பிடிக்க விரும்புபவர்களைத் தொலைவில் நிறுத்தி விட்டார்.பா.ஜ., ஆளும் குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் மோடியின் உழைப்பும், உயர்வும் பாடப் புத்தகங்களில் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. 'வாழும் தலைவர்களின் சாதனைகள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டாம்' என்று, ஒரே போடாக போட்டு விட்டார்.\nஒரு பேச்சுக்கு என்று வைத்துக் கொள்வோம்... காங்., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், சில நபர்களுக்கென்றே, புதிய அமைச்சகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், பதவிப் பிரமாண விழாவை புறக்கணித்திருப்பர். வெளியே வந்து ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்திருப்பர். மோடியின் பதவியேற்பில் அப்படி எதுவும் நிகழவில்லை.\nதேர்தல் பிரசாரம் செய்த அதே சுறுசுறுப்புடன், பிரதமர் பொறுப்புகளை நிறைவேற்ற துவங்கி விட்டார் மோடி. அமைச்சரவை கூட்டத்தில், இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தார். முதலாவது, நம்மவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவது. அடுத்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தனி சலுகையை, விலக்கிக் கொள்வது. இது நாளையே நடந்து விடும் என்று சொல்ல முடியாவிட்டாலும், உடனே முயற்சியை துவங்கியதற்கும், சொன்னதை செய்வேன் என்று செயலில் இறங்கியதற்கும், மோடியை பாராட்ட வேண்டும்.\nபா.ஜ., அமைச்சரவையை, காங்கிரசார் முதல் நாளே விமர்சித்தனர். காங்கிரசை சேர்ந்த, அஜய் மக்கான் என்ற முன்னாள் அமைச்சர், 'கல்வித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒரு பட்டதாரி கூட இல்லையே' என்று, விமர்சனம் செய்திருக்கிறார்.இதற்கு ஸ்மிருதி இரானி பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. காங்., வரலாற்றிலேயே, இதற்கு பதில் உண்டு. நரசிம்மராவ் ஆட்சியில், ஐந்து ஆண்டு காலம் நிதி அமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் இருந்துள்ள மன்மோகன் சிங்கின் ஐ.மு.கூ., ஆட்சியில், 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது, அவரை ஆட்டிப்படைத்த சோனியாவும், ராகுலும் எந்தத் துறை பட்டதாரிகள் என்பதை சொல்ல முடியுமா அது கூட தேவையில்லை. ராகுலையும், ஸ்மிருதி இரானியையும் பொது விவாதத்திற்கு அழைத்து, 'சுதந்திர இந்தியாவில் கல்வியின் நிலை, தேவைப்படும் மாற்றங்கள்' என்ற பொருளில் விவாதம் செய்ய மேடை கொடுத்தால், ஸ்மிருதி இரானியை தோற்கடிக்கும் அளவுக்கு, வலுவான வாதங்களை முன் வைத்து, ராகுலால் பேச முடியுமா அது கூட தேவையில்லை. ராகுலையும், ஸ்மிருதி இரானியையும் பொது விவாதத்திற்கு அழைத்து, 'சுதந்திர இந்தியாவில் கல்வியின் நிலை, தேவைப்படும் மாற்றங்கள்' என்ற பொருளில் விவாதம் செய்ய மேடை கொடுத்தால், ஸ்மிருதி இரானியை தோற்கடிக்கும் அளவுக்கு, வலுவான வாதங்களை முன் வைத்து, ராகுலால் பேச முடியுமா அவர் பெற்று வரும் மரியாதை எல்லாம், ராஜா வீட்டு கன்றுக்குட்டி என்ற பந்தாவில் தான். ராஜாவோ, ராணியோ இனி அரண்மனை பக்கம் வர முடியாது என்ற நிலையில், கன்றுக்குட்டியும் ஒதுக்கப்படும்.\nபிரமாதமான கல்வித்தகுதிகள் இல்லாத அந்தக்காலத்து காங்., தலைவர்களுக்கு தலைமை பண்புகள் இருந்தன. இப்போது அதிகம் படித்து விட்டு, கட்சியில் சேர்ந்து தோற்றுப் போனவர்களுக்கு, அடிமைப் பண்புகள் இருக்கின்றன. தேர்தலில், பத்தில் ஒரு பங்கு கூட இடங்களை பெற முடியாத அளவுக்கு தேய்ந்து போன பின்னும், இவர்களுக்கு, போலி கவுரவம் போகவில்லை.ஒரு காலத்தில் மிகப் பெரிய தலைவர்கள் இருந்த காங்., கட்சியில், இன்றைய நிலை இதுதான் என்பது வருத்தத்திற்குரியது. தேர்தலில் படுதோல்வி கண்ட பின்னும், பெரும்பாலான மக்களால் ஒதுக்கப்பட்ட பின், கொஞ்ச காலம் வலியை பொறுத்துக் கொண்டிப்பதே காங்கிரஸ்காரர்களுக்கு கவுரவம். அப்படி அவர்கள் கவுரவம் காக்க மாட்டார்கள் போலிருக்கிறது.கட்சி தலைமையை மாற்ற வேண்டும் என்று காங்கிரசாருக்கு தோன்றவில்லை. ராகுலின் வாரிசுகளுக்கும், பிரியங்காவின் வாரிசுகளுக்கும் காத்திருக்கின்றனர். அப்படியென்ன அடிமைத்தனம்.\nகட்டுரையாளர் முன்னாள் அமெரிக்க அரசியல் ஆலோசகர்\nலோக்சபா தேர்தல் முடிந்து விட்டது; அடுத்தது என்ன\nசி��ப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபலமுறை சொன்ன கருத்துதான். இவரது பல கட்டுரைகள் தெளிவாக இருக்கிறது. இது படிப்பின் பலனோ எனினும் அறியவேண்டிய எவரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தமிழில் இருப்பதால் தமிழ் நாட்டு மக்களில் சிலர் இதனைப்படிக்கலாம், தங்கள் மனதில் தோன்றியதை எழுதலாம். படிக்க வேண்டியவர்கள் அறியும் வகையில் பிற மொழியிலும் வெளியிட வேண்டும். தினமலர் ஆங்கிலப்பதிப்பைனைத் தொடங்க வேண்டியதுதான். தமிழ் விந்திய எல்லையினைத் தாண்டாது. இது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்துதானே செம்மொழிக் காவலர் கலைஞரே ஆங்கில செய்தித்தாள் தொடங்கியிருக்கிறார்.\nஆர். நடராஜன் ஆங்கிலப் பேராசிரியர், ஆங்கிலப் பத்திரிகையாளர். மிகவும் செம்மையாக ஆங்கிலம் எழுதுபவர் என்று பாராட்டப்படுபவர். இருந்தாலும் தமிழ் வாசகர்களுக்குச் சில விஷயங்கள் தெரியவேண்டும் என்பதற்காகவே தமிழில் எழுதுகிறார். இருந்தாலும் நண்பர் சொல்வதுபோல் இவரது ஒவ்வொரு கட்டுரையையும் ஆங்கிலத்திலும் எழுதச் சொல்லலாம்....\nசிறந்த சிந்தனை திரு.நடராஜன் அவர்களே.வாழ்த்த வயதில்லை.வணக்கம் உரித்தாகுக . தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை சீரழித்த கிரிமினல் கூட்டமான காங்கிரஸ் தேர்தல் என்றதும் அலறி ஓடிய முன்னாள் அமைச்சர்களும் பதவி சுகத்துக்காக மாநிலங்களிடையே / மாநில மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் நடத்துவதில் காங்கிரசுக்கு அளவுகடந்த அனுபவம். கர்நாடகம் டெல்லி போன்ற மாநிலங்களில் பிற கட்சிகளை ஆட்சி செய்யவிடாமல் குழப்பம் ஏற்படுத்தி நாற்காலியை பிடித்த அனுபவம் காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. உண்மையில் காங்கிரஸ் கட்சி மக்களின் மனோபாவத்தை / அடிப்படை தேவைகளை அறிந்துகொள்ள குறைந்தது 10 வருடமாவது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக சேவையாற்ற முன்வரவேண்டும். மக்கள் நலனை பற்றி ஒன்றுமே அறியாத அடிப்படை தெரியாத கட்சியாக இன்றைய காங்கிரஸ் இருக்கிறது என்பது வேதனைக்குரியது. சுதந்திரம் வாங்கி கொடுத்ததோடு தங்கள் கட்சிக்கு கடமை முடிந்து விட்டது இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாகவே அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது இன்றைய காங்கிரஸ். இந்திய மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் மிக பெரிய பொறுப்பை மறந்து காலம்கடத்தி அரசியல் நடத்தியது என்றே தோன்றுகிறது.தமிழகத்தில் என்கௌண்டெர் லிஸ்டில் இருந்தவரை உயிருக்கு பயந்து உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது இவர்கள் எங்கு போனார்கள்.அமேதி தொகுதியில் துணை தலைவருக்கு எதிராக போட்டியிட்டார் என்ற ஒரே சுய நலத்துக்காக தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி விடுவது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால ஆட்சியின் இயலாமையை காட்டுகிறது.தனக்கென்றோ தன்னை சார்ந்த கட்சிக்கென்றோ எந்த ஒரு குறிக்கோளற்ற இத்தாலி மணிமேகலையின் தலைமையில் செயல்படும் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பணிகளில் எவ்வாறு செயல்பட்டது என்பது இந்தியமக்கள் நன்குஅறிவர். 60 ஆண்டுகளாக இந்தியாவை தனிப்பெரும் கட்சியாக நிர்வகித்தும் இன்றைய நாள்வரை இந்தியாவின் எந்த ஒரு எல்லை பகுதிக்கும் உறுதியான வடிவம் முடிவு செய்யாமல் பிரிவினைவாத அரசியல் நடத்தியது உலகறிந்த விஷயம். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட்டபோதும் சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவினைவாதத்தை அடிபடையிலேயே உருவாக்கி அரசியல் அச்சாரத்தை காங்கிரஸ் ஆரம்பித்து வைத்திருப்பது உறுதியான முடிவு ஏற்படுத்தப்பட வில்லை என்றே தோன்றுகிறது.இந்தியாவில் இருக்கும் மாநிலங்களிடையே மொழியின் பெயரால் சிறுபான்மையினருக்கு சலுகைகள் / நதி நீர் பங்கீடு இவற்றிலெல்லாம் பிரிவினைவாதத்தை உருவாக்கி மாநிலங்களிடையே வேற்றுமையை உருவாக்கிய பெருமை வெளிநாட்டவரின் காங்கிரஸ் கட்சியே சாரும்.வளர்ச்சிபணிகளில் காங்கிரஸின் கொள்கை இந்தியாவில் தோல்வியுற்றது உறுதியாகி உள்ளது.எனவே இத்தாலி மணிமேகலை குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் மக்களுக்காக மக்களுடனேயே இணைந்து சிறந்த எதிர்கட்சியாக பணியாற்றி மக்களின் என்னோட்டதை முழுமையாக புரிந்து கொள்ள முயல வேண்டுமே தவிர சைக்கிள் கேப்பில் சொகுசு வண்டி ஓட்ட முயலக்கூடாது.\nநடராஜன் சார் தன மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. அது அவர் குணம். விருப்பு வெறுப்பு இல்லாமல் கருத்து தெரிவிப்பார். அவருக்கு யாரிடமும் எக்காலத்தும் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. இது ஒரு அரிய குணம். மற்றவருக்கு துதி பாடமாட்டார். உண்மையை கூசாமல் சொல்வார்.நல்லதை ��ாராட்டுவார். குறைகளை நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக்காட்டுவார். இவர் எழுத்துக்களை படிப்பதற்கு ஒரு வாசகர் வட்டமே உள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/02/blog-post_98.html", "date_download": "2019-01-23T22:54:15Z", "digest": "sha1:ACS5KNHOFHZU6Z4PDLS5MX73TT6DXJSW", "length": 35629, "nlines": 265, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்", "raw_content": "\nநீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்\nஇலங்கையில் தமிழ் சூழலில் விசேடமாக மட்டக்களப்பில் 1990 களுக்குப் பின்பிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள்; குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றமையைக் காண்கின்றோம்.\nஆரம்பத்தில் 1990 களின் தொடக்கத்தில் பெண்ணிலைவாதம் பற்றிய கருத்துநிலை சார்ந்த ஆய்வுகள் அவை பற்றிய உரையாடல்கள் குறிப்பிட்ட வட்டங்களுக்குள்ளே தொடங்கப்பெற்று அவை மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டு காலப்போக்கில் எழுத்து,ஆய்வு,உரையாடல் என்பதையும் தாண்டி சாதாரண மக்களை நோக்கி இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தும் போக்கு விரிவடைந்தமையை அறிய முடிகின்றது.\nமட்டுநகரில் 1990 களில் ஆரம்பித்த சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தொடக்க கால நிகழ்ச்சிகளையும், 1995 களின் பின்னர் சூரியா கலாசாரக் குழுவினர் உருவாக்கப்பட்டு அதனூடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அவற்றின் வரலாறுகளையும் அறியும் போது இந்த விடயத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக 1995களுக்குப் பின்பிருந்து மட்டக்களப்பில் பல்வேறு வெகுசன வெளிகளில் பெண்ணிலைவாதம் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படும் நிலை மேற்கிழம்பியமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்விதமான தொடர் செயற்பாடுகளால் புதிய எண்ணக்கருக்களின் முன்மொழிதல்களையும், பெண்களுக்கு எதிரான பாராபட்சங்களை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான போராட்டத்தினை வலுவூட்டும் கள அனுபவங்களையும் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயல்கள் வழங்கியுள்ளன எனலாம்.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான உண்மையான விடயம் மூடி மறைக்கப்படும் பண்பாட்டிலிருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பாதிப்பிற்கான உண்மைக் காரணத்தினைக் கண்டறிவதற்கா��� மேற்கொள்ளப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத அரங்க ஆற்றுகை 1995 களின் பின்னர் மட்டக்களப்பில் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.\nபோர் சூழ்ந்த காலமாகவும், உண்மைகளை மூடி மறைத்து புனைவுகளை உண்மைகளாகப் பதிய வைக்கும் பண்பாடும் வலுவாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள், ஆபத்துக்களை எதிர்நோக்கியவாறு மிகவும் துணிச்சலுடன் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மறைந்து நிற்கும் அரங்கினூடாகச் செயலாற்றி பாதிக்கப்பட்ட பெண்களின் பாதிப்பிற்கான உண்மைகளைக் கண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கப் பாடுபட்டார்கள்.\nஇத்துடன் மக்கள் கூடும் இடங்களிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் என அடையாளங்காணப்பட்ட இடங்களிலும் பெண்ணிலைச் செயற்பாட்டாளர்கள் (சூரியா கலாசாரக் குழுவினர்) தெருவெளி ஆற்றுகைகளிலீடுபட்டு பெண்ணிலைவாதக் கருத்துக்களைப் பரவலாக்கினார்கள்.\nமிகவும் அசாதாரணமான காலத்தில் ஆக்கபூர்வமாக வன்முறையற்ற மனித வாழ்க்கைக்காக அரங்க ஆற்றுகைகளூடாகப் போராடுவது எப்படி என்கின்ற அனுபவத்தை, படிப்பினைகளை வழங்கும் செயலாக மட்டக்களப்பில் 1995 களுக்குப் பின்னர் இடம்பெற்ற பெண்ணிலைவாத அரங்க அனுபவங்கள் இருந்து வருகின்றன.\nபெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் வன் கொடுமைகள் நமது சமூகத்தின் சகல மட்டத்திலும் இடம்பெற்ற சூழலில் ஸ்ரீலங்காப் படைகள் புரிந்த வன்கொடுமைகள் மாத்திரமே வன்கொடுமைகள் என்பது போன்றதான நிலைமை கட்டமைக்கப்பட்ட ஊடகப்பண்பாடு தமிழில் மிகப்பெரும்பாலும் ஆதிக்கஞ்செலுத்திய காலத்தில் உற்றார், உறவினர், நண்பர்கள் முதலானோர்களால் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய விதத்தினை வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் வன்கொடுமைகளுக்குள்ளான போது அணிந்திருந்த ஆடைகளின் காட்சி சாட்சியாக வெளிக்காட்டியிருந்தது.\nமட்டுநகரில் பிரசித்தி பெற்ற அரசடிச் சந்தியில் 1996களில் இக்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அப்போது இக்காட்சியைப் பார்த்த பலரதும் மனச்சாட்சிகள் அதிர்ந்தன. ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் பயங்கரத்தை உணர்வ�� ரீதியாக உணர்த்திய ஒரு காட்சியாக அது அமைந்திருந்தது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெண்ணிலைவாதம், பெண்விடுதலை குறித்த கவனயீர்ப்பினை அப்போது இக்காட்சி தூண்டியிருந்தது. நகர்புறப் பாடசாலைகளிடையே பெண் விடுதலை குறித்து உயர் வகுப்புக்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் உரையாடல்களை நிகழ்த்த இக்காட்சி அக்காலத்தில் காரணமாக இருந்தது.\nஇப்பயணத்தில் ஒரு பரிமாணமாக 2004,2005 காலப்பகுதியில் மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் உருவாக்கமும் அக்குழுவினரின் தெருவெளி அரங்க ஆற்றுகைகளும் மேற்கொள்ளப்பட்டன.\nசமூகத்தின் சகல மட்டங்களையும் சேர்ந்த ஆண்கள் பலருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான களப்பயிற்சிகள் ஊடாக அந்தக் குழுவினர் உருவாக்கம் பெற்றதுடன் இக்குழுவினரின் பங்குபற்றுகையுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டிய அவதானமும் அக்கறையும் குறித்த உரையாடல் இந்த ஆண்கள் குழுவின் (மூன்றாவதுகண் நண்பர்கள் குழு) ஆற்றுகையூடாக பொது வெளிகளில் பரவலாக நிகழ்த்தப்பட்டது.\nஇக்குழுவில் இயங்கிய ஆண்கள் பலரும் தற்போது அவர்கள் சார்ந்த துறைகளில் பெண்ணிலைவாத கருத்தியலுடன் இயங்கி வருகின்றவர்களாக உள்ளனர்.\nபெண்ணிலைவாத செயற்பாட்டுத் தளத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக் எதிரான ஆண்களின் செயல்வாத ஆற்றுகை எனும் விடயம் மட்டக்களப்பின் பெண்ணிலைவாதச் செயற்பாடுகளில் மற்றொரு புதிய பரிமாணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வரலாற்றுப் பின்புலத்தில் 2015இல் மற்றொரு புதிய அறை கூவலாக கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியாக 'நீதிக்கான பறை' எனும் நிகழ்ச்சி மட்டக்களப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களால் மீண்டும் முழங்கப்பட்டிருக்கின்றது.\nமேலே நாம் குறிப்பிட்டுள்ள பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்த ஓவியரும்,பெண்ணிலைவாதியுமான கமலா வாசுகி அவர்களின் இணைப்பில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக செயலாற்றி வரும் செயற்பாட்டாளர்களான ககோதரிகள் சிலரும் ஒன்றிணைந்து 'நீதிக்கான பறை' எனும் ஆற்றுகையினை கடந்த 14.02.2015 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நிகழ்த்தியிருந்தார்கள்.\nஉலகளாவிய வகையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை, பாராபட்சங்களை இல்லாது ஒழிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி எனும் நிகழ்ச்சியை முன்னிட்டு இப்பறை முழக்கம் இடம்பெற்றிருந்தது.\nபெண்களின் விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், நூறு கோடி மக்களின் எழுச்சியை விளங்கி அதில் கலந்து கொள்ள வந்த சிவில் சமூகப் பிரஜைகள்,கலைஞர்கள், கடற்கரைக்கு வந்த மக்கள், கிராமத்தவர்கள் எனப்பலர் இந்நிகழ்ச்சியினைப் பார்வையிட்டிருந்தனர்.\nமட்டக்களப்பில் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகச் செயலாற்றி வரும் சகோதரிகள் பறையினைத் தோளில் தொங்கவிட்டு ஓர் ஒழுங்கில் பல்வேறு பறைத் தாளங்களையும் வாசித்து பல்வேறு வடிவங்களில் சுமார் 50 நிமிடங்கள் ஆற்றுகை செய்து ஆற்றுகை நிறைவில் ஒருமித்து இது நீதிக்கான பறை என்று முழங்கி முடித்தார்கள்.\nகடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகப் பேசி,எழுதி இயங்கி பல்வேறு அனுபவங்களையும் பெற்றுள்ள நாங்கள் அதனால் அடைய முடியாத நிலைமைகளை மேலும் எடுத்துக் காட்டுவதற்காக இந்த நீதிக்கான பறையினை முழங்க முன்வந்துள்ளோம் இம்முழக்கத்திலாவது பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிரான கவனம் செலுத்தப்படட்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனக் கருத்துரைத்திருந்தனர்.\nஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பெண்ணிலை வாதிகளின் போராட்ட உத்தி வித்தியாசமானது அது பழிக்குப்பழி வாங்கும் தன்மையற்றது, ஒவ்வொரு உயிரினதும் பெறுமதியினை பிரதானமாகக் கருதுவது,வன்முறையற்றது, மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களையும் சேர்த்துச் செல்லும் இயல்புடையது, ஆக்கபூர்வமான வகைகளில் முன்னெடுக்கப்படுவது. கலைத்துவமும், படைப்பாக்கமும் கொண்டது. தெளிவான எண்ணக்கருவுடன் மேற்கொள்ளப்படுவது. இந்த வகையிலான ஓர் போராட்டமாகவே நீதிக்கான பறை ஆற்றுகை இடம்பெற்றுள்ளது.\nபறை தமிழ் இனத்தின் ஆதிக்குடிகளின் இசைவாத்தியம் என்பது மானுடவியலாளரின் கருத்து, மனிதர்களுக்கு தாள ஒலிகளால் செய்தி கூறுவதற்குப் பறையே பயன்படுத்தப்பட்டுள்ளது. மங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும் அமங்கலச் செய்திகளைக் கூறுவதற்காகவும், மற்றும் பொதுவான சம்பவச் செய்திகளைக் கூறுவதற்காகவும் பல்வேறு தாளஒலிகளைக் கண்டு பிடித்து அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி செயல்முறைக் கற்பித்தலாக நம்முன்னோர் இவ்வாத்திய இசையாற்றுகை மரபினை வளர்த்து முன்னெடுத்துள்ளார்கள் என்பதை அறிகின்றோம்.\nதென்னாசியாவில் ஏற்பட்ட சமஸ்கிருதமயமாக்கமும் வர்ணாச்சிரமப் பண்பாட்டின் கட்டமைப்பும், அதையடுத்து வந்த மேலைத்தேய காலனீயத்தின் நவீன மயமாக்கலும் பறையிசையின் பாண்டித்தியம் பெற்ற பூர்வீகக் குடிகளை சிறைக்குடியாகக் கீழ்மைப்படுத்தியது, பறையிசையினை தீண்டத்தகாதவரின் கலையாகக் கட்டமைத்தது வாழ்விற்கு முழங்கிய மங்கலப் பறையோசைகளை ஒலிக்க விடாது சாவிற்கு ஒலிக்கும் அமங்கல இசையினை மாத்திரம் இசைக்க அனுமதி வழங்கி அமங்கல ஒலியே பறையிசை என எண்ணும் விதமாகப் பொதுப்புத்தியில் பதிய வைத்தது.\nபறை முழங்குவோரில் பெரும்பாலானவர்கள் காலங்காலமாகத் தம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் மேலாதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தம்மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் கோபத்துடனும், வெறுப்புடனும் பறையில் ஒங்கி அறைவதைப் போன்றே தம் ஆற்றுகைகளை நிகழ்த்துகின்ற அதேவேளை பறையினை இசைப்பதில் தமக்கிருக்கின்ற அலாதியான படைப்பாக்கத் திறனையும் வல்லமையினையும் வெளிப்படுத்துவதில் மிகவும் உற்சாகமாக செயலாற்றுவார்கள். இப்பறையிசையின் வித்துவம் மிக்க சமூகத்திலும் பெண்களுக்கு அப்பறையினை முழங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஒடுக்குமுறையினுள்ளும் பெண்கள் ஒடுக்கப்படும் நிலையினையே இது வெளிக்காட்டுகின்றது.\nஎனவே ஒரே நேரத்தில் சகல விதமான ஒடுக்கு முறைகளையும் எதிர்கொள்பவர்களாகப் பெண்கள் விளங்குகின்றார்கள் குறிப்பாக ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காணப்படுகின்றார்கள் இவ்விதமாக அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுக்கும் பெண்களின் விடுதலை முழு மனித குலத்தினதும் விடுதலைக்கான அறைகூவலாக அமையும் என்பது உண்மையாகும்.\nஇந்த வகையில் நமது தொன்மையின் அடையாளமாகவும் அதே நேரம் ஒடுக்கு முறையின் குறியீடாகவும் உள்ள பறையினை ஒடுக்கப்படும் பெண்களின் விடுதலைக்காகச் செயலாற்றும் பெண்கள் ஒடுக்கு முறையின் அனைத்து ரணங்களையும் தாங்கி கலையுணர்வுடன் எடுத்து அனைத்து மனிதரதும் வாழ்விற்காக நீதி கோரி முழக்கமிடுவது எல்லா வகையான ஒடுக்குமுறைகளிலுமிருந்து மனிதர்கள் விடுதலை பெறும் நோக்குடன் நடத்தப்படும் பெண்ணிலை வாதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றொரு போராட்ட வடிவமாகவே அமைந்திருக்கின்றது.\nஇந்த நீதிப் பறையின் முழக்கங்கள் ஒவ்வொரு மனிதரதும் செவிகளூடாகச் சென்று உடலிலிலும் உள்ளத்திலும் அதிர்வுகளை உண்டுபண்ணி மாற்றங்கள் ஏற்படும் போதுதான் இவ்வுலகத்திற்கு நிலையான சமாதானம் வாய்க்கப்பெறும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசுகப்பிரசவம் - மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்ன...\nகழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்விநிலையங்கள் -...\nகொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது... - நிர்ம...\n‘இந்திய திரைப்படங்களால்,பெண்களுக்கெதிரான பாலியல் வ...\nதியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளிய...\nசாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ...\nபிப்ரவரி 22: கஸ்தூரிபா காந்தி எனும் தியாகப்பெண்மணி...\nபெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் - இராஜேஸ்...\nநீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்\nஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத...\n\"நான் சந்தித்த மரணங்கள்\" நூல் - தர்மினி\nயுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. -...\nகேத்தி கெல்லி, தனது மூன்று மாதச் சிறை தண்டனையை மத்...\nஎன்னதான் இருக்கிறது மாதொருபாகன் நூலில்\nசினிமா கதாநாயகி: நிஜத்தை எப்போது பிரதிபலிப��பாள்\nமலாலா என் ஜானி மன்\nஒரு திருநங்கையின் திறந்த மடல் - லிவிங் ஸ்மைல் வித்...\nபக்கிரி சாயபுவும் ஒரு பார்ப்பனப் பெண்ணும்.. - அ.மா...\nதீபா ஒரு தங்க மங்கை\nகளம் புதிது: திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுர...\n\"கசாப்புக்காரர்\" ஆஷாபூர்ணா தேவி- தமிழில் - எம்.ஏ.ச...\nசிங்கப்பூர் அரசியலில் பெண்கள் - அருணா ஸ்ரீனிவாசன்\nநெடுந்தூர ஓட்டக்காரி க்ரேஸ் பே(ய்)லீ - தமிழில் :என...\nஆண்/பெண் சிக்னல் - அட்வகேட் ஹன்ஸா\nஷார்தா உக்ரா – சந்திப்பு சித்தார்த்தா வைத்தியநாதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.0forum.biz/t984-topic", "date_download": "2019-01-23T22:17:44Z", "digest": "sha1:HQ4EYSPDLTCVRLTDKEOUGWWR3OUXEEX4", "length": 3465, "nlines": 56, "source_domain": "best.0forum.biz", "title": "*~*'மங்காத்தா'வில் முத்தக்காட்சியா?!*~*", "raw_content": "\nமுத்தக் காட்சி மட்டுமல்ல; மத்தக் காட்சி எதிலும் ஆர்வம் காட்டாதவர் அஜித். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. 'மங்காத்தா'வில் அஜித், த்ரிஷா காதல் எபிசோட் அவ்வளவு க்யூட்டாக வந்திருக்கிறது என ஆனந்தப்படுகிறார்கள். முத்தம் இல்லாத காதல் முந்திரி இல்லாத பாயாசம்தானே அதனால் ஒரு முத்தக் காட்சி அவசியம் என அஜித்தையும், த்ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. முதலில் தயங்கினாலும் அஜித் நன்றாகவே கொடுத்திருக்கிறாராம் முத்தம். காதல் மன்னனாச்சே...அதான் நச்சுன்னு கொடுத்திருக்காரு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3803", "date_download": "2019-01-23T21:51:11Z", "digest": "sha1:7DFSQX7QGG5IGHBMF6OSQUC2AX7CYX33", "length": 8327, "nlines": 165, "source_domain": "nellaieruvadi.com", "title": "For Airtel Users Google Free Zone - Free Browsing for Gmail, Google+, Search ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்��்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/177114", "date_download": "2019-01-23T22:33:50Z", "digest": "sha1:FEZAG7WBCNEYVYDL7UGGO6PZRY3IVX7E", "length": 9010, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி\nமலேசியாவின் வழக்கு – கோல்ட்மேன் சாச்ஸ் பதிலடி\nநியூயார்க் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கொன்றைத் தொடுத்திருக்கும் நிலையில், அப்போதைய மலேசிய அரசாங்கம் தங்களிடம் பொய்களைக் கூறியதாகப் பதிலடி கொடுத்திருக்கிறது.\n1எம்டிபி ஊழல் விவகாரத்தில் கோல்ட்மேன் சாச்ஸ் எதிர்நோக்கும் முதல் குற்றவியல் வழக்கு இதுவாகும்.\n1எம்டி மற்றும் அதன் 4 உயர் அதிகாரிகள் சுமார் 2.7 பில்லியன் ரிங்கிட்டை 1எம்டிபி நிதியிலிருந்து முறைகேடான முறைகளில் திசைமாற்றினர் என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் வழக்கு தொடுத்திருக்கிறார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவரும் கோல்ட்மேன் சாச்ஸ், மலேசிய அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகள் அல்லது தலைவர்கள் 1எம்டிபி குறித்தும், அதன் வருமானங்கள் யார்வசம் செல்கின்றன என்பது குறித்தும், தங்களிடமும், தங்களால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்களிடம் பொய்யானத் தகவல்களை வழங்கினர் என்று பதிலடி கொடுத்துள்ளது.\n“1எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியும், அதன் நிர்வாக வாரியமும் நேரடியாக அப்போதைய பிரதமரிடம் தனது பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் 1எம்டிபியுடனான வணிகப் பரிமாற்றங்களில் இடைத்தரகர்கள் யாருமில்லை என எழுத்துபூர்வமான உறுதியளித்திருந்தனர்” என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அதன் பேச்சாளர் மைக்கல் டுவால்லி (Michael DuVally).\nமலேசிய அரசாங்கம் தொடுத்திருந்த வழக்கை எதிர்த்துப் போராடுவோம் என்றும், இந்த வழக்கினால் அனைத்துலக அளவில் தங்களின் வணிக ஆற்றலும், நடப்பு வணிகங்களும் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது கோல்ட்மேன் சாச்ஸ்.\nமலேசிய அரசாங்கத்தின் வழக்கு காரணமாக அதன் பங்குகளின் விலைகள் சுமார் 2.8 விழுக்காடு வரையில் வீழ்ச்சி கண்டன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபூர்வக்குடி மக்களை ஏமாற்றிய கிளந்தான் அரசு மீது புத்ராஜெயா வழக்கு\n1எம்டிபி: கடமையைத் தவறவிட்ட கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்க வேண்டும்\nகோல்ட்மேன் சாச்ஸ் தலைமை அதிகாரி மலேசிய மக்களிடம் மன்னிப்புக் கோரினார்\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட��டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/12/02/", "date_download": "2019-01-23T21:47:40Z", "digest": "sha1:NN6PPT3GL7SPCVS2BUTUZX7DEVNXI7FG", "length": 6305, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 December 02Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபட்டதாரிகளுக்கு மத்திய பட்டு வாரியத்தில் பணி: 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nகால சர்ப்ப தோஷம் சரியாக எந்த தெய்வத்தை வணங்கலாம்\nஉடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்\nபெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை\nFriday, December 2, 2016 3:36 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 586\nபதவி விலகும் கடைசி நேரத்தில் ஹைத்தி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பான்கீ மூன்\n‘நாடா’ புயலை அடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு. மீண்டும் ஒரு புயலா\nரூ.400 கோடியாக மாறிய ‘2.0’ படத்தின் பட்ஜெட்\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ‘சிங்கம்’ செய்தி\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/tenkasi/", "date_download": "2019-01-23T22:08:28Z", "digest": "sha1:KABBN7NW7ZISL76UI6IV6R4MJBNATAYS", "length": 2168, "nlines": 53, "source_domain": "www.indiatempletour.com", "title": "tenkasi | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : காசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/3-58-330.html", "date_download": "2019-01-23T22:10:24Z", "digest": "sha1:QQUN5MKR2WJYRPBHB6LG3IHJQQUQDAMO", "length": 17414, "nlines": 466, "source_domain": "www.padasalai.net", "title": "3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதீபாவளி போனஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவன தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும், மற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரியத்தில் பணிப்புரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படுகிறது.\nஅதேநேரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலைத்தோட்டக்கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் நிறுவனங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 அல்லது 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது.\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகித போனஸும், லாபம் ஈட்டாத வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படவுள்ளது. இவை தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிப்புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 ஆயிரமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nதலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 2ஆயிரத்து 400 ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் 8ஆயிரத்து 400 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 16ஆயிரத்து 800 ரூபாய் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு போனஸ் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 58ஆயிரத்து 330 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/2-tnpsc.html", "date_download": "2019-01-23T23:10:33Z", "digest": "sha1:ASHON3XHHDALWFKAXYSSFQIW6BNCVNZT", "length": 18808, "nlines": 487, "source_domain": "www.padasalai.net", "title": "நாளை குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை?- TNPSC விளக்கம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநாளை குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை\nதமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் எழுதும் இந்தத் தேர்வில் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்கள் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி வெளியிட்டது.\nஇதன்படி தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நாளை நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 254 பெண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர்.\nகுரூப் 2 தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வுக்காக 2268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nநாளை நடைபெறும் குரூப் 2 தேர்வினை எழுதச் செல்லும் தேர்வர்கள் தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\n* தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.\n* தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.\n* காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.\n* தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.\n* தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.\n* கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓ எம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.\n* தேர்வறைக்குள் செல்போன்கள் மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.\n* தேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா\n* தேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.\n* தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.\n* 10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\n* ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.\n* தேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\n* தேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\n* கேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* காலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\n* விடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.\n* ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.\n* வினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.\n* தேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.\n* தேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kadavul_vazhibattu_varalaru/", "date_download": "2019-01-23T21:40:14Z", "digest": "sha1:6F6UDVM6DAQSMXSCII6F6VOS7TFWTEYD", "length": 5368, "nlines": 77, "source_domain": "freetamilebooks.com", "title": "கடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்", "raw_content": "\nகடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்\nநூல் : கடவுள் வழிபாட்டு வரலாறு\nஆசிரியர் : பேரா. சுந்தரசண்முகனார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 470\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: பேரா. சுந்தரசண்முகனார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்���ளை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2011_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-23T23:18:32Z", "digest": "sha1:6ZYDRYVWXA5RPZKX6PCHGPQOWKFMUQOI", "length": 9556, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆஸ்திரேலியாவில் 2011 பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கை வாய்ப்பை இழந்தது - விக்கிசெய்தி", "raw_content": "ஆஸ்திரேலியாவில் 2011 பொதுநலவாய நாடுகளின் மாநாடு, இலங்கை வாய்ப்பை இழந்தது\nதிங்கள், நவம்பர் 30, 2009\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n2011 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந்த மாநாட்டை தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் நடத்துவதென திரினிடாட் டொபாகோவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதேநேரம், பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 45 நாடுகள் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த ஆதரவு வழங்கின.\nகடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இலங்கைக்கு இந்த ஆதரவு கிடைத்தது. எனினும், முக்கிய சில நாடுகளின் கடும் எதிர்ப்பையடுத்து இந்த விடயம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், 2013 இல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"இம்முடிவு வரவேற்கத்தக்கது\" என மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலியா முன்னர் 1981 இலும் (மெல்பேர்ண்), 2002 இலும் உச்சி மாநாடுகளை நடத்தியிருந்தது.\n\"பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பினை இலங்கை இழந்தது அவுஸ்திரேலியாவில் நடக்கிறது\". தினக்குரல், நவம்பர் 30, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/nov/25/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86-1018713.html", "date_download": "2019-01-23T21:45:23Z", "digest": "sha1:CKPQNN6EUQMYAJCOHAEENI7PBRDFUQU7", "length": 7552, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nBy அரியலூர் | Published on : 25th November 2014 03:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் ஏஐடியுசி சங்கம் சார்பில், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் டி. தண்டபாணி தலைமை வகித்தார். அரியலூர் நகராட்சியில் மக்கள்தொகைக்கேற்ப துப்புரவுப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். துப்புரவு பணி செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்த வேண்டும். அரசு விடுமுறை நாளன்று து��்புரவுப் பணி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nகூட்டத்தில், ஏஐடியுசி உள்ளாட்சித் துறை மாநிலப் பொதுச் செயலாளர் சி.டி. சேதுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. உலகநாதன், மாவட்டத் தலைவர் ஆர். தனசிங், அரியலூர் பகுதி குழுச் செயலாளர் க. கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.homepreneurawards.com/ta/home/", "date_download": "2019-01-23T22:12:06Z", "digest": "sha1:FHNF6Z53AU7ASLMBPYZNCCQHESQ4OQ7G", "length": 17872, "nlines": 210, "source_domain": "www.homepreneurawards.com", "title": "Homepreneur Awards 2018 – Identification and Recognition of Home based Business Women across Tamil Nadu under several categories and awards them for their effort in generating revenue.", "raw_content": "\nஉலகத்திற்கு உங்கள் வணிகத்தை வெளிப்படுத்தவும் 3000 க்கும் அதிகமான மக்களை அடையுங்கள். இப்போதே பதிவு செய்யவும்…\nவீட்டிலிருந்து சுயதொழில் செய்யும் பெண்ணே அவர்\nநிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்கள். அதிலிருந்து வரும் வருமானம் அவர்கள் சம்பாத்தியமாகவோ குடும்பத்தின் வருமானத்திற்கு உதவுவதாகவோ அமைகிறது. இப்பெண்களே சுயசக்திகளாக கருதப்படுகின்றனர். ஆங்கிலத்தில் சொல்வதானால் ஹோம்டபிரனர் . இதை ஆங்கில வேர்வார்த்தையான -ஆன்டபிரனர் என்னும் சுயதொழில் முனைவோரிலிருந்து உருவாக்கப்பட்டது. வீட்டிலிருந்து தொழில் செய்வோர் ஹோம்டபிரனைர் என்று அழைக்கப்படுவது இவ்வாறே.\nபெண்களை அடையாளப்படுத்தும் முக்கியமான தளம்\nஹோம்டபனர் விருதுகள் – சுயசக்தி விருதுகள் பெண்களைக் கொண்டாடும் ஒரு தளமாகவும் அவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் அதன்பொருட்டு வீட்டிலிருந்து அவர்கள் செய்யும் தொழிலையும் அங்கீகரிக்கும் மேடையாகவும் அமைகிறது. அவர்களின் தொழில் எதுவாகவும் இருக்கலாம் – கேக் செய்வதிலிருந்து அதை செய்ய கற்றுக் கொடுத்தல் வரை இந்த இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கும் பல பிரிவுகள் உட்பட..உங்கள் சுயதொழில் மூலமாக நீங்கள் வருமானம் அடைபவராக இருந்தால் , நீங்களே சுயசக்தி விருதுகளுக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியானவர்.\nசுயசக்தியிலிருந்து முழுசக்தியாய் – ஹோம்டபனரிலிருந்து ஆன்டபனராக\nஇந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக விண்ணப்பிக்கும் ஒருவர் ஒரு முதலீட்டாளரிடமிருந்து முதலீடு பெற தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தொழில் மேலும் விரிவாக வழிகாட்டுதலும் முதலீடும் கொடுக்கப்படும். செயல்திறன் கருதியும் அள்வீடுதல் மற்றும் தலைமை மாண்பு கருதியும் அந்த குறிப்பிட்ட பெண் தேர்ந்தெடுக்கப்படுவார்\nப்ராண்ட் அவதார் என்னும் எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ப்ராண்டிங் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்வுகளை- மிக முக்கியமான மற்றும் தனித்துவமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகின்றது. “ஆர்ட் ஆஃப் பேரண்டிங், ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு, பேஷன் ப்ரீமியர் வீக்” போன்ற்வை அவற்றுள் சில. மட்டுமல்ல. கூடவே ப்ராண்ட் அவதார்தொழிற்நிறுவனங்களுக்கு ஒருங் கிணைந்த சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ப்ராண்டிங் மேலாண்மை தொடர்பான தீர்வுகளை நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சீரிய முயற்சியை சாத்தியமாக்குகிறது.தற்போது நமது ப்ராண்ட் அவதார் ஒரு தனித்துவமான முயற்சிக்கு வித்திட்டிருக்கிறது – சுயசக்தி விருதுகள் என அழைக்கப்படும் அவ்விருதுகள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து தன்னம்பிக்கையுடன் சம்பாதித்து வாழும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.\nதயாரிப்பு விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்,\nஇந்தியாவின் NRI / REST\nநிகழ்ச்சி திட்ட வடிவமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பதிவர், தயாரிப்பு விமர்சகர், பத்திரிகையாளர், திரையரங்கு கலைஞர், இயக்குனர், உள்ளடக்க எழுத்தாளர், கிரியேட்டிவ் நகல் எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், படத்தொகுப்பு, பாடலாசிரியர், ஆடை வடிவமைப்பாளர், கிராபிக் டிசைனர், நடனகலைஞர், புகைப்படக்கலைஞர், ஒலிச் சேர்க்கைகலைஞர்\nவிளையாட்டுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள்,\nபாடகர் / கருவி கலைஞர்,\nபிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசனை,\nசெயல்முறை, தயாரிப்பு மற்றும் தர ஆலோசனை,\nசுய வேலைகள் செய்யும் தொழில் வழங்குபவர்கள் / ஆலோசகர் / எந்த வணிகத்திற்கும் BPO செயல்பாடுகள்\nசமூக நலம்/ மாற்றுத் திறனாளிகள்\nசமூக செயற்பாடு, சமூக தாக்கம், சுய உதவி குழு, வேறு\nஉங்கள் வீட்டு வணிக்தை விரிவாக்க ஒரு அற்புதமான வாய்ப்பு, வழிகாட்டுதல் ஆதரவு மற்றும் அளவிடுதல் வாய்ப்புகளை பெற\nதலைமை நிர்வாக அதிகாரி, குளோபல் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடட்\nநேஷனல் விருது வென்ற வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் & தொழில்முனைவர்\nசமூக தொழில் முனைவர், நிறுவனர் சென்னை தொண்டர்கள்\nவி என் சி டி வென்ச்சர்ஸ் நிர்வாக இயக்குனர்\nமா ஃபோயி மூலோபாய ஆலோசகர்கள்\nமூத்த பத்திரிகையாளர் / கட்டுரையாளர் மற்றும் வணிக எழுத்தாளர்\nசேவேரா ஹோட்டல்களில் நிர்வாக இயக்குனர்\nநிறுவனர் – தலைவர், அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் மற்றும் ப்ளெக்சி கரியர்ஸ், இந்தியா\nபதிப்பு - 1 தருணங்கள்\nHPA 237-பூங்கொடி, HPA242-A.ரம்யா, HPA 869-J M ஜெனிபர் டிக்னா\nகலை & கலாச்சாரம் - வெற்றியாளர்கள்\nHPA 880-பிரீத்தி விஜய், HPA1327-சப்னா கோஷி, HPA 502-லட்சுமி தங்கதுரை\nஅழகு & ஆரோக்கியம் - வெற்றியாளர்கள்\nHPA 153-ரச்சானா நஹதா, HPA47-கவிதா ஷேக்கர், HPA 844-கவிய்யா ராஜ் காமராஜ்\nசமூக வலைத்தளங்களிள் எங்களைப் பின்தொடர்\nகந்தசாமி கரமணி தெரு, சந்திர பாக் அவன்யூ சாலை,\nஹோட்டல் கிளாரினுக்கு எதிர்புற சாலை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, மைலாபூர் சென்னை, தமிழ்நாடு 600004.\nதொடர்பு கொள்ள: +91 9941442541\nஉலகத்திற்கு உங்கள் வணிகத்தை வெளிப்படுத்தவும் 3000 க்கும் அதிகமான மக்களை அடையுங்கள். இப்போதே பதிவு செய்யவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/automobiles/35256-honda-launches-cbr-250r-and-hornet-160r.html", "date_download": "2019-01-23T23:34:50Z", "digest": "sha1:US72ZIJXHSPFF6AODBWIW4XVA2T7R3LW", "length": 7289, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "250சிசி, 160சிசி கொண்ட ஹோண்டாவின் லேட்டஸ்ட் பைக்... | Honda launches CBR 250R and Hornet 160R", "raw_content": "\nராகு���் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n250சிசி, 160சிசி கொண்ட ஹோண்டாவின் லேட்டஸ்ட் பைக்...\nஇந்திய சாலைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய மாடல் பைக்குகளை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசிபிஆர் 250R பைக்கின் புதிய மாடல், 26.5 குதிரைத்திறன் பவர் கொண்டுள்ளது. இது இரண்டு வகைகளில் வெளியாகிறது. நவீன ABS திறன் கொண்ட பிரேக் உள்ள ஒரு மாடலும், ABS இல்லாமல் ஒரு சாதாரண மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. DOHC என்ற நவீன எஞ்சினும் இதில் உள்ளது. இதன் விலை ரூ.1,63,584 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல ஹார்னட் 160R என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.84,675ல் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலும் ABS உள்ளிட்ட பிரேக் கொண்ட 4 வகை மாடல்கள் வெளியாகின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\nஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை\nகேரளாவிற்கு சாம்சங் ரூ.1.5 கோடி, ஹோண்டா ரூ.3 கோடி நிதியுதவி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3804", "date_download": "2019-01-23T21:45:48Z", "digest": "sha1:DU7BIESHLFG325NQFZYH7KNUILBTLIR6", "length": 11999, "nlines": 187, "source_domain": "nellaieruvadi.com", "title": "Muslims prepare for 15-hour fast ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2016/04/blog-post_21.html", "date_download": "2019-01-23T22:16:49Z", "digest": "sha1:MAXR625JQR3Z6HUQX6MAIIS6SGSHT5V6", "length": 21171, "nlines": 409, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: ஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது..\nஎழுத்தாளர் பாவண்ணனின் ‘யானை சவாரி’ சிறுவர் பாடல் தொகுதியிலிருந்து மேலும் ஒரு பாடல், நான் எடுத்த படங்களுடன்.\nகாலை முதல் இரவு வரைக்கும்\nதிசையை மாற்றி அடுத்த கணமே\nமேசை மீது இருப்பதை எடுத்து\nகதவு மறைப்பில் உள்ளதை வாரி\nநடக்கும் கால்களின் விந்தையில் திளைத்து\n(‘எங்கள் அக்கா’ பாடல் படத்துடன் இங்கே.)\n“குழந்தைகளால் குழந்தைகளாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்க முடியும்” எனக் கேட்கிறார், இத்தொகுதியிலிருக்கும் பாடல்களுக்கான ஊற்றுக் கண்களைப் பற்றிச் சொல்லுகையில் எழுத்தாளர் பாவண்ணன்:\n“குழந்தைகள் முகத்தில் தெரியும் பூரிப்பையும் பரவசத்தையும் பார்க்கப்பார்க்க என் மனம் விம்மும். சிரிப்பும் வேகமும் பொங்க அவர்கள் பேசுவதையும் பொருளற்ற சொற்களைக் கூவுவதையும் ஆசையோடு கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வேன். விதவிதமான உணர்வெழுச்சிகள்.\n“நான் அழகா.. பூ அழகா..\nவிதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம்.\nஒவ்வொன்றையும் ஒரு இசைத்துணுக்கு என்றே சொல்ல வேண்டும். அதிசயமான அந்த தாளக்கட்டை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தக் காட்சிகளும் அவர்கள் மொழிந்த சொற்களும்தான் இந்தத் தொகுதியிலுள்ள பாடல்களுக்கான ஊற்றுக் கண்கள்.\nநா விதை தூவி, தண்ணி ஊத்தி வளர்த்த,\nகுழந்தைகளின் சொற்களை எனக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் நானே குழந்தையாக மாறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன்.\nகுழந்தைகளால் குழந்தைகளாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்க முடியும்\nசென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில், தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கிய 2014 – 2015_ஆம் ஆண்டின் ‘சிறந்த சிறுவர் இலக்கிய’ நூலுக்கான விருதைப் பெற்ற இத் தொகுப்பை இணையத்தில் வாங்கிட: http://discoverybookpalace.com/\nபக்கங்கள் மற்றும் பாடல்கள்: 64.\nLabels: நூல் மதிப்புரை, பேசும் படங்கள்\nபாடல்வரிகள் உங்கள் புகைப்ப��ங்களால் உயிர்பெறுகின்றன. நல்வாழ்த்துகள்\nகுழந்தையின் காதில் இருக்கும் கடுக்கன் கண்ணைக் கவருகிறது\nகுழந்தைகளின் வெள்ளந்தி மனசு அனைவரையும் இன்னொரு முறை குழந்தையாக்குகிறது.. அருமையான நூல் விமர்சனத்திற்கு நன்றி.\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\nநல்லதொரு பகிர்வு. இளவரசரும் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களும் பொருத்தம். தனித்துவமான வழியில் புத்தக அறிமுகம் நன்று.\nகுழந்தைகளே அருமை. அவர்களின் வாய்மொழியும் செய்கைகளும் வர்ணஜாலம்.\nபடங்கள் பேசுகின்றன. அந்தச் சின்னப் பொண்ணு ம் அம்மாவும் தான் எத்தனை கம்பீரம்.\nரசிக்க வைக்கும் குழந்தைப்பாடலோடு ரசனையான குட்டீஸ் படங்கள்.. ஒவ்வொன்றும் ஒரு பாவனையில் அழகு.\nகுழந்தைபாடல்கள் அருமை, குழந்தைகள் படம் மிக அருமை.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nபட்ட கடன் - சர்வதேச பூமி தினம் 2016\nஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது.....\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி ���திர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/eri-katha-ramar-temple-mathuranthagam/", "date_download": "2019-01-23T21:45:06Z", "digest": "sha1:JAMTDHC5G5XCME53VOQQE37GRC7IPS5M", "length": 10917, "nlines": 91, "source_domain": "www.indiatempletour.com", "title": "Eri Katha Ramar Temple-Mathuranthagam | India Temple Tour", "raw_content": "\nஏரி காத்த ராமர் (எ) கோதண்டமார் திருக்கோயில் – மதுராந்தகம்\nமூலவர் : திருக்கல்யாண கோலத்தில் சீதாலட்சுமி சமேத ஸ்ரீ கோதண்டராமர் , ஏரி காத்த ராமர்\nதாயார் : ஸ்ரீ ஜனக வல்லி\nஉற்சவர் : கருணாகரப் பெருமாள்\nராமருக்கு சிறப்பான கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. ராமர் சீதையை கை பற்றியவாறு காட்சி தருகிறார் .\nஉடையவருக்கு ராமானுஜம் என்ற திருநாமம் சூட்டப்பட்ட திவ்ய தலம்.\nஇங்குதான் இவர் தீட்சை பெற்று துறவறம் மேற்கொண்டார் . இங்குதான் ராமானுஜர் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டுக்கும் வெண்ணிற வஸ்திரம் சாத்தப்படுகிறது ஏனனில் தீட்சை பெறும்முன் கிரகஸ்த கோலத்தில் இங்கு வந்ததால் இங்கு இவரை குடும்பஸ்தர் கோலத்தில் காணலாம் . இக்கோலம் வேறு எங்கும் காண முடியாத தரிசனம் .\nராமர் கோயிலுக்கு பின் உள்ள ஏரி அடிக்கடி மழை காலங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்து பெரும் நாசத்தை விளைவித்தது . லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலக்டெர் எவ்வளவு முயற்சி செய்தும் ஏரி உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. அப்போது கோயில் அர்ச்சகர் அவரிடம் அம்பாள் சன்னதியை கட்டிக்கொடுக்குமாறு கேட்டு கொண்டார் ,அதெற்கு அவர் உன்னுடைய ஸ்வாமிக்கு சக்தி இருப்பின் இந்த ஏரி பிரச்னையை தீர்த்து வைக்கட்டும் பின்பு அதைப்பற்றி சிந்திக்கலாம் என்று கூறிவிட்டார் . மழை காலம் வந்தது ஏரி உடையும் தருவாயில் கலெக்டர் அந்த இடத்தை பார்வையிட சென்றார் அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் கையில் வில்லுடன் இருந்தனர் அவர்கள் கையில் உள்ள அன்பில் இருந்து ஒரு மின்னல் போல் ஒளி ஏற்பட்டு அந்த ஏரி உடையாமல் தடுத்தன . அப்போதுதான் அவருக்கு புரிந்தது அவர்கள் ராமர் மற்றும் லக்ஷ்மணர் என்று . உடனே அந்த அம்பாள் சன்னதியை அவர் கட்டிக்கொடுத்தார். இதன் விவரங்கள் அம்பாள் கோயிலின் சன்னதியில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன .\nஇக்கோயிலிருந்து ஏரி கரைக்கு சுரங்க பாதை ஒன்று உள்ளது\nகம்பர் ராமாயணத்தை எழுதும் முன் ராமர் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொண்டார் அப்போது இத்தலத்தில் வந்தபோது சிங்கம் உரும்பும் சத்தம் கேட்டது . அவர் பயந்து அந்த இடத்தை பார்க்கும் போது நரசிம்மர் லட்சுமி தேவியுடன் காட்சி தந்தார் . பிற்காலத்தில் சிங்கமுகம் இல்லாமல் மனிதமுகத்துடன் பிரகலாத வரதன் சிலை வடிவமைக்கப்பட்டு நிறுவபட்டது .\nராமர் கோயில் என்றாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும் கருணாகர பெருமாளே முதன்மையாக கருதப்படுகிறது . ராமர் பூஜித்தவர் இந்த பெருமாள் . ஆணி மாத பிரமோற்சவத்தில் இங்கு இரண்டு தேர்கள் வீதி உலா வருவது சிறப்பு .\nராமானுஜருக்கு தீட்சை தந்த பெரியநம்பி இக்கோயிலில் காட்சி தருகிறார் . ராமானுஜர் தீட்சை பெறுவதெற்காக வணங்கிய நிலையுடனும் , பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடி குரு சிஷியர் இருவரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம் . பெரியநம்பி ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு ,சக்கர முத்திரைகள் இங்கு கோயில் திருப்பணி செய்யும்போது கண்டடுக்கப்பட்டது . இவைகள் காண கிடைக்காத அற்புதம் ஆகும் .\nராமர் சீதையை மீட்க செல்லும் வழியில் விபகண்ட மகரிஷி ஆசிரமத்தில் தங்கி ஓய்வு எடுத்து சென்றார் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சீதையை மீட்டு வரும் வழியில் கல்யாண கோலத்தில் மகரிஷிக்கு காட்சி தந்தார் . இதன் அடிப்படையிலே கோதண்டராமருக்கு புஷ்பக விமானத்துடன் கோயில் எழுப்பப்பட்டது .\nகோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம்\nகாலை 7 .30 முதல் 11 .30 வரை\nமாலை 4 .30 முதல் 8 .00 மணி வரை\nமதுராந்தகம் ஊரின் உள்ளேயே இக்கோயில் அமைந்துள்ளது .\nஇங்கிருந்து 12 km தொலைவில் அச்சரப்பாக்கத்தில் பாடல் பெற்ற தலம்\nஸ்ரீ ஆட்சீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் உள்ளது . வரும் தை மாதத்தில் இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_76_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T23:14:11Z", "digest": "sha1:L7MGCFNOU3MN7TM7SQIGEY64WHBYIVIX", "length": 5804, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "ரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு\nசெவ்வாய், ஆகத்து 18, 2009, ரஷ்யா:\nரஷ்யாவின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தில் திங்களன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 76 பேர் வரை கொல்லப்பட்டதாக நம்புவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.\nரஷ்யக் குடியரசான அக்காசியாவில் சயானோ-சூசென்ஸ்கயா நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற இவ்வெடிவிபத்தில் 12 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் கண்டுபிடிக்கப்படாத 64 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இல்லாது போய்விட்டது.\nஇந்த விபத்து காரணமாக பல நகரங்களும் ஆலைகளும் மின்சாரத்தை இழந்துள்ளன.\nஇராட்சச மின் உற்பத்தி விசிறிகளுக்கான மண்டபம் முற்றாக நிர்மூலமான இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உடைந்துபோன ஒரு விசிறியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/chinese-firm-breaks-guinness-world-record-with-1374-dancing-drones-018286.html", "date_download": "2019-01-23T22:21:15Z", "digest": "sha1:IJCBC5YKOVWUIRTFBVEDZIYGGI73DEB3", "length": 13372, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "1374 நடனமாடும் ட்ரோன்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்த சீன நிறுவனம் | Chinese firm breaks Guinness World Record with 1374 dancing drones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1374 நடனமாடு���் ட்ரோன்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்த சீன நிறுவனம்.\n1374 நடனமாடும் ட்ரோன்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை செய்த சீன நிறுவனம்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nசீனாவை சேர்ந்த ஒரு டிரோன் நிறுவனம் 13 நிமிடங்கள் ஒரே சமயத்தில் பறக்கக் கூடிய அதிகளவிலான டிரோன்களை பறக்காவிட்டு புதிய கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த சாதனையில் 1,374 டிரோன்கள் ஒரு கிலோமீட்டருக்கு மேல் பறந்தது.\nசீன நிறுவனமான யூஏவி ஃபர்ம் என்ற நிறுவனம் செய்த சாதனை, இதற்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று 1218 டிரோன்களை தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது பறக்கவிட்ட டிரோன்களை சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஞாய்று அன்று சீனாவின் முக்கிய சுற்றுலா நகரமான சியான் என்ற பகுதியில் இரவில் 16 வித்தியாசமான 3டி ட்ரோன்களை பறக்கவிட்டது. இந்த ட்ரோன்கள் ஒட்டகம், புத்தர் மற்றும் அதிவேக ரயில் போன்ற வடிவங்களில் பறந்து கண்களுக்கு விருந்தாக்கியது.\nசீனாவின் நிறுவனங்கள் இதுபோன்ற தயாரிப்புகளில் உலகின் முக்கிய நிறுவனங்களை விட சிறந்ததாக விளங்குகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து முக்கியமான பொருட்கள், செமி கண்டக்டர்கள், ரோபோட் மற்றும் ட்ரோன்களை இறக்குமதி செய்வது குறைந்துள்ளது.\nட்ரோன்கள் உற்பத்தி என்பது சீனாவின் அனைத்து அரசியல் கட்சிகளில் முக்கிய கொள்கையாக உள்ளது. சீன அதிபர் சி ஜின் பிங் அவர்கள் இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு ���ெய்வதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் இன்னொரு டெக்னாலஜி நிறுவனம்கான டபிள்யூஎல் இண்டலிஜெண்ட் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட் என்றநிறுவனம் ஒரே நேரத்தில் அதிகளவு ரோபோக்களை அதாவது 1069 ரோபோக்களை நடனம் ஆட வைத்து புதிய சாதனை செய்தது. ஆனால் இந்த சாதனையை இத்தாலிய நிறுவனம் ஒன்று 1372 ரோபோட்டுக்களை நடனம் ஆட வைத்து முறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஈஹாங் என்ற நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு பயணிகள் ட்ரோன்களை #300,000 விலையில் செய்ய முடிவு செய்தது. இந்த ஆண்டு இந்த ட்ரோன் முழுமையான வடிவத்திற்கு வரும் என்றும், இந்த ரோபோட் வாகனத்தில் ஒரு நபர் மணிக்கு 130 கிலோ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.\nஇந்த நிறுவனம் ஏற்கனவே ராணுவத்திற்கு அல்லாத ட்ரோன்களை தயார் செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் புதிய முயற்சி மிக விரைவில் வெற்றியில் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nகிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:06:23Z", "digest": "sha1:PUSMQRWNWMRM72K6S4UZHOXU4ASPGKHT", "length": 3356, "nlines": 46, "source_domain": "thetamilan.in", "title": "சாதனையாளர்கள் – தி தமிழன்", "raw_content": "\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களில் மிகவும் உயர்ந்து இருப்பவர் திரு. குணா அவர்கள். தன்னுடைய […]\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்ற�� பாராட்டுபவர் எவரும் இல்லை. […]\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க் ஆபிரகாம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-next-movie-details/", "date_download": "2019-01-23T21:45:08Z", "digest": "sha1:KQWCR3LUEFK4N66RTNKS5NS6UM2F7V54", "length": 9614, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் அடுத்த படம்.. மாஸ் தகவல் வெளியிட்ட பிரபல நடிகை - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்தின் அடுத்த படம்.. மாஸ் தகவல் வெளியிட்ட பிரபல நடிகை\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nஅஜித்தின் அடுத்த படம்.. மாஸ் தகவல் வெளியிட்ட பிரபல நடிகை\nவிஸ்வாசம் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், நயன்தாரா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படமும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படமும் திரைக்கு வர உள்ளன.\nவிஸ்வாசம் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில். அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி பூஜையும் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை வினோத் இயக்கத்தில போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.\nஇப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் படப்பிடிப்பு தொடங்கியது போல காட்சிகள் கொண்ட சிம்பிள் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nஎமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ.. இதோடு முடிந்தது\nகுத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா.. காரணமான நடிகர்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/08094825/1211820/Murugan-temple-kantha-sasti-Festival-start-on-today.vpf", "date_download": "2019-01-23T23:00:26Z", "digest": "sha1:NYTI2ACP2NMBHSXFMBIAPGV4BKOU63LQ", "length": 19033, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது || Murugan temple kantha sasti Festival start on today", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது\nபதிவு: நவம்பர் 08, 2018 09:48\nஅனைத்து முருகன் கோவில்களில் இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இத��யொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nஅனைத்து முருகன் கோவில்களில் இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nசேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nசேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று காலையில் ஞான ஸ்கந்த குருநாதரிடமிருந்து சக்திவேல் பெற்று மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியிடம் வைத்து கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.\nவருகிற 12-ந் தேதி வரை குருகுல பிரார்த்தனை மண்டபத்தில் சக்திவேலுக்கு சிறப்பு பூஜைகளும், தண்டயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 13-ந் தேதி அதிகாலை சுப்ரபாதமும், 5.30 மணிக்கு ருத்ரஜபமும், 6.45 மணிக்கு கோ பூஜையும், 7 மணிக்கு குருபூஜையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் விசேஷ அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.\nஇதேபோல், சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணிய சாமி கோவில், குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவில், ஊத்துமலை முருகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முதல் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்தாண்டு கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறாது.\nசேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் முன்பு ஏற்றப்பட்ட திருக்கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மூலவர் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், உற்சவர் சண்முகநாதர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்ட��தல் நிகழ்ச்சியும், இரவில் லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.\nவிழாவின் முக்கிய நாளான வருகிற 13-ந் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி காலை 7 மணிக்கு சஷ்டிபாராயணம் நடக்கிறது. பின்னர் சக்திவேலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சத்ரு சம்ஹார ஷோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி செய்து மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஅதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பட்டு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா அபிஷேகமும், செந்தூர்வேலன் அலங்காரமும், 108 தங்க மலர்களால் அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது.\nவருகிற 14-ந்தேதி பகல் 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதலும், 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்திக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.\nகந்த சஷ்டி | முருகன் | வழிபாடு\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\n108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/146775-balas-varma-trailer-released.html", "date_download": "2019-01-23T22:52:12Z", "digest": "sha1:Z2XVEMA7NPWAJJ3XRWCISJ2P4HFPUXTM", "length": 17200, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இது பாலா ஸ்டைல் `அர்ஜுன் ரெட்டி'! - வெளியானது `வர்மா’ டிரெய்லர்! | Bala's varma trailer released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (09/01/2019)\nஇது பாலா ஸ்டைல் `அர்ஜுன் ரெட்டி' - வெளியானது `வர்மா’ டிரெய்லர்\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம், `அர்ஜுன் ரெட்டி.’ இத்திரைப்படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார். விக்ரம் மகன் துருவ் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். துருவுக்கு ஜோடியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகை மேகா நடித்திருக்கிறார்.\nமுக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் புகழ் ரைஸா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை ‘E4 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. `அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதன்தான் `வர்மா’-வுக்கும் இசையமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தை பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள `வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியானது. நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். ரீமேக் என்றாலும் காட்சிக்குக் காட்சி செம மாஸாக பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் பாலா. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. `வர்மா’ டிரெய்லர��� பற்றிய உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.0forum.biz/t986-topic", "date_download": "2019-01-23T23:09:11Z", "digest": "sha1:C7YWPDAK77NPA6D7EF2EMTAG4FH2H2PE", "length": 9176, "nlines": 56, "source_domain": "best.0forum.biz", "title": "*~*'ஐ லவ் யூ'வை வித்தியாசமாக சொல்லும் 'தேநீர் விடுதி'*~*", "raw_content": "\n*~*'ஐ லவ் யூ'வை வித்தியாசமாக சொல்லும் 'தேநீர் விடுதி'*~*\n*~*'ஐ லவ் யூ'வை வித்தியாசமாக சொல்லும் 'தேநீர் விடுதி'*~*\n'ஐ லவ் யூ'வை வித்தியாசமாக சொல்லும் 'தேநீர் விடுதி'\n'பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். 'சூச்சு சூச்சு மாரி...'யில் ஆரம்பித்து 'களவாணி' படத்தில் வரும் 'டம்ம டம்மா...' வரைக்கும் இவரது இசைக்கு மயங்காத செவிகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே அனைவரையும் கவர்ந்த எஸ்.எஸ்.குமரன் தனது அடுத்த பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிற விதத்தில் திரைப்பட இயக்குநராகிவிட்டார். பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அனுஷ்கா தேவி தயார���ப்பில் எஸ்எஸ்.குமரன் இயக்கும் புதிய படம் 'தேநீர் விடுதி'. இதில் ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா, பிரபாகர், பெரிய கருப்ப தேவர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பலசரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. கடைக்கு எதிரில் இருக்கிற டீக்கடையில் இருந்துதான் காதலுக்கே பேஸ்மென்ட் போடுகிறார் ஹீரோ. இப்போது புரிந்திருக்குமே, படத்தின் தலைப்பில் 'தேநீர் விடுதி' வந்தது எப்படி என்று தமிழ்சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோவும் சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி காட்சிபடுத்தியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். இசையமைப்பாளர் டைரக்ட் செய்த படம். குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும். ஏன் இப்படி என்று இயக்குநரிடம் கேட்டால், கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும். அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை என்கிறார் எஸ்.எஸ்.குமரன். பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த காட்சிகளை பார்த்த இசைக்கலைஞர்களும், டப்பிங் நேரத்தில் காட்சிகளை பார்த்த டப்பிங் கலைஞர்களும் கூட விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்களாம். அந்தளவுக்கு இது முழு நீள காமெடிப்படம் என்ற குமரன், இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாக சொல்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடும். ஒரு காட்சி கூட தேவையில்லாததாக இருக்காது என்பதுதான் அது. குளோஸ் அப் விளம்பரத்தில் வரும் 'நெருங்கி வருவாய்...' என்ற பாடலை பாடிய சோனா மோகபத்ராவை முதன் முறையாக தமிழில் பாட வைத்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். இந்த படத்தின் பாட��் வெளியீட்டு விழாவில் தன்னுடன் முதல் படத்திலிருந்து பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி அவர்களை கவுரவித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி. என்னென்னமோ புதுசு புதுசா ட்ரை பண்ணினாலும் தமிழ் சினிமா காதல மட்டும் கைவிட மாட்டேங்குதே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3805", "date_download": "2019-01-23T21:41:47Z", "digest": "sha1:2LIPQW4SS3JNS7YX7RWPM3HT2FC7YOHR", "length": 19521, "nlines": 191, "source_domain": "nellaieruvadi.com", "title": "என்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்\nஇந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான்.\nஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது.\n2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள். $110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள்.\nஉலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர்.\nவளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள்.\n2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை.\nஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பொறியியலில் எந்த பிரிவாயிருந்தாலும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் வேலைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள்.\nஅந்த நிலை மாறி, இப்போது பல கல்லூரிகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மட்டும்தான் நேர்முகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.\nமொத்த மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அமிட்டி கல்லூரியின் டில்லி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது.\nவேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது.\nசேரும் தேதி கேட்டு போராட்டம்.\nஇதோ அதை பற்றி ஒரு சிறப்பு பார்வை பார்ப்போம்.....\nபொறியியல் பட்டதாரிகளின் வேலை கனவு ஏப்போதும் கனவு தான்\nகூடவே, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு எடுப்பதாக வாக்கு கொடுக்கும் மாணவர்கள் சேரும் தேதியை நிறுவனங்கள் தாமதப்படுத்துகின்றன. சேரும் தேதிகள் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து 6 மாதம் முதல் ஆண்டு கணக்கில் கூட தள்ளிப் போடப்படுகின்றன.\nஇதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள், தமது வளர்ச்சி மற்றும் லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்களில் பலரை திறமை சரியில்லை, சரியாக வேலை செய்வதில்லை என்று பொய்யான காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கிக் கொண்டிருக்கின்றன.\nபுதிதாக வரும் பட்டதாரிகளோடு, கடந்த ஆண்டுகளில் வேலை கிடைக்காதவர்கள், நிறுவனங்களிலிருந்து கழற்றி விடப்படுபவர்கள் என்று லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலைக்காக நிறுவனங்களை மொய்க்கிறார்கள்.\nவேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மென்பொருள் ஊழியர்களின் சமூக அந்தஸ்தை பாதித்திருக்கிறது. உதாரணமாக திருமண பொருத்தம் பார்க்கும் இணைய தளத்தில் ஐடி ஊழியர்கள் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது.\nஐடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள், அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது.\nவேலை கிடைக்காமல், கடன் சுமையை சமாளிக்க முடியாமல் ஒரு சிலர் கிரிமினல் வேலைகளில் இறங்குகின்றனர். மும்பையின் தானே புறநகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்ற சிவில் எஞ்சினியர் தனது குடும்ப செலவுகளை சமாளிக்க செயின் அறுத்தலில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது.\nமுதலாளித்துவ நிபுணர்கள் ‘பட்டதாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம், தரம் சரியில்லை, சந்தைக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேல் படிப்பு படிக்க வேண்டும்' என்று இதற்கு தீர்வுகள் சொல்கிறார்கள்.\nஏற்கனவே நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க தயாராகிக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பிறகும் குறைவான எண்ணிக்கையில்தான் ஆள் எடுப்பார்களாம்.\nஇந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கு, என்ன படிப்பு தேவை, எத்தனை எஞ்சினியர்கள் தேவை, எத்தனை மேலாண்மை ஊழியர்கள் தேவை என்று திட்டமிடாமல், முதலாளித்துவ சந்தைக்கு தேவையான கல்வி, கல்லூரிகளை புற்றீசல் போல ஆரம்பித்து, மந்தைகளைப் போல மாணவர்களை உபரியாக இறக்கி, வேலையற்ற பட்டாளத்தை வைத்துக் கொண்டு மலிவான ஊதியத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கிறது தனியார் மயம்.\nஎனவே இனியாவது என்ஜினியரிங் சேர போனால் யோசிச்சு போங்க பாஸ்.\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kelvi-neram/108761", "date_download": "2019-01-23T23:24:01Z", "digest": "sha1:Q3EKUSPT7M7MGSDYFDKOMXNDMKC56RYM", "length": 5183, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kelvi Neram - 29-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஇளம்பெண்களை மயக்கிய 6 வயது சிறுவனின் செயல்.. ஆசையில் அலைமோதும் பெண்கள்..\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nஅஜித் படத்தில் நடிக்கவுள்ள ரங்கராஜ் பாண்டே நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nஸ்ரீ தேவியின் பங்களா ரகசியங்கள் வீடியோவால் பெரும் சர்ச்சை - கணவர் போனி கபூர் அதிர்ச்சி\nவிஜய் சாரை சுற்றியுள்ளவர்கள் தவறான கருத்தை பரப்புகிறார்கள் தளபதி பற்றிய உண்மையை சொன்ன நடிகர்\nரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்- மாப்பிள்ளை புகைப்படத்துடன் திருமண தேதி இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/12/01/", "date_download": "2019-01-23T22:51:47Z", "digest": "sha1:TGVUNK3LBHV7A2CZLNUDZ3MMKSRNEPL5", "length": 5984, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 December 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது\nஇந்தப் படம் இந்தியாவுக்கு ஓகே வா\nவெள்ள நிவாரண நிதி: ரஜினி ரூ.10 லட்சம் வழங்கினார்.\nநயன்தாரா நடிக்கும் அடுத்த பேய்ப்படம் ‘மாயா 2\nகார் வெடிகுண்டு வெடித்து கணவருடன் பலியான ரஷ்ய பெண் எம்.பி.\nஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்களில் அதிரடி சோதனை\nசிம்புவின் இது நம்ம ஆளு’ தள்ளி போக விஷால் காரணமா\nஅஜீத்-விஜய் ரசிகர்களை மோதவிட்டு டிஆர்பியை உயர்த்தும் பிரபல டிவி\nசென்னை மாவட்ட ஆட்சி தலைவரின் அவசர செய்தி.\nதேர்தல் நேரத்தில் பாமக விவேகமான முடிவை எடுக்கும். இல.கணேசன்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-01-23T23:21:31Z", "digest": "sha1:FMJF2CGEQ4OMT7O7SVATDBJAGQEVE5D7", "length": 4226, "nlines": 30, "source_domain": "www.nikkilcinema.com", "title": "மாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள் | Nikkil Cinema", "raw_content": "\nமாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\nதமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் திகில் திரைப்படம்\nபீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.\nநடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவ்வுள்ளனர்.\nஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.\nதிகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும்\nதயாரிப்பளர்கள் T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.\nகோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-01-23T21:55:20Z", "digest": "sha1:JY6NBBZ54OGCSYU56BHOPP3RSEFZ46RG", "length": 10556, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சா���ி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில...\nபுதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017,\nசென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவலர் உட்பட மூன்று பேர் மண்டை உடைந்தது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். பின்னர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது நினைவிடத்தில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் ெசய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் உருவாகி உள்ளது. இதில் சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வந்தனர்.\nஇதையடுத்து ஓபிஎஸ் முகாமிற்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த சசிகலா உள்பட 3 பேருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சசிகலா தரப்பு சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.\nஎடப்பாடி பழனிச்சாமியின் பதவியேற்பு விழா முடிந்த சில மணிநேரத்தில் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது அருகில் வசிக்கும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்ட���ல் இருந்துதான் சரமாரியாக கல்வீசி தாக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத போலீசார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நாலப்புறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி(43) மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சங்கர நாராயணன் உட்பட மூன்று பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதனால் ஓ.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. கல்வீசி தாக்குதல் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/", "date_download": "2019-01-23T23:21:37Z", "digest": "sha1:GXDE6ZJENE3KRIYROIDNW47KDGVIV4MN", "length": 34005, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "Theebam.com", "raw_content": "\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nஇந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (Subhash Chandra Bose, ). இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.\n1897ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.���ஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி. அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.\nஆனால், 1921 மே மாதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஐ.சி.எஸ் என்ற பதவியை தூக்கி எறிந்து விட்டு லண்டனில் இருந்து இந்தியா வந்து காந்தியை சந்தித்தார். அவர் கல்கத்தாவின் தலைவர் சித்ரன்தாஸ்குப்தாவிடம் அனுப்பி வைத்தார். தாஸ் காந்தியை போன்றே செல்வாக்கு உடையவர். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். 25 வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.\nபோஸ் காங்கிரஸில் இணைந்த நேரம், முதல் உலக போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக கலந்து கொண்ட இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதாக அறிவித்தார். இதனை முறியடிக்கும் பணி போஸிடம் வந்தது. 1921 நவம்பர் 17ஆம் தேதி இளவரசர் கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கினார். பம்பாய் நகரம் வெறிச்சோடியிருந்தது. கல்கத்தாவில் காக்கா, குருவிக்கூட அவரை வரவேற்க வரவில்லை. வெள்ளைத் தோல்களுக்கு ஏமாற்றம், அவமானம். சாதித்து காட்டியது போஸ். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஆதரவு பெற்ற போஸ் சொன்னால் கல்கத்தாவில் துரும்புக்கூட அசையாது. இதில் கடுப்பான ஆங்கில அரசு போஸை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தது. முதல் சிறை வாசம். போஸ் மட்டுமல்ல தாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nசிறையில் இருந்து வெளியே வந்த தாஸுக்கும்-காந்திக்கும் கருத்து வேறுபாடு. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயராஜ்ய கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ஃபார்வர்ட் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். கல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வென்றது. போஸ் மேயராக பதவியேற்றார். 1925 ல் தாஸ் காலமான போது சிறையில் இருந்த போஸ் நொறுங்கிப் போனார். தனக்கு எல்லாம் முடிந்து போய்விட்டது என எண்ணினார். 1926 ல் நடந்த வங்க சட்டசபை தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். மக்கள் செய்த போராட்டத்தின் விளைவாக 1927 மே 17ல் வி���ுதலை செய்யப்பட்டவர். எலும்பும் தோலுமாக சிறையை விட்டு வெளியே வந்தார்.\nமுன்பை விட தீவிரமாக செயல்பட்டார். 1928 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். தன்னை எதிர்க்க ஒருவனா என கோபமான காந்தி இது மாநாடேயில்லை என விமர்சனம் செய்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற பெயரில் காங்கிரஸில் இருந்தபடி இயக்கம் நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனுவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது, அங்கு எங்களுக்கு வேலையில்லை என காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சீனுவாச அய்யரை தலைவராக கொண்டு தொடங்கி காந்திக்கு புளிப்பு தந்தார்.\n1930 ல் நடந்த கல்கத்தா மாநகர மேயர் தேர்தலில் நின்று சுபாஷ் வெற்றி பெற்று மேயரானார். 1931ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது போஸ் சிறையில் இருந்தார். காந்தி உட்பட பலர் உள்ளே இருந்தனர். வெளியே வந்து காந்தியின் தீவிர போராட்டத்தை ஆதரித்தார். கடைசியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி போரட்டம் புஸ்ஸானது. அதைப் பற்றி காந்தியிடம் விவாதிக்க போன போஸ், அப்படியே கராச்சியில் நடந்த மாநாட்டுக்கு ரயிலில் சென்றார். மாநாட்டின்போது, மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்வை தூக்கில் ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. அதை மாநாட்டில் காந்தி கண்டிக்கவில்லை. இதை எதிர்த்தார் நேதாஜி.\n13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியட்னா போனவர் அப்படியே ஐரோப்பிய நாடுகளான செக்கஸ்லோவியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்த��த்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\n1938 ஜனவரியில் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாடு. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். போஸ் பேரியக்கத்தின் தலைவரானார். நேருவுடன் இணைந்து பல காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். இது காந்தி ஆதரவாளர்களை வெம்ப வைத்தது. 1 ஆண்டு முடிந்து 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் . காங்கிரஸ் என்றால் காந்தி என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக்கினார் சுபாஷ். அப்போதுதான் சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .\nபட்டாபி தோற்றது நானே தோற்றது போல இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை என மிரட்டல் விடுத்தார். காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற சரியான சந்தர்ப்பம் என கருதி காந்தியை அணுகி இரண்டாம் உலகபோரில் பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என கேட்டார் சுபாஷ். காந்தியோ மறுத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பிரிட்டிஷ் படைக்கு உதவ வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்தார். மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு, காந்திக்கு கறுப்பு கொடி காட்டினர் மக்கள். காரி துப்பினாலும் அசராதவர்கள் தானே காங்கிரஸார். பிரிட்டிஷ் படைக்கு ஆதரவு தந்தனர்.\nதுவலவில்லை சுபாஷ்.பிரிட்டிஷ் படைக்கு எதிர்ப்பான நாடுகளை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என எண்ணி வீட்டு காவலில் இருந்து 1941 ஜனவரி 17 ந் தேதி மாறு வேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினி ஆகியோரிடம் உதவி கேட்டார். அங்கு இந்திய சுத்திர போராட்ட தலைவர்கள் சிலரின் நம்பகமான ஆதரவு கிடைக்க 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு என தனி கொடியை உருவாக்கி ஜனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.\nஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.\n1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆக்டோபஸ் நாடான பிரிட்டிஸ் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. மனம் தளரவில்லை இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்ததாக கொன்று குவித்தது பிரிட்டிஷ் படை. இந்திய தேசிய படை தோல்வியை தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்து விட்டதால் போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை. இதனால் வேதனையின் உச்சிக்கே போனார் சுபாஷ். அவரின் திறமை அறிந்து அவரை காக்க ஜப்பான் முடிவு செய்தது. இரண்டு பேர் செல்லும் விமானத்தில் அவரை அழைத்துக்கொண்டு ரஷ்யா சென்றார்கள்.\n1945 ஆகஸ்ட் 12 ந் தேதி விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் நேதாஜி இறந்து விட்டார் என உலகத்திற்கு தகவல் சொன்னது ஜப்பானிய அரசு. எப்படி என்பது இன்று வரை மர்மமாகவேயிருக்கிறது. மர்மத்தை கலைய சுதந்திரத்��ிற்கு பின் பல கமிட்டிகள், பல ஆய்வுகள் இந்திய அரசு செய்தது. இதுவரை யாராலும் உண்மையை கண்டறிய முடியவில்லை. உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை மர்மம் தொடர்கிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கு��் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168195.html", "date_download": "2019-01-23T22:24:19Z", "digest": "sha1:43UJCE5IDJ2EXEWVIZTRVZ573EQAY5KC", "length": 12101, "nlines": 135, "source_domain": "www.viduthalai.in", "title": "பொருளாதாரம் குறித்து தவறான புள்ளி விவரங்கள் பாஜக மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » ��மிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\ne-paper»பொருளாதாரம் குறித்து தவறான புள்ளி விவரங்கள் பாஜக மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nபொருளாதாரம் குறித்து தவறான புள்ளி விவரங்கள் பாஜக மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 14:44\nசென்னை, செப்.10 நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக முன் னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசு மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.\nமுன்னதாக, பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சனிக் கிழமை பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, \"முந்தைய காங்கிரசு அரசுகளைவிட, இப் போதைய பாஜக ஆட்சியில் தான் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையை எட்டி யுள்ளது. இதனை மக்களிடம் பாஜகவினர் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், புள்ளி விவரங்களின் அடிப்படையில் சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரை நாம் நேரடி விவா தத்துக்கு அழைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட் டியில் சிதம்பரம் கூறியதாவது:\nகடந்த 1991-ஆம் ஆண்டு நமது நாட்டில் தாராளமயமாக் கல் கொள்கை அறிமுகப்படுத் தப்பட்டது. அதன் பிறகு காங் கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2006-&2007 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதமாக இருந்தது. அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இதுதான் நமது நாட்டின் மிக உயரிய பொருளாதார வளர்ச்சி குறியீடு.\nஇதற்கு முன்பு 1988-&1989ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.2 சதவீத மாக இருந்தது. இவை இரண்டு மட்டுமே நாட்டின் பொருளா தாரத்தில் குறிப்பிடத���தக்க சாத னைகள் ஆகும். இது மத்திய புள்ளியியல் அமைப்பு அதி காரப்பூர்வமாக அளித்த தகவல்.\nஆனால், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி குறித்து பாஜக வினர் அளிக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத் தியுள்ளோம் என்ற தொனியில் பாஜகவினர் பேசி வருகின் றனர். அவர்கள் எந்த அடிப் படையில் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்பது தெரிய வில்லை. உண்மையில் மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கைகளை பாஜகவினர் ஏற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் மத்திய புள்ளியியல் நிறுவனம் தான் நாட்டின் நம்பகத்தன்மை வாய்ந்த பொருளாதார விவரங் களை தந்து வருகிறது என்றார் பி.சிதம்பரம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/156768.html", "date_download": "2019-01-23T22:22:09Z", "digest": "sha1:SVCETHVO7GSANPOD343QRCINUAIQQTJW", "length": 9495, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்தியாவில் 59,830 கோடீஸ்வரர்கள்!", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி ��ென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபக்கம் 1»இந்தியாவில் 59,830 கோடீஸ்வரர்கள்\nதனிநபர் வருமானமாக ரூ.1 கோடிக்கு மேல் கொண்டுள்ள இந்தியக் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் 59,830 ஆக உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n2014-15 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான விவரங்கள் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் கணக்கிடப்பட்டு வருமான வரித் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முந்தைய ஆண்டை விட 23.5 சதவிகித உயர்வுடன் 59,830 பேர் 1 கோடிக் கும் மேல் வருமானம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடியாகும். முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான 2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டின் கோடீஸ் வரர்கள் பற்றிய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 48,417 கோடீஸ்வரர்கள் இருந் தனர். அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2.05 லட்சம் கோடியாக இருந்தது.\nதங்களது வருமானத்துக்கு ஏற்ப செலுத்தப்படும் வரியைக் கொண்டு இவ்விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nதற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை.\n2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் 3.65 கோடிப் பேர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் 1.37 கோடிப் பேர் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களாக இருந்தனர்.\nமேலும், வரி செலுத்தியவர்களின் மொத்த வருமானம் 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ. 21.27 கோடியாக உயர்ந்து உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அது ரூ.18.41 லட்சம் கோடியாக மட்டுமே இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24160", "date_download": "2019-01-23T22:32:01Z", "digest": "sha1:QG4TE2X3GOQJJNQBIHWWFIIOLLMKAG3K", "length": 12747, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "நாணயச்சுழற்சியின் பின்னணியில் இருக்கும் மர்மமென்ன ? | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nநாணயச்சுழற்சியின் பின்னணியில் இருக்கும் மர்மமென்ன \nநாணயச்சுழற்சியின் பின்னணியில் இருக்கும் மர்மமென்ன \nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டியில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியின் சூழ்ச்சி தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 போட்டி கடந்த 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.\nபோட்டியின் நாணயச் சுழற்சியின் போது தொகுப்பாளராக கடமை புரிந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் ஆவார். போட்டித் தீர்ப்பாளராக அன்டி பைகுரேப்ட் கடமை புரிந்தார்.\nநாணயத்தை இலங்கை அணித்தலைவர் சுண்டும் போது தலை என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கேட்டுக் கொண்டார்.\nஎனினும் சுண்டப்பட்ட நாணயம் சற்று தூரம் சென்றதால், அவ்விடத்துக்கு சென்ற போட்டித் தீர்ப்பாளர் 'பூ' எனத் தெரிவித்தார்.\nஅத���்கிடையில் குறுக்கிட்ட முரளி கார்த்திக் அது தலையெனத் தெரிவித்து, தனது கையில் இருந்து ஒலிவாங்கியை உடனடியாக கோலியிடம் நீட்டினார்.\nஅப்போது உடனடியாக போட்டித் தீர்ப்பாளர் முன்வந்து கையை நீட்டியபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இலங்கை அணியின் தலைவரும் எவ்வித அவதானமுமில்லாது கோலியை முன்னுக்கு வருவதற்கு இடமளித்து விட்டு பின் நகரந்து சென்று விட்டார்.\nகுறித்த காணொளி இணையத்தளங்களில் வைரலாக பரவிவருவதையடுத்து சம்பவம் தொடர்பில் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க கருத்து வெளியிட்டுள்ளார்.\n“நாணயச் சுழற்சியின் முடிவை போட்டியின் தீர்ப்பாளர் சரியாகத் தான் தெரிவித்திருந்தார். ஆனால் ஊடகங்களில் நாணயச்சுழற்சியின் முடிவு தொடர்பில் பிழையான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக தரங்க தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஐ.சி.சி.யோ இலங்கை கிரிக்கெட் சபையோ அல்லது இந்திய கிரிக்கெட் சபையோ எவ்வி நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதுடன் அங்கு அருகிலிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்குகூட விளங்கவில்லையாவென கிரிக்கெட் ஆர்வர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, போட்டியின் தீர்ப்பாளர் அதனை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அவரும் அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை தனது உத்தியோ டுவிட்டர் பக்கத்தில் குறித்த சம்பவம் சரியானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதரங்க நாணயச்சுழற்சி இந்தியா இலங்கை கிரிக்கெட் வெற்றி\nதொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.\n2019-01-23 14:21:53 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\n2 ஆவது முறையாகவும் அரையிறுதிக்குள் நுழைந்தார் கிவிடோவா\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 12:16:43 அரையிறுதி கிவிடோவா டென்ன்ஸ்\n2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\n2019-01-23 11:40:22 நடால் அரையிறுதி டென்னிஸ்\nரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதம்\nபோர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-23 11:27:23 ரொனால்டோ அபராதம் ஸ்பெயின்\n157 ஓட்டத்துக்குள் இந்தியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2019-01-23 10:45:05 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-x4-plus-rugged-smartphone-launched-with-5-3-inch-display-and-13mp-camera-016427.html", "date_download": "2019-01-23T22:15:48Z", "digest": "sha1:IOBVTUXJM4EMW4O5OF45EYHZLUVF6EW5", "length": 13919, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG X4 plus rugged smartphone launched with 5 3 inch display and 13MP camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந��த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nதென் கொரிய நிறுவனமான எல்ஜி அதன் புதிய முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி இப்போது எல்ஜி எக்ஸ்4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் நீலம் மற்றும் லாவெண்டர் வயலட் வண்ணங்களில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத்\nஇந்த சாதனமானது யுஎஸ் இராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்ட 14 வெவ்வேறு MIL-STD 810Gசோதனைகளை கடந்துவிட்டது. மேலும் உயர் வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை, ஈரப்பதம், அதிர்வு, போன்ற ஆறு வகைகளில் இந்த எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் அசத்தலான கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி எக்ஸ்4 பிளஸ் :\nஎல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஎல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ���டியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஎல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஎல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.17,834-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilup.wordpress.com/category/scientist/", "date_download": "2019-01-23T23:15:35Z", "digest": "sha1:GBE4GNMHUGYK5IM3SOYBMIQAZNZ3OOWJ", "length": 3418, "nlines": 67, "source_domain": "tamilup.wordpress.com", "title": "Scientist – Tamil Up", "raw_content": "\nஇந்தியாவின் எடிசன் – ஜி.டி.நாயுடு | G.D Naidu | Scientist | விஞ்ஞானிகள்\nசுப்பிரமணியன் சந்திரசேகர், கருந்துளைகள்(Blackhole) சார்ந்த இயற்பியல் விதிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழர்\nContinue reading சுப்பிரமணியன் சந்திரசேகர், கருந்துளைகள்(Blackhole) சார்ந்த இயற்பியல் விதிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழர்\nNicola Tesla A Forgotten Man நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nContinue reading Nicola Tesla A Forgotten Man நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்\nKaala Payanam Short film Explained | காலப்பயணம் குறும்பட விளக்கம்\nஅகச்சிவப்புக் கதிர்கள் Infrared Rays | மின்காந்த நிறமாலை Electromagnetic Spectrum | EP 05\nநாம் காணக்கூடிய பிரபஞ்சம் | Observable Universe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-23T21:40:27Z", "digest": "sha1:4DKWW5XQDWC6H7FQBSE3B4XH3VGUX4F7", "length": 4783, "nlines": 62, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷாலினி | Latest ஷாலினி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅஜித்திற்கு விஸ்வாசமான மனைவி அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை ஷாலினி தன் குடும்பத்துடன் முதல்நாள்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்��� துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-11-03/puttalam-funeral/135938/", "date_download": "2019-01-23T22:37:27Z", "digest": "sha1:4Z4XOOAFK3J5X3TF5MTF7YOXUDGUXBNU", "length": 4683, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "மரண அறிவித்தல் – வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார் - Puttalam Online", "raw_content": "\nமரண அறிவித்தல் – வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார்\nபுத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட ஓய்வுபெற்ற நிலஅளவை காரியாலய உத்தியோகஸ்தர் (சாரதா லோண்டரி) வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார்.\nஅன்னாரின் இறுதி கிரிகைகள் இன்று (03-11-2018) சனிக்கிழமை பி.ப 3 மணியளவில் தில்லையடி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.\nகண்ணீருடன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் மனைவி, மகள், மருமகன், உறவினர்கள்.\nShare the post \"மரண அறிவித்தல் – வீராச்சாமி ஜீவநாதன் மரணமானார்\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்க��ை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamal-conveyed-greetings-to-rajini-117123100003_1.html", "date_download": "2019-01-23T22:23:16Z", "digest": "sha1:D265OLATRTTKCMEWXWB7HX47ZQYAVDNQ", "length": 11361, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்\nஅரசியலுக்கு வரும் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் இன்று ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார். அவரது அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்திற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nகடமையை செய்ய தவறினால் ராஜினாமா செய்வேன்; ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வருவது உறுதி : ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி மீது தேனி ரசிகர்கள் புகார்\nரஜினியின் 31ஆம் தேதி அறிவிப்பு இப்படித்தான் இருக்கும்: விவேக் தகவல்\nவா தலைவா போருக்கு வா ரஜினியை அழைக்கும் ராகவா லாரன்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-director-saran-to-direct-simbu-118011100032_1.html", "date_download": "2019-01-23T23:10:29Z", "digest": "sha1:XBCYIEU3YS7QNXLXWQUL7JTQ2EQUCXFD", "length": 10550, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிம்புவை இயக்கும் அஜித் இயக்குநர் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிம்புவை இயக்கும் அஜித் இயக்குநர்\nஅஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சரண், சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரண். அத்துடன், அஜித்தை வைத்து ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ மற்றும் ‘அசல்’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், விக்ரம், பிரசாந்த், மாதவன் என பல நடிகர்களை இயக்கியுள்ள சரண், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார்.\nசரண் இயக்கப் போகும் படத்த���ல், ஹீரோவாக சிம்பு நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த விஷயம் இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே இருப்பதாகவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தில் தற்போது நடிக்க இருக்கிறார் சிம்பு.\nசசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்\n“என்னது... என் படத்தில் சிம்புவா” - அதிர்ச்சியில் மோகன் ராஜா\nசூர்யா குடும்பத்தில் ஐக்கியமாகி விடுவாரா ரகுல் ப்ரித்திசிங்\nஅஜித்தின் விசுவாசம்' படத்தில் சிம்பு இசையா\nசிம்புவைப் போல் நீங்களும் ஏமாற்றிவிடாதீர்கள் ஜெய்; பலூன் இயக்குனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123648.html", "date_download": "2019-01-23T22:42:51Z", "digest": "sha1:XXUARLVSWYGH3AJXJTBNQOR6GVIJ7D2G", "length": 12066, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..\nகொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..\nமாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.\nஏமனில் விமான தாக்குதல் – பொதுமக்கள் உள்பட 15 பேர் பலி..\nஉள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பம்…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால�� பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special.html?start=40", "date_download": "2019-01-23T21:43:15Z", "digest": "sha1:GOKZZ2CHKXZTHLSUL26L4IKI6TFOBSWO", "length": 13216, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "சிறப்பு", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஇந்நேரம் மே 17, 2016\nலண்டனின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த பாகிஸ்தான் வம்சாவளி பஸ் டிரைவரின் மகன் சாதிக் கானை உலகப் பத்திரிகைகள் அவரவர் வசதிக்கேற்பக் கொண்டாடியும், திட்டியும் தீர்த்துவிட்டன.\n“ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ ஹென்றி வார்ட் பீச்சர்\nஇந்தியாவிடமிருந்து அல்ல; இந்தியாவில் சுதந்திரம் : கன்ஹையா\nஇந்நேரம் மார்ச் 04, 2016\nகன்ஹையாவின் உரை – பகுதி 1\n(கன்ஹையாவின் உரை அங்கதமும் சாடலும் குத்தலும் நகைச்சுவையும் கவிதைகளும் பழமொழிகளும் சொலவடைகளும் நிறைந்தது. அதனை அப்படியே தமிழாக்கம் செய்வது சாத்தியமில்லை. என்னால் இயன்றவரையில் உள்ளது உள்ளபடி தர முயற்சி செய்திருக்கிறேன். - ஷாஜஹான்)\nகச்சா எண்ணெய் விலை அரசியல்\nஉலக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிப்பிலும் பல்வேறு அரசியல் இருப்பதை அறிந்திருப்போம். கச்சா எண்ணெய் பெருமளவில் உற்பத்தியாகும் அரபு வளைகுடா நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும்போது கச்சா எண்ணெயின் விலையிலும் உயர்வு ஏற்படும்.\nஇந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா, தேய்கிறதா\nஇந்நேரம் ஜனவரி 27, 2016\nஇந்திய திருநாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது கோடான கோடி செய்திகளோடு கண் விழிக்கின்றோம்.\nஉணர்ச்சியற்று​ போகிறதா இந்தியச் சமூகம்\nநாட்டின்​ ஏழை, எளிய மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவு.\nஇந்தியாவில�� கலவரங்கள்: ஒரு பார்வை -5\nஅப்பட்டமான இனப்படுகொலையாக அனைவராலும் அடையாளங் காணப்பட்டு அப்போது அதிகாரத்தில் இருந்தவருக்கு அமெரிக்காகூட விசா மறுக்கும் அளவுக்கு ஆறாத வடுவாய் இருக்கின்றது அந்தச் சம்பவம்\nஇந்நேரம் டிசம்பர் 29, 2015\nசமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.\nஇந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை -4\nசுற்றி வளைக்காத சுந்தூர் வழக்கு\n1991-ல் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் 8 தலித்துகள் கொல்லப்பட்டனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள சுந்தூரில் பட்டப்பகலில் அந்தக் கொலைகள் நடந்தன.\nஇந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை-3\nஒரு முன்னாள் பிரதமரின் படுகொலைக்குக் காரணமானவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, அந்தச் சமூகத்தையே பழி வாங்கும் விதமாக தலைநகர் டெல்லியில் வெடித்த கலவரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபக்கம் 5 / 9\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nகாங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஅமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/achamillai-achamillai-audio-launch-stills/", "date_download": "2019-01-23T23:23:08Z", "digest": "sha1:TP5GAZYG5CSZASM6XXMEEKMUC5EJ32GH", "length": 9254, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமூகப் போராளிகள் கலந்துகொண்ட ‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் Achamillai Achamillai Audio Launch Stills", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nசமூகப் போராளிகள் கலந்துகொண்ட ‘அச்சமில்லை அச்சமில்லை’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார்.\nஅமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ட்ராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமாரன், வளர்மதி, கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்ட சமூகப் போராளிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\n விடுகதை விளையாடும் மாதவன்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்\nபாலபிஷேகம் பண்ணுங்க… பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nஇசைஞானி விழாவில் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nஉடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்\nபெருமைமிகு தருணம்: இந்தியாவின் முதல் பெண் ஃபைட்டர் பைலட்டுகள் இவர்கள்தான்\nWeight loss foods : இந்த 5 உணவை மட்டும் எடுத்துக்கோங்க.. உங்க தொப்பை குறைவது உறுதி\nஉணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.\nதோசையில�� சாதி : மதிமாறன் பேசியது சரியா \nஉண்ணும் உணவிற்கு பின்னால் வர்க்க பேதங்கள் இருக்கிறது... சாதிய பேதங்களை கடந்து நாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது \nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/?OITamilhdr", "date_download": "2019-01-23T21:59:44Z", "digest": "sha1:ZOBYY5WUTRFUASP4NO4VGXOL5YX7KTEL", "length": 23211, "nlines": 345, "source_domain": "tamil.oneindia.com", "title": "Madurai News in Tamil | மதுரை செய்திகள் | Latest Madurai News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருவாரூர் தேர்தல் ரத்து.. மத்திய அரசுடன் ஆலோசித்தீர்களா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nமதுரை:திருவாரூர் தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா என்று...\nLok Sabha Election 2019: Madurai Constituency,மதுரை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nதமிழகத்தின் முக்கிய தொகுதியாக விளங்கும் தஞ்சாவூர் ..நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம், வேட்பாளர்...\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது.. மதுரை ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்\nமதுரை: 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தேர்தல்...\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு... கருப்பு கொடியை கையில் எடுக்க திருமுருகன் காந்தி முடிவு\nமதுரை : ஜனவரி 27 ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17...\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தே தீரும்.. அப்படி வைக்காவிட்டால் ஜெயில் உறுதி- தங்கதமிழ்ச் செல்வன்\nமதுரை: பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் அதிமுகவினர்...\nஸ்மார்ட் திட்டத்திற்காக மூடப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்-வீடியோ\nமதுரை: .... பூக்காரம்மாக்களிடம் போய் என்னத்தா இந்த பூவுக்குப் போய் இம்புட்டு விலை சொல்ற என்று...\n200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... வந்து சேருங்க மக்கா\nமதுரை: 200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... எங்கே தெரியுமா கோயில் பிரசாதத்துக்குதான்\nநீங்கள் மதுரையா... \"பெரியார்\" குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே\nமதுரை: மதுரைக்காரரா நீங்க அல்லது மதுரைக்குள் அடிக்கடி புழங்கிச் செல்பவரா.. அப்படியானால் பெரியார்...\nவிடை பெற்ற பெரியார்.. விழி நிறைய நீர் ததும்ப நிற்கும் மதுரை\nமதுரை: .... வந்து இறங்கியதும் சுவரை நோக்கி ஓடும் ஆண் கூட்டம்.. பூக்காரம்மாக்களிடம் போய் என்னத்தா...\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nமதுரை: திண்டுக்கல் அருகே இளம்பெண் ஒருவரை அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடூரமாகத்...\nசாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது, தாயும், சேயும் நலம்-வீடியோ\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டசாத்தூர் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. எச்.ஐ.வி....\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nமதுரை: அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டதாகவும், இனி மேல் இது போன்று நடக்காது என்றும் உயர்...\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nமதுரை: எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டசாத்தூர் பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது....\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வ��டியோ\nமதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும்,...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nமதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு...\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nவங்கிகளின் வாராக் கடன்களுக்கு, தண்ணீர் பற்றாக் குறையும் காரணமா..\nஜூன் 2015-க்குப் பிறகு வீட்டை வாங்குனீங்களா வித்தீங்களா Income Tax நோட்டீஸ் வருனுமே\nதடையின்றி நடத்துவோம் இளையராஜா 75.. உறுதியாக சொல்கிறார் விஷால்\nசிம்பு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெரியார் காரணமாமே\nபோங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க: சிம்பு ராக்ஸ்\nமோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர்\n எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு\nஅஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. கம்பீர் ஆதரவு.. வாய்ப்பு கிடைக்குமா\nலாராவுடன் சேர்ந்த தவான்.. லாராவை முந்திய கோலி.. நியூசி. போட்டியில் அசத்தல் சாதனைகள்\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா\nஇந்த பானங்களை காலை நேரத்தில் குடிக்காமல் இருந்தாலே போதும் உங்கள் எடை தானாக குறையும்...\nகுழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க\nவெள்ளை முடி புருவத்தில் வந்தால் எப்படி கருமை ஆக்குவது..\nமின்சார வாகனத்துக்காக புது தொழிற்சாலை... மத்திய அரசு அதிரடி\nஇளைஞர்களை கவரும் அடுத்த ரேஸ் பைக் அறிமுகம்..\nபெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து...மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி\nஇந்தியாவிடம் சரணடையும் உலக நாடுகள்... அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வர காரணம் இதுதான்...\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவி விட்ட நாசா.\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.\nசியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.\nஜெப்ரானிக்ஸ் புதிய குரல் உதவி செயல்படுத்தப்பட்ட இயர் போனை அறிமுகபடுத்தப்படுகிறது..\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nசிவகங்கைச் சீமை சிவகங்கை மாவட்டமான வரலாறு தெரியுமா\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா\n96 வயதில் 98 மார்க்.. மிரண்டு போய் விருதளித்த காமன்வெல்த்..\nகுரங்குல இருந்து மனுசன் வர்லியாம்.. இன்னமும் நிஜம்னு நம்பிட்டிருக்குற பொய்கள் இவை\nவனக்காப்பாளர் பணியிட தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3807", "date_download": "2019-01-23T21:40:32Z", "digest": "sha1:XQAU3DZ2XZ4FTJ3HZ2QVRMAXEPPPWN5B", "length": 9567, "nlines": 173, "source_domain": "nellaieruvadi.com", "title": "Abu Dhabi eyes Indian tourists ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல�� - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/177910", "date_download": "2019-01-23T22:38:11Z", "digest": "sha1:Q6NSZIBQ4XMTCYR54XJVXWS7EAS662NY", "length": 6086, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்\nரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்\nகோலாலம்பூர் – நடிகர் ரஜினிகாந்தின் படங்களைப் போல, அவரது படங்களுக்கான விளம்பரங்களும் பிரம்மாண்டமான அளவில் விளம்பரம் செய்யப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில் ரஜினியின் கபாலி பட வெளியீட்டின்போது ஏர் ஆசியா விமானம் முழுவதும் கபாலி பட விளம்பரம் வரையப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.\nஇந்த முறை பேட்ட படம் மலேசியாவில் சில கனரக வாகனங்கள் முழுக்க விளம்பரங்களாக வரையப்பட்டு மலேசியாவை வலம் வரத் தொடங்கியிருக்கிறது.\nஜனவரி 10-ஆம் தேதி பேட்ட படம் உலகம் எங்கும் வெளியீடு காண்கிறது. மலேசியாவில் இந்தப் படம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கொர்ப்பரேஷன் நிறுவனத்தால் வெளியீடு செய்யப்படுகிறது.\nNext articleதலைநகர் பொழுதுபோக்கு மையங்கள் நஷ்டத்தை எதிர்நோக்கலாம்\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\nஇரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படத்தை முந்துகிறது\nஆஸ்கார் விருதுகள் : 8 படங்கள் போட்டி\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nஅஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/author/17-jafar.html?start=64", "date_download": "2019-01-23T23:12:35Z", "digest": "sha1:TSALYFACSE3NBOUWO3DR6XQMIIDXL2CG", "length": 10330, "nlines": 170, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஒரே குளத்தில் அடுத்தடுத்து தவறி விழுந்து அண்ணன், தம்பி பலி\nகாரைக்கால் (21-07-16): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒரே குளத்தில் அடுத்தடுத்து தவறி விழுந்து அண்ணன், தம்பி பலியானார்கள்.\nதரமான கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம்\nகாரைக்கால் (21-07-16): காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் மூலம், தரமான கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇரண்டு நாள் சதுரங்க போட்டி நிறைவு\nகாரைக்கால் (21-07-16): காரைக்கால் மண்டல விளையாட்டு அபிவிருத்தி மையம் சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் சதுரங்க போட்டி நிறைவு பெற்றது.\nஇந்தியர் வென்ற உலக அழகன் பட்டம்\nலண்டன் (20-07-16): உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.\nநளினி மனுவை தமிழக அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை (20-07-16): ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்திய பொறியாளர் அமெரிக்காவில் கொலை\nஹைதராபாத் (20-07-16): இந்தியாவை சேர்ந்த பொறியா��ர் அமெரிக்காவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் இன்று அறிவிப்பு\nபுதுடெல்லி(20-07-16): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை\nகோவை (20-07-16): கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து நேற்று தற்கொலை செய்துகொண்டார்.\nபக்கம் 9 / 895\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nஅமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF-14/", "date_download": "2019-01-23T23:00:54Z", "digest": "sha1:OCFYKXSSXVDRZEO44AHSRWPM6IXJQ7KR", "length": 6005, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்க��்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து...\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருகிறார் : புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ந் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அப்பல்லோ மருத்துவ மனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அப்பல்லோ நிறுவன தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி தம்மிடம் விளக்கினார் என்றும் கிரண்பேடி தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/163875-2018-06-25-10-23-28.html", "date_download": "2019-01-23T22:17:49Z", "digest": "sha1:ULJZG3QBYPGMQNSVQ2LQJK2IBDWMU6SA", "length": 18050, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nசமூக நீதிக் காவலர் வி.பி.சிங்\nதிங்கள், 25 ஜூன் 2018 15:29\nவட நாட்டு அரசியல் தளத்தைப் புரட்டிப் போட்ட\nசமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் ஜூன் 25\nதான், தேநீர் விற்று வாழ்ந்தவன் என்றும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்றும் கூறும் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி சார்ந்துள்ள பாஜக எனும் கட்சி பார்ப்பனர்களின் மேல் தன்மையை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் ஒரு பிற்படுத்தப்பட்டவரை முன் னிறுத்த வேண்டிய நிலைமை இன்று ஏன் ஏற்பட்டது பீகார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதற்கு ��ுன்னர், பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று ஒடுக்கப்பட்டவரின் கோட்டையாக மாறியது எப்படி பீகார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதற்கு முன்னர், பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று ஒடுக்கப்பட்டவரின் கோட்டையாக மாறியது எப்படி ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற விளிம்புநிலைச் சமுதாயத்தினர் இன்று அரசியல் கட்சிகளை உருவாக்கி, ஆட்சி பீடத்தில் பங்கு பெறுவதும், உதித்ராஜ் போன்ற இந்திய வருவாய் துறையின் முன்னாள் அதிகாரி, பாஜக நாடாளுமன்ற வேட்பாளராகவே புதுடில்லியில் போட்டியிடுவதும், இதற்கு முன்பு நினைத்துப் பார்த்திட முடிந்ததா\nஇந்த அரசியல் மாற்றமெல்லாம் எப்போது நடந்தது காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பைத் தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பைத் துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-ஆம் ஆண்டில் பிரதமர் ஆனதற்கு பின்புதானே. தேர்தல்நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதி களில் முதன்மையானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுப் பரிந்துரைகளை நிறைவேற்றுவேன் என கூறிய வாறு, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறி வித்தார். எதிர்பார்த்தவாறே, பார்ப்பனர்கள் கடுமையான எதிர்ப்பை சாலைகளிலும், ஊடகங்களிலும்தெரிவித் தனர்.\nகட்சியில், தன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காக, வி.பி.சிங் நாட்டை பிளவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினர். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள், 16.6.1989-இல் புது டில்லியில் வி.பி.சிங் பேசிய போதும் சரி, பின்னர், 18.9.1989-இல் சென்னையில் பேசிய போதும், மண்டல் அறிக்கையை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று வி.பி.சிங் சொன்னதை, வசதியாக மறந்து அல்லது மறைத்து தங்களது எதிர்ப்பை பெருங் கொந்தளிப்புடன் காட்டினர். ஆக, நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திர மக்களின் உரிமைச் சாசனமாம் மண்டல் குழுப் பரிந்துரைகளை 1980ஆம் ஆண்டு முதல் முடக்கி வைத்ததை வெளியில் கொண்டு வந்தவர் வி.பி.சிங். இதற்காக தனிப் பெருமை எதையும் வி.பி.சிங் கொண்டாடவில்லை. மாறாக, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத���கர், லோகியா ஆகியோரது கனவை தனது அரசு நனவாக்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல; பின்னர் 1996-ஆம் ஆண்டில் அய்க்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட பிரதமர் வாய்ப்பை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரதமராகும் வரை, புதுடில்லியில் நுழை யாமல் தவிர்த்தவர்; மீண்டும் 1997-ல் தேவகவுடாவிற்குப் பிறகு, அய்.கே.குஜ்ரால் பிரதமராக வழி வகுத்தவரும் வி.பி.சிங் தான். தனது இறுதிநாள் வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்டமக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டங்களுக்கு அடிகோலியவர் களான அருணாராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போராடியதோடு முடிந்துவிட வில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்தச் சட்டங்கள் நிறைவேற வழி வகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையொட்டி நடைபெற்ற தேர்தலில் மிக அதிகமான இடங்களைப் பெற்று ராஜீவ்காந்தி தலைமையில் பதவியேற்ற காங்கிரசு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்து, அம்பானி, அமிதாப்பச்சன் போன்ற பெரிய திமிங்கலங்களின் வரி ஏய்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்று அங்கே நடக்கும் ஊழல்களையும், (போபர்ஸ் உட்பட) அம்பலப்படுத்தி, நேர்மையானவராக அக்கட்சியிலிருந்து விலகி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக இறுதிவரைப் போராடிய ஒரு மாமனிதரை, இந்தப் பார்ப்பன, பனியாக் கும்பல்களும் அதன் அடி வருடிகளாகத் திகழும் ஊடகங்களும் என்றைக்காவது பாராட்டியதுண்டா மாறாக இன்றளவும் புழுதிவாரித் தூற்றித்தான் வருகின்றன. இது தானே அவர்களின் யோக்கியதை.\nஇதைவிட மிகக் கொடுமை; வி.பி.சிங் அவர்களாலே அடையாளம் காணப்பட்டு இன்றளவும் அரசியல் செய்யும் லாலு பிரசாத், நிதீஷ்குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர், வி.பி.சிங் பற்றி எந்த மூச்சும் விடாமல் இருப்பதுதான். இல்லை யென்றால், வாஜ்பாய்க்கு பாரத ��த்னா விருது வழங்கப் படும் என அறிவித்தவுடன், அவரை விட மக்களின் உரிமைக்கு அதிகம் பாடுபட்ட வி.பி.சிங் அவர்களுக்குத் தான் பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என குரல் கொடுத்திருப்பார்களே. ஆனால், வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர்பதவியையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரைப் போராடினாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாடவேண்டும். இது நமது கடமை. இந்தக் கடமையை பெரியார் பிறந்த மண்ணில், சமூகநீதிக் காவலருக்கு அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடுவதும், அவருடைய புகழைப் பாடுவதும் இயல்பே.\nவாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-buy-oneplus-5t-with-cashify-s-buyback-program-016595.html", "date_download": "2019-01-23T23:09:25Z", "digest": "sha1:7PVYMPMMXKJIBMWYETCPCEA6AKF4J6YU", "length": 16302, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to buy OnePlus 5T with Cashify's Buyback program - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேஷிஃபை பைபேக் திட்டத்தில் ஒன்பிளஸ் 5டி வாங்கும் வழிமுறைகள்\nகேஷிஃபை பைபேக் திட்டத்தில் ஒன்பிளஸ் 5டி வாங்கும் வழிமுறைகள்\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகேஷிஃபை உடன் கைகோர்த்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பழைய ஃபோன்களுக்கான பணத்தை ��ேஷிஃபை-யில் இருந்து பயனர் பெற்று கொள்ளலாம். ஆனால் இந்தப் பரிமாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்தியா முழுவதும் உள்ள 31 நகரங்களில், 22 பிராண்டுகளுக்கு இந்தத் திட்டம் இதுவரை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், oneplusstore.in இல் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கான ஆர்டர் செய்த பிறகே, பைபேக் சேவையைப் பயன்படுத்த முடியும்.\nஒரு பைபேக் திட்டத்தின் கீழ் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் பதிப்பின் அறிமுகத்திற்கு பிறகே, இந்தத் திட்டம் வெளியாகி உள்ளது. கேஷிஃபை மூலம் செயல்படுத்தப்படும் இந்த பைபேக் திட்டத்தை தனது எல்லா ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்நிறுவனம் விரிவுப்படுத்தி உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅகமதாபாத், பெங்களூரு, சண்டிகார், சென்னை, டெல்லி, காசியாபாத், குர்காவுன், ஹைராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டா.\nபரிமாற்றத்தில் உள்ள பிராண்டுகளின் பட்டியல்\nஆப்பிள், கூகுள், ஹெச்டிசி, ஹூவாய், ஒப்போ, விவோ, சாம்சங், சோனி, சியாமி, மைக்ரோமெக்ஸ், மோட்டோரோலா, எல்ஜி, கார்பன்.\nபடி 1: ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று, மேலே வலதுபுறத்தில் உள்ள பைபேக் திட்டத்தைத் துவக்க, கிளிக் செய்யவும்.\nபடி 2: உங்களுக்கு தேவையான ஃபோனையும், உங்கள் நகரத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்கான விலை நிர்ணய உறுதி செய்து கொள்ளவும் இதற்கு உங்கள் பழைய ஃபோனின் தற்போதைய நிலையை குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.\nபடி 3: இப்போது ஆன்லைன் ஸ்டோரில் இருந்து ஒரு புதிய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனை வாங்க தயாராகிவிட்டது.\nபடி 4: வாங்கிய பிறகு, நீங்கள் அளித்த முகவரிக்கு ஒன்பிளஸ் 5டி முதலில் பட்டுவாடா செய்யப்படும்.\nபடி 5: அதன்பிறகு கேஷிஃபை அணியினர் உங்களோடு தொடர்பு கொண்டு, ஒரு நேர்காணலை நியமிப்பார்கள். பழைய ஃபோனைப் பெற்று கொள்ளும் போது, அதற்கான பரிமாற்றத் தொகை அளிக்கப்படும்.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகச் சிறந்த தன்மைகளோடு கூடிய நவீன முன்னணி தயாரிப்பாக ஒன்பிளஸ் 5டி உள்ளது. இந்த ஃபோனில் 6-இன்ச் 1080பி எப்ஹெச்டி+ ஆப்டிக் அல்மோல்டு திரை (2160 x 1080 பிக்ஸல்) உடன் 401பிபிஐ மற்றும் 18:9 விகிதத்தில் அமைந்தது உள்ளிட்ட சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.\nதிரை���்கும் பாடிக்கும் இடையிலான விகிதம், மிக அதிகமாக 80.5 சதவீதத்தில் அமைந்துள்ளது. குவால்காமின் நவீன மற்றும் அதிக ஆற்றலுள்ள சிப்செட் ஆன 2.45ஜிஹெச்இசட் இல் இயங்கும் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் அட்ரினோ 540 ஜிபியூ-யும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 6ஜிபி ராம் மற்றும் 64ஜிபி சேமிப்பகம் கொண்ட ஒரு வகையும் 8ஜிபி ராம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்ட ஒரு வகை என்று இரு வகைகளில் கிடைக்கின்றன. மென்பொருள் பகுதியில், ஆன்ட்ராய்டு 7.1.1 நெளவ்கட் அடிப்படையில் அமைந்த ஆக்ஸிஜன் ஓஎஸ்-சில் இயங்குகிறது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 16எம்பி மற்றும் 20எம்பி ஆகிய இரட்டை பின்புற கேமரா செட்அப் காணப்படுகிறது. முக்கியமான கேமராவில் ஒரு 16 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்398 சென்ஸர் மற்றும் ஒரு எப்/1.7 துளை ஆகியவை காணப்படுகிறது. இதற்கு ஆற்றலை அளிக்க டேஷ் சார்ஜிங் ஆதரவு கொண்ட 3300எம்ஏஹெச் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.\nபேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nகிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/crocodile-attacks-man-after-putting-arm-in-its-throat/", "date_download": "2019-01-23T23:26:10Z", "digest": "sha1:GRHNAOOTNQ4YN3E7OBZIAWNWRTVJ2YN5", "length": 12920, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Crocodile attacks man after putting arm in its throat - நெஞ்சை பதபதைக்கு வீடியோ: சாகசம் செய்ய முதலையின் வாயில் கைவிட்டவருக்கு நேர்ந்த கதி!", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: சாகசம் செய்ய முதலையின் வாயில் கைவிட்டவருக்கு நேர்ந்த கதி\nகைகளில் ரத்தம் சொட்ட சொட்ட புஷாவத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nமுதலையின் வாயில் சாகசம் செய்ய முயன்ற நபரின் கையை முதலை கொடூரமாக கடித்து குதறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nதாய்லாந்தில் உள்ள சியாங் ராய் மாநிலத்தில் போக்கதாரா முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அரிய வகை பண்ணைகள் அதிகளவில் காணப்படுவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றன.\nஇந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகச நிகழ்ச்சி ஒன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது. 35 வயதாகும் குன் புஷாவத் என்ற நபர் இந்த சாகச நிகழ்ச்சியில் முதலையின் வாயில் கைவிட்டு எடுப்பதாக அறிவித்தார். குன் புஷாவத் பண்ணையில் இருக்கும் முதலைகளுக்குப் பயிற்சி அளிப்பது, உணவு அளிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.\nதிட்டமிட்டப்படி நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. புஷாவத்திற்கு துணையாக அவரது மனைவி நோக், அவரின் இரு பிள்ளைகளும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். முதலில் முதலையின் வாய்க்குள் கையை விட்டு எடுக்கும் நிகழ்ச்சியை புஷாவத் செய்தார். அனைத்துப் பார்வையாளர்களும் இதை ஆர்வத்துடன், கைதட்டி ரசித்தனர்.\nஅப்போது ஒரு முதலையின் வாய்க்குள் குன் புஷாவத் கையை விட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த முதலை புஷாவத்தின் கையை கடித்துக் குதறியது. அந்த முதலியின் பிடியில் இருந்து புஷாவத் தனது கைகளை எடுக்க முயன்றும் சில வினாடிகளில் அவரின் கைகள் முதலையால் குதறப்பட்டனர்.\nஇதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து, சத்தமிட்டனர். கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட புஷாவத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nசாகசத்தில் நேர்ந்த மரணம்… சடலமாக மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை\n‘சிபிஐ அதிகாரி கறைபடிந்தவர்; இந்தியாவுக்கு என் வங்கி விவரங்களை அனுப்பக் கூடாது’ – விஜய் மல்லையா\nபில் கேட்ஸின் தரமான சம்பவம்\n 12 மணி நேரம் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் வம்பு செய்த மைனா\nஉலக வங்கியின் தலைவர் பதவிக்கு சென்னை பெண் இந்திரா நூயி தேர்வா\nஒரே ஆண்டில் 11,000 நிலநடுக்கங்கள்… மாறி வரும் பருவநிலையால் பாதிப்படையும் இந்தோனேசியா…\nNo.1 பணக்காரர் அந்தஸ்திற்கு செக் வைத்த விவாகரத்து… கோடிக்கணக்கில் சொத்துகளை இழக்கும் அமேசான் நிறுவனர்…\nஉலக வங்கியின் தலைவர் ஜிம் ராஜினாமா… புதிய தலைவரை தேர்வு செய்ய ட்ரெம்ப் முடிவு…\nதனது க���லில் விழுந்த எம்பியை எச்சரித்த பிரதமர் மோடி… வைரலாகும் புகைப்படம்\nசிறப்பு அங்கீகாரம் பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா\nJharkhand: பாஜக எம்.பி. காலை கழுவிக் குடித்த தொண்டர்\nபிழைப்பு தேடி வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட ஜார்கண்ட் சிறுமி\nவீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட சிறுமி கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாய் வெட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது. 2 பேருக்கு வலைவீச்சு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி சோனி குமாரி. 16 வயதான சிறுமியை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, மஞ்சீத் சிங் தனது இரண்டு நண்பர்களின் உதவியோடு டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அந்தச் சிறுமிக்கு ஒரு வீட்டில் பணிப்பெண் வேலையும் வாங்கித் தந்தனர். டெல்லியில் வேலை பார்த்து வந்த சிறுமி கொலை […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34488-share-market-updates.html", "date_download": "2019-01-23T23:20:38Z", "digest": "sha1:DKKKXU4JDTCPX5H54KTLR2NP6TMGR3OF", "length": 7485, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சரிவு; சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைவு | Share Market Updates", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபங்குச்சந்தை சரிவு; சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைவு\nஇந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இன்று உ.பி, பீகார் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பங்குச்சந்தை சிறிது இறக்கம் கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 21.04 புள்ளிகள் குறைந்து 33,835.74 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 33,875.15 என்ற அளவில் இருந்தது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 15.95 புள்ளிகள் குறைந்து 10,410.90 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,420.65 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் குறைந்தன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தையில் இன்றும் சரிவு\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு க��லை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28251", "date_download": "2019-01-23T22:19:18Z", "digest": "sha1:ES2HMUKIZARDINV6ASKBB4WSWNL4VDLV", "length": 17032, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தம்\nதமிழ்நாடு திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.\nதமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.\nஇதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஅந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011ஆ-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோ கேட்கவில்லை -டத்தோஸ்ரீ வேள்பாரி\nபுதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nநம்பிக்கை கூட்டணி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nகாதலியைக் கொன்று சடலத்துடன் போலீசில் சரணடைந்த இந்திய ஆடவர்\nபாந்த்ரா ரெயில் நிலையம் அருகே தீ விபத்து\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/test-match/", "date_download": "2019-01-23T22:58:58Z", "digest": "sha1:MZ7LMDM5I34M7RLJY4OCW336GRITJF7F", "length": 6542, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "test matchChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய வங்கதேசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. சதமடித்து அசத்திய விராத்\nஜெயலலிதா மரணம் எதிரொலி: சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மாற்றமா\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. இங்கிலாந்தை வீழ்த்தியது\nஇந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி. இன்று ���ிளைமாக்ஸ்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து திணறல்\nதற்கொலை முறையில் அவுட் ஆன விராத் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் தோல்வி\nThursday, August 18, 2016 5:29 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 139\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி. புவனேஷ்குமார் அபார பந்துவீச்சு\nSaturday, August 13, 2016 6:45 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 185\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-today-tamil-medium-download-pdf-december-2019.html", "date_download": "2019-01-23T23:08:12Z", "digest": "sha1:EL3ZTYDMV74WNOVT43WKAH7NA4ZWYG6X", "length": 9968, "nlines": 66, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 04.01.2019 Download PDF | TNPSC Master TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 04.01.2019 Download PDF - TNPSC Master", "raw_content": "\nரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.\nகட்டாயத் தேர்ச்சிக் கொள்கையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.\nநிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்: இருண்ட பகுதியில் முதல் முறையாக இறங்கி சாதனை.\nஇந்தியாவின் காபி ஏற்றுமதியில் சரிவு.\nதமிழகம், புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் 43% மழை அளவு குறைந்துள்ளது.\nகத்தியின்றி ஒலி மூலம் அறுவை சிகிச்சை.\nரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதமிழகத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில் ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வியாழக்கிழமை அளித்தது. தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.\nகட்டாயத் தேர்ச்சிக் கொள்கையை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nபள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் ���ிருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும்.\nநிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்: இருண்ட பகுதியில் முதல் முறையாக இறங்கி சாதனை\nபூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவின் பின் பகுதியில், சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக வியாழக்கிழமை தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மேலும், இதுவரை அறியப்படாத அந்தப் பகுதியின் படங்களையும் முதல் முறையாக அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇந்தியாவின் காபி ஏற்றுமதியில் சரிவு\nசென்ற 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2017-இல் நாட்டின் காபி ஏற்றுமதி 3,78,119 டன்னாக இருந்த நிலையில், 2018-இல் அதன் ஏற்றுமதி 7.36 சதவீதம் சரிவைக் கண்டு 3,50,280 டன்னாகியுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் 43% மழை அளவு குறைந்துள்ளது\nதமிழகம், புதுச்சேரி உட்பட, 31 மாநிலங்களில் மழை அளவு குறைந்துள்ளது. வட கிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், 43 சதவீத அளவுக்கு, மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவமழை ஆகியன, இந்தியாவின் முக்கிய நீராதாரம் தரும் பருவகாலங்கள். இதில், வட கிழக்கு பருவமழையில் மட்டுமே, தென் மாநிலங்களுக்கு அதிக மழை கிடைக்கும். கிழக்கு மாநிலங்களுக்கும், வட கிழக்கு பருவகாலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தீரும்.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், 77 சதவீதத்துடன், தமிழகத்தில் மழை நின்று விட்டது.\nகத்தியின்றி ஒலி மூலம் அறுவை சிகிச்சை\nவெறும் ஒலியின் ஆற்றலால் நினைத்தபடி பொருட்களை அசைக்கவும், அந்தரத்தில் நிறுத்தவும் உதவும் 'ஒலிக் கிடுக்கி'யை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஐநுாறு மிகச்சிறிய ஒலி பெருக்கிகளை ஒரு சட்டகத்தில் வைத்து, இடைப்பட்ட காற்று வெளியில் ஒலி அலைகளை செலுத்தி, நுண்ணிய பொருட்களை அப்படியே நிறுத்தவும், நகர்த்தவும் ஒலிக் கிடுக்கியால் முடிகிறது. ஸ்பெயினிலுள்ள, நவாரே பொதுப் ��ல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனிலுள்ள, பிரிஸ்டால் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், ஒலிக் கிடுக்கியை உருவாக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2018/02/health-benefits-of-ginger.html", "date_download": "2019-01-23T23:00:38Z", "digest": "sha1:FJS4YTFZ565RN6J7XRAFUPATJTRV4JPG", "length": 8341, "nlines": 54, "source_domain": "www.tamilparents.in", "title": "இஞ்சி மருத்துவ பலன்கள் - Health Benefits of Ginger - Tamil Parents", "raw_content": "\nHome Beauty Health அன்னைக்கு இல்லத்தில் பெற்றோர்கள் மருத்துவம் இஞ்சி மருத்துவ பலன்கள் - Health Benefits of Ginger\nஇஞ்சி மருத்துவ பலன்கள் - Health Benefits of Ginger\n2/14/2018 Beauty, Health, அன்னைக்கு, இல்லத்தில், பெற்றோர்கள், மருத்துவம்\nமருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.\nபசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்\nஇஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.\nஇஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.\nபசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.\nஇஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்த��� பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.\nஇஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.\nஇஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.\nபட்டியல்கள் Beauty, Health, அன்னைக்கு, இல்லத்தில், பெற்றோர்கள், மருத்துவம்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-23T23:01:38Z", "digest": "sha1:AOAZTIG24ILMW5KW3QDZSJZ63YZAZD22", "length": 62329, "nlines": 740, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கர்நாடகா | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nமோடி தெளிவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு ஏழு முக்கிய நலத்திட���டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.\nமோடி தெளிவாக சதியை–பிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:\n“ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nபாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.\nஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\nபழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.\nபாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.\nஇது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.\nபாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].\nமோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள�� வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஆக பிஜேபி–காரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஎஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.\nஉபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.\nஎதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].\nலிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.\n“தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].\nமேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.\nபிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்\nமோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.\n[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் – பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20\n[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், கம்யூனிசம், காங்கிரஸ், சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், திராவிட நாடு, பாஜக, பிஜேபி, பிரிவினைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு\nஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உத்தரபிரதேசம், உரிமை, கம்யூனிஸ்ட், கர்நாடகா, சம உரிமை, சிறுபான்மை, சோனியா, தெலிங்கானா, தெலுங்கானா, பசு, பசு மாமிசம், பரிவார், பாஜப, பிஜேபி, பிரச்சாரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)\nநெரூர் – 2015 – சாப்படு தயார் 28-04-2015\nகரூர் அருகே நெரூர் கிராமத்தில் நடந்த பிரம்மேந்திராள் கோவில் ஆராதனை விழாவில் பக்தர்கள், எச்சில் இலைகள் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பக்தர்களுடன், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் வில்வமரத்தின் கீழே அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதி[1]. சதாசிவ பிரம்மேந்திராள் சபா சார்பில் ஆண்டுதோறும் சதாசிவரின் ஆராதனை விழா நடத்தப்படுகிறது, என்று செய்திகளை வழக்கம் போல தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன.\nநெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம்\nஆராதனைக்கு முன்பாக நான்கு வேத சம்ஹிதா ஹோமங்கள் நடந்து முடிந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், ஆராதனைக்கு முன்பாக உலக நன்மைக்காக, சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது[2]. கரூர் மாவட்டம், நெரூரில் புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, உலக நன்மைக்காக, மார்ச், 25ம் தேதி முதல் சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nமார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை ரிக் வேத ஸம்ஹிதா ஹோமம்,\nஏப்ரல், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை யஜுர் வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nஏப்ரல், 20ம் தேதி வரை ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம்,\nஏப்ரல், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nஹோமம் குறித்து வெங்கடேஸ்வரன், கூறியதாவது: “ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அறியப்படுகின்றன. நான்கு வேதங்களும் வைத்து ஒரு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேதத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் ஹோமம் நடத்தப்படுகிறது. சைதன்யாகாலே தலைமையில், ரிக் வேத ஸம்மிதா ஹோமம், சுனில் லிம்யா, தலைமையில், யஜுர் வேதம் ஸம்ஹிதா ஹோமம், ராமகிருஷ்ணா பட், தலைமையில் ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ரெகுநாத காலே, தலைமையில், அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடத்தப்படுகிறது. 28ம் தேதி நடைபெறும் ஆராதனை விழாவில், கலசத்தில் உள்ள புனித நீரால், ஸ்வாமிக்கு பூஜை செய்யப்படும்”, என்று கூறினார்[3].\nநெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்\nநடிகர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் வந்து வணங்கிய அதிஸ்டானம்: “கன்னட இசை சித்தர்களில் புகழ்பெற்றவரான இவர் சித்தர் ஆவார்” என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், “இவர் ஜீவசமாதி அடைந்த இடம்தான் இந்த ஆலயமாகும். இங்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்”, என்று கூறியிருப்பது, அதைவிட விசித்திரமானது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வந்துபோனதை அவை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இக்கோயிலின் ஆராதனை விழா வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனையின்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சதாசிவ பிரமேந்திராள் அருள் பெறுவது வழக்கம். கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சதாசிவ பிரம்மேந்திரரே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் எனவும், அனைத்து இலைகளில் மீதும் உருளும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் சித்தியாகும் என்ற நம்பிக்கை ��டந்த பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.\nநெரூர் – 2015 – சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன – 28-04-2015.\n28-04-2015 அன்று 101 வது நடைபெற்ற ஆராதனை விழா: இந்த நிலையில், 28-04-2015 அன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் ஒரு விருப்ப-விண்னப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.20/- செல்லுத்தி, கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டனர். அந்த படிவத்தில் கீழுள்ளவை இருந்தன:\nநெரூர் – 2015 – சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி – கூட்டம் அதிகம் – 28-04-2015.\nநெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா\n19, அக்ரஹாரம், நெரூர் – 639 004.\nஆராதனை அங்கபிரதட்சிணம் செய்வதற்கான ஒப்புதல்\nஇன்று 28-04-2015 நடை பெறும் நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திராள் 101வது ஆராதனை விழாவில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டும், கட்டுப்பட்டும் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்:\n1. நான் எனது சுய விருப்பத்தின் பேரில் எந்தவிதமானதும், எவருடைய கட்டாயமும், யாருடைய வற்புறுத்துதலும் இன்றி எனது சொந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.\n2. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் மீது நான் கொண்டுள்ள பக்தியினால், நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே வேண்டுதல் செய்து கொண்டு, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்ய சம்மதிக்கிறேன்.\n3. எனது இந்த வேண்டுகோள் நிறைவேற்றிக் கொள்வதற்காக நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா அவர்கள் நல்லமுறையில் சிறப்பான வசதிகளையும், பாதுகாப்பும் அளித்திருக்கிறார்கள்.\n4. மேற்படி அங்கபிரதட்சிணம் செய்து முடிந்தவுடன் எனக்கு குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ள செய்யப்பட��டுள்ள வசதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\n5. ஜாதி, சமயம், இனம், மொழி, இவைகளைக் கடந்து, எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே, நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே, எனது சொந்த நம்பிக்கை பேரிலேயே மேற்படி கட்டணம் செலுத்தி இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்\nசில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம்: அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சதாசிவ பிரமேந்திராள் அருள் பெற்றனர். பின்னர், மதியம் 1.30 மணியளவில் நெரூர் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் பங்கு கொண்ட அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்காமல் சென்று விட்டார்கள். பின்னர், நேர்த்திக் கடனுக்காக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும்[4], அருகில் உள்ள காவிரி ஆற்று வாய்க்காலில் குளித்து விட்டு, அன்னதானம் துவங்கிய பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை அங்கபிரதட்சணம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்[5]. இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து நெரூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை காண நெரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்[6].\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20\n[3] தினமலர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர்சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல்.9, 2015:01:30.\n[4] எல்லோரும் கலந்து கொள்ளவில்லை, விருப்பத்துடன் விண்ணப்பம் கொடுத்தவர்கள் தாம், கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொலீசார் இருந்தது பற்றி ஊடகங்கள் குறிப்பிடவில்லை.\nகுறிச்சொற்கள்:அன்னதானம், ஆந்திரா, இலை, உருளல், கரூர், கர்நாடகா, சதாசிவம், சாப்பாடு, ஜீவசமாதி, தடை, தலித், தீண்டாமை, நம்பிக்கை, நெரூர், பக்தி, பிரும்மேந்திரர், மனு, மஹாராஷ்ட்ரா, வழக்கு, வில்வ மரம், வில்வம், ஹோமம்\nஅன்னதானம், ஆந்திரா, இலை, உருளல், கரூர், கர்நாடகா, சதாசிவம், சாப்பாடு, ஜீவசமாதி, தடை, தலித், தீண்டாமை, நம்பிக்கை, நெரூர், பக்தி, வழக்கு, வில்வம், ஹோமம் இல் பதி���ிடப்பட்டது | Leave a Comment »\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அசிங்கம் அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்களுக்கு சம உரிமை இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை காங்கிரஸ் செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் வழக்கு\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு… இல் vedaprakash\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் அமீர்\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் World News in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2014/05/02/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T23:33:40Z", "digest": "sha1:5MPMC2VX6YZSVZB2LP7X5QZKIYDL5FTK", "length": 13582, "nlines": 111, "source_domain": "rammalar.wordpress.com", "title": "பணத்தோட்டம்… | Rammalar's Weblog", "raw_content": "\nமே 2, 2014 இல் 8:39 முப\t(சினிமா பாடல்)\nகுரங்கு வரும் தோட்டமடி பழத் தோட்டம்\nவண்டு வரும் தோட்டமடி மலர்த் தோட்டம்\nமனிதனுக்குத் தோட்டமடி மனத் தோட்டம் அந்த\nமனிதன் விளையாடுமிடம் பணத் தோட்டம்\nபணத் தோட்டம் பணத் தோட்டம்\nமனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்\nபணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா\nபணத் தோட்டம் போட்டதேயடி (இசை)\nமனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்\nபணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா\n(இசை) சரணம் – 1\nசங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போலே வளர்ந்த குணம்\nசங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போலே வளர்ந்த குணம்\nமனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்\nபணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா\nஎன் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி\nஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்\nகாசாசைப் போகாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி…ஹே\nஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்\nஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்\nகாசாசைப் போகாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி\nஎன் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி\nமனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்\nபணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா\n(இசை) சரணம் – 3\nஎண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்\nஎண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்\nஇரண்டும் ஒன்று சேராதடி முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி\nமுத்தம்மா இயற்கை குணம் மாறாதடி\nமனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்\nபணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா\nஎன் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி\nபிப்ரவரி 11, 2018 இல் 9:04 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள��� தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/background-video-recorder-is-camera-app-016464.html", "date_download": "2019-01-23T22:12:29Z", "digest": "sha1:CCHD3TFRB5ZG3RNEGPICQZIIKOBOFK25", "length": 13937, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "இரகசிய வீடியோ ரெக்கார்டிங் : உஷார் மக்களே.!। background-video-recorder-is-camera-app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரகசிய வீடியோ ரெக்கார்டிங் : உஷார் மக்களே.\nஇரகசிய வீடியோ ரெக்கார்டிங் : உஷார் மக்களே.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி வீடியோ ரெக்க���ர்டிங் செய்யப்படுகிறது என்பதை பற்றி எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். இரகசி வீடியோ ரெக்கார்டிங் செயலி பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் மிக அதிமாக கிடைக்கிறது, இதை வைத்தே சிலர் ஸ்மார்ட்போன்களில் இரகசிய வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முயற்ச்சி செய்கின்றனர். இப்போது நாட்டில் பல இடங்களில் இரகசிய வீடியோ ரெக்கார்டிங் பிரச்சனை மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் ('Back ground video recorder\" ) எனும் செயலி உள்ளது,இதை வைத்தே மிக அதிகமாக இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி பல்வேறு விவரங்களைப் பற்றி பார்ப்போம்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு,அவற்றில் இரண்டு அப்ளிக்கேஷன் இடம்பெறும், ஒன்று சிவப்பு நிறத்திலும், மற்றொன்று நீல நிறத்தில் வரும் என்பது குறிப்படத்தக்கது.\nநீல நிறத்தில் உள்ளது இந்த வீடியோ ரெக்கார்டரின் செட்டிங்ஸ் பகுதியாகும், மற்றோன்று சிவப்பு நிறத்தில் வரும் அப்ளிக்கேஷனை கிளிக் செய்தால் மட்டும் போதும் உடனே வீடியோ ரெக்கார்டிங் செய்யும் திறமைக் கொண்டுள்ளது.\nசிவப்பு நிறத்தில் இருக்கும் அப்ளிக்கேஷனை கிளின் செய்தால் விதிமுறைகள் மற்றும் உள்ளடக்கங்கள் இருக்கும், இவற்றில் இரகசிய வீடியோ எடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முன்புறம் மற்றும் பின்புற கேமராவை தேர்வு செய்யமுடியும். அதன்பின்பு குறிப்பிட்ட தேதி, நேரம் போன்ற வசதிகள் கொண்டு மிக எளிமையாக வீடியோ ரெக்கார்டிங செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டரின் முக்கிய அம்சம் என்னவென்றால் நீங்கள் ஸ்மார்ட்போனில் இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்யப்படும்போது எந்த ஒரு அப்ளிக்கேஷனையும் பயன்படுத்த முடியும், உதரணமாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளைப் பயன்படுத்திக்கொண்டே இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.\nபேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியை வைத்துக்கொண்டு பல்வேறு பொது இடங்களில் மிக எளிமையாக வீடியோ செய்ய முடியும், எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nபேக்கிரவுண்ட் வீடியோ ரெக்கார்டர் செயலியைப் போன்று பல்வேறு இரகசிய வீடியோ ரெக்கார்டிங் செயலி இணையத்தில் அதிகமாக உள்ளது, இதை வைத்தே சிலர் தேவையில்லாத வீடியோவை எடுக்க முயற்சி செய்கின்றனர்.\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/union-cabinet-approves-ordinance-for-death-penalty-for-rape-of-children/", "date_download": "2019-01-23T23:25:02Z", "digest": "sha1:5CLP73FGN32QWFGCIHAKONURNNQLKIQP", "length": 14784, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை! அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் - Union Cabinet approves ordinance for death penalty for rape of children", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nகாஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடு���ைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுநாள் வரை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில், கத்துவா சம்பவத்திற்கு பிறகு எழுந்த கடுமையான எதிர்ப்பால், தற்போது மரண தண்டனை விதிக்கும் அவசர சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டைவிட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nகாங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்: உ.பி. கிழக்கு பகுதி பொறுப்பாளராக செயல்படுவார்\nரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்… IRCTC முழு பணத்தை வாபஸ் கொடுத்துவிடும்\n#MeToo விவகாரம் : எம்.ஜே. அக்பர் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யா \nவருமான வரி செலுத்தும் படிவம் : எளிமையாக்கப்பட்டது எப்படி \nரயில் பயணிகளின் கவனத்திற்கு… டிக்கெட் புக்கிங் குறித்து IRCTC தெரிவித்துள்ள புதிய தகவல்\n‘சிபிஐ அதிகாரி கறைபடிந்தவர்; இந்தியாவுக்கு என் வங்கி விவரங்களை அனுப்பக் கூடாது’ – விஜய் மல்லையா\nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nபொறியியல் படிப்பிற்கு மவுசு குறைந்ததா.. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Score Card\nஒரு முறை கல்யாணம்… மூன்று முறை ரிசப்ஷன்… அனைவரின் கவனத்தையும் திருப்பும் தீபிகா – ரன்வீர்\nDeepika and Ranveer Singh Reception : இத்தாலியில் 15ம் தேதி திருமணம் முடித்து சொந்த ஊருக்கு திரும்பிய தீபிகா – ரன்வீர் இருவரின் கல்ய��ண ரிசப்ஷன் பெங்களூரூவில் நேற்று நடைபெற்றது. ரன்வீர் குடும்ப வழக்கத்தின்படி சிந்தி முறையிலும், தீபிகா குடும்ப முறைப்படி கொங்கனி திருமணமும் இத்தாலியின் நடைபெற்றது. சமீபத்தில் நடந்த விராட் கோலி – அனுஷ்கா திருமணம் போலவே இவர்களின் திருமணமும் இத்தாலியில் நடைபெற்றது. காதலின் சின்னமாக இத்தாலி கருதப்படுவதே இதன் காரணம். தீபிவீர் கல்யாணம் ஆல்பம் […]\nதீபிகா – ரன்வீர் கல்யாணம் ஆல்பம் வெளியானது… வாவ் சொல்ல வைத்த ஃபோட்டோஸ்\nDeepveer wedding photos : தீபிகா – ரன்வீர் இருவரும் இத்தாலியில் திருமணம் முடித்து தற்போது மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் கல்யாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் இவர்களின் புகைப்படத்திற்காக காத்திருந்தனர். Deepveer wedding photos : தீபிகா – ரன்வீர் திருமண ஃபோட்டோஸ் இதையடுத்து […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145379-stalin-slams-pm-modi-in-trichy.html", "date_download": "2019-01-23T22:09:04Z", "digest": "sha1:5M5RFSJNAGEQ6ISFUHBPOYA6FJ27SVIY", "length": 30443, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "பணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா? - திருச்சியில் ஸ்டாலின் விளாசல் | Stalin slams pm modi in trichy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:07 (23/12/2018)\nபணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா - திருச்சியில் ஸ்டாலின் விளாசல்\nமோடி உலகம் சுற்றும் வாலிபன் ஆகிவிட்டார். அவருக்குப் பணக்காரர்களின் வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள நேரம் இருக்கும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க நேரமிருக்காது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருச்சியில் வெளுத்து வாங்கினார்.\nகிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகளும் பங்கேற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்த ஸ்டாலின், சமீபகாலமாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. இலக்கிய வெளியிட்டு செயலாளரும் பேச்சாளருமான திருச்சி செல்வேந்தினை அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசியர் காதர் மொய்தீனையும் சந்தித்துப் பேசினார்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇறுதியாக நேற்று இரவு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் ஒருங்கிணைத்த இந்த விழாவில், திருச்சி-தஞ்சை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தென்னிந்திய திருச்சபையின் திருச்சி-தஞ்சை மறைமாவட்ட பேராயர் சந்திரசேகரன், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, இ.சி.ஐ திருச்சபைகளின் பேராயர் எஸ்றா.சற்குணம், கும்பகோணம் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அந்தோணிசாமி, பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத் தலைவர் சார்லஸ் பின்னி ஜோசப், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழாவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமேடையில் பேசிய பலரும் ஸ்டாலின் மட்டுமே சிறுபான்மையினரின் பாதுகாவலராக நினைப்பதாகவும், இனி வரும் காலங்களில் ஸ்டாலின் முதல்வராகவது உறுதி என வாழ்த்திவிட்டுச் சென்றனர்.\nபேராயர் எஸ்.றா.சற்குணம், ”கடந்த சிலவாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் கூறிய அருள்வாக்கு என்னவென்றால், நாட்டை ஆள்பவர்கள் சாடிஸ்டுகளாக இருக்கக் கூடாது. அப்படியான ஆட்சிதான் இந்தியாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான நெருக்கடிகள் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. உழவர்கள், உழைப்பாளிகள் பயனை அனுபவிக்க முடியாமல், 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஸ்டாலின் சாடிஸ்ட் ஆட்சி என அறைகூவல் விடுத்தார். அப்படி யாரும் இதுவரை அறைகூவல் விடவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா தமிழகத்தை ஆளும் தகுதி, தைரியம் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது” என முடித்தார்.\nஇறுதியாக பேசிய ஸ்டாலின், “மதங்கள் மனிதனை வேறுபடுத்தும் அமைப்புகளாக இல்லாமல், மனிதனை மனிதன் ஒன்றுபடுத்தி, உதவி செய்யக்கூடிய அமைப்புகளாகச் செயல்பட வேண்டும். மாறிட வேண்டும்.\nபிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைப் பாசிச ஆட்சி, நாசிச ஆட்சி என நான் மட்டும் சொல்லவில்லை. நாடே சொல்லிக் கொண்டிருக்கிறது. கஜா புயலில் பாதித்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பிரதமர் மோடி தமிழகம் வந்தாரா பல நாடுகளுக்கு உலகம் சுற்றும் வாலிபனாகச் சுற்றி வருகிறார். பெரும் பணக்காரர்கள், திருமண விழாக்களுக்கு மட்டும் செல்கிறார். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்பட்ட கொடுமைகளுக்கு அந்த நேரத்தில் ஓடோடி பார்வையிட செல்கிறார். அனுதாபம், இரங்கல், வருத்தம் தெரிவிக்கிறார். உடனடியாக நிதி அனுப்பி வைக்கிறார்.\nதமிழகத்தில் நடந்த சோக சம்பவங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தாரா.. கஜா புயல்பாதிப்புகளை சரி செய்ய 15ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு நேரில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது 354 கோடி. அந்தப் பணமும், தமிழகத்துக்குக் கிடைக்கும், இந்த வருடத்துக்கான மத்திய நிதி என்பது அம்பலம் ஆகியுள்ளது. தனிப்பட்ட முறையில் மோடியை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. அதனால்தான் சாடிஸ்ட் மனப்பான்மையோடு பிரதமர் இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறேன். வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும், பாரபட்சமில்லாமல் மக்களுக்காக உழைக்க வேண்டிய அவர், அது முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், எம்எல்ஏ, எம்பி-யாக இருந்தாலும் பொருந்தும்.\nவரக்கூடிய காலம் நிம்மதியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். தலைவர் கருணாநிதி மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், எப்போதெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு அவர் குரல் கொடுத்தாரோ.. அதேபோல தொடர்ந்து குரல் கொடுக்க காத்திருக்கிறோம். ஏழை, எளிய, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. அவர் மீது ஆணையிட்டுச் கூறுகிறேன். சிறுபான்மை சமுதாயத்துக்கு தி.மு.க என்றைக்கும் பக்க பலமாக இருப்போம்.\n2002ல் மத மாற்றத் தடை சட்டம் வந்தது. 2006 தி.மு.க ஆட்சியில் உடனடியாக மதம் மாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்து உங்கள் வாழ்வில் கருணாநிதி வசந்தத்தை ஏற்படுத்தித் தந்தார். சிறுபான்மையினர் நல ஆணையம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்கம் ஆகியவை கொண்டுவரப்பட்டது தி.மு.க ஆட்சியில்தான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடை சட்டம் தி.மு.க ஆட்சி வந்தபிறகே ரத்து செய்யப்பட்டது.\nசிறுபான்மை மக்களுக்கு உதவுவது என்பது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என யாரும் கருதக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை. அதைத் தான் மகாத்மா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். நமக்குள் எந்த பேதமும் இல்லை. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அதைத் திசை திருப்பி வருகிறது.\nதமிழகத்தில் பா.ஜ.கவை தலைதூக்காமல் தடுத்து வைத்துள்ளதுபோல, இந்தியாவிலும் பா.ஜ.கவை அடியோடு ஒழிக்க உறுதி, சூளுரை எடுக்கும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. ஏனெனில் திருச்சி திருப்புமுனையாக இருக்கும். தி.மு.க.வுக்கு பல திருப்புமுனைகளை தந்துள்ளது திருச்சி. அதேபோல சிறுபான்மை சமுதாயத்தைக் காக்கும் திருப்புமுனையாக அமையட்டும் தமிழகத்திலும், மத்தியிலும் நல்லாட்சி மலரட்டும்” என்றார்.\n‘என்னை பிரதமர் ஆக்கலனா குதிச்சுருவேன்’ - மிரட்டிய நபர்; அசத்திய பாகிஸ்தான் காவல்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2018/05/3.html", "date_download": "2019-01-23T22:12:38Z", "digest": "sha1:VNIXLG7ZEZLAIPS356YEVTSDQCRTHRFQ", "length": 29069, "nlines": 450, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)\nமூன்று நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது, இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகரில் இருக்கும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். பதினேழாம் நூற்றாண்டின் காலப் பகுதிகளில் தென்னிந்தியாவின் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்குக் குடியேறிய சிந்து பாடிகள் எனும் இனத்தவர்களால் ஸ்தாபிக்கப் பட்டது. ‘சிந்துபாடிகள் வாழும் பட்டி’ என்பதே மருவி ஜிந்துப்பிட்டி என அழைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பூர்வீகத் தொழில் பூக்கட்டுதல், காவடிக் கட்டுதல் மற்றும் சிந்து பாடி முருகப் பெருமானைத் தொழுதல்.\nபிரகாரத்தில் இருந்த சன்னதி ஒன்றில்\nFlickr தளத்தின் EXPLORE பக்கத்தில் தேர்வாகி\n11500++ பக்கப் பார்வைகளைப் பெற்ற படம்.\nஅறுபடை வீடுகளில் ஒன்றான, அருணகிரியாரால் திருச்சீரலைவாய் எனப் புகழ்ந்து பாடப்பட்ட, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைப் போலவே இலங்கையின் வடமேற்குக் கடலோரமாக கொழும்பு நகரில் அமைந்திருக்கிறது இந்த அழகிய முருகக்ஷேத்திரம்.\nதிருப்புகழைத் தொகுத்து சந்தமுடம் பாடிப் பரப்பிய வள்ளிமலை சுவாமிகள் சென்று வணங்கி வியந்து பாராட்டிய ஆலயம். மேலும் மதுரை சோமு, மாரியப்ப சுவாமிகள், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மாள், சூலமங்கலம் சகோதரிகள் போன்ற ஆன்மீகப் பாடகர்களையும், டி.என்.ராஜரத்தினம், காரைக்குடி அருணாச்சலம் போன்ற நாதஸ்வர வித்வான்களையும் அழைத்து வந்து விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ப வைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த ஆலயம்.\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்துபாடி இனத்தவர் அருகி விட்ட படியால் ஆலயத்தைச் சரியான முறையில் நிறுவகிக்க முடியாது போக, 1932ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட தெக்ஷணத்து வேளாளர் என்ற சமூகத்தினர் தெக்ஷணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி இவ்வாலயத்தைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.\nதிருச்செந்தூர் ஆலய முறைகளைப் பின்பற்றியே இங்கும் பூஜைகளையும் விழாக்களையும் செய்து வருகின்றனர். வள்ளி, தெய்வானை அம்மன்களை இருமருங்கிலும் கொண்டு மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளி நிற்கிறார். ஆனால் நாங்கள் உச்சிகாலம் தாண்டிச் சென்றதாலும், கேட்டுக் கொண்டதன் பேரில் உள்ளே அனுமதிக்கப்பட��டதாலும் மூலவரை ஒரு கணமே தரிசிக்க முடிந்தது. அதன் பின் கருவறையின் நடையைச் சாற்றும் பணியைத் தொடங்கி விட்டார் அர்ச்சகர். ஆனால் சுற்றி வர இருந்த சன்னதிகளை நாங்கள் வழிபடவும் படமாக்கவும் அனுமதித்தார்கள். அங்கே சோமஸ்கந்த முகூர்த்தமாக வலப்பக்கம் காசி விஸ்வநாத சுவாமியையும் இடப்பக்கம் விசாலாட்சி அம்மனும் அமைந்திருக்க அருள் பாலிக்கிறார்.\nகாசி விஸ்வநாத சுவாமி அன்னை விசாலாட்சி அம்மனுடன்\nஇந்த ஆலயத்தின் பழைய மூலவர் தற்போது அதன் பஜனை மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூலவரும், திருச்செந்தூர் மூலவரும் திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாதையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லில் இருந்து சுசீந்திரத்தைச் சேர்ந்த கைதேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.\nமற்றும் சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி - ஸ்ரீ தேவசேனா, தெக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதேவி - பூமாதேவி சமேத ஸ்ரீ வேங்கட வரதராஜர், நடராஜர்,\nஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ காளியம்பாள், பைரவர், மகாமேருவுடன் ஸ்ரீ சுவர்ணசிவ துர்காம்பிகா, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளை மூலவரைச் சுற்றி வரும் போது வரிசையாகத் தரிசிக்க முடிந்தது. நவக்கிரக சன்னதியும் உள்ளது. எடுத்த படங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:\nஒவ்வொரு சன்னதியிலும் இறைவனுக்கும் அம்மனுக்குமான அலங்காரங்கள் கண்ணை அகற்ற முடியாத அளவுக்கு அருமையாக இருந்தது. அக்கறையுடனும் ரசனையுடனும் செய்திருந்தார்கள். பார்க்கையில் உங்களுக்கே புரியுமென நம்புகிறேன்.\nஆலய வரலாற்றிலிருந்து மேலும் சில தகவல்கள்:\nவைகாசியில் மகோற்சவம், ஆடியில் வேல்விழா, புரட்டாதியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், மார்கழியில் தினம் பஜனை மற்றும் திருவெம்பாவைப் பூஜை, தை முதல் தேதி தொடங்கி 48 நாட்களுக்கு முருகப் பெருமானுக்கு விசேஷ அலங்காரம், அபிஷேகம், சண்முகார்ச்சனை நடைபெற்று பூர்த்தி நாளன்று சகஸ்ர சங்காபிஷேகம் நடைபெறுகிறது. வருடந்தோறும் வரலெக்ஷ்மி பூஜையும், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம் போன்ற பிற மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கிருக்கும் சண்முக விலாஸ், ஸ்ரீ வள்ளி-தெய்வானை, கனகலிங்கம் ஆகிய மூன்று மண்டப���்களில் வருடம் முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன. தெக்ஷணத்தார் பொறுப்பில் 1936, 1953, 1978, 1996, 2003 ஆகிய வருடங்களில் ஐந்து முறைகள் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.\nLabels: அனுபவம், ஆலயங்கள், இலங்கை, கட்டுரை, பயணம்\nஅழகிய படங்கள். கோவில் அழகு. வேலவரையும் புத்தரின் சாயலில் அமைத்திருக்கிறார்களோ\nஆனாலும் கோவில் மாடங்களில், கதவுகளில் ஏதோ ஒரு வித்தியாசம்... ஏதோ திரைப்படத்துக்காக தாற்காலிகமாகத் தயார் செய்யப்பட்ட கோவில் போல....\nஆம் அலங்காரங்கள் விசேஷம், அழகு.\nபடத்தில் இருக்கும் வேலவர் மூலவர் அல்ல. நீங்கள் சொன்னதுமே கவனிக்கிறேன். சற்றே புத்தரின் சாயல். மற்றபடி கோவில் மாடங்கள், கதவுகள் நேரில் பார்க்க நன்றாகவே இருந்தன. நன்றி ஸ்ரீராம்.\nதிண்டுக்கல் தனபாலன் May 29, 2018 at 8:15 PM\nஒவ்வொரு படமும் அழகோ அழகு...\nநாங்கள் போன போது பிரதோஷ பூஜைப் பார்த்தோம்.\nசுவாமி, அம்மனுக்கு அலங்காரங்கள் அழகு.\nஇந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தது அறிந்து மகிழ்ச்சி. நன்றி கோமதிம்மா.\nஅருமையான அழகான புகைப்படங்கள் சகோதரி.\nசிறு கால இடைவெளியில் அற்புதமான பல புகைப்படங்களை எடுத்திருக்கிறீர்கள்.\nமிக்க நன்றி ரிஷான். இலங்கையில் எடுத்த படங்களில் ஒன்று இம்மாத கலைமகள் பத்திரிகையின் அட்டைப்படமாக வெளி வந்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.\nஎப்படி நீங்க இவ்வளவு தெளிவா எடுத்தீங்க இங்கே யாரும் கட்டுப்பாடு விதிக்கவில்லையா\nஎன்னுடைய விருப்பக்கடவுள் முருகன் படம் செமையா இருக்கிறது.\nமூலவரை எடுக்க அனுமதி இல்லை. மற்ற சன்னதிகளில் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள். படத்தில் இருக்கும் முருகர் மூலவர் அல்ல. பிரகாரத்திலிருக்கும் ஒரு சன்னதியில் எடுத்தேன். குறைந்த ஒளியே இருந்தபடியால் ISO_வை அதிகரித்து எடுத்தேன். நன்றி கிரி:).\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17930-&", "date_download": "2019-01-23T22:02:30Z", "digest": "sha1:54OWWDPZWW7CAN4SQJ2UQN27J5HQH7HA", "length": 9736, "nlines": 260, "source_domain": "www.brahminsnet.com", "title": " श्री भूस्तुति : 03 / 33  ஸ்ரீ பூஸ்துதி :  என் ī", "raw_content": "\nஎன் மழலையை , ஏற்க வேண்டும் , தாயே \nஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:\nஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; ��வி , தார்க்கிக , கேஸரீ |\nவேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் \nநித்யம் , ஹித - அஹித , விபர்யய , பத்த , பாவே ;\nத்வத் - வீக்ஷண -ஏக , விநிவ்ரத்ய , பஹு , வ்யபாயே ; |\nமுக்த - அக்ஷரை: ; அகில , தாரிணி \n ஸ்தனந்தய - தியம் , மயி , வர்த்தயேதா: \nअखिल ........ அனைத்தையும் ,\nबद्ध भावे ....... கருத்துடையவனும் ;\nवीक्षण एक ... கடாக்ஷத்தாலேயே ,\nविनिवर्त्य ....... நீக்குவதற்கு உரிய ,\nव्यपाये ......... பாபங்களை உடையவனுமான ;\nमोदमाना ....... (நீ) மகிழ்ச்சி கொண்டு ,\nस्तनन्धय ....... (நான்) பால் பருகும் , பாலகன் எனும் ,\nஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :\n* உலகம் முழுவதையும் , தாங்கி நிற்கும் , தாயான , பூமிப் பிராட்டியே \n* அடியேனுக்கு , நன்மை எது ; தீமை எது ; என்று பிரித்து , அறிய சக்தி இல்லை . நன்மையைத் , தீமையாகவும் ; தீமையை , நன்மையாகவுமே , எப்பொழுதும் , தவறாகக் கருதி, வந்துள்ளேன் \n* அடியேன் , செய்துள்ள , பாபங்களுக்கோ , அளவே , இல்லை அவை , உன் கடாக்ஷம் ஒன்றினால் மட்டுமே , ஒழிய வேண்டும்.\n* இந் நிலையில் உள்ள , அடியேன் , உன்னை , நேரிய முறையில் , புகழ , வல்லேன் , அல்லேன் சில மழலைச் சொற்களைப் , பிதற்றுகின்றேன் \n* உலகில் , தாய் , பால் பருகும் , குழந்தையின் , மழலைச் சொற்களால் , மகிழ்கிறாள் . அவ்வாறே , நீயும் , என் மழலை மொழிகளால் , மகிழ்ந்து ; நான் , உன் குழந்தை என்ற எண்ணத்தை , உன் திருவுள்ளத்தில் , கொள்ள வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/why-rs-2000-currency-vanishing-says-mp-chife-minister/", "date_download": "2019-01-23T21:43:46Z", "digest": "sha1:LKR6R7EKCGSXRNODYZWI43M27CYVX5IC", "length": 7418, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "why rs.2000 currency vanishing says MP chife minister | Chennai Today News", "raw_content": "\nரூ.2000 நோட்டுகள் மாயாமாகி வருவது ஏன்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nரூ.2000 நோட்டுகள் மாயாமாகி வருவது ஏன்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் தாராளமாக புழங்கிய ரூ.2000 நோட்டு தற்போது அதிக புழக்கத்தில் இல்லை. பெரும்பாலானோர்களிடம் ரூ.500 மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இது ஏன் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநேற்று நடைபெற��ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, ‘பணமதிப்பிழப்புக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்புக்கு பிறகு இதன் மதிப்பு ரூ.16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சந்தையில் காண முடியவில்லை.\nஇந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கே செல்கிறது அதனை புழக்கத்தில் விடாமல் யார் வைத்து இருப்பது அதனை புழக்கத்தில் விடாமல் யார் வைத்து இருப்பது பண பற்றாக்குறையை ஏற்படுத்தும் நபர்கள் யார் பண பற்றாக்குறையை ஏற்படுத்தும் நபர்கள் யார் பிரச்சனை ஏற்படுத்த இது போன்று சதி செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம்\nகுலதெய்வம் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/author/aslam/page/2/", "date_download": "2019-01-23T23:01:12Z", "digest": "sha1:HA7UMZRTMZE6CDFLVXWOLDPY7DQDR3VV", "length": 6403, "nlines": 97, "source_domain": "www.idctamil.com", "title": "IDC – Page 2 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nبسم الله الرحمن الرحيم நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும். 1.\nبسم الله الرحمن الرحيم ஒளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரேநீங்கள் தொழுக��க்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள்\nبسم الله الرحمن الرحيم இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nبسم الله الرحمن الرحيم கண்காணிப்பாளன் அல்லாஹ் ( وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبا( 33:52 மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். ( إِنَّ اللَّهَ\nبسم الله الرحمن الرحيم துல் ஹஜ் மாத முதல் 10 தினங்களும் குர்பானியின் (உளுகியா ) சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : பத்து இரவுகள் மீது\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html", "date_download": "2019-01-23T22:13:48Z", "digest": "sha1:ANBMUDOZY3LCOMD6QDIE2A7XMHE7I36G", "length": 8943, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nசென்னை (23 ஜன 2019): அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக மூக்கை நுழைக்கக் கூடாது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nசென்னை (22 ஜன 2019): கவிஞர் வைரமுத்துவை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார்.\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nசென்னை (22 ஜன 2019): நடிகர் அஜீத்தின் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராடடியுள்ளார்.\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nசென்னை (22 ஜன 2019): லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டும் பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nசென்னை (21 ஜன 2019): ஓவிய கண்காட்சி விவகாரத்தில் பாஜகவின் எதிர்ப்பை அடுத்து லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.\nபக்கம் 1 / 46\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\n - நடிகர் சிம்பு விளக்கம்\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nஅருண் ஜேட்லி விரைவில் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-01-23T21:43:21Z", "digest": "sha1:3MMPYUCU5XRVFFGLM37K53HXXNBR725Q", "length": 7597, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மூன்றாமிடம்", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஉம்ரா யாத்ரீகர்கள் வருகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா\nபுதுடெல்லி (02 டிச 2018): உம்ரா யாத்திரை மேற்கொள்பவர்களில் உலகின் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.\nநாமெல்லாம் ஃபேஸ்ப���க்கில் பிசியா இருக்கோம் - ஆனால் அதன் நிறுவனர்\nநியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 30 இடங்களில் வெற்றி உறுதி…\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப…\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_182.html", "date_download": "2019-01-23T22:15:13Z", "digest": "sha1:PI55EITX7JM3KHJHLTZZZRYYCAFFVONV", "length": 39740, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மது அருந்தி, மாட்டிச்சிறைச்சி கொத்துரொட்டி கேட்கும் பௌத்தர்களை அழிக்க வேண்டும் - அனுரகுமார ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமது அருந்தி, மாட்டிச்சிறைச்சி கொத்துரொட்டி கேட்கும் பௌத்தர்களை அழிக்க வேண்டும் - அனுரகுமார\nமதுபோதையில் மாட்டிறைச்சி உட்கொள்ள கேட்கும் பௌத்தர்களை என்ன செய்யலாம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்கியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nநாட்டில் இனவாத முரண்பாடுகள் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான மோதல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதிகன சம்பவத்தில் உயிரிழந்த குமாரசிங்கவின் குடும்பத்திற்கும், அப்துல் பாஸித்தின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இனவாத முரண்பாடுகளை முறியடிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nதேசிய சமாதானத்தை தோற்கடித்து இனவாத கோத்திரவாத கொள்கைகள் தலைதூக்கக் தொடங்கியுள்ளன. சிங்கள முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. இன முரண்பாடுகள் எந்தவொரு இன சமூகத்திற்கும் நன்மையை ஏற்படுத்தப் போவதில்லை.\nஅதிகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், அதிகாரத்தில் இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வரவும் இவ்வாறு இன பேதங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த அரசாங்கம் தோல்வியடைந்த ஓர் இராச்சியமாக மாற்றமடைந்துள்ளது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கம் பிரதமர் பதவி குறித்தும் சில அமைச்சுப் பதவிகள் குறித்துமே கவனம் செலுத்தி வந்தது.\nமதுபானம் அருந்தி மாட்டிச்சிறைச்சி கொத்து ரொட்டி வழங்குமாறு கோரி நிற்கும் பௌத்தர்களை அழிக்கத்தான் வேண்டும்.\nஅவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்திற்கு நன்மையளிக்கும், மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முடியும்.\nஅரசாங்கம் மட்டுமன்றி, தோல்வியடைந்த தரப்புக்களும் இனவாத அப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றி���ாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிற��ஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-23T23:11:40Z", "digest": "sha1:GFOMXJRGCOBXHU3BL5TTMUHS6MWYBCSH", "length": 5473, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளிக்கூத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளிக்கூத்து என்பது சங்ககாலத் தமிழர் ஆடிய ஒருவகைக் கூத்தாகும்.[1] ஆநிரைகளைக் கவரச் செல்லும் பொழுது, நாட்டிற்கு வளமும் வெற்றியும் தருமாறு 'வள்ளிக் கூத்தினை வீரர்கள் ஆடுவர். வாடும் இயல்புடைய வள்ளிச் செடியிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதனை 'வாடா வள்ளி'[2] எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\nவாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடுபெரும்பாணாற்றுப்படை (370-371)\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள், பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)\n↑ தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை; 5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2017, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/train-18-with-new-features-made-in-chennai-icf-016155.html", "date_download": "2019-01-23T21:43:59Z", "digest": "sha1:KQ6K2IK656M2MZY7HYQYS4WSF44H2KAS", "length": 28983, "nlines": 373, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு… வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..\nஇந்தியாவில் முதன் முறையாக 160 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயக்கூடிய அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய \"ரயில்-18\" எனும் ரயில் பெட்டிகள் தற்போது சென்னையில் வடிவமைக்கப்பட்டுள���ளன. சதாப்தி ரயிலையும் மிஞ்சும் வேகம் கொண்ட இந்த ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்களையும், திறனையும் கீழே உங்களுக்காக செய்தியாக வழங்கியுள்ளோம்.\nமத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முற்றிலுமாக பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை ஐசிஎஃப் எனப்படும் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் 80 சதவீத மூலப்பொருட்களை கொண்டு \"ரயில்-18\" என்ற நவீன ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த புதிய நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கூடியது. இதில் ரயில் இன்ஜின்கள் தனியாக இல்லாமல் பெட்டியோடு சேர்ந்தே இருக்கும்.\nஇந்த ரயில்களின் வேகம் என்பது தற்போது செயல்பாட்டில் உள்ள சதாப்தி அதிவிரைவு ரயிலின் வேகத்தை விட அதிகமாகும். இதனால் சதாப்தி ரயில் பயணிப்பதை விட 15 சதவீதம் குறைவான நேரத்தில் இந்த ரயில் பயணிக்கும்.\nஇந்த ரயில் -18 ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 பெட்டிகள் உயர் வகுப்பு பெட்டிகளாகவும், 14 பெட்டிகள் சாதாரண பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறமும், பின்புறமும் 2 பெட்டிகள் லோகோ பைலட்டிற்காக இணைக்கப்படுகின்றன.\nஇந்த ரயிலில் மொத்தம் 1,128 பேர் பயணிக்கலாம். இதில் இலவச வை-பை வசதி, பயணி செல்ல வேண்டிய இடத்தை ரயில் நெருங்கும் முன் அவருக்கு எச்சரிக்கையூட்டும் வசதி, ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு ரயிலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி,\nநவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு வினியோகிக்கும் பகுதிகள் அடங்கிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.\nமிக முக்கியமாக இந்த ரயிலில் பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் நடக்கும் குற்றங்கள், அசம்பாவிதங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் முடியும்.\nபயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் இட வசதி சாதாரண ரயில் பெட்டிகளை காட்டிலும் இதில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் முழுவதும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ரயிலை மின்சார ரயில் போல இரண்டு புறங்களில் இருந்து இயக்கலாம். இதற்காக இரண்டு புறங்களிலும் ஓட்டுநருக்கான கேபின் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் பெட்டிகளில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.\nமேலும் ரயில் முழுவதும் சீல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணத்தின் போது யாரும் தவறி விழவோ அல்லது கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளவோ முடியாது.\nஇந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் இணைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். தற்போது உள்ள ரயில்களில் உள்ளது போல ஒரு பெட்டிக்கும் மற்றொரு பெட்டிக்கும் இடையே பாலம் போன்ற வடிவமைப்பு இருக்காது. இதனால் பயணிகள் இந்த ரயிலில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ரயில் பெட்டிக்கும் ரயில் பயணத்தில் இருக்கும் போதே ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு சுலபமாக சென்று வரலாம்.\nமேலும் இந்த ரயிலில் உடல் ஊனமுற்றவர்கள் சுலபமாக ஏறி இறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை ஏற்றி இறக்கவும், ரயிலுக்குள் அவர்கள் ஒரு இடத்திருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் வீல் சேர் வசதியும் இதில் உள்ளது. மேலும் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் வகையிலான கழிவறை வசதிகளும் இதில் உள்ளது.\nஇந்த ரயிலில் முற்றிலும் எல்இடி விளக்குகளை கொண்டு லைட்டிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சீட்கள் ரயில் செல்லும் திசைகளுக்கு ஏற்ப சுழற்றிக்கொள்ளும் வசதியை பெற்றுள்ளது.\nஇந்த ரயிலில் பொருட்கள் வைக்கும் பகுதி விமானங்களில் உள்ளது போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் பொருட்கள் பாதுகாப்பாகவும், அதிக பொருட்களை பெறும் வசதியையும் பெற்றுள்ளது.\nஇந்த ரயிலில் சாதாரண ரயிலை விட சிறப்பான சஸ்பென்ஸன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு ஸ்மூத்தான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும். இந்த ரயிலில் இரண்டு பகுதியிலும் ஏரோ டைனமிக் வடிவிலான முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் முழுவதும் பக்கவாட்டு பகுதியில் நீளமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவுகளின் கண்ட்ரோல் முழுவதும் டிரைவர் கேபினிலேயே இருக்கும். இந்த கதவும் ரயிலின் வேகம் 0 கி.மீ.ல் இருந்தால் மட்டுமே திறக்கும். அதே போல ரயிலின் அனைத்து கதவுகளும் சில் ஆன பின்புதான் ரயில் புறப்பட முடியும். அதற்கு ஏற்ற வகையில்தான் இதன் தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த கதவுகளுக்கு கீழே சில ஆட்டோமெட்டிக் ஸ்லைடு படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதிர்பாராத விதமாக யாரும் ரயிலில் ஏறும்போதோ இறங்கும்போதோ தவறி கீழேயோ அல்லது தண்டவாளத்திலேயோ விழுவதை தவிர்க்கும்.\nமேலும் இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் எமர்ஜென்ஸி லிவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பயணிகள் பயணத்தின் போது அந்த லிவரை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்த முடியும். மேலும் இந்த ரயிலில் புதிய வசதியாக டாக் பேக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அவசர காலங்களில் பயணிகள் ரயிலில் உள்ள டிரைவர் உட்பட ஊழியர்களுடன் பேச முடியும். இதற்காக மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த ரயிலில் அதிநவீன பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில் எவ்வளவு வேகத்தில் அதிகபட்ச வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடித்தாலும் ரயிலுக்கு எந்த வித சேதாரமும் இன்றி சாதாரண ரயில் எவ்வளவு தூரம் சென்று நிற்குமோ அதற்கு முன்னதாகவே ரயிலை நிறுத்தி விடுகிறது.\nரயில் பயணத்தை குறைப்பதற்கு இந்த அஸிலரேஷன் செயல்பாடும் டீ ஆஸிலரேஷன் செயல்பாடும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரயில் பயண அனுபவத்தை போன்று இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் ரயில் பயண அனுபவத்தை பெற்றிருக்க முடியாது.\nஇந்த ரயில் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிக்க ஐசிஎஃப் 18 மாதங்கள் எடுத்துக்கொண்டது. இதற்காக சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது.\nஇதே ரயிலை வெளிநாடுகளில் தயாரித்து இந்தியாவிற்கு வாங்குவது என்றால் அதற்காக அரசு குறைந்த பட்சம் ரூ.200 கோடி செலவு செய்து சுமார் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என ஐசிஎஃப் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த ரயில் வரும் அக். 29ம் தேதி ரயில்வே வாரியத்திடம் சோதனை ஓட்டத்திற்காக ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் சான்றிதழ் பெறப்படும்.\nஅவ்வாறு இந்த ரயில் பாதுகாப்பானது என்ற சான்றிதழ் வந்துவிட்டால் இந்��� ரயிலை ரயில்வே வாரியம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிடும். தற்போது உள்ள ரயில்கள் எல்லாம் மெதுவாக \"ரயில் -18\" ரயில்களாக மாறும்.\nதற்போது உள்ள ரயில்களில் உள்ள வசதிகளை விட இந்த ரயில்களில் அதிக வசதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த ரயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தகுதியும் உள்ளது. இந்தியாவின் தேவை போக மீதம் தயாரிக்கப்படும் ரயில்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த \"ரயில்-18\" ரயிலின் தயாரிப்பு இந்திய ரயில்வே தொழிற்நுட்ப வல்லுநர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஒரு ரயிலுக்கு 250 கோடி வருவாய் வழங்கும் சென்னை... ஆனால் லாபத்தை மோடி அள்ளி கொடுப்பது இவர்களுக்குதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mi-football-carnival-2018-prizes-include-xiaomi-redmi-note-5-pro-mi-band-2-and-more-018223.html", "date_download": "2019-01-23T22:08:29Z", "digest": "sha1:DKMZ2MFKMZ2OSUV24NE4BFKNJ4D5KQXS", "length": 14617, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "மீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள் | Mi Football Carnival 2018 Prizes include Xiaomi Redmi Note 5 Pro Mi Band 2 and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகால்பந்து காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி வரும் வேளையில், பல்வேறு பிராண்டுகளும் தங்களின் பயனர்களுக்கு கவர்ச்சியான இலவசங்களை அள்ளிவீசுகின்றன. பிஃபா உலக கோப்பை 2018ஐ முன்னிட்டு ஏற்கனவே பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. தற்போது, சியோமி நிறுவனம் மீ ப்ரவுசர் பயன்படுத்தும் சியோமி பயனர்களுக்கான மீ கால்பந்து திருவிழா 2018 விற்பனையை அறிவித்துள்ளது. இது நிச்சயம் இந்தியாவில் உள்ள கால்பந்து இரசிகர்களுக்கு ஆர்வமளிக்கும்.\nமீ கால்பந்து திருவிழா 2018ன் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு ஆச்சர்ய பரிசுகளை அறிவித்துள்ளது சியோமி. ரெட்மீ நோட் 5 ப்ரோ(x1), 3ஜிபி+32ஜிபி வகையிலான ரெட்மீ நோட்5 (x3),மீ பேண்டு 2(x15), 1000mAh மீ பவர்பேங்க் 2i(x10) மற்றும் மீ இயர்போன் சில்வர்(x10) போன்ற பரிசுகளும் அதில் அடக்கம்.\nஜூலை20, 2018 நள்ளிரவு வரை இந்த கால்பந்து திருவிழா நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஜூன்18,25, ஜூலை 2,9,16,20ஆகிய நாட்களில் அறிவிக்கப்படுகிறது. இந்த வெற்றியாளர்கள் 5 ஸ்லாட்டுகளில் நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியில் பங்குபெறுவோர் 3நாட்களில் 2சுற்றுகளை விளையாடி மூன்றாவது ஸ்லாட்-ஐ அன்லாக் செய்யவேண்டும். மீண்டும் 5 நாட்கள் விளையாடி 4வது ஸ்லாட்டை அன்லாக் செய்யலாம். 5வது ஸ்லாட்டை அன்லாக் செய்ய, போட்டியாளர்கள் 7 நாட்கள் போட்டியில் பங்குபெறவேண்டும்.\nமீ கால்பந்து திருவிழா 2018 ல் விளையாடுவது எப்படி\nஇதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தினமும் தரப்படும் தொடர் டாஸ்க்குகளை முடிப்பதன் மூலம் பரிசுகளை வெல்லலாம். நீங்கள் கால்பந்து போட்டியின் முடிவுகளை கணிக்க வேண்டும். சரியான கணிப்புகளுக்கு காயின்கள் தரப்படும். காயின்களை வெற்றிபெறும் பயனர்கள் குலுக்கலில் பங்கேற்று பரிசுகளை வெல்லமுடியும்.\nகால்பந்து போட்டிகளின் முடிவுகளை கணிப்பதற்கு,போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்படும் - வெற்றி, தோல்வி, சமநிலை. அதற்கேற்றவாறு W,L அல்லது D என்பதை தேர்வு செய்யவேண்டும். ஒருமுறை தேர்வு செய்துவிட்டால் அதை மாற்றமுடியாது. ஒவ்வொரு கணிப்பிற்கும் பயனர்கள் எந்தவொரு காயின்களையும் செலவளிக்க தேவையில்லை. சரியான கணப்புகளுக்கு பயனர்களின் மீ கணக்கில் அதிக காயின்கள் வரவுவைக்கப்படும்.\nகாயின் தொகுப்பு என்னும் பொது தொகுப்பில் இருந்து பங்கேற்பாளர்கள் காயின்களை பெறமுடியும். இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த காயின்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே எண்ணாக காண்பிக்கப்படும். தவறாக கணிப்பவர்களுக்கு எந்தவொரு காயினும் கிடைக்காது. சரியாக கணிப்பதன் மூலம் சேர்க்கப்படும் காயின்கள் ஜூலை 20வரை மட்டுமே செல்லுபடியாகும்.\nஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/fat-shaming-doctors-may-harm-obese-people-mentally-physically/", "date_download": "2019-01-23T23:28:57Z", "digest": "sha1:EN27NOJGIBKQZLGXWK34LRRTIF2NY773", "length": 14035, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உடல் பருமன் கொண்டவர்களை மருத்துவர்கள் கேலி செய்தால் நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் : ஆய்வு-Fat shaming doctors may harm obese people mentally, physically", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஉடல் பருமன் கொண்டவர்களை மருத்துவர்கள் கேலி செய்தால் நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் : ஆய்வு\nஉங்கள் மருத்துவர், “நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள்”, என கூறினால், நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள் என ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஉங்கள் மருத்துவர், “நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள்”, என கூறினால், நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள் என ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவில் செயல்பட்டு வரும் கனெக்டிக்கட் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்களை மருத்துவர்கள் கேலி செய்வது அவர்களை மனதளவில் கவலை கொள்ள செய்யும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதனால், அவர்களின் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும்.\nபருமனாக இருப்பவர்களை பெரும்பாலான மருத்துவர்கள் மரியாதையின்றி நடத்துகின்றனர். ஏதேனும் உடல் நல பிரச்சனைகளுக்காக, மருத்துவமனைக்கு சென்றால் சோதிக்காமலேயே “உடம்பை குறையுங்கள்”, என அறிவுரை வழங்குவார்கள். உடல் நலத்திற்காக சொல்கிறார்கள் என எடுத்துக்கொண்டாலும், பரிசோதனை செய்யாமல் மேலோட்டமாக “உடல் பருமனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது”, என சில மருத்துவர்கள் கூறுவர். இதனால், நோயாளிகளுக்கு மன அழுத்தம், தன் நோய்க்காக சிகிச்சை எடுப்பதை தள்ளிப்போடுதல், மருத்துவர்களை அனுகாமல் இருத்தல் உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்வர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇதுமட்டுமல்லாமல், மருத்துவம் சார்ந்த பல ஆய்வுகளில் உடல் பருமனாக இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nஉடல் பருமனாக உள்ள நோயாளிகளுக்கு உடல் நல பிரச்சனைகள் என்றால், ஸ்கேன்கள், ரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்யாமல், உடல் எடையைக் குறைக்குமாறு மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது நோயாளிகளை மனதளவில் பாதிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇதனால், அந்நோயாளிகள் மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.\nமேலும், உடல் பருமனாக உள்ள நோயாளிகளை தொடுவதற்கு, கை குலுக்க மருத்துவ பரிசோதகர்கள் தயங்குவதால், அவர்கள் உள்ளார்ந்த கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநோயாளிகளின் எடையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்காமல் அவர்களது உடல் நல குறைபாட்டுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nPimple Remove Tips: முகப்பருக்களை விரைவில் நீக்க இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது\nPotato Diet For Weight Loss: உருளைக்கிழங்கு டயட் தெரியுமா மூன்றே நாளில் எடை குறைய சிறந்த வழி\nதேடி அலைய வேண்டாம்… கிச்சனில் இருக்கும் பொருள் தான்… கொஞ்சம் சாப்பிட்டாலே அடர்த்தியான முடி வளரும்\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nTips to Increase Weight: உடல் எடையை ஆரோக்யமான முறையில் அதிகரிக்க டிப்ஸ்\nஇதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்… தானாக உடல் ���டை குறையும்\nஅரைமணி நேரத்தில் சிக்கன் பக்கோடா செய்வது எப்படி\nஇரு விதமான ரூ.500, ரூ.2000 நோட்டுகள்: காங்., மூத்த தலைவர் கபில் சிபல் குற்றச்சாட்டு\nசியோமியின் டுயல் ரியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்… விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nபம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி\n200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா சாத்தியமில்லை தானே ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா 2 கோடி ரூபாய் வென்றார். அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான இவர் 2010ம் ஆண்டு காவல்துறை பணியாற்ற துவங்கினார். இவர் ஒரு நாள் 200 ரூபாய் […]\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nவிபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவைய���கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/08/2013.html", "date_download": "2019-01-23T23:02:20Z", "digest": "sha1:7EHYJRF4IFXOYRAHBCX4LE4WT6JHRHAZ", "length": 11662, "nlines": 192, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013", "raw_content": "\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nஅப்பத்தான் நிம்மதியா ஒரு கப் காபி குடிச்சிட்டு இருந்தேன். 'சிவா பதிவுலகத்துல பயங்கர கலவரம்'ன்னு ராத்திரி ஒரு போன். ப்ளடி. பயத்துல உள்நாக்குல காப்பிய சூடா ஊத்தி ரெண்டு நிமிஷம் கதறுனேன். இனி பதிவர் சந்திப்பெல்லாம் வேண்டாம். பதிவர் பாக்ஸிங் (நேரடியா) நடத்துங்கய்யா.\nமண்டபம் வசதியா இருக்கும்னு வேற சொல்லி இருக்காங்க... அப்பாவி பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவீன்களா\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...\nநீங்க அடி வாங்குனா கை தட்ட வர்றேன் தம்பி.\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...//\n'.... தொகுப்பாளர்களில் தாங்களும் ஒருவர். அதனால 'நம்ம நடத்தும்'.\nபோகுற போக்கைப்பார்த்தா, பதிவர் சந்திப்பிற்கு பத்து பட்டாலியன் பாதுகாப்பு வேற கேப்பீங்களோ\nவெந்த நாக்கில், விரும்பும் இதழ்களால்(\nஉலக சினிமா ரசிகன் said...\nசிவா கலவரம் எங்க நடக்குது\nஅப்போதுதானே என் போன்ற பாமரர்களுக்கு புரியும்.\nநான், ஆரூர் மூனா, நக்ஸ் மூனுபேரும் ரெடி எங்க கூட சண்டை போட நீங்க ரெடியா..\nபுலவர் சா இராமாநுசம் said...\nநீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா..//\nவிழாக்குழு உறுப்பினர் திரு சங்கவி அவர்களுக்கு வணக்கம்.\nசிங்கிளா வந்த சிங்கத்தையே சினம் கொண்டு அடக்கிய சிவா-வுக்கே சவாலா...\nகாயம் அடந்தவர்களுக்கு பட்டிக்காட்டான் பச்சிலை தடவுவான் என்பதை இங்கெ தெரியப்படுத்திக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஎனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும் சொல்லிட்டேன்.\nஎவம்பா அது நம்ம சிவாகிட்டேயே ராங்க் பண்ணிகின்னு கீறது\nஅவன் மூஞ்சிலே எங்...பீசாங்கைய வெக்க நெஞ்சுலகீற மஞ்சாசோத்த எடுத்திடுவேன் வாயி வெத்ல பாக்கு போட்டுக்குன் ஆமா\nதில்லுகீதா ஒத்தக்கி ஒத்த நிக்க\nஅப்படியும் எவனாவது ரொம்ப பேசுனா ,வவ்வால் வரும்ன�� சொல்லுங்க ...ஓடியே போயிருவானுங்க :-))\n(என்னா ஒரு தலைக்கனம்... தலைக்கனத்துக்கும்,தன்னம்பிக்கைக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம், என்னால மட்டும் முடியும்னு நினைக்காம என்னாலும் முடியும்னு நின்னைக்கணும்@தத்துவம்..தத்துவம்)\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/03/blog-post_8751.html", "date_download": "2019-01-23T22:34:53Z", "digest": "sha1:RVVK6NEMPNS3AANSWFBTRZPMSSWYNAWN", "length": 34717, "nlines": 261, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்", "raw_content": "\nஉழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்\nபழைய பொதுவுடைமைச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் என்பது இல்லவே இல்லை, மாறாக. அங்கே தாய்வழிச்சமூக அமைப்பே இருந்தது, அச்சமூகத்தில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக இருந்தனர், உணவு உற்பத்தி. கைத்தொழில் இவைகளில் ஈடுபடத்தொடங்கிய சமூகத்தில் தான் பெண் - ஆண் வேலைப்பிரிவினையின் காரணமாக பெண்ணடிமைத்தனம் தொடங்கியது, பின்னர் தனிச்சொத்துடைமையும். குடும்ப அமைப்பும் கெட்டிப்பட்டச் சூழலில். தாங்கள் பெற்றெடுக்கும் வாரிசுகளை தாங்கள் மட்டுமே பேணிக்காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பெண்கள் மேல் திணிக்கப்பட்டது, இதன் ��ாரணமாக தாய்வழிச் சமூகம் தகர்க்கப்பட்டு. தந்தை வழிச்சமூகமாக நிலை நிறுத்தப்பட்டது.\nபெண்களின் உழைப்பை மிகவும் மலிவாக அபகரிக்கும் பொருட்டு தினமும் 11 முதல் 14 மணிநேர வேலை என்ற பெரும் சுமையை பெண்களின் மீது சுமத்தியது முதலாளித்துவச் சமூகம், இதன் மூலம் உழைப்புச் சுரண்டலை மிகவும் விரிவுபடுத்தியது முதலாளித்துவம், மிக நீண்ட காலமான இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எட்டுமணி நேரவேலை, வாக்குரிமை, கூலி உயர்வு, நிரந்தர வேலை போன்றவைகளை மய்யப்படுத்தி உழைக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் உயிரை இழந்து மிகப்பெரிய ரத்தம் தோய்ந்த வரலாற்றை உலகில் உருவாக்கினர், இவ்வாறு வெடித் தெழுந்த உழைக்கும் பெண்களின் இயக்கத்தின் மகத்தான தலைவர் தான் தோழர் கிளாரா ஜெட்கின் அவர்கள் இவரே உழைக்கும் மகளிர் தினம் உலகில் பிரகடனப்படுத்த காரணமாக இருந்தவர்.\nஆனால். இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு. சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்பது சுருங்கிப்போய் வெறுமனே சர்வதேச பெண்கள் தினம் என்று மட்டுமே தற்போதைய நிலை உள்ளது, இந்திய. தமிழகச்சூழலில் அது மேலும் மோசமடைந்து கோலப்போட்டி. சமையல் போட்டி. அழகிப்போட்டி என்பதாக திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு. பெண்களின் போராட்ட குணம் மழுங்கடிக் கப்பட்டு. பெண்ணடிமைச் சிந்தனையை உறுதிப்படுத்தும் ஒரு நாளாகவே இது சித்தரிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், பெண்ணுரிமையை மீண்டும் பெற தற்போது நம்மிடையே நிலவும் பெண்ணடிமைத்தனத்தைக் களைவது எப்படி என்பதை, அதுவும் மத, ஜாதி காரணிகளின் அடிப்படையில் பெண்கள் பாகுபாடு படுத்தப்படுவதை ஆய்வு நோக்கில் பார்க்க வேண்டும்,\nகிறிஸ்துவ மதத்தில் பெண்களுக்கு தேவாலயங்களில் பூஜை செய்யும் மதகுருமார்கள் என்ற தகுதி கூடத்தரப்படுவதில்லை, மதகுருமார்கள் ஆகும் வாய்ப்பு கூட மறுக்கப்படும் அவர்களுக்கு அந்த மதத்தின் தலைமைப் பொறுப்பான போப் ஆகும், வாய்ப்பு முற்றிலும் தகர்த்தெறியப் படுகிறது, ஆனால், தொழுநோயாளிகளுக்கு அதிகபட்ச சகிப்புத் தன்மையுடனும், நன்றியை எதிர்பார்க்காமலும் செய்த தொண்டின் காரணமாக கிறிஸ்துவ மதத்தில் உள்ள எந்த ஒரு ஆணையும்விட, மதர் தெரசா என்ற பெண்ணின் பெயர்தான் மதங்களைக் கடந்து உலகம் முழுக்க அனைவர் நினைவிலும் இருக்கிறது என்பதை நாம் நினைவு கூற��ேண்டும்.\nஇஸ்லாம் மதத்தில், ஆண்கள் தொழுகை நடத்தும் எந்தப் பள்ளிவாசலிலும் பெண்களை தொழுகை நடத்த அனுமதிப்பதில்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிணறு. தனி சுடுகாடு என்று அமைக்கப்பட்டிருக்கும் மிக மோசமான பாகுபாடுகளைப் போன்றுதான், இஸ்லாமியப் பெண்களின் தொழுகைக்கு மட்டும் என்று சில இடங்களில் பள்ளிவாசல்கள் பெருந்தன்மையுடன் () ஒதுக்கப் பட்டுள்ளன, மற்றபடி. 99 விழுக்காடு இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீடுகளில் மட்டுமே தொழுகை நடத்தும் தகுதி பெற்றவர்கள் தொழுகையில் கூட ஆண்களுக்கு நிகராக பெண்கள் வைக்கப்படாத நிலையில். அவர்கள் மவுல்வி (மதகுரு)யாக ஆவது என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான், வெளிநாட்டு மதங்களால் பெண்கள் சிறுமைப்படுத்தப் படுகிறார்கள் என்றால். இந்தியாவில் தோன்றிய பவுத்த. சமண மதங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு என்பதே இல்லை, பெண்களின் சமஉரிமைக்கு இங்கேயும் சமாதி எழுப்பப்பட்டு விட்டது.\nஇந்தியாவில் உள்ள கிறிஸ்துவ. இஸ்லாமிய. பார்சி மதக்காரர்களை தவிர மீதி அனைவரும் (மதம் அற்றவர்களையும் சேர்த்து) எங்கள் மதக்காரர்கள் தான் என கும்மியடிக்கும் இந்து மதமோ. பெண்களை இழிவு படுத்துவதை ஆயுள் முழுக்கச் சொன்னாலும் மாளாது, முருகக்கடவுளை அறிமுகப்படுத்தும் போது கூட முருகனின் தாயின் பெயரை முன்னிலைப் படுத்தி கொற்றவைச் சிறுவன் என்றே சொல்கிறது இந்துமதம் பெண் தெய்வமான அம்மன்வழிபாட்டை சிற்றூர், பேரு்ர், நகரம், மாநகரம், கடலூர், மலையனூர், மேட்டூர், பள்ளத்தூர், சமயபுரம் (சமவெளிபுரம்) என புவியியலின் அனைத்து தளங்களிலும் நீக்கமற கொண்டு செல்கிறது இந்துமதம்.\n மாரியம்மன் இருக்கிறார், நோய் தீர்க்க வேண்டுமா மகமாயி மகராசியாக துணை நிற்கிறார், இவ்வாறு கின்னஸ் சாதனையே தன்னைக் கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு பெண் கடவுள்களின் பட்டியலை அள்ளிக்குவிக்கிறது இந்துமதம்.\nபெண் தெய்வங்களை இவ்வளவு முன்னிலைப்படுத்திய இந்து மதத்தில். சூத்திரப் பெண்களை விட்டுவிடுங்கள். ஸ்மார்த்த பிரிவைச் சேர்ந்த ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணாவது இதுவரை சங்கராச்சாரி ஆக முடிந்ததா இனியாவது ஆக முடியுமா பெண்களை சங்கராச்சாரிகளாக் கூட ஆக்க வேண்டாம், சங்கராச்சாரிகள் பெண்களை இழவு படுத்தாமலாவது இருந்திருக்கிறார்களா\nஅரசியல் துறையில் ஆண்களை��ிட ஆளுமைத்தன்மை அதிகம் பெற்றவராக விளங்கியவர் இந்திராகாந்தி அவர்கள், ஜாதி அடுக்கைப் பொறுத்தவரையில். காஷ்மீரத்துப் பண்டிட் என்னும் உயர் வகுப்புப் பார்ப்பனர் அவர். காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்க சென்றார். கணவரை இழந்த பெண்ணை சந்தித்தால் தோஷம்; நீர்நிலைக்குப் பக்கத்தில் சந்தித்தால் தோஷம் நீங்கும் என்று மனுசாஸ்திரத்தை புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்ட சங்கராச்சாரி, இந்திரா காந்தியை. சங்கரமடத்திற்குள் சந்திக்காமல் கிணற்றடியில் சந்தித்தார். உயர்ஜாதியில் பிறந்த பிரதமராக இருந்த இந்திராகாந்திக்கே இதுதான் நிலை இந்துமத்தில், (இவர் கையாள நினைத்த பல பார்ப்பனப் பெண்களை சங்கரமடத்திற்குள் வைத்துதான் இவர் தன் விருப்பத்தைத் தீர்த்துக் கொண்டார் என்று பல பத்திரிகை செய்திகள் கூறின என்பது அனைவரும் அறிந்ததே) இப்போது இயல்பாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது, மனைவியை இழந்த எந்த ஆணையும் சங்கராச்சாரி சங்கரமடத்திற்குள் சந்தித்ததே இல்லையா என்பதே அந்தக் கேள்வி.\nபெண்கள் என்றால் எந்த எல்லைக்கும் சென்று இழிவுபடுத்துவது தானே இந்து மதத்தின் வாடிக்கை. பூரி என்ற இடத்தில் இருக்கும் மற்றெhரு சங்கராச்சாரியை சந்திக்க நேரம் கேட்டார் இந்திராகாந்தி, ஆனால். இந்திராகாந்தியை பார்க்கவே அவர் மறுத்துவிட்டார், இந்திராகாந்தி பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும். திருமணம் செய்த வகையில் அவர் பார்சிக்காரர், எனவே சந்திக்கமுடியாது, எனக்காரணமும் கூறினார் பூரி புண்ணியவான் () கணவரை இழந்தவராக இருந்தாலும், வேறு மதத்தைச் சார்ந்தவரை திருமணம் செய்தாலும் பெண்கள் எப்போதும் இந்து மதத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதே உண்மை. கற்பு பற்றி குஷ்பு சொன்னவுடன், கலாச்சாரக் காவலர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட சிலர் முறையற்ற எதிர்ப்பைக் காட்டினார். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சங்கராச்சாரி கூறியபோது இந்த கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் கண், காது அறுவைக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் போலும். ஆண் ஆதிக்கம் எங்கும் நிலைபெற்று இருப்பதே இதன் காரணம் ஆகும்.\nசமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் திருமணங்களில் மணமகள் மிக மிக கேவலப்படுத்தப��படுகிறார். சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவருக்கும் இந்த மணமகள் மனைவியாக இருந்தார். இப்போது மணம் செய்யப்போகும் மணமகனுக்கு நான்காவதாக மனைவி ஆகப்போகிறார் என்று பெண்களை இழிவுபடுத்துவது தானே இந்து மதம் கருமாதி - திதி - திவசம் சிரார்த்தம் கொடுக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாயை இழிவு படுத்தக்கூடிய மந்திரங்களை தான்சொல்கிறார் என்பதை என்றைக்காவது இந்து மதம் உணர்த்தியிருக்கிறதா கருமாதி - திதி - திவசம் சிரார்த்தம் கொடுக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாயை இழிவு படுத்தக்கூடிய மந்திரங்களை தான்சொல்கிறார் என்பதை என்றைக்காவது இந்து மதம் உணர்த்தியிருக்கிறதா பெண்களை ஜாதியைக் காப்பாற்றும் மிகப்பெரும் கருவியாக இந்துமதம் கருதுகிறது.\nகுழந்தை மண முறையை ஒரு காலத்தில் பேணிக்காத்தும் அந்தக் காரணத்திற்குத் தான், கணவனை இழந்தப்பெண்ணை, கணவணை எரித்தத்தீயிலேயே தள்ளி கொன்றதும் ஜாதி காப்பாற்றும் கடமை தான் () பெண்களில் ஒரு பிரிவினரை தேவதாசிகள் என்றும் அது அவர்கள் கடவுளுக்கு செய்யும் தொண்டு என்றும் கூறி அண்மைக்காலம் வரையில் ஜாதியை காப்பாற்ற முயற்சித்தும் இந்துமதம் தான். இவ்வளவு இழிவுகளையும் பெண்கள் மேல் சுமத்தப்படக்காரணம் என்ன தெரியுமா) பெண்களில் ஒரு பிரிவினரை தேவதாசிகள் என்றும் அது அவர்கள் கடவுளுக்கு செய்யும் தொண்டு என்றும் கூறி அண்மைக்காலம் வரையில் ஜாதியை காப்பாற்ற முயற்சித்தும் இந்துமதம் தான். இவ்வளவு இழிவுகளையும் பெண்கள் மேல் சுமத்தப்படக்காரணம் என்ன தெரியுமா பெண்ணடிமைத்தனத்தை சாஸ்திரப்படி. சம்பிரதாயப்படி சடங்குகளின் மூலம் சட்ட நிர்பந்தத்திற்கு உட்படுத்திய மனுசாஸ்திரம் என்ற நூல் தான், அந்த மனுசாஸ்திரத்தின் சட்டங்களே இந்து சட்டமாக இன்றும் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.\nபெண்களை இந்து மதமும் அதன் மதபீடங்களும் கேவலப்படுத்திய போது பெரியார் பெண்களுக்காக பேசிய பேச்சுகள். எழுதிய எழுத்துக்கள். நடத்திய போராட்டங்கள் மிகப்பெரிய வீச்சாக மாறி பெண்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தின, 1929ல் மாநாட்டிலும். 1931 இல் விருதுநகரில் கூடிய சுயமரியாதை பெண்கள் மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் உங்களின் பரிசீலனைக்கு வைக்கின்றோம்.\nமனைவி. கணவன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்துவராத. விருப்பமில்லாத போது அவர்களின் திருமண ஒப்பந்தத்தை ரத்துசெய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கவேண்டும்.\nகைம் பெண்கள் மறுமணம் புரிய உதவி செய்ய வேண்டும்.\nபெண்ணும் ஆணும் ஜாதி மத பேதமின்றி தங்களின் கணவனையும் மனைவியையும் தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப் படவேண்டும்.\nபெண்களுக்கு. ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமைகளும். வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்.\nபெண்களும் ஆண்களைப் போலேவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்துவதற்கு சமஉரிமையும். அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும்.\nபள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதகிமாக நியமிக்கப்பட வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.\nபெண்களை முப்பது வயதுவரை படிக்க வைக்க வேண்டும்.\nபெண்களை காவல்துறையிலும். ராணுவத்திலும் சேர்க்க வேண்டும்.\nகற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே சம்மந்தப்பட்டது அல்ல\nஇதுபோன்ற பெண்களின் உரிமைகளைச் காக்கும். பெண்களுக்கு சமூகத்தில் சமஉரிமை கொடுக்கும் பல தீர்மானங்களை 80 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றினார்.\nஇன்றைய சூழலில் ஜாதி. மத அடிமைக்கருத்துயும். பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்புக் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து எது சரி என்று படுகிறதோ அதை கைவிளக்காகப் பிடித்துக் கொண்டு பெண்கள் தங்கள் தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் அடிமைகளாக இல்லாத ஒருநிலைக்கு உயர வேண்டும்.\nஉடலின் ஒரு பாதி நன்றாக இருந்து. மறுபாதி இயங்காமல் இருந்தால் அதை பக்கவாதம் என்கிறோம், அதேபோல. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களும் முன்னேற்றமடைந்த நிலை வந்தால் தான் அந்தச்சமூகம் ஆரோக்கியமான சமூகமாக கருதப்படும். மடியட்டும் ஜாதி. மத அடிமை கருத்துக்கள் மலரட்டும் பெண் ஆண் சமத்துவக் சமுதாயம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப��புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டு...\nயுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம...\nதமிழ் பெண்களின் அடையாள பிரச்சினை - முன்னாள் பெண் ப...\nரொறொன்ரோப் பெண் - அ.முத்துலிங்கம்\nஉழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்\nஜில்லெட்டின் படை வீரர்கள் -\nபெண்கள் எதையும் சாதிக்கத் துணிந்தவர்கள் - பிருந்தா...\nகாதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள் - ஜோதிர்...\nவீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள் - கவின்மலர்...\nதிரைக்கதைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்\nமைய நீரோட்டத்தை திசைதிருப்பும் 'மாபியாக்கள்' - எம்...\nமலையக பெண்களும் அரசியலும் - பொ. லோகேஸ்வரி\nகொல்லும் சாதி - கவின்மலர்\nஅருந்ததியரை மணந்த பறையர் பெண்ணை பெற்றோரே கொன்ற சாத...\nகருவறை போன்று - ச. விசயலட்சுமி\n - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\nசாகித்ய அகடமி விருது பெற்ற கன்னியாகுமரி பெண்: விரு...\nடெல்லியில் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்ட ப...\nதிரைப்படத் துறையில் பெண்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள்-வங்காரி மாத்தாய் - நூல் வெள...\nசெருப்பால் அடிப்பேன்… - சவுக்கு\nபெண்ணெழுத்து: களமும் அரசியலும் - கி.பார்த்திபராஜா\nஅமெரிக்க திரைப்பட இயக்குனர் சேன்டி ஹிக்கின்ஸ் ஆசிர...\nதிருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்பு...\n'வன்முறைக்கலாசார' மனப்பாங்கின் நீட்சி ஆண் பெண் உறவ...\nபெண்ணும் பயணியுமாயிருத்தல் - நிவேதா\nஎங்குதான் செல்லும் இந்தக் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=12&month=01&year=2019&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:46:46Z", "digest": "sha1:WYARI5XRJCJOPAAXWPQRRRATRLUZVB6E", "length": 3377, "nlines": 74, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : 9 வது வருடாந்த பாராட்டு விருது விழா-பொங்கல் விழா 2019-தமிழர் மரபுத்திருநாள்மரபுத்திங்களின் இருநாள் விழா - தமிழ் விழா -மார்க்கம் தைப்பொங்கல் விழா 2019 பத்திரிகையாளர் மகாநாடு- IBC தமிழா ரொறன்ரோ 2019", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக��கள்\nEvent Name: 9 வது வருடாந்த பாராட்டு விருது விழா\nOrganized By: கனடா திருமறைக் கலாமன்றம்\nVenue: சத்திய சாய்பாபா மண்டபம்\nEvent Name: தமிழர் மரபுத்திருநாள்\nOrganized By: தமிழர் ஒளி இணையம் - கனடா\nEvent Name: மார்க்கம் தைப்பொங்கல் விழா 2019\nமரபுத்திங்களின் இருநாள் விழா - தமிழ் விழா\nOrganized By: மார்க்கம் மாநகர சபை\nOrganized By: ஐ பி சி தமிழ் மற்றும் லங்காசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/karunakaran-talk-about-karunanithi-photo-issue-118080200031_1.html", "date_download": "2019-01-23T22:58:37Z", "digest": "sha1:4C4BWQCN25KBMN5VXWBZJ6GO23YMNBTH", "length": 12839, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கருணாநிதியின் புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு : கருணாகரன் பதிலடி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகருணாநிதியின் புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு : கருணாகரன் பதிலடி\nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகி வருவது தொடர்பாக எழும் விமர்சனத்துக்கு நடிகர் கருணாகரன் பதில் அளித்துள்ளார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நலம் மோசமடைந்துவிட்டதாக, திடீரென வதந்தி பரவியது. தொடர்ந்து தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.\nஇதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்தித்த புகைப்படங்கள் திமுக சார்பில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இப்படி புகைப்படங்களை வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல���நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அந்த புகைப்படங்கள் அவரை காயப்படுத்தலாம்” என்று சமூக வலைதளத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் கருணாகரன், ”ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை என்பது பொதுமக்களின் வாழ்க்கையை விட வித்தியாசமானது, கடினமானது. அவர்கள் பல வருடங்கள் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களது உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். இதற்கு நாம் வைத்திருக்கும் அன்பே காரணம். இங்கு யாரும் எதையும் நிரூபிக்கவில்லை. நீங்கள் வருத்தமடைந்திருப்பதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையினால்தான்'' என்று தெரிவித்துள்ளார்.\nஉடல்நிலையில் முன்னேற்றம் : சக்கர நாற்காலியில் அமர்ந்த கருணாநிதி\nகருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்த சிவகார்த்திகேயன்\nகருணாநிதியின் உடல் நிலையை விசாரித்த கவுண்டமணி.....\nகருணாநிதியை சந்திக்க வருகிறார் கேரள முதல்வர்\nகருணாநிதியை சந்திக்கின்றாரா நடிகை ஓவியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99242", "date_download": "2019-01-23T22:33:39Z", "digest": "sha1:3YH3PVEVHAHXC4SPBTCCN4GGWUQXUVGW", "length": 7496, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "மூட நம்பிக்கையின் உச்சம் – மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்!!", "raw_content": "\nமூட நம்பிக்கையின் உச்சம் – மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்\nமூட நம்பிக்கையின் உச்சம் – மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டிய கொடூரம்\nஉலகின் பல இடங்களிலும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் மூட நம்பிக்கைகளால் விளையும் துன்பங்கள் ஏராளம். ஒருவர் உடல்நலக் குறைவுற்றால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், கோவிலுக்கும், சாமியார்களிடமும் அழைத்துச் செல்வதால் பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.\nஅவ்வாறு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீட்கப்பட���ட ஒடிசா இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா என்ற இளைஞர் உடல் ஊனமுற்று இருக்கிறார்.\nஇவரை குணப்படுத்தும் முயற்சியில் அவரது தாயார் கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அனுகியுள்ளார்.\nஅங்கு, இவரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டினால் உடல் ஊனம் குணமாகும் என அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதனை நம்பிய அவரது தாயார் நந்தாவை பலிகுடா எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு நந்தாவின் எதிர்ப்பையும் மீறி, அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நெருப்பு மூட்டியுள்ளனர்.\nஇதனால் படுகாயமடைந்த நந்தாவுக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்க அந்த சாமியார் கூறியுள்ளார்.\nஆனால், மிகவும் மோசமான நிலையில் இருந்த நந்தாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇதையடுத்து, மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நந்தா, மத நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த மூட சடங்குகளினால் தற்போது தீக்காயங்களுடன் துன்புற்று வருகிறார்\nதந்தைக்கு தாய்ப் பாலூட்டிய மகள் – ஏன்\n2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – சிம்மம்-கடகம்-மிதுனம்-ரிஷபம்\n2019 – புத்தாண்டு ராசிபலன்கள் – விருச்சிகம்-துலாம்-கன்னி-சிம்மம்\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16414-karnataka-election-dates-announced.html", "date_download": "2019-01-23T21:43:38Z", "digest": "sha1:QUVQ43VV2VDU6D3PVXUKWHXXGUQ55DPX", "length": 9453, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nகர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு\nபுதுடெல்லி (27 மார்ச் 2018): கர்நாடகா சட்டப் பேரவைக்கு மே 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகர்நாடகாவில், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக ஆட்சி நடத்திவருகிறார். இந்நிலையில், வரும் மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர் பார்க்கப் பட்டது.\nஅதன்படி 224 தொகுதிகளிலும் வரும் மே 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மே 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n« ராம் நவமி பேரணியில் மோதல் - ஒருவர் பலி முத்தலாக்கை அடுத்து முஸ்லிம்களை குறி வைக்கும் வழக்கு முத்தலாக்கை அடுத்து முஸ்லிம்களை குறி வைக்கும் வழக்கு\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு எம்.எல்.ஏக்கள்\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அ…\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு��\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம…\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/manufacturing-metrology/", "date_download": "2019-01-23T21:54:27Z", "digest": "sha1:BDP3ZVEIMU4P4Z2HEJCTWJEZZHRGODZL", "length": 16782, "nlines": 101, "source_domain": "freetamilebooks.com", "title": "உற்பத்தி அளவையியல்", "raw_content": "\nமேனாள் இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை\nநூலாசிரியரின் பிறந்தநாளில் இந்த நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nகலைச்செல்வங்கள் அனைத்தையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற தாகம் என் மாணவ பருவத்திலிருந்தே நெஞ்சில் நிலைத்து வந்திருக்கிறது. முடிந்த போதெல்லாம் தமிழில் அறிவியல், பொறியியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளேன்.\nஅதன் தொடர்ச்சியாக, என் மனதுக்கு நெருக்கமான அளவையியல் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை பற்றி இந்நூலை எழுதத் தொடங்கினேன்.\nஅளவையியல் பாடத்தை நடத்தும் பணியும் எனக்கு தொடக்கம் முதலே வழங்கப்பட்டது. என்னுடைய ஆசிரிய பணி காலத்தில் பல பாடங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து நான் எடுத்து நடத்திய பாடம் ‘அளவையியல்’ ஆகும். அளவையியல் பாடம் நடத்துவதற்கு ஆய்வுக் கூட பணிகள் துணை நின்றன. ஆய்வுக் கூட பணிகளுக்கு அளவையியல் பாடங்கள் அடிப்படையாக அமைந்தன.\nஒரு ஆசிரியனாக என் பணியைத் தொடங்கிய இடம் அன்று கிண்டி பொறியியற் கல்லூரி என அழைக்கப்பட்ட இன்றைய அண்ணா பல்கலைக்கழக எந்திரவியல் துறையின் அளவையியல் ஆய்வுக் கூடம். என்னை மறந்து கால நேரம் பார்க்காமல் பணியாற்றிய இடம். நான் உள்ளே இருக்கும் போதே பணிமனையின் வாயில் கதவை பூட்டிச் சென்ற நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. அந்த ஆய்வுக் கூடத்தில் இருந்த கருவிகளை பழுதுபார்த்து, செப்பனிட்டு, செயல்பட வைத்து, மாணவர்களின் பயன்பாட்டுக்காக சோதனைகளை வடிவமைத்து வழங்கிய காலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்ததாகும். இதற்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தி, உரிய ஆதரவை நல்கியவர் பேராசிரியர் A.M. சீனிவாசன் அவர்கள். அவருக்குப் பின்னர் உற்பத்தி பொறியியல் துறையின் தலைவர்களாக வந்த பேராசிரியர் S. சாதிக், பேராசிரியர் M.S.செல்வம் ஆகியோரும் தொடர்ந்து அளவையியல் ஆய்வுக் கூடத்தின் வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் தந்தனர்.\nபொறியியலை தமிழில் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. எந்திரவியல் இளங்கலை தமிழிலும் நடத்தப்படுகிறது. அதில் அளவையியலும் ஒரு பாடமாகும். எனவே, தமிழில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு துணைவனாக இந்நூல் பயன்படும் என்று கருதுகிறேன்.\nஇந்நூல் அளவையியலின் அடிப்படையிலிருந்து, இன்றைய முன்னேற்றங்கள் வரையான, வளர்ச்சியை உள்ளடக்கிய 14 பாடங்களைக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய எளிய தமிழில் எழுத முயன்றிருக்கிறேன். தமிழ்க் கலைச்சொற்கள் முதலில் வரும் இடங்களிலெல்லாம் ஆங்கில சொற்களையும் அடைப்புக் குறிக்குள் தந்திருக்கிறேன். மேலும், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் கலைச்சொல் பட்டியலும் இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தமிழில் பாடங்களைப் படித்து புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.\nஇந்நூலின் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், படித்த பாடங்களை நினைவு கூறவும், புரிந்து கொள்ளவும், மேற்கொண்டு சிந்திக்கவும் ஏற்ற குறுவினாக்களும், நெடு வினாக்களும் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ள இவ்வினாக்கள் பயன்படும்.\nஇந்நூலின் ஒரு பகுதியாக, 18 அளவையியல் ஆய்வுக்கூட செய்முறைகளும், பொறியியல் பாட திட்டத்திற்கு ஏற்ப தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்முறையும், நோக்கம், செய்முறைக்கு தேவைப்படும் கருவிகள், கோட்பாடு, வழிமுறை, மாதிரி அட்டவணை, மாதிரி கணக்கு, வரைபடம், முடிவு, தெரிவு என்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் மாணவர்கள், கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். மேலும், இப்பகுதியை அளவையியல் ஆய்வுக் கூடத்தினர் ஒரு கையேடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்நூலாக்கத்தில் எனக்கு தொடர்ந்து ஊக்கமூட்டி, உரிய அறிவுரைகள் கூறி திருத்தம் செய்தவர்கள் முன்னாள் அண்ணா பல்கலைக்கழகப�� பேராசிரியர் சு. வெங்கடசாமி அவர்களும், என் பள்ளித் தோழரும், முன்னோடியுமான முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை அவர்களும் ஆவர். மேலும், பேராசிரியர் சு. வெங்கடசாமி அவர்கள் இந்நூலுக்கு நல்ல முகவுரையும் வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.\nஎன் வாழ்க்கையில் திசை தெரியாமல் தடுமாறிய காலங்களில் எல்லாம் வெளிச்சம் காட்டி நல்ல விழுமியங்களைக் கற்பித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் என் பேராசான் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரை வழங்கியிருப்பது என் பேறாகும். அவர் அறிமுகப்படுத்திய அறிவியல் தமிழுக்கு ஓர் அணிலாக நான் செய்யும் கடனே இந்நூல். என் நன்றி மலர்களை அவர் காலடியில் படைக்கிறேன்.\nஇந்நூலை தட்டச்சு செய்த திருமதி.சுஜிதா, செல்வி.மலர்விழி, திருமதி. ஜோதி, திருமதி. கெமிலாதேவி மற்றும் அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த திரு. கிரிஷ் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசென்னை – 600 025 முனைவர் ப.அர. நக்கீரன்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 184\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: முனைவர் ப.அர. நக்கீரன்\n[…] உற்பத்தி அளவையியல் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/08/08/kalaignar-our-ancestor/", "date_download": "2019-01-23T21:52:07Z", "digest": "sha1:GHY6C6OGWVZHYCEEOBTLMSX2JBRSYPUF", "length": 20339, "nlines": 100, "source_domain": "saravanaraja.blog", "title": "நீ எங்கள் மூதாதை! – சந்திப்பிழை", "raw_content": "\nப��ிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nசில தாத்தாக்கள் அன்பால் சீராட்டுவார்கள். சில தாத்தாக்கள் ஏதேதோ காரணங்களால் அன்னியமாக உணர வைப்பார்கள். பேரக் குழந்தைகள் என்னவோ எல்லா தாத்தாக்களையும் நேசிக்கவே முற்படுகின்றன. ஆனால், அக்குழந்தைகளின் நேசம் தொடர்வதும், நிலைப்பதும், தாத்தாக்கள் தமது பேரக் குழந்தைகள் மீது காட்டும் நேசத்தினால் மட்டுமல்ல, தாத்தாக்களின் வாழ்வும் அதனை தீர்மானிக்கிறது.\nஅதனால்தான், எனக்கு நேசம் காட்ட மறுத்த எனது தந்தை வழித் தாத்தா, எனக்கு இரத்த உறவாகவே இருந்த போதிலும், அவர் மரித்த பொழுது எனக்கு சுத்தமாக அழுகை வரவில்லை. ஆனால், கலைஞர் மரித்த செய்தியை கேட்ட பொழுது, ஒரு கணம் கண் கலங்கினேன். அழுதேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அவர் மரிக்கப் போகிறார் என்பது சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்த ஒன்று என்பதால் மட்டுமல்ல, அவர் மீதான தீராத விமர்சனங்கள் ஒரு வகையில் நேசத்தை குறைத்து விட்டன என்பதாலும்தான்.\nமதுரையில், எனது இளம் பிராயம் தொடங்கி பல காலம் வரை, ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ எனும் பாடலுடன்தான் காலைப் பொழுதுகள் விடிந்தன. ‘பாளையங்கோட்டை’ பாடலை அதன் தாள லயத்தினால் ஈர்க்கப்பட்டு, முழுவதுமாக மனப்பாடம் செய்து பாடித் திரிந்த காலங்கள் உண்டு.\nஅப்பா திமுகவில் ஈர்ப்பு கொண்டிருந்த காலமது. பள்ளியில் ஃபேன்சி டிரஸ் போட்டிக்கு கலைஞராக வேடமிட்டுச் சென்று, அப்பா சொல்லி கொடுத்த வசனத்தை பேசினேன். என்னை பேச விட்டு ரசிக்கும் டீச்சர்களுக்காக, 7-8 வயது கூட நிரம்பாத நான், கலைஞரை ஆதரித்து வாய்க்கு வந்ததைப பேசுவேன்.\nபின்னர், 93-ல் வைகோவை கலைஞர் வெளியேற்றிய போது, அப்பா மதிமுக நிலையெடுத்தார். ஓரளவு சிந்திக்கத் தெரிந்திருந்த எனக்கும் அதுவே சரியெனப்பட்டது. அதற்கெல்லாம் பிறகு, கல்லூரியில் நுழைவதற்கு முந்தைய ஓரிரு ஆண்டுகளில் மார்க்சிய அறிமுகம் ஏற்பட்ட பொழுது, திராவிட அரசியல் பேசுவதெல்லாம் கொஞ்சம் cheap politics எனும் மிதப்பு ���ோன்றி செயல்படத் துவங்கியது.\nஅதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழகங்களுக்கு பெயர் வைத்தது, அதனையொட்டி நிகழ்ந்த கலவரங்கள், தாமிரபரணிப் படுகொலை, ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அழகிரி குறித்து மதுரையில் நிலவிய பிம்பங்கள் எனப் பல விசயங்களும் கலைஞர் குறித்த எதிர்மறை மனப்பதிவை உண்டாக்கும் வண்ணத்திலேயே நடந்தேறின. அவையனைத்தும் பொய்யல்ல. மேலும், நான் இணைந்த தேர்தல் பாதையை மறுக்கும் கம்யூனிஸ்டு அமைப்பு, “தேர்தல் பாதை திருடர் பாதை” என அழுத்தம் திருத்தமாக முன்வைத்தது.\nஅவ்வமைப்பின் திமுக குறித்த பழைய கட்டுரைகள், போனப்பார்ட்டிஸ்டுகள் குறித்த வரையறை, பின்னாளில் திமுக ஆட்சியில் இருந்த பொழுது எங்கும் பரவிய குட்டி நிலப்பிரபுக்கள் கலாச்சாரம் ஆகியன கலைஞர் மீதான இனம் புரியாத ஈர்ப்பையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்தன. ஆனால், அதே வேளையில், அவ்வமைப்பினர் தாங்களே அறியாமலும், அறிந்தும் முன்வைத்த பல கருத்துக்கள், தமிழக அரசியல் வரலாற்றில், சமூக மறுகட்டமைப்பில், கலைஞரின் நேர்மறை பங்களிப்பை ஓரளவிற்கு புரிய வைத்தன.\nஒரு கட்டத்தில், இயல்பாகவே, தேர்தல் வரம்புக்குள் செயல்படும் அமைப்புகளில், திமுக ஒப்பீட்டளவில் முன்னேறிய கட்சி எனும் கருத்து, உட்கட்சித் தேர்தல், சமூக நீதிக்கும், பல்வேறு ஒடுக்கப்படும் பிரிவினருக்குமான நலத்திட்டங்கள், அருந்ததியர் இடஒதுக்கீடு, அவற்றில் கலைஞர் கொண்டிருந்த தனிக்கவனம் முதலான பல அம்சங்களை கணக்கில் கொண்டு, உறுதி பெற்றது. ஆனால், அவர்கள் தமது போர்க்குணத்தை வேகமாக இழந்து நிறுவனமயப்படுகிறார்கள் எனும் பார்வையும் உறுதி பெற்றது. அது இன்றுவரை மாறவில்லை.\nதிமுக முழுக்க சீரழிந்து விட்டது எனும் எண்ணம் தோன்றத் துவங்கிய காலத்தில், தீடீரென சேது சமுத்திரக் கால்வாய் பிரச்சினையையொட்டி, “ராமன் என்ன இஞ்சினியரா” எனக் கேட்டார் கலைஞர். ஒரு கணம் எல்லோருமே அதிர்ச்சியடைந்து விட்டோம். ஏனெனில், மஞ்சள் துண்டு கதையை நம்புகிற அளவிற்கு யார் யாரோ திமுகவில் முக்கியஸ்தர்களான காலமது. அடுத்த நாள் வடக்கே ஒரு சாமியார் கலைஞரின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பரிசு என அறிவிக்க, மொத்த தமிழகமும் கொந்தளித்தது. பாஜக அலுவலகத்திற்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார���கள் இல.கணேசனும், வானதி சீனிவாசனும்.\nஇன்று மெரினாவில் இடம் கிடையாது எனச் சொன்னவுடன் என்ன நடந்ததோ, அதை விட வீரியமாக அன்று நடந்தது. அது எனக்கு ஒன்றைத்தான் புரிய வைத்தது, கலைஞர் எங்களுடையவர். எங்களுக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், அவரை நோக்கி உங்கள் சுட்டு விரலை அசைத்தாலும், எங்களுக்குத் தானாக தசையாடும்.\nசில ஆண்டுகள் கழித்து, ஈழப் போர் உச்சத்திலிருந்த பொழுது, கலைஞர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது வரலாற்றில் ஆதாரங்களோடு இருக்கிறது. அவர் போரை தடுத்திருக்க முடியும் எனும் தம்பிகளின் அதீத எதிர்பார்ப்பு ஒரு வித குழந்தை மனநிலையின் வெளிப்பாடு. அந்த மிட்டாய் கிடைக்கவில்லையென இன்று வரை அவரோடு டூ போடுவதும் அதே மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால், அவர் தன்னால் என்ன செய்ய முடிந்திருக்குமோ, அதனையே செய்யவில்லை என்பதும், செய்யக் கூடாத விசயங்களையும் செய்தார் என்பதும் தான் வேதனை தரும் விசயங்கள். அவர் ஏற்படுத்திய காயங்களில், அக்காயம் அனேகமாக ஆறாத ஒன்றாகவே இருக்கும்.\nநான் இணைந்திருந்த கம்யூனிஸ்டுக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னால், நிகழ்ந்த வாசிப்பு, பலருடனான உரையாடல்கள் ஆகியவை, கலைஞர் அல்லது திமுக குறித்த கறுப்பு வெள்ளைப் பார்வையை முற்றிலுமாக தகர்த்தது. இப்பொழுது யோசிக்கையில், ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை பெரும்பாலும் hindsight-ல்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதும், பல சமயங்களில் ‘சமரசவாதிகள்’ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நேர்மறைப் பங்காற்றுகிறார்கள் என்பதும் மெல்லப் புரிகிறது.\nகலைஞரின் கடைசி ஆட்சியில் நிகழ்ந்த பல கோலாகலமான விசயங்களைப் பற்றி பேச மனமில்லை. ஆனால், அவர் அந்த தள்ளாத வயதிலும், ஆசை ஆசையாக அன்றாடம் வந்து பார்த்து, உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கட்டினாரே, அதை என்ன சொல்வது அல்லது தீட்சிதர்களுக்கு எதிராகப் போராடிய ஆறுமுகசாமியை அழைத்துப் பாராட்டி, வலிய வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாரே, அதையெல்லாம் என்ன சொல்வது\nஎனக்குத் தோன்றுகிறது, அவர் போராடிக் கொண்டேயிருந்தார், தனக்கு வெளியிலும், தனக்கு உள்ளேயும். அதனால்தான் கருணாநிதியை எதிரிகள் இறுதி நொடி வரை வெறுத்தார்கள். ஈழத்து ‘கருணா’வாக அரவணைத்துக் கொள்ளவில்லை. அதே வேளையில், தனக்குள்ளே நிகழ்ந்த போராட்டத்��ில் அவர் சில சமயங்களில் வென்றார். சில சமயங்களில் தோற்றார். நினைத்துப் பார்க்கவே கடினமான, ஒரு எளிய மனிதன் இடைவிடாமல் நிகழ்த்திய மிக நீண்ட போராட்டமிது.\n என்றும் அன்போடும், சில சமயங்களில் கசப்போடும் உன்னை நினைத்து கொள்வோம். நீ எங்கள் மூதாதை.\nAugust 8, 2018 August 8, 2018 Leave a commentகலைஞர், கலைஞர் கருணாநிதி, திமுக, போராட்டம், வரலாறு\nPrevious Previous post: இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nNext Next post: அழுகை நல்லது, ஆண்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/19/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE-881258.html", "date_download": "2019-01-23T22:43:04Z", "digest": "sha1:D7Y6PWB3VET3VEXEAELPTRLVV66SIATW", "length": 7271, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கேபிள் டிவியில் பிரசாரம்: காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகேபிள் டிவியில் பிரசாரம்: காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு\nBy புதுச்சேரி, | Published on : 19th April 2014 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் விதிகளை மீறி காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசார விளம்பரம் ஒளிபரப்பியதாக காங்கிரஸ் பிரமுகர் ஜான்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபுதுவை உள்ளூர் தொலைக்காட்சிகளில் தேர்தல் விதிகளை மீறி, அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக பிரசார விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக தேர்தல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கேபிள் டிவி ஒளிபரப்பை கண்காணித்தனர்.\nஉள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரசார விளம்பரங்கள் ஒளி பரப்பாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கண்காணித்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி ரகுராமன் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரம் ஒளிபரப்பியதாக காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளர் ஜான்குமார் மீது உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள���ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/articles/", "date_download": "2019-01-23T23:13:13Z", "digest": "sha1:GMAX4BH2MYYQ6TY6DGUXG2MNOLYIZW2C", "length": 17096, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கட்டுரைகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nகூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா\nநம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே சொல்கின்றோம். தாய் என்ற இந்த ச...\tRead more\nமுதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா\nஎந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில...\tRead more\nகாதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா\nநாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில்...\tRead more\nகேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை\nவவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம்...\tRead more\nவவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை : பூதாகாரமாகி நிற்கும் முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தின் பயன்பாடு தொடர்பான மோதல் மீண்டும் பெருவெடிப்பாக மாறியிருக்கிறது. அரச பேருந்துகள் தமது சேவையை நிறுத்திப் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த இழுபறி கடந்த ஒரு வர...\tRead more\nகாதலர்தினம் கண்டிப்ப��க எமக்குத் தேவைதானா\nநாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில்...\tRead more\nஉயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்\nதண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அ...\tRead more\nவெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது...\tRead more\nவைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் \n08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம் தே...\tRead more\nவடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள் போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின் அசமந்தம்\nவடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய...\tRead more\nஅமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளில் தப்பிய கஸ்ட்ரோ என்னும் கம்பீரன்\n(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.) கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ர...\tRead more\n‘தீப+ஆவளீ ‘ என்பது வட சொல். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. இதற்கான மாற்றீடு இல்லாததால் அப்படியே தீபாவளி என்கிறோம் நாம். தீபாவளி என்பதற்கு, தீபங்களின் வரிசை எனப் பொருள...\tRead more\nதீபாவளித் திருநாள் : புராண வரலாறு\nதீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக...\tRead more\nபாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்\nநாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல...\tRead more\nஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் – ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை எ...\tRead more\nவவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன\nநல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும். வவுனியா மாவட்டத்தில் அம...\tRead more\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61105155", "date_download": "2019-01-23T23:04:38Z", "digest": "sha1:N5DY7ZF5KNTIZE56PLFS4HX6UWRIAOBX", "length": 37117, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்) | திண்ணை", "raw_content": "\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nதனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று சொன்னாலும் இணைப்பைத் துண்டித்து செல்லும் ஒரு சாதாரண கேபிள் டிவி’க்காரன், தனது துணை திருநங்கை உயிருக்கென எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கிது பாரய்யான்னு சொல்ற ஒரு பரத்தை, இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு யுவனின் பலமான பின்னணி இசையோடு எல்லை தாண்டி வந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.\nவானம் கூறுவது மனிதமும் மனிதாபிமானமும் தான்.மனிதாபிமானமே அற்றுப்போன சமூகத்திற்கு , அதை உணரும்படியான சம்பவங்கள் தமது வாழ்வில் ஏற்பட்டால் ஒழிய ,அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மனிதர்களைப்பற்றி , விலாவரியாக , சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறது திரைப்படம்.\nராணுவத்தில் சேர மறுக்கும் பரத் அதற்காகக்கூறும் காரணம் நமது மனதைத்தொடுகிறது.தம்பியைத்தேடி அலையும் பிரகாஷ்ராஜின் கண்களில் உண்மையும்,அவரின் பரிதவிப்பும் நம்மை அந்தச் சமூகத்தின் மீதான பார்வையை முற்றிலுமாக புரட்டித்தான் போடுகிறது.தனது நண்பியின் உயிரைக்காப்பாற்ற எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , வேறு எதையும் கொடுக்க இயலாத பரத்தையாக நடித்திருக்கும் அனுஷ்கா மீது நம்மையறியாமல் பரிதாபம் ஏற்படுவது இயற்கை.\nபல சம்பவங்கள் அதை கதாபாத்திரங்களுக்கும் ,பார்க்கும் நமக்கும் மனிதாபிமானத்தை உணர்த்த தவறவில்லை.\nகாதலிக்காக 5ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கென, நெசவுத்தொழிலாளியிடம் பணத்தை திருடும் சிம்பு , திருந்தி அதைத்திரும்ப அவர்களிடமே கொடுக்கும் போது இறுகிப்போன முகத்துடன் கண்களாலேயே மன்னிப்பு கேட்கிறார்” உங்க பணம் உங்க கிட்ட” என்று சொல்லும் போது குரல் உடைவதை தவிர்க்க இயலாமல் நம்மையும் சிறிது அசைத்துப்பார்க்கிறார்.அப்படி நடந்து கொள்வதற்கான சம்பவங்களையே இது வரை சந்தித்திராத சாதாரண மனிதனாக பரிமளிக்கிறார்.\nபிறரைப்பற்றி கவலை இல்லை , யாராவது அவர்களுக்கு உதவுவார்கள் என விட்டேற்றியான மன நிலையிலிருக்கும் பரத், காதலர் தின எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக்கொண்ட�� தவிக்கையில் வழியில் ஓவர்டேக் செய்து கொண்டு கடுப்பேற்றி விட்டு வந்த சிங்’கின் உதவியால் காப்பாற்றப்படும் போதும், பிறகு ஆட்டோ விபத்தில் காயப்படும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க எடுத்துச்செல்லும் போதும் அதுவரை அப்படிப்பட்ட நிகழ்வுகள் தனது வாழ்வில் நடந்திராததை உணர்ந்து கண்ணீர் மல்கும் காட்சிகள்.\nதீவிரவாதி தான் என உறுதியாக நம்பி , தற்செயலாக நடக்கும் சம்பவங்களைக்கோர்த்து வைத்துக்கொண்டு பிரகாஷ்ராஜை தீவிரவாதிகளின் செல்’லில் தள்ளும் இன்ஸ்பெக்டர் ,குரானைத்தூக்கிப் பிடித்துக்கொண்டு அங்கு தஞ்சமடைந்திருக்கும் அனைவரையும் காப்பாற்றும் ஹாஸ்பிட்டல் நிகழ்வுக்குப்பின்னர் தனது தவறை உணர்ந்து அவரைக் கையெடுத்து கும்பிடும் காட்சி என நெகிழ வைக்கிறார் இயக்குனர்.\nநீதான் கெட்டுப்போயிட்ட, அந்தப்பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்காத என்று வசவும் சிம்புவின் பாட்டி என எதார்த்தங்கள் நிறைய தெரிகிறது படமெங்கும்.ஏழை நெசவுத்தொழிலாளியாக நடித்திருக்கும் சரண்யாவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கென நெய்தது போல அமைந்திருக்கிறது.(எனினும் அவரை அதே போன்ற பாத்திரங்களுக்கேயென முத்திரை குத்தி வரும் போக்கும் சிறு குறையே.)\nவேண்டுமென்றே தவறாகவே கணக்குப்போடும் முதலாளி பிணையாகப் பிடித்து வைத்திருக்கும் தனது பேரனை மீட்டெடுக்க செல்லும் தாத்தா, தனது பேரனை வைத்தே கணக்கு சொல்லச்சொல்லி அவனை மீட்டு வரும்போது , முதலாளி “காதல்” தண்டபாணி “பய நல்லாக்கணக்கு போட்றான்யா, நல்லாப்படிக்கட்டும்” என்று வழியனுப்பி வைப்பது …\nஎன தம்மை உணரவைக்க மனிதாபிமானச்சம்பவங்கள் ஏதும் தமது வாழ்வில் நடந்திராத வரை அதை உணராதவர்களைப்பற்றி அழுத்தந்திருத்தமாக சொல்லியிருக்கிறது திரைப்படம்.அதற்கென வாய்ப்பு கிடைத்தும் திருந்தாத இந்த ஜென்மங்களையும் காட்டத்தவறவில்லை இயக்குனர்.” அனுஷ்காவை பார்ட்டிகளிடம் கூட்டிச்செல்லும் டிரைவர், மருத்துவமனை மீதே தாக்குதல் நடத்த வரும் பிரகாஷ்ராஜின் தம்பி,பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும் கிராமத்து டாக்டர்,போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வருபவரிடம் கிடைத்ததைச்சுருட்டிக்கொளும் போலீஸ்காரர் ராதாரவி “.\nபடம் நெடுக அவ்வப்போது வந்து செல்லும் ” தெய்வம் வாழ்வது எங்கே ” என்று யுவனும் தம் பங்��ுக்கு நம்மைக் கட்டிப்போடுகிறார்.\nபெரிதாகக்குறை என்று தெரியாவிட்டாலும், இது மொழி மாற்றப்படம் என்று சில இடங்களில்/காட்சிகளில் தெளிவாக தெரிவது , தவறை உணர்ந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பிழைத்திருக்க சிம்புவை(சிம்புவுக்காகவாவது உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் ) இறப்பது போலக்காட்டியிருப்பது என்பது போன்ற சிறு குறைகள் மட்டுமே சுட்டிக்காட்ட உகந்தவை.\nஒரு பூவும் சில பூக்களும்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nரியாத்தில் கோடை விழா – 2011\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nஈழம் கவிதைகள் (மே 18)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35\nNext: நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nஒரு பூவும் சில பூக்களும்\nவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்\nகனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு\nவெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்\nபிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்\nஇவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்\nசெம்மொழித் தமிழி���் நடுவுநிலைமைத் தகுதி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10\n“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்\nமூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்\nவானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)\nரியாத்தில் கோடை விழா – 2011\nl3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்\nவெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து\n’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36\nஇந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை\nபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை\nகவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது\nஈழம் கவிதைகள் (மே 18)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178805", "date_download": "2019-01-23T22:35:49Z", "digest": "sha1:ATV7IKBAJOGDB7GDAZMFKL2LNYKTN2XK", "length": 6227, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "கேமரன் மலை: தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்தது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கேமரன் மலை: தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்தது\nகேமரன் மலை: தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்தது\nகோலாலம்பூர்: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில், அம்னோ கட்சி, பூர்வக்குடி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ரம்லி முகமட் நூரை வேட்பாளராக அறிவித்துள்ளது.\nபூர்வக்குடி சமூகத்திலேயே, ரம்லி, காவல் துறையில் உயர்ந்த பதவியை வகித்தவர். இதற்கிடையில், நிதிப் பிரச்சனைக் காரணமாக,மஇகா இம்முறை போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nமலாய் மற்றும் பூர்வக்குடி மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே இம்முறை அம்னோ ரம்லியை தேர்தல் களத்தில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது என நம்பப்படுகிறது.\nஐசெகவின் எம்.மனோகரன் மற்றும் மைபிபிபி தலைவர் எம். கேவியஸ் ஆகியோறோடு சேர்ந்து ரம்லி போட்டியி��வுள்ளார்.\nPrevious articleகேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்\nNext articleசுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்\nகேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது\nகேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன\nநம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்\nதைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2016/06/", "date_download": "2019-01-23T21:59:13Z", "digest": "sha1:BIAZPXKTAKJF6NIYK4BJTTJVHRRWMZV6", "length": 16455, "nlines": 215, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: June 2016", "raw_content": "\nசொல் வரிசை - 128\nசொல் வரிசை - 128 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அவ்வை சண்முகி (--- --- --- --- ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்)\n2. தாய்க்கு ஒரு தாலாட்டு (--- --- கண்களால் என்னை தீண்டு)\n3. M. குமரன் S/O மகாலட்சுமி (--- --- --- --- --- உன் கண்கள் கண்ட நேரத்தில்)\n4. அவள் வருவாளா (--- --- --- புது குங்கும சந்தோஷம்)\n5. என் மன வானில் (--- --- --- என்ன வார்த்தை தேடுவதோ)\n6. அதிதி (--- --- --- இனிப்பது உன் பெயரே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறி��� கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 154\nஎழுத்துப் படிகள் - 154 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 154 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 43\nசொல் அந்தாதி - 43 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்\n2. மயங்குகிறாள் ஒரு மாது\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 127\nசொல் வரிசை - 127 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், ���வைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சின்னக் கவுண்டர் (--- --- --- என்னை தொட்டு தொட்டு தாலாட்ட)\n2. அருணோதயம் (--- --- --- சக்கரை மூடி வைக்கலாமா)\n3. நூல்வேலி (--- --- செண்பக பூவாட்டம்)\n4. காதலுக்கு மரியாதை (--- --- --- நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ)\n5. ஏழைக்கும் காலம் வரும் (--- --- --- பாடும் முத்துப் பல்லக்கு)\n6. பூவெல்லாம் உன் வாசம் (--- --- --- தலை கோதும் விரலே வா)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 153\nஎழுத்துப் படிகள் - 153 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 153 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n4. டிக் டிக் டிக்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 128\nஎழுத்துப் படிகள் - 154\nசொல் அந்தாதி - 43\nசொல் வரிசை - 127\nஎழுத்துப் படிகள் - 153\nசொல் அந்தாதி - 42\nசொல் வரிசை - 126\nஎழுத்துப் படிகள் - 152\nசொல் அந்தாதி - 41\nசொல் வரிசை - 125\nஎழுத்துப் படிகள் - 151\nசொல் அந்தாதி - 40\nசொல் வரிசை - 124\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28254", "date_download": "2019-01-23T22:20:12Z", "digest": "sha1:FNHI7I7GCZVRNWYKWVHYLXROPSEQTIHQ", "length": 17958, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "பூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > அரசியல் > பூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி\nபூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி\nநாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல், பிரச்னை-களைக் கண்டறியவும் அவற்றைக் களையவும் உரிய வழிவகைப் பற்றி ஆராய்வதற்கான வட்ட மேசை மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, பூர்வகுடி மக்களின் பிரச்சினையைக் களைவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு காட்டுவதை இது வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எட்டப் பட்ட முடிவுகளும் பரிந்துரைகளும் 2019 ஜனவரி 18-ஆம் நாள் கேமரன் மலையில் நடைபெற உள்ள தேசிய பூர்வகுடி மக்கள் மாநாட்டில் முன்வைக்கப்படும்.\nபூர்வகுடி மக்கள் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பூர்வகுடியைச் சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)ப் பிரதிநிதிகள், பூர்வ குடி மேம்பாட்டுத் துறைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத���தில் கலந்து கொண்டனர்.\nஇந்த சமூகத்தின் பூர்வீக நிலம், கல்வி, சுத்தமான நீர் மற்றும் மின் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பொருளாதா வளர்ச்சி, அவர்களுக்கான தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்தெல்லாம் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.\nபுத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் சர்ஜித் சிங் கில் வழிநடத்திய இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள், பூர்வகுடி மக்கள், அவர்களின் அவல நிலை குறித்தெல்லாம் போதிய அளவுக்கு ஆசோசிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அதேவேளை, முந்தைய அரசு பாராமுகமாக இருந்த பூர்வகுடி மக்கள் மீதான மனித உரிமை ஆணைய அறிக்கை குறித்து தற்போதைய அரசு அதிக அக்கறைக் கொண்டி-ருப்பதாகவும் தெரிவித்தனர்.\nபூர்வகுடி மக்களின் சிக்கலைக் களைவதற்கான நடவடிக்கையை முடிக்கிவிடும்படி 2018 அக்டோபரில் பூர்வகுடி மேம்பாட்டுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையிலும், இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி பூர்வகுடி கிராமங்களுக்கு மேற்கொண்ட அதிகமான பயணங்களின்வழி நேரில் கண்டறிந்ததாக இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் \nதாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் போலிசில் புகார்\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nதே.மு. வாக்களியுங்கள்; ரயானி ஏர் விமான சேவை திரும்ப வரும்\nமாற்று திறனாளி அழகிகள்: டிச. 24 பிரமாண்ட நிகழ்ச்சி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங��களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Cancel.html", "date_download": "2019-01-23T21:57:23Z", "digest": "sha1:S5EIXNTIOBGQJYWG3YEP5AQLQ57QTQ44", "length": 9334, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cancel", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nBREAKING NEWS: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து\nசென்னை (07 ஜன 2019): திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து - பயணிகள் பரிதவிப்பு\nகொச்சி (04 நவ 2018): தொழில் நுட்ப கோளாறு காரணமாக கொச்சியிலிருந்து ஜித்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nதிரையரங்குகளுக்கு இனி திரைப்படம் கிடையாது - விஷால் அதிரடி\nசென்னை (15 அக் 2018): திருட்டு விசிடி எடுக்க உறுதுணையாக இருந்ததை அடுத்து 10 திரையரங்குகளுக்கு இனி எந்த திரைப்படமும் கிடையாது என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கான உதவித் தொகையை ரத்து செய்தது அமெரிக்கா\nவாஷிங்டன் (02 செப் 2018): பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் உதவித் தொகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.\nமனைவியை கைவிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து\nபுதுடெல்லி (21 ஜூலை 2018): மனைவியை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ் போர்ர்டுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 2\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nகாங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nவாக்கு எந்த���ரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/97.html", "date_download": "2019-01-23T22:46:44Z", "digest": "sha1:KVQF3R4DBAQZ5FLQHVMU42SCNUDZ4IED", "length": 15301, "nlines": 462, "source_domain": "www.padasalai.net", "title": "உ.பி., ராஜஸ்தானில் புழுதிப்புயல்: 97 பேர் உயிரிழப்பு!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉ.பி., ராஜஸ்தானில் புழுதிப்புயல்: 97 பேர் உயிரிழப்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். சேதம் ராஜஸ்தானில் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. ஒரு சில இடங்களில் புழுதிப்புயல், அனல் காற்று, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள பாரத்பூர், ஆல்வார் மற்றும் தோல்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. பிறகு சிறிது நேரத்தில் சக்திவாய்ந்த புழுதிப்புயல் வீசியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.\nஇதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. பலி அதிகரிப்பு இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய அதிகாரிகள் கூறுகையில், புழுதிப்புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பாரத்பூரில் 12 பேரும், தோல்ப்பூரில் 10 பேரும், ஆல்வாரில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆல்வார் பகுதியில் 20 பேரும், பாரத்பூரில் 32 பேரும், தோல்பூரில் 50 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் ஆபத்தான நிலையில், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், 60 சதவீத காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 60 ஆயிரம் ரூபா���ும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இரங்கல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் வசுந்தரா ராஜே, மீட்பு பணிகளை முடுக்கிவிடவும், தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆக்ராவுக்கு அதிக பாதிப்பு உ.பி.,யில் நேற்று இரவு பல இடங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் ஆக்ரா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும், 43 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். புழுதிப்புயலுக்கு பிஜ்னோர், ஷகாரான்பூர், பிலிபட், பிரோஜ்பாத், சித்ரகூட், முசாபர்நகர், மதுரா, கான்பூர், சிதாபூர், மிர்சாப்பூர், சம்பால், பண்டா, கன்னாஜ், ரேபரேலி மற்றும் உன்னாவோ மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/07/07/maalan/", "date_download": "2019-01-23T22:37:47Z", "digest": "sha1:X36ZMP44BUF6T67UK4FPPKZXB2UHZ27X", "length": 11619, "nlines": 110, "source_domain": "amaruvi.in", "title": "எழுத்தாளர் மாலனுடன் ஒரு சந்திப்பு – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் மாலனுடன் ஒரு சந்திப்பு\nநேற்று எழுத்தாளர் மாலனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக மாலனின் “தப்புக்கணக்கு” சிறுகதை இடம் பெற்றுள்ளது. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடலுக்காக திரு.மாலன் சிங்கை தேசிய நூலகம் வந்திருந்தார்.\n“தப்புக்கணக்கு” கதையை பாலு மகேந்திரா ஒரு குறும்படமாக எடுத்திருந்தார். அது திரையிடப்பட்டது. பின்னர் அது தொடர்பாகவும் இன்ன பிற விஷயங்கள் பற்றியும் பேச்சு நடந்தது. அவற்றின் சாராம்சம் கீழே ( சாராம்சம் என்பது தமிழ் அல்ல என்போர் அதன் தமிழ் வடிவத்தைத் தெரியப்படுத்துங்கள் )\nசிங்கப்பூரில் இருந்து சிறந்த, பலதரப்பட்ட தமிழ்க் கதைகள் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைச் சிக்கல் ஏதும் இல்லை – மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு முதலியன வாழ்க்கையின் ஒரு யதார்த்தமாகவே இருப்பதால் அவை சார்ந்த எந்த ஒரு சிக்கலும் போராட்டமும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கையில் கதை இருப்பதில்லை.\nபடிப்பு, அதன் மூலம் வேலை, அதன் மூலம் பணம் , அதன் மூலம் வசதியான வீடு என்று படிப்பைப் பணமாக்கும் ஒரு மனப்பான்மையை வளர்த்து இருக்கிறோம். அதனால் தமிழை யாரும் ஒரு கலை மொழியாகக் காண்பதில்லை. அதில் எழுதுவது குறைந்துள்ளது.\nபேச்சு “தப்புக்கணக்கு” பற்றி திரும்பியது. ஒரு தாத்தா பாட்டி தன் பேரன் பேத்திகளிடம் காட்டும் சுதந்திர உணர்வு பெற்றோர்களால் காட்ட முடிவதில்லை என்று திரும்பியது. அதற்ககு மாலன்,” ஒரு COMMITMENT, பொறுப்பு இல்லாமல் இருப்பதனால் இருக்கலாம்”, என்றார். அதாவது குழந்தை தன்னிச்சையாக வளர்வது பெற்றோருக்கு பின்னர் சில சிக்கல்கள் ஏற்படுத்தலாம். அதுவே தாத்தா பாட்டிக்கு இல்லை. குழந்தை நாளை தோற்றால் தாத்தா பொறுப்பேற்கப் போவதில்லை. இந்த விளக்கம் யதார்த்தமாக இருந்தது.\nபுதிய வார்த்தைகளைத் தமிழில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை. அரிசி என்பதை ஆங்கிலேயர் ‘Rice’ என்று தன்னில் சேர்த்துக்கொண்டார்கள். அதுபோல் கட்டுமரம் போன்றவை. இதனால் ஆங்கிலம் வளர்ந்தது. தமிழும் இப்படி வளர வேண்டும்.\nவீட்டிற்கு வேலி அமைக்கலாம். நிலத்திற்கு வெளி அமைக்கலாம். வானத்திற்கு இந்தோனேஷியப் புகை சிங்கையைத் தாக்கவில்லையா\nபலர் கேள்விகள் எழுப்பிஇருந்தார்கள். நான் எழுப்பிய சில கேள்விகள்:\nதமிழ் எழுத்தாளர்கள் தொடக்கம் முதல் ஏதாவது ஒரு “ism”, கட்சி சார்ந்தே பேசுகிறார்களே\nதமிழ் எழுத்தாளர்கள் எழுதத் துவங்கிய உடனேயே மின்னியல் பொறியியல் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லாம் தெரிந்தது போல் பேசுவது ஏன் \n“IPL” முதலான தேவையில்லாத விஷயங்கள் பற்றி அங்கலாய்க்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள், எழுத்தாளர்கள், உத்தரக்காண்ட் பற்றி வாய் திறக்காததேன் \nதமிழ் நாட்டின் உண்மையான் வரலாறு எப்போது எழு தப்படும் பல இனக்குழுக்கள் / சாதிக் குழுக்கள் தாங்களே ஆண்ட பரம்பரை என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆகவே உண்மையாக ஆண்டவர்கள் யார் பல இனக்குழுக்கள் / சாதிக் குழுக்கள் தாங்களே ஆண்ட பரம்பரை என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆகவே உண்மையாக ஆண்டவர்கள் யார் அந்த வரலாற்றை ‘புதிய தலைமுறை” எழுதலாமே \nஅமைதியான முறையிலும் ஆழமாகவும் பதில் அளித்தார் திரு.மாலன்.\nஆங்கிலத்தில் சொல்வது போல் “அவரது இனம் பெருகட்டும்” ( Let his tribe increase ).\nPosted in வாசிப்பு அனுபவம்Tagged சிங்கப்பூர், மாலன், வாசிப்போம் சிங்கப்பூர்\nPrevious Article கமல் சார் ப்ளீஸ் வேண்டாம் ..\nNext Article இரண்டாவது ராமானுசர் ..\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:46:27Z", "digest": "sha1:IOEX7T5WGFLWKSVEVY3N6ESUMNXVL6LP", "length": 8949, "nlines": 57, "source_domain": "saravanaraja.blog", "title": "நினைவுகள் – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nகரை தொடும் அலைகள் #2\nகடந்த ஞாயிறு காலையில் மகஇக பொருளாளர் தோழர் சீனிவாசனின் இறுதி நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவ்வமைப்பிலிருந்து விலகி விட்ட போதிலும், அவர் மீதான அன்பின், மரியாதையின் காரணமாக அவரது கடைசிப் பயணத்தில் உடனிருப்பது அவசியமெனப்பட்டது. அதிகாலையில் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலை சென்றடைந்ததும், அவரது உடலை வணங்கச் சென்றேன். மெலிந்து கூடாகக் கிடந்தார். பலரது நினைவில் இன்னமும் நிழலாடும் உற்சாகமான சிரிப்பும், சற்றே பூசிய உடலும் கொண்ட சீனிவாசன் அவரல்ல எனத் தோன்றியது.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனிவாசனை நான் அறிவேன். மகஇகவில் இணைந்த துவக்க நாட்களில் ஒரு தமிழ் மக்கள் இசை விழாவில் சீனிவாசன் இட்ட சிறு சிறு வேலைகளை செய்த நாட்களிலிருந்து அவை துவங்கின. பின்னர், மே 2002 வாக்கில் ஈரோட்டில் நடைபெற்ற மே நாள் பொதுக்கூட்டத்தில் அவரும், நானும் உரையாற்றினோம். பொதுக்கூட்ட நாளுக்கு முதல் நாள் மிகவும் பொறுமையோடு எனது கன்னிப் பேச்சிற்கு உதவி செய்து என்னை உற்சாகப்படுத்தினார். “தோழர், இவர் இளைஞர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா” எனத் தோழர்களிடம் எனது உடல் பருமனை கிண்டல் செய்தார். அன்றைய நிகழ்வுகள் மங்கலாகவே நினைவிருந்த போதிலும், அவையனைத்திலும் மேவி நின்ற சீனிவாசனின் கலகலப்பான சிரிப்பும், உற்சாகமும் மறக்க முடியாதவை. பிற்காலத்தில் சீனிவாசன் நிறைய மேடைகளில் பேசவில்லையென்றாலும், அக்காலகட்டத்தில் மகஇகவின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரது அன்றைய மே நாள் உரை (பாகம் 1, பாகம் 2) தமிழரங்கம் தளத்தில் கேட்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அனேகமாக இணையத்தில் கிடைக்கும் சீனிவாசனின் ஒரே உரை இதுவாகத் தானிருக்கும்.\nஸ்தம்பித்து கிடக்கிற இயந்திரத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டிருக்கிற சொற்களில், உன் குரல் இசைக்கும் பறவை நீந்திக் கொண்டிருக்கிறது. Continue reading மிதப்பன…\nவெளி நிறைக்கும் மழையின் இசையில், மெல்ல விரியும் மனதின் இதழ்களில் பட்டுத் தெறிக்கின்றன நினைவின் துளிகள். மின்னுகின்ற நியான் விளக்குகளின் பிரதிபலிப்பில் எழும்பும் நீர்க்கோலங்களாய் தோன்றி மறைகின்றன … Continue reading உருவமில்லாத சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/page/2/?filter_by=popular7", "date_download": "2019-01-23T21:59:25Z", "digest": "sha1:7R4ULPZB2K4SNIDLKZSSJXQXVAJF2E4X", "length": 6325, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Page 2 of 5 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome விமர்சனம் Page 2\nகனா படத்தின் கலக்கல் விமர்சனம்..சிவகார்த்தியன் தயாரிப்பாளர் கனவு பலித்ததா..\nமாரி 2-வின் மாஸான விமர்சனம்..\n“இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.\nமீண்டும் ஒரு தனி ஒருவனா..அடங்கமறு படத்தின் முழு விமர்சனம் இதோ..\nசாமி 2 – திரைவிமர்சனம்\nடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \nதமிழ் படம் 2 திரைவிமர்சனம்.\nஎப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \n‘திருட்டுப்பயலே 2’ திரை விமர்சனம் \nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2066590", "date_download": "2019-01-23T23:07:21Z", "digest": "sha1:VPTW4D6YXHTRITEMPU33AAVTNCHI75BL", "length": 17767, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "| புதுச்சேரி சிறுமி பலாத்காரம் : 5 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபுதுச்சேரி சிறுமி பலாத்காரம் : 5 பேர் கைது\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nபிரியங்கா வருகை: உருமாறுது பா.ஜ., உத்தி ஜனவரி 24,2019\nரூ.2 லட்சம் கோடி இலக்கை தாண்டியது முதலீடு :முதல்வர் பழனிசாமி பெருமிதம் ஜனவரி 24,2019\nபீஹாரில் அதிக தொகுதி: காங்., வியூகம் ஜனவரி 24,2019\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nபுதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விக்கி, சூர்யா, முகிலன், தேவா, கண்ணதாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி எல்லையில் பதுங்கி இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n ஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\n1. தேர்தல் துறையின் 'புதிய செயல்திட்டம்'அரசியல் கட்சியினருடன் ஆலோசனை\n2. ஜிப்மர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு\n3. ஊர்காவல் படை வீரர்களுக்கு சம்பளம் உயர்வு\n4. குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு\n5. கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\n1. சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி\n2. ஊருக்குள் நுழைந்த குற்றவாளி கைது\n3. கொத்தனாரை தாக்கிய வாலிபருக்கு வலை\n4. வேலை கிடைக்காத விரக்தி பட்டதாரி வாலிபர் தற்கொலை\n5. கொத்தனார் கொலை வழக்கு ரவுடி உட்பட மூவர் கைது\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசக���்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎப்படி தப்பிப்பது என்று கேரளா பாதிரியர்களிடம் யோசனை கேட்கவேண்டும் இந்த கற்பழித்தவர்கள்.\nயார் என்ன என்ற விபரம் சுத்தமாக இல்லையே...\nsave காஷ்மீர் பொண்ணுன்னு face book dp வைத்தார்கள், அந்த கேஸில் பல தில்லாலங்கடிகள் உண்டு நம்ப ஆட்கள் மீது போலி குற்றச்சாட்டு , இப்ப சாவே நம்ப தமிழ் பொண்ணு என்று facebook dp வைய்யுங்களேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/11/2.html", "date_download": "2019-01-23T21:45:06Z", "digest": "sha1:KDBAZNGU647RYQ3I557FPDRFOV5YYO2K", "length": 40922, "nlines": 240, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தரவுகள், மனக்குறைகள் மற்றும் சவால்கள் -கண்காணிப்பு குழு - பாகம் - 2", "raw_content": "\nவடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தரவுகள், மனக்குறைகள் மற்றும் சவால்கள் -கண்காணிப்பு குழு - பாகம் - 2\nகுடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள்\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற கீழே குறிப்பிடப்படும் சம்பவம் வன்னியில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பலவீனம்; மற்றும் பாதுகாப்பின்மையை வெகு தெளிவாக விளக்குகிறது, மற்றும் அவர்களின் சங்கடமான சூழ்நிலையையும் அம்பலப்படுத்துகிறது. செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 19 வயதான ஒரு பெண் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு நடந்து செல்லும் வழியில் ஒரு குடிகாரனால் தடுத்து நிறுத்தப்பட்டாள்,அவன் அவளுடைய மார்பகங்களை தொட முயன்றுள்ளான், இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தனது செருப்பால் அவனை அடித்ததோடு கூச்சலிட்டு கத்தியுள்ளாள், அவளது அலறல் ஒரு கிராமத்துப் பையனை அந்தக் காட்சிக்கு இழுத்து வந்தது,அவன் அந்த குடிகார விலங்கை துரத்தியடித்துள்ளான். அவள் அதை தனது பாடசாலை அதிபரிடம் முறையிட அதிபரும் தன் பங்குக்கு அவள் சார்பாக காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் அந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க காவல்துறையினர் ஒரு புலனாய்வு அதிகாரியை அனுப்பியபோதுதான், குடிகார மனிதனும் புலனாய்வு அதிகாரியும் ஒரே ஆள்தான் என்பதை அவளால் அறிய முடிந்தது. தான் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அதே வழியால்தான் செல்லவேண்டும் என்பதால் இதை வேறு யாரிடமும் சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது.\nமற்றொரு கவலை தரும் போக���கு என்னவென்றால், யுத்த விதவைகள், முன்னாள் பெண் போராளிகள், மற்றும் காணாமற் போயுள்ள ஆண்களின் மனைவிமார்கள் ஆகியோருக்கு இரவு வேளைகளில் வரும் தொலைபேசி அழைப்புகளும் மற்றும் குறுந்தகவல்களும் அதிகரித்து வருவதுடன், பாதுகாப்பு தரப்பினர் அவர்களுடைய வீடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்தப் பெண்கள் புகார் செய்வது என்னவென்றால் வழமையாக அடிக்கடி இரவில் வரும் தொலைபேசி அழைப்புகள் உள்ளுர் காவல் நிலையத்திலிருந்து வெளிப்படுவது தற்போதைய நிலமைக்கு மேலும் அச்சத்தையும் மற்றும் பாதுகாப்பின்மையையும் அதிகரிக்க வைக்கிறது என்று. இந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் பாலியல் வெளிப்பாடுகளை உள்ளடக்கியுள்ளன, மற்றும் இராணுவத்தினரும் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் அவர்கள் பகுதிக்கு சமீபத்தில் திரும்பிய உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் குடும்ப விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் விபரங்கள் என்பனவற்றை பதிவு செய்த பின்னரே இது வழக்கமாக ஆரம்பித்துள்ளது. தொலைபேசியில் அழைப்பவர்கள் கொச்சை தமிழில் பேசி பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். ஒரு பெண், மூன்று பிள்ளைகளின் தாய் அவளது கணவன் மன்னாரில் வைத்து 2008ல் காணாமல் போயுள்ளான், அவள் உள்ளுர் காவல் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியினால் (ஓ.ஐ.சி)தனக்கு நேர்ந்துள்ள தொந்தரவு பற்றி குறிப்பிடுகையில் தனது வீட்டை அடிக்கடி கடந்து செல்லும் அவர், அவளை வெளியே அழைத்து அவளுடன் உரையாடலில் ஈடுபட முயற்சி செய்யும் வகையில் அவளது திருமண நிலை, மற்றும் உறவுகள் பற்றி விசாரிப்பாராம், அது தன்னை மிகவும் பாதிப்பதாகவும் மற்றும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாகவும் அவள் தெரிவித்தாள்.\nஉள்ளுர் பெண்ணுரிமை ஆர்வலர்கள், பிரதானமாக பெண்கள் மற்றும் அங்கவீனர்களாக உள்ளவர்கள் பயனாளிகளாக உள்ள சில இந்திய வீடமைப்பு திட்டங்கள் எப்படி உள்ளன என்று எங்களிடம் தெரிவித்தார்கள். இந்தக் குடியிருப்புகள் குறிப்பாக திருட்டு, குற்றம், மற்றும் விபச்சாரம் என்பன உருவாவதற்கு சாதகமாக உள்ளதாக அவர்கள் சொன்னார்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பலவற்றில் அந்தப் பெண்களுக்கு வாழ்க்கை செலவுக்கு போதுமான சம்பாத்தியத்தை தேட முடியாததால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு சில இயலுமான உடல் வலுவுள்ள ஆண்களே இத்தகைய சமூகங்களுக்கு உதவவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இருப்பதால், இந்த சமூகங்கள் குறிப்பாக நலிவடைந்தனவாக உள்ளன. மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள இத்தகைய குடியிருப்புகள், பாலியல் தொழிலுக்கு உள்ளுரில் மோசமானவை எனப் பெயரெடுத்துள்ளன. இதன் விளைவாக இந்தப் பகுதிகளில் வாழும் பெண்கள் சுரண்டல் மற்றும் தொந்தரவுகளுக்கு எளிதில் இரையாகவேண்டி உள்ளது.\nகிளிநொச்சியில் நாங்கள் அறிந்தது இராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று ஒரு வருடமோ அல்லது சற்று கூடுதலோ கழிந்த பின்பு திரும்பவும் வருவதற்காக, அநேக தமிழ் பெண்கள் தங்கள் பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ள இராணுவ வீரர்களை கல்யாணம் செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று.\nஅதேவேளை ஆர்வலர்கள் தெரிவித்தது இத்தகைய திருமணங்களை தடுப்பது மிகவும் கடினமாக உள்ளது ஏனென்றால் இராணுவ வீரர்களை மணந்த எல்லாப் பெண்களுமே தங்கள் பதின்ம வயதின் முடிவுகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சந்தர்ப்பங்களில் இத்தகைய திருமணங்களை புரிந்த வீரர்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் ஆக இருந்தார்கள்.\nமது பாவனை வன்னியில் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது, இந்தப் பிரதேசத்தில் இருக்கும் அதி உயர் இராணுவ பிரசன்னம் காரணமாக பல மதுபான நிலையங்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன. எனவே அந்தப் பிரதேசத்தில் வாழும் உள்ளுர்வாசிகளுக்கு மதுபானத்தை பெறுவதற்கு இலகுவான வழிகள் கிடைத்துள்ளன, இதன் விளைவாக, பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் இந்த சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளது\n.மேலும் அந்தப் பிரதேசத்தில் உள்ள பெண்கள், எப்படி தங்களை கடந்து செல்லும் சிறுவர்களிடம் தங்களுக்கு வேண்டிய மதுபானத்தை வாங்கித் தரும்படி இராணுவத்தினர் பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிவித்தார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே மதுபானம் போன்ற தீயவைகளின் தொடர்பு ஏற்பட்டால் நாளடைவில் அந்த இளம் வயதிலேயே அவர்கள் மதுபானத்தை நுகரத் தொடங்கிவிடுவார்கள், அது சமுதாயத்தின் சமூக இழைகள் மேலும் சிதைவடைய வழி வகுக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.\nசர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை கூட மதுபான நுகர்வு அதிகரித்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பாலியல் வன்முறைகள் மற்றும் தொந்தரவுகள் அதிகரிப்பதற்கு கணிசமான பங்களிப்பை செய்துள்ளது என வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதை எங்களுடன் பேசிய ஆhவலர்களும் வலியுறுத்தினார்கள். சட்டவிரோதமான மதுபானமான கசிப்பு அளவுக்குமீறிக் கிடைப்பதுதான் இத்தகைய சம்பவங்கள் நடப்பதற்கான பிரதானமான காரணம் எனத் தெரிவித்த அவர்கள், மேலும் குறிப்பிட்டது இந்த சட்டவிரோத கசிப்பு விநியோகஸ்தர்களிடம் இருந்து பணம் பெறுபவர்களின் பட்டியலில் இடம்பெறும் காவல்துறையினர், கசிப்பு மறைவிடங்கள் மீது சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே இந்த கசிப்பு வியாபாரிகளுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்துவிடுகிறார்கள் என்று\nகொழும்பில் மற்றும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக சாக்குப் போக்குகள் கூறி வன்னியில் உள்ள பெண்களை கடத்துவது மற்றும் சுரண்டுவது போன்றவைகள் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. இதற்காக இடைத் தரகர்கள் அல்லது முகவர்களின் தொலைபேசி எண்கள் கிளிநொச்சியின் கிராம பகுதி பேரூந்துகளில் முக்கியமாக காட்சிப்படுத்தப்படும். ஒரு விண்ணப்பதாரரின் நெருங்கிய குடும்பத்திற்கு 200,000 ரூபா ஸ்ரீலங்கா பணம் (முன்னர் 50,000 ரூபா) வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்படும். ஒரு சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி, ஆனைவிழுந்தானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் அப்படியான ஒரு முகவரினால் முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொழும்பிலிருந்தும் அதற்குப் பிறகு திருகோணமலையிலிருந்தும் தனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பின் அவர் கிளிநொச்சி காவல்துறையினரால் விபச்சாரக் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nவேலை பெற்றுத் தருவதாக பொய்க்காரணம் கூறும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றை அழைத்தபோது, கடவுச்சீட்டு, மற்றும் தேவையான பிற சான்றிதழ்களை பெறுவதற்கு செலவிடப்படும் தொகை இந்த 200,000 ரூபாவிலிருந்து கழித்துக் கொள்ளப்படும், மற்றும் மிகுதிப் பணம் வேலைக்காக நாட்டைவிட்டு வெளியேறுபவரின் அடுத்த நெருங்கிய உறவினரிடம் வழங்கப்படும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. எங்களுக்கு மேலும் கொழும்பு, மருதானையில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு செல்லும் வழி சொல்லப்பட்டு, மேலதிக விபரங்களை அங்குள்ள முகவர் ஒருவரை சந்தித்து அவரிடம் பெறலாம் என்றும் கூறப்பட்டது.\nஇந்த மாத ஆரம்பத்தில் ஒருங்கிணைந்த பிராந்திய தகவல் வலையமைப்பினால், (ஐ.ஆர்.ஐ.என்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடக்கை சோந்த பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வாதார தெரிவுகள் காரணமாக வியாபார ரீதியான பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 59,000 என்றும் தரப்பட்டுள்ளது. ஜூலை 2009ல் முன்னாள் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாமில் நடைபெறுவதாக கூறப்பட்ட ஒரு விபச்சார மோசடி பற்றிய ஒரு கேள்விக்கு கோபம் கொப்பளிக்கும் பதில், ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியும் சமீபத்தில் அதன் ஆறாவது குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கோஹன்னவிடமிருந்து வெளிப்பட்டது, அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் குப்பை என்று கூறியதுடன்’’ அவர்கள் (இராணுவம்) விரும்பியிருந்தால் வழியிலுள்ள ஒவ்வொரு பெண் மீதும் பாலியல் வல்லுறவு புரிந்திருக்கலாம்;;;’’ மற்றும் ‘’ஒரு ஒற்றைப் பெண்கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை’’ என்றும் குறிப்பிட்டார்.\nமுன்னாள் பெண் போராளிகள் எதிர்கொள்ளும் மனக்குறைகள்\nவன்னியில் உள்ள மதகுரு ஒருவரினால் நடத்தப்படும் இல்லம் ஒன்றில் வாழும், தங்கள் 20 வயதுகளில் இருக்கும் முன்னாள் இளம் பெண்போராளிகளான ஒரு குழுவினருடன் பேசுகையில் நாங்கள் கண்டது அவர்களின் உள்ளடக்கமாக அவர்கள் காண்பது அவர்களின் கூரையின் கீழுள்ள அந்த நான்கு சுவர்களை மாத்திரமே என்று. அவர்கள் தாங்கள் தொந்தரவுகளுக்கும் மற்றும் பலவிதமான கேள்விகளுக்கும் இலக்காகும் சாத்தியம் இருப்பதால் தங்கள் வீடுகளுக்கு சென்றுவர அஞ்சுகிறார்கள்.\nஆரம்பத்தில் 2010ல் அவர்கள் விடுதலையான உடனே, அவர்கள் ஒவ்வொரு மாதமும் உள்ளுர் காவல் நிலையத்தில் கையொப்பமிடுவது, தனிப்பட்ட மற்றும் குடும்ப விபரங்களை கேட்டு புலனாய்வு பிரிவினர் அடிக்கடி வீடுகளுக்கு வருகை தருவது, மற்றும் காவல்துறையினருக்கு சோதனைச் சாவடிகளில் காண்பிப்பதற்காக தாங்கள் விடுதலையானதை நிரூபிக்கும் அத்தாட்சிக் கடிதத்��ை எப்போதும் கொண்டு செல்வது போன்ற பலவித சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டியவர்களாக இருந்தார்கள். அதேவேளை இந்த நடவடிக்கைகளில் சமீப காலமாக ஒரு தளர்வு தெரிவதாக அவர்கள் தெரிவித்தார்கள், அவர்களது பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதுடன் வீட்டுக்குள்ளேயே தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.\nமக்கள் தொகை கட்டுப்பாடுகளை உட்புகுத்துவது சம்பந்தமான சர்ச்சை\nசெப்டம்பர் 2013ல், சமூக நிர்மாணிப்பாளர்கள் (ரி.எஸ்.ஏ) கிளிநொச்சியில் உள்ள மூன்று கிராமங்களில் கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாடு நடந்ததை விபரமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த அறிக்கையும் அந்த அறிக்கையை தொடர்ந்து 2013 ஒக்ரோபரில் மேற்கொண்ட ஒரு பின்தொடர்தல் அறிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வெராவில், வலைப்பாடு மற்றும் கெராஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உற்பத்தி பெருக்கம் மற்றும் பெண்ணுரிமை என்பனவற்றை மீறும் வகையில் மக்கள் தொகை கட்டுப்பாடு உட்புகுத்தல்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ரி.எஸ்.ஏ மேலும் தெரிவிப்பது, இந்த கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த உட்புகுத்தலுக்கு முந்திய பராமரிப்பு மற்றும் தகவல்கள் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டன என்று.\nஎனினும் உள்ளுர் ஆர்வலர்களை இது விடயமாக சந்தித்த சுகாதார அதிகாரிகள், குறிப்பிட்ட ஒரு இனத்தை சேர்ந்த சமூகத்தையே கட்டுப்படுத்துவதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் அறிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். மேலும் இந்த திட்டம் அதற்கே உரிய சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், போதுமானளவு அலுவலர்கள் இல்லாத காரணத்தால் மிகவும் குறைவான தகுதியுள்ள நிலையில் அவை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் உண்மையில் இது மிகவும் தீவிரமான நிருவாக அக்கறையை கொண்டுள்ளதால் அதற்கான தீர்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றும் அது சம்பந்தமாக தொடரவேண்டிய வேலைகளை தாங்கள் உடனடியாக மேற்கொள்வதாக தெரிவித்தார்கள், (அதாவது உள்ளுர் மொழியில் அதன் பக்கவிளைவுகளையும் அதற்காக எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக கிடை��்ககூடிய கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தவதையும் விளக்கி துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வினியோகிப்பதுடன், பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுசுகாதார மருத்துவமாது ஆகியோர் ஊடாக விழிப்புணர்வு உருவாக்க முயலுவதுடன் ஆண்களையும் தாய் சேய் பாதுகாப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது).\nஸ்ரீலங்காவில் யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பெண்கள் மற்றும் சிறுவாகள் முன்னெப்போதும் இல்லாதவாறு மிகவும் பலவீனர்களாகவும் மற்றும் பாதுகாப்பற்றவர்களாகவும் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தலைமையேற்கும் குடும்பங்களிலுள்ள பெண்கள் (அதாவது யுத்த விதவைகள், காணாமற் போனவர்கள் மற்றும் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் மனைவிமார்,மற்றும் தங்கள் துணைவர்களால் கைவிடப்பட்ட பதின்மவயது தாய்மார் மற்றும் மனைவிகள், போன்றவர்கள்) யுத்தம் காரணமாக வறுமைநிலை மிக மோசமாக அதிகரித்துள்ளதால், குறைகள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். அரசாங்கம் வெகு சில (அப்படி ஏதாவது இருந்தால்) பொறிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளையே அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைத்துள்ளது, மற்றும் குற்றம் செய்பவர்களை குறிப்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பங்காளர்களாக உள்ளவர்களை (காவல்துறை, இராணுவம் உள்ளுர் அதிகாரிகள் போன்றவர்கள்) எப்படி உபசரிக்கிறது என்பது, முற்றுமுழுதான தண்டனை விலக்கு உள்ள ஒரு சூழலையும் அரசாங்கமே விதைத்துள்ளது, என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்கு���ிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்மையின் அறிவியல் - அரவிந்தன் நீலகண்டன்\nஊடகத்தில் பெண் அடையாளம் – கட்டமைப்புகளும் மாற்றுச்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்களுக்கு இ...\nஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... - என்.சரவணன்...\nபெண் நிழலில் வாழ்ந்து போ… (குமரி மாவட்ட பெண்ணுரிமை...\nகிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மை...\nமெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு\nஆசியாவில் 10ல் ஒரு ஆண் வீதம் பெண்களை பாலியல் பலாத்...\nவடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தர...\nவடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தர...\nநம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்...\nசவூதி: நீதிமன்றத்தில் வாதாடிய பெண் வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=14&month=01&year=2019&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:03:15Z", "digest": "sha1:WQ2ND5IJPB56S26JTMC6CQ735WYJS7XP", "length": 2602, "nlines": 56, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : சத்தியவேத திருச்சபை புதிய இடம் பிரதிஸ்டை ஆராதனை-தைப்பொங்கல் பண்டிகை-ஸ்ரீ சாஸ்தா மகரஜோதி பூர்த்தி விழா", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: சத்தியவேத திருச்சபை புதிய இடம் பிரதிஸ்டை ஆராதனை\nOrganized By: சத்தியவேத திருச்சபை\nEvent Name: தைப்பொங்கல் பண்டிகை\nOrganized By: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம் - கனடா\nVenue: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம்\nEvent Name: ஸ்ரீ சாஸ்தா மகரஜோதி பூர்த்தி விழா\nOrganized By: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம் - கனடா\nVenue: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28255", "date_download": "2019-01-23T22:20:31Z", "digest": "sha1:NAINE6F7LKIOCLILNPVTBSUJMJQIB6WN", "length": 15593, "nlines": 137, "source_domain": "www.anegun.com", "title": "புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிச��� நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் \nபுதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் – பிரதமர் \nநாட்டின் புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர் மன்றமே முடிவு செய்யும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்று அவர் மேலும் தெரிவித்தார். மாமன்னர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஐந்தாவது சுல்தான் முஹமட்டின் முடிவை தாம் மதிப்பதாக பிரதமர் கூறினார்.\nஐந்தாவது சுல்தான் முஹமட்டுக்குப் பதில் புதிய மாமன்னரைத் தேர்தெடுக்கும் பொறுப்பை தாம் மலாய் ஆட்சியாளர் மன்றத்திடம் விட்டு விடுவதாக டாக்டர் மகாதீர் தெரிவித்தார். கோலத் திரெங்கானுவில் பிரிபூமி பெர்சத்து கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார். அவரின் பதவி விலகல் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.\nநடப்பில் இருக்கும் முறையைப் பயன்படுத்தி புதிய மாமன்னர் தேர்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து தமக்கு தெரியாது என அவர் கூறினார். எனினும் புதிய மாமன்னர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.\nபூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகெராக்கான் கட்சிக்காக உழைத்த டத்தோ கோகிலனுக்கு சீட் இல்லையா\nரஜினிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி எகிரும் எதிர்பார்ப்பு\nஇந்திய சமுதாயத்தின் தேவையில் கவனம் செலுத்துங்கள்; அமைச்சர்களுக்கு சிவராஜ் அறைகூவல்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் தில���ப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/MLA.html?start=0", "date_download": "2019-01-23T21:44:47Z", "digest": "sha1:P3GQBLHBPLCZHRJA4HNV6SPL5UNAQ2NP", "length": 9452, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: MLA", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\nபெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு எம்.எல்.ஏக்கள்\nபெங்களூரு (15 ஜன 2019): கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.\nகற்பழிப்பு கொலை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு ஜெயில்\nசென்னை (29 டிச 2018): 15 வயது சிறுமியை வன்புணர்ந்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஎம்.எல்.ஏ மீது பிரபல நடிகை பகீர் புகார்\nஐதராபாத் (27 டிச 2018): பிரபல தெலுங்கு நடிகை அபூர்வா தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.\nBREAKING NEWS: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - மூன்றாவது நீதிபதி உத்தரவு\nபுதுடெல்லி (25 அக் 2018): 18 எம் எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா உத்தரவிட்டுள்ளார்.\nபக்கம் 1 / 6\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடிய��� வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-knowledge-of-the-council-chamber-225.html", "date_download": "2019-01-23T21:47:19Z", "digest": "sha1:HKEWLPHNZ4V73DCCA374QFZNHG5SXHKJ", "length": 20741, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "அவையறிதல், The Knowledge of the Council Chamber, Avaiyaridhal Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஅவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர். குறள் விளக்கம்\nஇடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்\nநடைதெரிந்த நன்மை யவர். குறள் விளக்கம்\nஅவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்\nவகையறியார் வல்லதூஉம் இல். குறள் விளக்கம்\nஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்\nவான்சுதை வண்ணம் கொளல். குறள் விளக்கம்\nநன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்\nமுந்து கிளவாச் செறிவு. குறள் விளக்கம்\nஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்\nஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. குறள் விளக்கம்\nகற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்\nசொல்தெரிதல் வல்லார் அகத்து. குறள் விளக்கம்\nஉ���ர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபாத்தியுள் நீர்சொரிந் தற்று. குறள் விளக்கம்\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்\nநன்குசலச் சொல்லு வார். குறள் விளக்கம்\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்\nஅல்லார்முன் கோட்டி கொளல். குறள் விளக்கம்\nதிருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்\nதிருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்\nதிருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்\nதிருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/quitsmoking/", "date_download": "2019-01-23T21:41:24Z", "digest": "sha1:333NPSZ6RG3VP26CYYN2EXANFLVQ3YSP", "length": 12549, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!!", "raw_content": "\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nGlobal Adult Tobacco Survey (2009) கணக்கெடுப்பு படி, இந்தியாவில் இருக்கும் 85% பேருக்கு புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்பது தெரிந்திருக்கிறது. மேலும் பெரும்பான்மையினருக்கு சிகரெட் பிடிப்பதால் பல நோய்கள் ஏற்படும் என்றும் தெரிந்திருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்கள் யாரும் தான் நோய்வாய்ப்பட்டு தன் உடல் நலனை இழக்க வேண்டும் என நினைப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் பழகி, விட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள்.\nசிகரெட் பிடிப்பவர்கள் பலரும் “விட்டுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை” என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூலை எழுதியிருக்கிறோம். ஓர் உளவியல் ஆலோசகர் மட்டும் இதை எழுதினால், “உங்களுக்கு என்ன தெரியும், படித்து விட்டால், ஆராய்ச்சி செய்து விட்டால் மட்டும் போதுமா எங்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியாது” என சிகரெட்டை விட முயற்சிப்பவர்கள் சொல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு, சிகரெட் பழக்கத்தை பல வருடங்களாக கொண்டு, பின்னர் தன் விடா முயற்சியால் வென்று காட்டிய ஒருவரும் தான் செய்த முயற்சிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது மிகச்சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து புகை பிடிப்பதை விட்டுவிடுவதற்கான அறிவியல் பூர்வமான முறைகளையும், அனுபவங்களையும் சரியான விகிதத்தில் கலந்து சிகரெட்டே சொல்வது போல அளித்திருக்கிறோம்.\nநீங்கள் சிகரெட் பிடிப்பவராக இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் சிகரெட் பிடிக்கலாம், விட வேண்டும் என முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்து அவர்களை சிகரெட்டுக்கு பலியாகாமல் தடுக்க உங்களால் முடியும்.\nநீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், இந்த புத்தகத்தை வாங்கியதன் மூலம் சிகரெட்டை வெல்ல ஒரு முக்கியமான படியை எடுத்துவைத்திருக்கிறீர்கள். நீங்கள் வெகு சீக்கிரமாக சிகரெட்டை வென்று, வெற்றிக் கதை சொல்ல உங்களை வாழ்த்துகிறோம். இந்த புத்தகத்தை எப்போதும் கையில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டுமானால் ஒரு அட்டை போட்டு கூட வைத்துக்கொள்ளலாம்.\nஎங்கள் இருவருக்கும் புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான உளவியல் ஆலோசனைகளை அறிமுகப்படுத்திய அடையாறு கேன்சர் இன்ஸிடிடியூட்-க்கும், மிக முக்கியமாக புற்றுநோய் உளவியல் துறைத்தலைவர் முனைவர். விதுபாலா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த புத்தகத்தை எழுதியதற்கு ஒத்துழைத்த எங்கள் குடும்பத்தினருக்கும், நலம்விரும்பிகளுக்கும் குறிப்பாக திரு. இராம. இராஜேந்திரன் அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு உங்கள் கைகளில் தவழ வைத்த மணிமேகலை பிரசுரத்தாருக்கும், எங்களது நன்றிகள் இந்த புத்தகம் மேலும் சிறக்க உங்கள் கருத்துக்களையும், சிகரெட்டை வென்ற உங்களின் வெற்றிக்கதைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். www.facebook.com/quittobaccoccsஎன்ற ஃபேஸ்புக் முகவரியிலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.­­­­­­­­­­­\n– இராம. கார்த்திக் லெக்ஷ்மணன், உளவியல் ஆலோசகர் – karthik.psychologist@ymail.com\nஅன்வர், சிகரெட்டை வென்றவர் – gnuanwar@gmail.com\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nபுத்தக எண் – 169\nநூல் வகை: மருத்துவம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அன்வர், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: அன்வர், இராம. கார்த்திக் லெக்ஷ்மணன்\nMudukulathur » புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-23T22:27:54Z", "digest": "sha1:GCQODIBP6EONDK37JUA3XSYBLEYDGON3", "length": 8922, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இங்கிலாந்து நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கில உரோமன் கத்தோலிக்கர்கள்‎ (2 பக்.)\n► ஆங்கிலேய இந்தியவியலாளர்கள்‎ (2 பக்.)\n► ஆங்கிலேய எழுத்தாளர்கள்‎ (2 பகு, 14 பக்.)\n► ஆங்கிலேய மெய்யியலாளர்கள்‎ (8 பக்.)\n► ஆங்கிலேயக் ���ண்டுபிடிப்பாளர்கள்‎ (23 பக்.)\n► இங்கிலாந்தின் அரசர்கள்‎ (20 பக்.)\n► இங்கிலாந்தின் இசைக்கலைஞர்கள்‎ (1 பக்.)\n► இங்கிலாந்தின் கிறித்தவப் புனிதர்கள்‎ (4 பக்.)\n► இங்கிலாந்தின் போர்வீரர்கள்‎ (1 பக்.)\n► இங்கிலாந்துக் கட்டிடக்கலைஞர்கள்‎ (4 பக்.)\n► இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்‎ (43 பகு, 4,156 பக்.)\n\"இங்கிலாந்து நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-62-is-the-leading-writer-of-the-film-script/", "date_download": "2019-01-23T22:43:28Z", "digest": "sha1:53TUJLVD4DVXD6MCLHF7VCXGAPM6HTEF", "length": 7726, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்-62 படத்தின் வசனகர்த்தாவாக இணைந்த முன்னணி எழுத்தாளர் - விபரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகர் விஜய்-62 படத்தின் வசனகர்த்தாவாக இணைந்த முன்னணி எழுத்தாளர் – விபரம் உள்ளே\nவிஜய்-62 படத்தின் வசனகர்த்தாவாக இணைந்த முன்னணி எழுத்தாளர் – விபரம் உள்ளே\nவிஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் விஜய்-62. இந்த படத்தில் ஒரு சில போட்டோசூட் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.\nஅதன் பின்னர் கடந்த 19ஆம் தேதி படத்திற்கு பூஜை போடப்பட்டது. தற்போது படத்திற்கு செட் போடும் வேலைகள் மும்மூரமாக நடந்த வருகிறதும். இந்நிலையில் படத்தில் விஜய்க்கு வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கமிட் ஆகியுள்ளார்.\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வசனம் எழுத்தக்கூடிய வல்லமை படத்தைவர் ஜெயமோகன். இதற்கு முன்னர் பல ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.\n2.0, கடல், நான் கடவுள், பாபநாசம், அங்காடி தெரு ஆகிய பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.\nPrevious articleதனுஷ் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு காமெடி கிங்.\nNext articleவிஜயகாந்தை பார்த்து பயந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்கு தெரியுமா \nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின���னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\n2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல்’ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி\nஅருவி பட சுபாஷ் யார் தெரியுமா. மெட்ராஸ், கபாலி படத்துல நடிச்சிருக்காரா –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/11/07102138/1211683/jesus-christ.vpf", "date_download": "2019-01-23T23:14:16Z", "digest": "sha1:5YPAWYBE642FAMZ55UW53KNJRF52JW6I", "length": 22101, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் || jesus christ", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்\nபதிவு: நவம்பர் 07, 2018 10:21\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார்.\nகர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லவர். தம்முடைய வார்த்தையினாலே இந்த முழு உலகத்தையும், அதில் இருக்கிற ஒவ்வொன்றையும் உண்டாக்கினார். அதைப்போல் கர்த்தர் நம்முடைய சகல தேவைகளையும் சந்திக்கிறவராய் இருக்கிறார்.\nஇந்நாளில் எல்லா தேசங்களிலும் பொருளாதாரத்தில் நெருக்கடிகள், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியால் பெரிய பணக்காரர்கள் முதல், வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளிய ஜனங்கள் வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதன் நிமித்தம் பாவம் பெருகுகிறது. சமாதானம் குறைகிறது. தற்கொலை, மரணம் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றது.\nஅப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்.4:19) என்று எழுதியிருக்கிறார்.\nஆகவே குறைவை நிறைவாக்கும் நம் தேவன் உங்கள் சகல குறைவுகளையும் நிறைவாக்க வல்லவராய் இருக்கிறார். நிச்சயம் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்வில் வெளிப்பட்டு உங்களின் சகல குறைவுகளும் நிறைவாக்கப்படும்.\n‘எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி...’ (லூக்.15:14)\nநம்முடைய வாழ்வில் குறைவு அல்லது நெருக்கடி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான ஒரு காரணம் தேவனாகிய கர்த்தர் விரும்பாததை நாம் செய்யும் போது நம் வாழ்வில் குறைவு ஏற்படுகிறது.\nமேற்கண்ட வசனத்தை கவனமாய் வாசித்துப் பாருங்கள். தகப்பன் வீட்டில் இளைய குமாரன் இருந்த காலமெல்லாம் அவனுக்குள்ளே எந்த குறைவும் ஏற்படவில்லை. நிறைவான பொருளாதாரம், நிறைவான சந்தோஷம், அவனில் காணப்பட்டது.\nஅவன் தகப்பன் வீட்டைவிட்டு தன் சொத்தை எல்லாம் பிரித்துக் கொண்டு பாவிகளும், கெட்ட நண்பர்களும், விபசாரிகளும் நிறைந்த இடத்திற்கு (தூர தேசம்) சென்ற போது தான் எல்லாவற்றையும் அவன் இழந்தவனாய் குறைவுபடத் தொடங்கினான்.\nஆண்டவர் விரும்பாத காரியங்களில் ஈடுபடும் போது நாமாகவே குறைவுகளில் சிக்கிக் கொள்கிறோம். குறைவு என்ற பிரச்சினைக்கு மூலகாரணமாய் இருப்பவன் பிசாசு. ஆகவே குறைவை உண்டாக்குகிற அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கும் போது குறைவு என்ற ஆவி நம்மை விட்டு ஓடிப்போகும்.\nமேலும், குறைவு வருவதற்கு மற்றொரு காரணம், நமக்கு உண்டான வருமானத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்கிற ஞானம் இல்லாமையே. அநேக குடும்பங்களில் ஞானமில்லாமல், பொறுப்பில்லாமல் வருவாய்க்கு அதிகமாய் செலவு செய்து, கடன்பட்டு, கடைசியில் குறைவுள்ளவர்களாய் மாறுகிறார்கள். இப்படிக் குறைவான வாழ்வு ஒவ்வொரு ஆத்மாவையும் மிகவும் ���ேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற இந்நாட்களில் அருமை ஆண்டவரிடத்தில் விசுவாசத்தோடு வருவீர்களேயானால் உங்கள் குறைவை நிறைவாக்கி, சகல தேவைகளையும் சந்திக்க அவர் வல்லவராய் இருக்கிறார்.\nநம் தேவைகளை கர்த்தர் எப்படி சந்திப்பார்\n‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ (யோவான் 14:14).\nநம்முடைய தேவை சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய பார்வையில் எல்லாமே லேசான காரியம். ஏனென்றால் பூமியும் அதின் நிறைவும் ஆண்டவருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்கிறதல்லவா.\nஆகவே, ஆண்டவருக்கு நம் தேவைகளை சந்திக்க முடியும். விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் நூறு வயதான ஆபிரகாமிற்கு மகனாக ஈசாக்கைக் கொடுத்தவர் அல்லவா நம் ஆண்டவர்.\nதேவனுடைய வார்த்தையின்படி, கேரீத் என்ற ஆற்றின் அருகே மறைந்து வாழ்ந்த எலியாவிற்கு காகத்தின் மூலம் ஆகாரம் கொடுத்து அவரது தேவைகளை பூர்த்தி செய்தவர் அல்லவா நம் ஆண்டவர்.\nநம் அருமை ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தம் என்னவெனில், ‘என் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் நான் தருவேன்’.\nஉங்கள் கண்களுக்கு முன்பாய் தோன்றுகிற சகல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு மலைத்துப் போகாமல் உங்கள் நாவில் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்து அற்புதங்களை எதிர்பாருங்கள். அவரது நாமத்தை உங்கள் நாவில் உச்சரிக்கும்போதே உங்கள் தேவைகளை சந்திக்க அவர் ஆவலோடு வருவார்.\nநம்முடைய சகல தேவைகளையும் சந்திக்க வல்லவராய் நம் ஆண்டவர் இருக்கிறார். மலை போன்று தோன்றுகிற உங்கள் துன்பங்களை நீக்கிப்போட அவர் வல்லவராய் இருக்கிறார். உங்களைச் சுற்றியிருக்கிற தரித்திரத்தின் ஆவியை விரட்டி அடிக்க அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார்.\nஇயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nபிராகா நகர் குழந்தை இயேசு\nபுனித செபஸ்தியார் ஆலயம் உருவான வரலாறு\nபுனித பெரிய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/satire/126912-satire-politics.html", "date_download": "2019-01-23T22:50:43Z", "digest": "sha1:JWYJMZQHJK3A6WJT5H2K5ELWKTCZ6CFW", "length": 18006, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "சின்னம்மா விஜயம்! | Satire Politics - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\n`பாமா விஜயம்' திரைப்படத்தில் நடிகை பாமாவின் வருகையை எதிர்பார்த்து வீடே அமர்க்களப்படும். அதுபோல சின்னம்மாவின் வருகையை எதிர்பார்த்து என்னென்ன அமளி துமளி நடக்கிறது என்று ஒரு கற்பனை கலாய்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/need-for-meditation/", "date_download": "2019-01-23T22:24:43Z", "digest": "sha1:AZKWQVESIZ3HWSQSU4FDSXLSDVK3SDEV", "length": 3955, "nlines": 33, "source_domain": "pssmovement.org", "title": "need-for-meditation | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நிகழ்வு வீடியோ நூலகம்\nதியானம் என்றால் நம்முடைய விழிப்புணர்வானது – ‘மனம் – உடல்’ என்பதிலிருந்து ‘மனம் – ஆன்மா’ என்பதற்கு மாற உதவுவதாகும்.\n‘உடல் – மனம்’ மற்றும் ‘மனம் – ஆன்மா’ என்கிற இரண்டு உணர்வு நிலைகளிலும், முழுமையாக கிரஹித்துக் கொண்டிருப்பதை, மனதில் பதிய வைத்துக் கொள்வதே விழிப்புணர்ச்சி ஆக���ம்.\nதியானமும், உறக்கமும் உடலின் வெளியே நடக்கும் தற்காலிக அனுபவங்கள். உறக்கம் என்பது விழிப்புணர்வு இல்லாத உடல் அனுபவம். தியானம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய உடல் அனுபவம். மகான் அல்லாதவர்களுக்கு ‘இறப்பு’ என்பது விழிப்புணர்வு இல்லாத உடல் அனுபவம். மகான்களுக்கு ‘இறப்பு’ என்பது விழிப்புணர்வுடன் கூடிய உடல் அனுபவம்.\nசைவ உணவு என்பது, மிருகத்தனமான மனிதர்களை, நேயமுள்ள மனிதர்களாக்கும். தியானம் என்பது மனிதத்தன்மை உள்ள எல்லா மனிதர்களையும் தெவத்தன்மை உள்ளவர்களாக்கவல்லது இரண்டு மிகப்பெரிய படிகள் மட்டுமே சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றன.\n1. ஹிம்சையிலிருந்து அஹிம்சைக்கு அதாவது அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கு மாறுவது.\n2. உடல் விழிப்புணர்விலிருந்து, ஆனம் விழிப்புணர்விக்கு மாறுவது ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/11.15/78.866666666667/30/?z=10&m=roadmap", "date_download": "2019-01-23T23:05:27Z", "digest": "sha1:LYR2NSWGEF5RRJU4JWWPGUWUK5NTG7GS", "length": 31150, "nlines": 450, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Naranamangalam, Perambalur, Tamil Nadu around 30km", "raw_content": "\nRT @Sudhakar5684: @KasthuriShankar அரசு பள்ளியின் தரம் பற்றி பேசும் நீங்கள் அரசு பள்ளியில் படித்து இருக்கீங்களா, அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்…\nRT @d_srinivasan80: @KasthuriShankar நுனிப்புல் மேய்ந்து விட்டு பதிவிடும் உங்களுக்கு அவர்களது கோரிக்கையின் நியாயம் புரியாது. அவர்களது ஊதிய…\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: வலிகளை மறக்கும் உன் அன்பான ஆறுதல்\nஎப்போதும் என்னை மகிழ்ச்சியாய் இருக்க வைக்கும் உன் அன்பு இதுவெல்லாம் நம்மை சேர்ந்து வாழ…\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: பேசியவுடன் சந்தோசப்படுவதும் பேச மறுத்த பிறகு கவலைபடுவதும் இவை எதையும் பெரியதாக நினைத்து கொள்ளாமல் இணையத்தை இணையமாக பார்க்க…\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: தேவையில்லாததை தேவை என நினைத்து வருத்தப்படுவதற்கு தனிமைதான் காரணம்\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: அதிக உரிமை எடுத்த���க்கொள்ளாமல் இருப்பது நட்பிற்கும் மட்டுமல்ல சில நேரம் காதலுக்கும் பொருந்தும்\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: இவர்கள் நம் கூட இருந்தால் நம் கூட இருந்தால் நம் கஷ்டம் போகும் என நினைக்க வைப்பது தான் உறவுகளின் பலம் #உறவுகளின்_பலம்\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: சிலர் பேசும் வார்த்தைகள் கோபமாக இருந்தாலும் அவர்கள் மனதளவில் குழந்தையாக தான் இருப்பார்கள்\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: எதிர்பாராத ஒருவரின் நட்பு உன் வாழ்க்கையை மாற்றும் எதிர்பர்க்கும் ஒருவரின் நட்பு உன் சந்தோசத்தை கெடுக்கும்\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: உன்னை விட்டு போற பெண்ணிடம் கோவத்துல போ நீ போ னு சாங் பாடாதீங்க அவங்க திரும்பி வருவானு நம்பிக்கையில் வாடி புள்ள வாடி வாடி…\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே 😍\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nநனையும் மகிழ்ச்சியதை விடு உன்காதல் மழையதில்\nஒவ்வொரு துளியதிலும் நனைந்திடவே ஆசை\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: நம்மை அலட்சியமாக நினைப்பவரிடம் அலட்சியமாக இருந்து விட்டு செல்வது தப்பில்லை\nஆர்வக்கோளாறு கெட்டவன் இல்லைங்கிறது உண்மை நல்லவன் இல்லைங்கிறது பொய் ..\n* இரை தேடுவதோடு இறைவனையும் தேடு *\nRT @Siva_twitzz: என்னையே உலகமென வாழும் நீயேன உலகமாய்\nஎன்னுள்ளே அணைத்து காத்திடுவேன் எனதுயிரே\nRT @Suresh_VijaySrt: தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத நிலையில் பூட்டப்படும்…\nகலைஞர் புகழ் பாடுவோம் .\nRT @Sowmyan69: திமுக ஒரு குடும்பக்கட்சி...\nஇதைச் சொல்வது திமுகவின் எதிரிகள் அல்ல...\nகட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களும் உரக்கச் சொல்கின்றா…\nமகாலிங்க கவுண்டர் இவர்களின் பஸ்களை பிடுங்கி அரசுடமையாக்கிய கருணாநிதி\nRT @AGTTH3HweiPXdCg: கடவுளை கொன்று புதைத்து சமாதி கட்டி வணங்குபவன்#இஸ்லாமியன்\nகடவுளை பிறர் கொல்லும் போது வேடிக்கை பார்த்து ரசித்து விட்டு…\nபோவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே\nஉலகத்தை அறிந்தவன் துணிந்தவனே கவலையில்லாத மனிதன்\nVery very bad பாட்டு எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ப்ரொடியூசரை நினைச்சா தான் கொஞ்சம் பரிதாபமா இருக்கு..... மனுசனை…\nRT @Ajithkumar_1996: உடம்புல 17 ஆப்ரேஷன் பண்ணியும் 😓😱\nதன் ரசிகனுக்காக கஷ்ட்டபட்டு தன் கண்ணீரை மறைத்து இன்பம் தாராரே இவர் தான் எங்களுக்கு க…\nமனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் 🙏. Retweets are not endorsements.\nமகாலிங்க கவுண்டர் இவர்களின் பஸ்களை பிடுங்கி அரசுடமையாக்கிய கருணாநிதி\nபோவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே\nஉலகத்தை அறிந்தவன் துணிந்தவனே கவலையில்லாத மனிதன்\nஉள்ளூர்ல ஓனான் பிடிக்கவே முடியலாம் இதுல அசலூர்க்கு போய் யானையை எங்க அடக்க\nபோவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே\nஉலகத்தை அறிந்தவன் துணிந்தவனே கவலையில்லாத மனிதன்\n@vasanthKvasu02 வைகோவுக்கு இனையான நபர்\nவாழ்வது வனமா இருந்தாலும் சேர்ரது எனமா இருக்கனும்🤔🤫😉\nபோவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே\nஉலகத்தை அறிந்தவன் துணிந்தவனே கவலையில்லாத மனிதன்\n@vasanthKvasu02 அவர் வாயில இருந்து தமிழ் இனம்னே வராது தமிழ் சமூகம் தான் வரும்....\nவாழ்வது வனமா இருந்தாலும் சேர்ரது எனமா இருக்கனும்🤔🤫😉\n@mkstalin அருமையான உரை தலைவரே...எதிர் கருத்துக்கு கவலை வேண்டாம்.,\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ..\nபோவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே\nஉலகத்தை அறிந்தவன் துணிந்தவனே கவலையில்லாத மனிதன்\n@vasanthKvasu02 அதுக்கு தான் திருமுருகன் தமிழன் இனமே இல்லை தமிழ் சமூகம் சொல்லுவார்\nRT @Siva_twitzz: என்னையே உலகமென வாழும் நீயேன உலகமாய்\nஎன்னுள்ளே அணைத்து காத்திடுவேன் எனதுயிரே\nRT @Siva_twitzz: பிறரின் விமர்சனங்களை நினைத்து கவலையில்லாமல் செல்பவன் அந்த விமர்சனங்களுக்கு பதிலடியை வெற்றியாக கொடுப்பான்\nRT @itz_rajavj: ரெண்டு மணி நேரம் உன்ன பார்த்தாலே 😍\nரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது 😎\nசிரித்தாய் சிதைந்தேன் முழுவதுமாய் அழகியே❤️. கலங்கரையின் காவலன். எதிர்கால சாமியார்\nRT @Siva_twitzz: உன்னை விட்டு போற பெண்ணிடம் கோவத்துல போ நீ போ னு சாங் பாடாதீங்க அவங்க திரும்பி வருவானு நம்பிக்கையில் வாடி புள்ள வாடி வாடி…\nRT @SenthilbalajiV: மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் , அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம்…\n#தேசம்காப்போம் மாநாடு குறித்து ஒவ்வொருவரும்(#சமூகவலைத்தளங்களில்)\nRT @karthik_nmkl: நீ உனக்காக இரு, நீ நீயாக இரு\n💥இங்க யாரும் நல்லவங்க இல்ல💥\n@venkatesh0326 @Narayanan3 வெங்கட்ராம நீதான் லூசு போல🤔🤔 மேகதாது அணை எங்க இருக்கு ன்னு தெரியுமா ....\nRT @Ajithkumar_1996: உடம்புல 17 ஆப்ரேஷன் பண்ணியும் 😓😱\nதன் ரசிகனுக்காக கஷ்ட்டபட்டு தன் கண்ணீரை மறைத்து இன்பம் தாராரே இவர் தான் எங்களுக்கு க…\n💥இங்க யாரும் நல்லவங்க இல்ல💥\nவிஸ்வாசம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐\nRT @jothims: இந்தியாவின் மகளே வருக\nதளபதி 63 க்கு 😊😊\nதளபதி 63 க்கு 😊😊\nஓய்வரியா சூரியன் ஓய்வு கொண்டிருக்கிறான்.\nRT @mechrascal77: கோட்டு சூட்டு போட்டாலும் , அழுக்கு துணிய போட்டாலும் அஜித்-து தாண்டா handsome ஹீரோ ..😍😍\nஆனா தல தளபதி ரெண்டு பேரையும் பிடிக்கும் 😊😊\nநான் வீழ்வேனென்று நினைத்தாயோ 😎\nஆனா தல தளபதி ரெண்டு பேரையும் பிடிக்கும் 😊😊\nஇவங்க பயப்படுறாங்களா இல்ல கெத்தா கட் பண்ணாம போடுறாங்களான்னு பாக்கனும்ல 🤣🤣🤣\nRT @RKB_rocking: இதுவரை நான் எழுதிய கதைத்தொடர்கள் ✍️✍️✍️\n2,மைசூர் எக்ஸ்பிரஸ் வே ஊழல்,\n5,அகஸ்டா வெஸ்ட் லேன்ட் ஊழல்,\nஇதுவரை 25 கதை எழுதியிருக்கேன்\nஏதோ பைத்தியம்னு நினைச்சிட்டு போய்டுங்க\nRT @RKB_rocking: @sollakudathu @itz_kavinila @sm0717gb பிறந்தநாள் வாழ்த்துக்கூட சொல்லக்கூடாதுன்னு சொல்ல வைச்சிட்டியேயா 😒\n@sollakudathu @itz_kavinila @sm0717gb பிறந்தநாள் வாழ்த்துக்கூட சொல்லக்கூடாதுன்னு சொல்ல வைச்சிட்டியேயா 😒\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-wife-committed-suicide-in-a-dispute-with-her-husband-118020800015_1.html", "date_download": "2019-01-23T23:04:32Z", "digest": "sha1:LSHTKE4Q6XSC3UITIP27BKODHNSUHIC6", "length": 11428, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை\nதிருச்சியில் கணவர் கூறியபடி மனைவி, மீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் மனைவி சத்யாவிடம் மீன் வாங்கி கொடுத்து அதனை சமைத்து வைக்கும் படி கூறி விட்டு, வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுரேஷ், மனைவி மீன் குழம்பு சமைக்காத்தையறிந்து அவரிடம் சண்டையிட்டுள்ளார்.\nஇதனால் மனவேதனை அடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மனைவியை காப்பற்ற முயன்ற சுரேஷும் விபத்தில் சிக்கினார். உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ், சத்யா பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரூ. 2 லட்சம் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவன்\nதிருமணமாகவிருந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்\nவிபத்தில் சிக்கிய மோடியின் மனைவி - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nகணவர் மீது கொலை வெறி தாக்குதல் : துப்பாக்கி காட்டி விரட்டிய மனைவி (வீடியோ)\nகூம்பு வடிவ ஒலி பெருக்கிக்கு நீதிமன்றம் தடை...\nஇதில் மேலும் படிக்கவும�� :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/06/", "date_download": "2019-01-23T22:17:12Z", "digest": "sha1:SQ4TRZXTHEOZSZWGL2E5PLXQYFB2KW7G", "length": 10792, "nlines": 166, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: June 2018", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 231\nஎழுத்துப் படிகள் - 231 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 231 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n1. யாரோ எழுதிய கவிதை\n4. இசை பாடும் தென்றல்\n6. சத்தியம் அது நிச்சயம்\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் அந்தாதி - 98\nசொல் அந்தாதி - 98 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பூவும் பொட்டும் - முதல் என்பது\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப���பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nசொல் வரிசை - 186\nசொல் வரிசை - 186 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. ஒருவர் வாழும் ஆலயம்(--- --- என்றும் என் நெஞ்சிலே)\n2. கோ(--- --- --- --- என் தோளில் சாய்ந்திட வா)\n3. அண்ணன் ஒரு கோயில்(--- --- பொன் மொழி கிள்ளை)\n4. அமரதீபம்(--- --- --- மாமலரைக் கண்டு)\n5. எங்கேயும் எப்போதும்(--- --- --- உன்னை கூப்பிட முடியாது)\n6. ஆசீர்வாதம்(--- --- --- நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி)\n7. கொடிமலர்(--- --- ஒரு பாட்டு பாட வேண்டும்)\n8. ராசி(--- --- --- --- ஆனந்தப் பறவை வானத்தை அளக்கும்)\n9. ஆஷா(--- --- மலர்வனம் ஆனாலும்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 231\nசொல் அந்தாதி - 98\nசொல் வரிசை - 186\nஎழுத்துப் படிகள் - 230\nசொல் அந்தாதி - 97\nசொல் வரிசை - 185\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:27:39Z", "digest": "sha1:GILVGSWF2U6CEZ7P73A3K66PDRITP3DB", "length": 7715, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு...\nமுதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்\nதிங்கள் , நவம்பர் 07,2016,\nசென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் வீடு திரும்புவார். உடல்நிலை தொடர்பான முக்கிய காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. தற்போதுஅவருக்கு பிசியோதெரபி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார். .\nமேலும் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியான அறை ஒன்றிற்கு முதல்வரை மாற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, ‘அவசர சிகிச்சை உபகரணங்களை வைத்திருப்பது ஒன்றுதான் இரண்டுக்குமிடையேயான வித்தியாசம் என்று பொன்னையன் தெரிவித்தார். ஆனால் முதல்வரை தனியான அறை ஒன்றிற்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nமுதல்வர் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்றும் எப்போது வீட்டுக்கு திரும்பலாம் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் ரெட்டி கூறியது பற்றிய கேள்விக்கு, ‘முதல்வர் முழுமையாக குணம் அடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனபதுதான் அனைவரின் விருப்பமாகும்’ என்று பொன்னையன் பதிலளித்தார்.\nமேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்” இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/09/blog-post.html", "date_download": "2019-01-23T21:52:37Z", "digest": "sha1:7EMUKAE4BOHEM7TLF2UZORFHSDID4TTO", "length": 11173, "nlines": 221, "source_domain": "www.tamilparents.in", "title": "தாயுள்ளம் - Tamil Parents", "raw_content": "\nஒருமுறை என் மகனைக் காண\nநண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் Sep 1, 2011, 10:28:00 AM\nகூட்டுக் குடும்பங்களைத் தொலைத்து பறவைகள் போல உயர்ந்த வீடுகளில் வசிக்கும் மனிதர்களுக்கு உயரத்திலிருந்து பார்த்தாலும் பணம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது.\n10மாதம் கருவறையில் சுமந்த எனக்கு\nஎன் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை என்னும் கவிதைதான் நினைவுக்கு வந்தது.\n//10மாதம் கருவறையில் சுமந்த எனக்கு\nஎன் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை//\nகருணை உள்ளத்தோடு முதலில் கருத்துரையிட்ட நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஇப்படிப்பட்ட மகன்கள் கட்டாயம் இறுதி காலத்தில் தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்...\nபெற்ற அன்னையை ஆனாதையாக்குவதை விட மிகப்பெரிய பாவம் வேறில்லை...\nபுடவை பின்னால் ஒளிந்து கொண்ட மகன்...\nபுனித விவிலியம் கூட \" உன் தகப்பனையும் தாயையும் கணம் பண்ணு \" என்று போதிக்கிறது.\nகண்கள் கலங்கி விட்டன நண்பரே\nஅர்த்தமுள்ள கவிதை அருமை நண்பரே\n@கவிதை வீதி # சௌந்தர்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..\nவருக்கைக்கு மிக்க நன்றி நண்பரே..\nசிந்திக்க வேண்டியவர்கள் ஓரு கணம் சிந்திக்கட்டுமே..\n//கண்கள் கலங்கி விட்டன நண்பரே\nபெற்ற தாயை கைவிடும் ஒருவராவது யோசிக்கட்டும் நண்பரே..\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா..\nநண்பர் ராக்கெட் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல..\nஇந்த வரிகளை வாசிக்கும் போது வயிறு ''பகீர்'' என்கிறது. வாழ்த்துகள் சகோதரா\nமிக்க நன்றி திரு koviakavi அவர்களே..\nஒவ்வொன்றும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு பலே பிரபு அ��ர்களே...\nபதிவுலகின் கத்துக்குட்டியான எனக்கு தங்களின் வலைப்பக்கம் பெரிதும் உதவியது..\nதாயின் அன்பை உணராத பிள்ளைகளுக்கு இது ஒரு புதிர். \"பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு\" என்ற வரிகளை நினைவுறுத்துகிறது.\nதங்களின் படைப்பு மிக அருமை.\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/12/tnpsc-current-affairs-important-questions-mock-test-december-2018.html", "date_download": "2019-01-23T22:00:33Z", "digest": "sha1:I5ZS5LAOPPNOEOIPNFQI4YAB2BUQJ6N5", "length": 5915, "nlines": 105, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (9) | TNPSC Master TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (9) - TNPSC Master", "raw_content": "\nHome » Current Affairs Mock Test » TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (9)\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : டிசம்பர் 2018 (9)\n1) ரசியாவின் சோயுஸ் எம்.எஸ்.11 ரக ராக்கெட் எத்தனை விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது\n2) ஒபெக் அமைப்பிலிருந்து கீழ்கண்ட எந்த நாடு விலகியது\n3) 2018 ஆம் ஆண்டு உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்\n4) டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்\n5) கீழ்கண்ட எந்த ஆண்டில் ஒலிம்பிக்போட்டி நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது\n6) எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எந்த நாவலுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது\n7) சாகித்ய அகாதெமி விருது எத்தனை மொழிகளுக்கு வழங்கப்படுகிறது\n8) 2018 ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருது பெற்றுள்ள டாக்டர் ககனேந்திர நாத் தாஸ் எந்த மொழி எழுத்தாளர்\n9) இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலம் ______ கிலோ மீட்டர் நீளம் கொண்டது \n10) மிக அதிக எடைகொண்ட அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-11 வெற்றிகரமாக எங்கிருந்து செலுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/164270-2018-07-02-10-37-09.html", "date_download": "2019-01-23T22:06:40Z", "digest": "sha1:LMQTOA5S6DS427QNQU6F7NPXNLFIK5M7", "length": 20813, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "‘எய்ம்ஸ்' மருத்துவமனைகள் அறிவிப்புகள் ஏட்டுச் சுரைக்காயே! - நிதி ஒதுக்கீடு இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவத��� - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nheadlines»‘எய்ம்ஸ்' மருத்துவமனைகள் அறிவிப்புகள் ஏட்டுச் சுரைக்காயே - நிதி ஒதுக்கீடு இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்\n‘எய்ம்ஸ்' மருத்துவமனைகள் அறிவிப்புகள் ஏட்டுச் சுரைக்காயே - நிதி ஒதுக்கீடு இல்லை தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்\nதிங்கள், 02 ஜூலை 2018 15:54\nபண்டிண்டா (பஞ்சாப்), ஜூலை 2 மோடி அரசு 2017- ஆம் ஆண்டு நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்து வமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கான தொகைகள் முடிவு செய்யப்பட்டு சுகாதாரத்துறை அமைச் சகம் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் ஓராண்டு முடிந்தும் இதுவரை 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறி விப்பில், 5 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதில் சமீபத் தில் தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை யும் அடக்கம்.\nநரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, நாடு முழுவதும் உயர்தரமான மருத்துவமனைகளைத் திறப்பேன் என்று கூறி, தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று நாடு முழுவதும் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். 2014- ஆம் ஆண்டு அறிவித்த அறிக்கையோடு அந்த பேச்சு முடிவிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு திடீரென்று நாடு முழுவதும் 17 இடங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவித்தார். பிறகு இது 13 ஆக குறைந்தது.\nஜம்மு -காஷ்மீரில் இரண்டு, பீகாரில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநி லங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014--2015, 2015 -2016 மற்றும் 2017---2018 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை.\nகுறிப்பாக 5 மருத்துவமனைகள் அறிவிப்ப���களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் ஆர்.டி.அய். தகவல் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை பஞ்சாப் மாநிலம் பண்டிண் டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் போது மத்திய அரசு, மாநிலங்கள் முழுவதும் திடீரென்று எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு வருகிறது. ஒரு பெரிய மருத்துவமனை குறித்த அறிவிப்பு வெளியிடவேண்டுமென்றால் அதற்கான நிதியை ஒதுக்கி கட்டட வரைபடப் பணிகள், ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் வெளியிட்ட பிறகு அந்த அறிவிப்பு வெளியிடப்படவேண்டும். வரைபடப் பணி கள் மற்றும் ஒப்பந்த விவரங்கள் சில நேரங்களில் மாநில அரசுகள் இடம் ஒதுக்கிய பிறகு மாற்றம் கொண்டுவர விதிமுறைகள் உள்ளன. ஆனால், இதில் எதுவுமே இல்லாமல் அறிவிப்பு வெளியிட முடியாது. இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வரைபடங்கள் கேள்விக்குரியது'' என்று தெரிவித்துள்ளார்.\nஅவரது கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறையும், நிதி அமைச்சகமும் அதிர்ச்சிகரமான தகவலைக் கொடுத்துள்ளது, அதாவது இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத் துமே பெயரளவிற்கு மட்டுமே என்றும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நிதி சொற்ப அளவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த மருத்துவமனைகளை கட்டி முடிக்க எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.\nமேற்கு வங்க நிலை என்ன\nமேற்குவங்கம் கல்யாணி பகுதியில்தான் இந்த அரசால் முதல் முதலாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இதற்கான 1000 கோடி என்று அறிவித்தார்கள். ஆனால், இதுவரை வெறும் 270 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளனர். இதில் குறிப்பிட்ட தொகை மாநிலத்தின் நலத்திட்டத்திற் கென சில தனிப்பட்ட நபர்கள் நன்கொடைகளாக வழங் கப்பட்ட தொகையும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மேற்குவங்க எய்ம்ஸ் மட்டுமே 2020- ஆம் ஆண்டு முடிக்கப்படும் என்று காலக்கொடு இறுதி செய்யப்பட்டது. ஆனால், இன்றளவும் மாநில அரசு இடம் ஒதுக்கித்தந்தும் எந்தஒரு பணியும் நடை��ெற வில்லை.\nமற்ற மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடம் ஒதுக்கப்பட்டு மார்ச் 2020- ஆம் ஆண்டு திறக்கப்படலாம் என்று மாநில அரசால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை கோரக்பூரில் முதல்வர் ஆதித்யநாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலுக்கு முன்பாக அறி விக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக தோல்வி யடைந்துவிட்டது. இந்த நிலையில் வெறும் 21 மாதங்களே இருக்கும் நிலையில் அங்கு எய்ம்ஸ் கட்டப்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.\nமாநில அரசு நிலம் ஒதுக்கியும்\nமத்திய அரசின் செயல்பாடு ஏதுமில்லை\nஇதில் பஞ்சாபில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகுறித்த அறிவிப்புதான் மிகவும்பரிதாபகரமானதாக உள்ளது. இங்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு என்று அறிவித்துவிட்டு வெறும் 36 -கோடி மட்டுமே இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதாகும். இதில் நகைப்பிற்குரிய தகவல் ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ் அறி விக்கப்பட்டு அதற்கான நிதி ஒரு பைசா கூட ஒதுக்கப் படவில்லை. ஆனால் இடத்தை தேர்ந்தெடுத்து ஓராண்டு முடிந்த நிலையிலும் ஒரு கட்டடம் கட்டுவதற்கான எந்த ஒரு அடையாளமும் அங்கு தெரியவில்லை.\nஇதேபோல் மத்தியப்பிரதேசம் -பிலாஸ்பூர், பீகார், ஜார்கண்ட், குஜராத் போன்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். முக்கியமாக பீகாரில் 2015 --2016 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பீகார் எய்ம்ஸ் குறித்து அறிவிப்பு வெளியானது. மாநில அரசும் இடத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசுக்கு அறிவித்துவிட்டது. ஆனால், இன்றளவும் அதற்கான தொகை ஒதுக்கவில்லை.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தரும் உண்மை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்த இந்த தகவல்கள் ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது பஞ்சாப் மாநில தேர்தலை ஒட்டியும், கோரக்பூர், பூல்பூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலை ஒட்டியும் இது போன்ற விளம்பர அறிக்கைகள் மோடி அரசால் வெளி யிடப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க தேர்தல் ஆதாயத் திற்காக மட்டுமே இது போன்ற அறிக்கைகளை மோடி பயன்படுத்துகிறார். ஆனாலும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தல்களில் பாஜக படுதோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-gear-2-smart-watch-review-007803.html", "date_download": "2019-01-23T21:47:27Z", "digest": "sha1:HCC5Z4VZ4ZTIUZPIU4BPMYZ5FJ3LDH3R", "length": 9951, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung gear 2 smart watch review - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கின் புது ஸ்மார்ட் வாட்ச் வந்தாச்சு...\nசாம்சங்கின் புது ஸ்மார்ட் வாட்ச் வந்தாச்சு...\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nதற்போது ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது சாம்சங் அதிக ஸ்மார்ட் வாட்ச்சுகளை களமிறக்கி கொண்டே இருக்கிறது.\nஅந்தவகையில் தற்போது லேட்டஸ்ட்டாக சாம்சங் வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச் தான் கீர் 2(Gear 2) வாட்ச் ஆகும்.\nஇதோ அந்த வாட்ச்சை பற்றி பார்ப்போமா இந்த வாட்ச்சை அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடன் நாம் எளிதாக கனெக்ட் செய்து கொள்ளலாம்.\nமேலும் இந்த வாட்ச் நமது இதயத்துடிப்பை மிகவும் சரியாக காட்டும் திறன் கொண்டது நமது இரத்த அழுத்தத்தின் அளவையும் கண்டு கொள்ளலாம்.\nஇந்த வாட்ச் மூலம் நாம் மொபைலில் வரும் கால் மற்றும் மெசேஜ்களை மிகவும் எளிதாக பார்க்கலாம்.\nஇதனை ஒரு ஸ்போர்ட்ஸ் வாட்ச்சாகவும் நாம் பயன்படுத்த��ாம் இதன் விலை ரூ.16,860 ஆகும் இதோ அந்த வாட்ச்சின் வீடியோவை காணுங்கள்....\n2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.\nஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-611831.html", "date_download": "2019-01-23T22:58:02Z", "digest": "sha1:CUORPFXT7ZEPO7BYL34FYUE7FLELEPFQ", "length": 8047, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்- Dinamani", "raw_content": "\nசிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்\nBy dn | Published on : 05th January 2013 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஇதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடங்கிய 2ஆவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 36 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.\nபின்னர் ஜோடி சேர்ந்த வார்னரும், ஹியூகிஸýம் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 85 ரன்கள் எடுத்திருந்தபோது வார்னர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 87 ரன்கள் எடுத்திருந்த ஹியூகிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் கிளார்க் 50 ரன்கள் எடுத்தார்.\n2ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. வேட் 47 ரன்களிலும், சிடில் 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 3ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.\nஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.\nஅதனால் அவர் களமிறங்கையில், இலங்கை அணி வீரர்களும் ர��ிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇந்த ஆட்டத்தில் மெதுவாக ரன் சேர்த்து வந்த அவர் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/188181/", "date_download": "2019-01-23T23:15:01Z", "digest": "sha1:ZL3T5JHRPNLAPFT2BS3OIZ6AFGW4ZBCJ", "length": 10793, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\nபிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.\nதொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.\nமலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வ��கக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.\nShare the post \"நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணிப் பாடகி ரம்யா\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை\nபேட்ட படத்தில் ரஜினியுடன் கலக்கிய சிம்ரனுக்கு வந்த சோதனை\nஅவளை பார்த்தவுடன் காதலில் விழுந்தேன் : முதல் முறையாக மனம் திறந்த நடிகர் விஷால்\nதற்கொலை செய்ய முயன்ற பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா\nகூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nஅழகு என்ற பெயரில் உதட்டை பெரிதாக்கிய நடிகை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nரஜினிகாந்த் ஒரு கைக்கூலி : கடுமையாக விமர்சித்த திருநங்கை\nபிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு\nபிரபல நடிகையை திட்டமிட்டு கொலை செய்த கணவர்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209862/", "date_download": "2019-01-23T23:15:47Z", "digest": "sha1:HVZ7BV6FYQ2YBAF52XPXPOZD5RCD5ZCH", "length": 13417, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் MGRஐ அடுத்து நடிகர் விஜய்க்கு ���ிலை வைக்க முயற்சி? – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் MGRஐ அடுத்து நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி\nநடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி\nவவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம்.ஜி.ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரில் பொது இடங்களில் சினிமா நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு நகர சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகர உப பிதா சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் வவுனியா நகரசபைக்கு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் நகரின் முக்கிய பகுதியான தர்மலிங்கம் வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் பகுதி முச்சந்தி ஒன்றில் எம். ஜி.ஆரின் சிலை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சிலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇச்சிலைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்தியதுடன் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த நற்பணி மன்றம் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத ஒரு மன்றத்தின் கோரிக்கையினை நகரசபையினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு அருகில் அமைக்கப்படும் இச்சிலைக்கு பெருமளவானர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து நகரசபை நகர உபபிதாவிடம் தொடர்பு கொண்டபோது, அவர்களின் அனுமதிக்கடிதம் கிடைத்துள்ளது. எனினும் எமது சபையில் அவ்விடம் ஆராயப்பட்ட பின்னரே இதற்கு பதில் வழங்க முடியும் இதைவிடுத்து அப்பகுதியில் அனுமதியற்ற விதத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது அத்துடன் வவுனியா பொது இடங்களில் நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறான இடங்களில் தமிழ் அறிஞர்கள், புலவர்களின் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவி��்துள்ளார்.\nஇதனிடையே இவ்வாறு எம்.ஜி.ஆரின் சிலை அமைப்தாக செய்திகள் பரவியதும் நடிகர் விஜயின் ரசிகர்களும் தமது தலைவரின் சிலையை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nShare the post \"வவுனியாவில் MGRஐ அடுத்து நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி\nவவுனியாவில் விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்\nவவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயணிகளை திணறடித்த அதிர்ச்சி சம்பவம்\nவவுனியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு\nவவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலம்\nவவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்\nவவுனியா நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல்\nவவுனியா கோவில்குளத்தில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் மக்களின் காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178808", "date_download": "2019-01-23T22:38:20Z", "digest": "sha1:XJSUEFWDLT4NK2HCZRVN5652QHJTQHLL", "length": 7398, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்!- கைரி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்\nஅன்வார் சிறந்த பிரதமராக பணியாற்ற முடியும்\nகோலாலம்பூர்: இனவாத அரசியலால் பிளவுப்பட்டிருக்கும் நாட்டினை, மீண்டும் ஒன்றுபட்ட நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கே உள்ளது என கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.\nமுன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர், சிங்கப்பூரில், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்பு இவ்வாறு தெரிவித்தார்.\n”அன்வார் நவீன மொழியில் பேசுகிறார். இஸ்லாமியம் மற்றும் மலாய் இனத்தின் விவகாரம் எனும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளலாம் எனும் நவீன சிந்தனை அவரிடத்தில் உண்டு. இவ்வாறான சூழல் எல்லா நிலைகளிலும் சாத்தியமாகும் வகையில் சமாளிக்க அவருக்குத் திறமை உண்டு” என கைரி குறிப்பிட்டார்.\nபிரதமர் துன் மகாதீருக்குப் பிறகு, அன்வாரே சிறந்தப் பிரதமராக இருக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.\nகடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நம்பிக்கைக் கூட்டணி, இந்த மாற்றத்தை ஒப்புக் கொண்டது.\nஇதற்கிடையே, பல்வேறு தரப்புகள் பிரதமர் மகாதீர் முகமட், பதவியிலிருந்து வெளியேறாமல், தொடர்ந்து தலைமையில் இருக்கக் கோரி கூறியது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, பதில் கூறும் வண்ணமாக அன்வார் இப்ராகிம், வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி குறிப்பிட்ட நேரத்தில் கைமாற்றிக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.\nNext articleகேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்\nவேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது\n“தைப்பூசம் : இன ஒற்றுமைக்கான இன்னொரு அடையாளம்” – மகாதீர்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்\nதைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்��ு தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98751", "date_download": "2019-01-23T22:29:35Z", "digest": "sha1:WBTEHUO5PRBJP5OLHNCX7OR5AIVDOETZ", "length": 67388, "nlines": 213, "source_domain": "tamilnews.cc", "title": "காற்றில் கரையாத நினைவுகள்!- 2", "raw_content": "\nவீடே சிறையாக, கட்டிடமே கல்லறையாக, பாதி உயிரோடு மீதியைப் போக்க சுரத்தில்லாமல் இவற்றில் வாழ்பவர் உண்டு. பிறந்ததில் இருந்து மண்ணையே மிதிக்காமல் மண்ணுக்குள் செல்வதே அடுக்கக வாழ்க்கை. ஒவ்வொரு அறையிலும் கழிவறை உண்டு.\nகுளியலறைகள் நிறைய. ஆனால் குளிக்கத் தண்ணீரோ குறைவு. நேரம் பார்த்து தண்ணீரை நிரப்பும் ஒழுக்கக் கோட்பாடு. பகலிலும் வேண்டும் வெளிச்ச விளக்குகள். யார் கதவைத் தட்டினாலும் சரிபார்த்துத் திறக்கும் சங்கடங்கள். வளாகத்துக்குள் இருக்கும் வெற்றிடங்களில் மாலைவேளையில் பொழுதுபோகாமல் காற்று வாங்கக் காத்துக்கிடக்கும் பெரிசுகள். இந்த அடுக்ககங்களில் தனியாக இருக்கும் முதியவர் இறந்த விஷயமே தெரியாமல் போய்விடும் அபாயங்கள் உண்டு. பக்கத்து வீடு அண்டைக் கண்டமாக ஆகும் விபத்தில் இந்த விபரீதங்கள் சாத்தியம்.\nஇத்தனைக்கும் மீறி சென்னை போன்ற மாநரங்களில் வாடகைக்கு இருப்போருக்கு விதிக்கப்படுகிற நிபந்தனைகளில் இருந்து விடுதலை என்ற ஒரே நிம்மதி இவர்களுக்கு.\nவீடு வாங்குவது இன்று சாதனையல்ல, நிகழ்வு. அன்றிருந்த மகிழ்ச்சியும், திருப்தியும் இன்று கட்டிய வீட்டை வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வாய்ப்பில்லை. நோகாமல் நோன்பு இன்று சாத்தியம். வலியில்லாததால் சுகமில்லாமல் போன வீடுகள் எப்படி இல்லமாகும் அவை எவ்வாறு பிரபஞ்சத்தின் பிரதிநிதியாகும்\nகடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும்.\nகடிதத்தால் வாழ்க்கை மாறிப்போனதாக காவியங்களும், திரைப்படங்களும் வெளிவந்த காலம் உண்டு. தாமதமான வேலைவாய்ப்புக் கடிதத்தால் நிலைகுலைந்த இளைஞன், தவறிப் போன காதல் கடி���த்தால் தலைகுனிந்த காதலர்கள், அநாமதேயமாக வந்த புகார்க் கடிதத்தால் அவமானப்பட்ட அபலைகள் என புனைவு இலக்கியத்தில் பல நிகழ்வுகளுக்குக் கடிதம் காரணமாக கற்பிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.\nமுகவரி மாறியதால் வாழ்வே திசை திரும்பியதாக படைக்கப்பட்ட புதினங்களும் உண்டு. கடித இலக்கியம் என்கிற புனைவும் இருந்தது.\nகடிதங்களாலே அதில் மொத்தக் கதையும் நகரும். தம்பிக்கும், தந்தைக் கும் கடிதம் எழுதுவதுபோல நாட்டு நடப்பை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைமுறையும் இருந்தது.\nஅறிவுரைகளை மாணவர்களுக்குத் தோளில் கைபோட்டு தோழமையுடன் கடிதமாக எழுதும் வழக்கமும் இருந்தது.\nகடிதம் என்பது காகிதமல்ல; வாழ் வின் பகுதி. அந்தக் காலத்தில் கடிதத்தை வாசிக்கும்போது எழுதியவர் முகம் அதில் தெரிவதைப் போலவும், அவரே பேசுவதைப் போலவும் திரைப்படங்களில் காண்பிப்பார்கள். வாழ்க்கையின் ஒருகட்டத்தில் எல்லோருமே அன்று ஒரு கடிதத்துக்காகக் காத்திருந்தார்கள்.\nவேலைவாய்ப்புக்கான ஆணை கிடைக்காதா என்றும், பெண் வீடு பார்த் துச் சென்றவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களா என்றும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராதா என்றும், விரும்பிய படிப்புக்கு அழைப்பு வராதா என்றும் வாழ்நாள் முழுவதும் அன்று நல்ல சேதிக்காக தபால்காரரை எதிர்பார்த்து மக்கள் தவமிருந்தார்கள்.\nஅன்று ஒரு கடிதம் வந்தால் இல்லத் தில் யார் வேண்டுமானாலும் பிரித்துப் படிக்கலாம் என்ற சுதந்திரம் இருந்தது. கடிதம் வீட்டுக்கானது. முகவரி மட்டுமே குடும்பத் தலைவரின் பெயரில் இருக்கும்.\nவீட்டில் நீளக் கம்பி குடைக் கைப் பிடியைப் போன்ற தோற்றத்துடன் தொங்கிக்கொண்டிருக்கும். படித்து முடித்த கடிதங்கள் அதில் பத்திர மாகச் சொருகப்படும். எந்தக் கடிதத்தையும் தூக்கி எறியும் வழக்கமில்லை.\nஎப்போதாவது நுனிகளில் கருப்பு மை தடவிக்கொண்டு மரண அஞ்சல் அட்டை வந்து சேரும். உடனே, அது கண்டந்துண்டமாகக் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசி எறியப்படும். மங்கள நிகழ்வுகள் மூலைகளில் மஞ்சள் பூசிக்கொண்டு வருவதும் அவற்றை நிகழ்வு முடிந்த பிறகும் கோத்து வைப்பதும் உண்டு.\nகடிதங்களெல்லாம் ஆவணங்களாகக் கருதப்பட்ட காலம் அது. ஆண்டு முடிந்த பிறகு அனைத்துக் கடிதங்களும் ஆராயப்படும். போகிப் பண்டிகை அன்று தேவையற்றவை நெருப்புக்குக் கொடுக்கப்படும்.\nசொந்தங்களை அன்று கடிதக் கயிறுகள் இறுக்கிக் கட்டின. தொய்வு விழும்போதெல்லாம் ஆறுதலாகக் கடிதம் வந்தால் அத்தனை வருத்தமும் ஆவியாகும். எல்லாவற்றையும் கடிதத்தில் சொல்லி நிம்மதி அடையும் உறவும் நட்பும் இருந்தன. எல்லோரும் நலம் என்று தொடங்கும் கடிதத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அம்மை வந்த சேதி விலாவாரியாக விளக்கப்படும்.\nகாலில் புண் ஏற்பட்டது முதல் வீட்டு முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வந்தது வரை அனைத்தையும் தெரி விக்கும் வழக்கம் இருந்தது. ஒரு செய்தியில் இருந்து இன்னொரு செய்திக்கு கடித வரிகள் தாவும்போது ‘நிற்க’ என்று எழுதும் மரபும் இருந்தது.\nஒரே கடிதம் பல முறை படிக்கப் படும். அப்பா படித்து முடித்த பிறகு அம்மா அதை சாவகாசமாகப் படிப்பார். பலர் எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றது கடிதம் என்னும் காவியத்தால்தான். வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக் கடிதமும், தோல்வியுற்றதற்கு ஆறுதல் சொல்லியும் சாயும் தோளாய் நீளும் கடிதங்கள் நிறைய இருந்தன.\nகடிதம் போடாவிட்டால் கோபித்துக்கொள்வார்கள். அதற்காகவே எதையேனும் எழுதி அஞ்சலில் சேர்க்கும் வழக்கம்கூட இருந்தது. திடீரென எழுதுபவர்கள் கடிதம் போட்டுவிட்டு உடனே மறுமடல் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.\nஅழகான கையெழுத்தால் கடிதத்தை அலங்கரிப்பார்கள் சிலர். அந்த முத்துமுத்தான கையெழுத்தைப் பார்க்கும்போதே பரவசம் ஏற்படும். அவர் கள் நம் அருகில் வந்து காதுகளின் ஓரம் கிசுகிசுப்பதைப் போல நெருக்கம் தோன்றும். நமக்காக மெனக்கெட்டு எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். அஞ்சலட்டையில் அந்தரங்கங்களை எழுதும் கஞ்சர்களும் இருப்பார்கள். எந்தப் பகுதியையும் வீணாக்காமல் வளைத்து வளைத்து எழுதிச் சிக்கனம் காட்டும் சிலரும் உண்டு.\nஅஞ்சல் கொண்டு வருகிறவர் அன்று முக்கியப் பிரமுகர். தபாலில் இருப்பதற்கு அவரே பொறுப்பு என்பதைப் போன்ற எண்ணம் அன்று எல்லோருக்கும் இருந்தது.\nதேர்வில் வெற்றி பெற்றதும் அவ ரைக் கட்டிப்பிடித்த மாணவர்கள் உண்டு. இல்லத்தின் அங்கமாக ஆன தபால்காரர்களும் இருந்தார்கள். அவர் கள் அந்தப் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான பிரபலம்.\nதிருமணங்களுக்கும் அழைக்கப்படுவார். இன்று கடிதத்தைக் கொண்டு வ��ுகிறவர் பெயர்கூட தெரியாத நிலை. அதைக் கடமையாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை. அன்று அஞ்சல்காரரை மட்டுமா மதித்தோம். சிவப் புத் தபால் பெட்டியையும் பார்த்தால் சிலிர்த்துப் போவோம். அதன் வழியாக எத்தனை தகவல்கள் வந்து சேர்ந்தன என்று பூரிப்பு அடைவோம். எத்தனை கோந்து இருந்தாலும் எச்சிலால் ஒட் டிய கடிதங்களே அதிகம்.\nஅஞ்சலகம் அடிக்கடி செல்வதை செயலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். பணவிடை அனுப்பவும், பதிவு அஞ்சல் அனுப்பவும் வரிசையில் காத்திருப்போம். படித்து முடித்த பிறகு பணிக்காக எதிர்பார்க்கும் அவசரத்தில் வீட்டுக்கு அஞ்சல் வரும் வரை காத்திருக்காமல் அஞ்சல் நிலையத்துக்கே சென்றுவிடுவோம்.\nகடிதம் என்றால் களிப்பும், தந்தி என்றால் பயமும் ஏற்பட்ட காலம் அது. மாணவர்களாக இருந்தபோது விடுதிக்குச் சென்றதும் முதலில் விலாவாரியாகக் கடிதம் எழுதுவோம்.\nபேராசிரியர் பெயர் முதல் காலை யில் உண்ட சிற்றுண்டி வரை அனைத்தையும் எழுதி ஆர்வமாகப் பகிர்வோம். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு பணம் கேட்பதற்கு மட்டும் கடிதம் செல்லும். சடங்காக நான்கு விசாரிப்புகளை அங்கங்கே தூவுவோம்.\nதொடக்கத்தில் வீட்டுச் சிந்தனையைவிட்டு வெளிவர முடியாத பழக்கதோஷம். அப்போது அப்பாவின் கடிதத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து அறைக்குச் செல்வோம். பிறகு பழக்கமே தோஷமானதால் கடிதம் மீது நாட்டம் குறையும்.\nஅன்று பேனா நண்பர்கள் என்ற நட்பு வட்டம் உண்டு. தெரியாதவர்களை நட்பாக நினைத்து கடிதத்தின் மூலம் சிநேகம் செய்யும் நடைமுறை அது. இன்று அதுவே முகநூலாக ஆகிப்போனது. முகம் தெரியாதவர்களும், முகவரி தெரியாதவர்களுமே முகநூல் நண்பர்கள்.\nகாலம் எதையும் நீடிக்க விடுவது இல்லை. இன்று கடிதம் என்பது மொழிப் பாடத்துக்கான ஒரு பயிற்சி. மின்னணுச் சாதனத்தில் உடனே அழைத்துப் பேசலாம், குறுந்தகவல் தரலாம், மின்னஞ்சல் செய்யலாம்.\nஎந்த வீட்டிலும் கடிதங்களை கோக் கும் கம்பியும் இல்லை; அப்படியான பழக்கமும் இல்லை. கடிதம் எழுதும் பொறுமையும் யாருக்கும் இல்லை. கைப்பட எழுதும் பழக்கம் இளைய தலைமுறையிடம் அறவே இல்லை. கடிதம் என்பது மறைமுகமான சமூகத் தணிக்கை.\nஅரசு அலுவலகங்களால் மட்டுமே இன்று கடிதப் போக்குவரத்து உயிர்த்திருக்கிறது. மொட்டைக் கடிதங்களை யும் சேர்த்து.\nதந்தியைப் போல தபாலும் காலாவதியாகும் காலம் ஒன்று வரலாம். கடிதம் மறைந்தால் அத்துடன் பல கனவுகள் அழியும். கடிதங்களை காலத் தின் இதயத்தில் வைத்து காப்பாற்ற வேண்டாமா\nகாற்றில் கரையாத நினைவுகள்: கைக்கும் வாய்க்கும்\nஇன்று நமக்குக் கிடைத்த அனைத்தும் முயன்று பெற்றவை என்பது எத்தனை சிறுவர்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் கையில் காசு இருந்தாலும் கடையில் அரிசி கிடைக்காது. பிறகு, காசு இருந்தால் உணவு தானியம் கிடைக்கும். இப்போது பலருக்கு இரண்டும் கிடைக்கும் நிலைமை.\nஅந்தக் காலத்தில் நடுத்தரக் குடும்பங்களில் பெரும்பாலும் காலை உணவு பழையசோறு. இரவில் ஊற்றிய நீரை பெரியவர்கள் நீராகாரமாகப் பருகுவார்கள். குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் பாலை இருப்பு வைக்க வசதியில்லை. காலை 8 மணி வரை காப்பிக்கும், தேநீருக்கும் பால் உண்டு. அதற்குப் பிறகு கடுங்காப்பிதான். பழையசோற்றுக்கு தொட்டுக்கொள்ள பெரும்பாலும் ஊறுகாய். அவ்வப்போது கொசுறாக கொஞ்சம் வெல்லம் கிடைக்கும். முக்கிய உறவினர் திடீரென முளைத்தால் ஆபத்பாந்தவனாக உப்புமா கிளறப்படும். தொட்டுக்கொள்ள நாட்டுச் சர்க்கரை. அதிக நாள் உபயோகிக்காத ரவையில் வண்டு கள் படையெடுக்கும். வாரம் ஒரு நாளோ இரண்டு நாளோதான் இட்லி, தோசை இருக்கும். மாவாட்டுவது மகத்தான சாதனை. ஒருவர் அரைக்க, மற்றொருவர் மாவைத் தள்ள, அது திரைக்கதைகள் அலசப்படும் நேரம். இரண்டாவது நாள் மிஞ்சிய மாவை கோதுமை கலந்து ஒப்பேற்றுவார்கள். அல்லது வெங்காயம் வரமிளகாய் போட்டு புளிக்காத தோசை சுட்டுத் தருவார்கள்.\nரொட்டி என்பது காய்ச்சலின்போது உண்ணும் உணவு. ஜாமாவது, வெண்ணெயாவது. பாலில் தொட்டு சாப்பிடும் வழக்கம். இனிப்பு என்பது அபூர்வம். பண்டிகைக்கு மட்டுமே பலகாரம். அதுவும் நாட்டுப் பலகாரம். சில நேரங்களில் செய்யப்படும் மைசூர்பாவை உடைக்க சுத்தியல் தேவைப்படும். இனிப்பு உளுந்துவடை, அப்பம், அதிரசம் இவையே முக்கியப் பலகாரங்கள். விருந்தினர் வந்தால் உண்டு பஜ்ஜி, போண்டா.\nசின்ன வயதில் இனிப்பென்றால் அலைவோம். கடைகளில் கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் இவையே அதிகம். பொருட்காட்சிகளில் பஞ்சு மிட்டாய் கிடைக்கும். எப்போதாவது வீட்டுப்பக்கம் கடிகார மிட்டாய் விற்க ஒருவர் வருவார். அதைக் கைகளில் கட்ட கடித்துக் கடித்துச் சாப்பிடுவோம். ஒரே ���ரு ஐஸ்கிரீம் கடை சேலம் பேருந்து நிலையத்தில். நகருக்குச் சென்றால் அவசியம் போவோம்.\nஅமாவாசையில் படையல் நடக்கும். காலையில் விரதம் இருந்தவர்கள் இரவு சிற்றுண்டி மட்டுமே அருந்த வேண்டும் என்ற எழுதப்படாத விதி. பருவத்துக்கேற்ற காய்கறி. மார்கழித் தையில் மொச்சை அதிகம். பரிமாறியதும் முதலில் பொரியலைச் சாப்பிடுவோம். எது கிடைத்தாலும் சாப்பிடும் உள்ளம். ஓடியாடி விளையாடியதால் பசியைத் தணித்தால் போதுமென்பதே நோக்கம். சப்பாத்திக்கு சட்டினியைக்கூடத் தொட்டுக்கொள்வோம். இட்லிக் குப் பல வீடுகளில் மிளகாய்ப்பொடியே கிடைக்கும். ஒரு பொரியல், சாம்பார், ரசம் - இதுவே மதிய உணவு. பணியாரம் என்பது ஆண்டுக்கொரு முறை. அவ்வப்போது ஆப்பம், அடை. அடுத்த நாள் பூரி என்றால் முதல் நாள் இரவே பூரிப்பு ஏற்படும்.\nமாலையில் வகுப்பில் இருந்து வந்தால் பொரிவிளங்காய் உருண்டை விளையாடச் செல்லும் முன் உண்ணக் கிடைக்கும். பெரும்பாலும் இயற்கை சார்ந்த தின்பண்டங்கள். சுண்டல், நிலக்கடலை போன்றவை அதிகம். கடலைப்பொரியைக்கூட ரசித்துச் சாப்பிடுவோம்.\nசந்தையில் வாங்கிய பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி, குச்சிக்கிழங்கு ஆகியவை வேகவைத்ததும் வீட்டையே நறுமணமாக்கும். அன்று மக்காச்சோளம் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. தோகையை உரித்துக் கடித்துத் தின்பதில் மகிழ்ச்சி. இன்று அமெரிக்க மக்காச்சோளம் உரிக்கப்பட்டு குப்பிகளில் கிடைக்கிறது. சீத்தாப்பழத்தை சாப்பிடும்போது அதிகக் கொட்டையை யார் உமிழ்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும்.\nஅசைவ உணவு வீடுகளில் மாமிசம் என்பது வாரம் ஒரு முறை. நாட்டுக் கோழிகூட அபூர்வம். கோழியடித்தால் ஊருக்கே தெரியும். சில முரட்டுக் கோழிகளைப் பிடிக்க ஊரே திரளும். முட்டை என்பது அதிசயப் பொருள். சில கடைகளில் மட்டும் இரும்புக் கூண்டுகளில் இருப்பு வைக்கப்படும். பாயாசம் என் பது அபூர்வம். பாயாசத்தில் இருக் கும் ஜவ்வரிசியை கைகளில் பிடிக்க முயன்று முயன்று தோற்போம்.\nஏழைகளின் உணவு பெரும்பாலும் களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு. காலையில் நீரில் கரைத்து குடிப்பார்கள். மாலையில் உழைத்து முடித்ததும் நீராடிய பிறகு சுடச்சுட சோறும், குழம்பும் அருந்துவார்கள். இன்று சாலை போடுகிறவர்கள் உணவகத்தில் தருவித்த பொட்டலத்தைப் பிரித்து சிற்றுண்���ி உண்கிறார்கள். பல மாவட்டங்களில் இன்று அறுவடைக் கூலியாக நெல்லை ஏற்பதில்லை. ‘‘எதற்காக நாங்கள் சோறு சாப்பிட வேண்டும் புரோட்டா குருமாவை ருசித்துச் சாப்பிடுவோம்’’ என பணமாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.\nஅன்று உணவில் எளிமை இருந்தாலும் அனைவரும் தரையில் அமர்ந்து உண்பதில் அத்தனை ருசி. சிலநாள் மதிய சோறு அதிகம் மீந்துவிடும். குழந்தைகள் அதைச் சாப்பிட சோம்பல் முறிப்பார்கள். உடனே அம்மா அனைவரையும் வட்ட வடிவில் உட்கார வைத்து, சோற்றை பெரிய சட்டியில் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி உருட்டி கைகளில் வைப்பார். அத்தனை சோறும் ஐந்தே நிமிடத்தில் காலியாகிவிடும். இன்னும் வேண்டுமென கைகள் நீ..ளு...ம்.\nஅன்று ரேஷன் அரிசியை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுத்த நடுத்தரக் குடும்பங்கள் உண்டு. அரிசி வாங்கினால் அதில் கல்லையும், மண்ணையும் அகற்றுவது பெரிய பயிற்சியாகவே இருந்தது. அதனால் அன்று எதையும் வீணடிக்க மாட்டார்கள். பழைய சோறு அதிகம் மிஞ்சினால் வடகமாகும். இரவுச் சோறு புளிச்சாறு கலந்து அடுத்த நாள் வெங்காயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து புளிசாதமாக்கப்படும். வாழைப்பழத்தைக்கூட குழந்தைகள் விரும்பும். அன்று பழையதை வாங்கிக்கொள்ளும் யாசகர்களும் இருந்தனர்.\nவட இந்திய உணவுகள் அப்போது அதிகம் இல்லை. சூப் என்பது எங்காவது கிடைக்கும். நாண், தந்தூரி எல்லாம் அரிதான பதார்த்தங்கள். வட இந்தியா சென்றபோதுதான் பன்னீர் பட்டர் மசாலாவைச் சுவைத்தேன். இன்று பல இளைஞர்கள் உணவகங்களில் விரும்பிச் சாப்பிடுவது அவற்றையே. பாரம்பரிய இனிப்புகளான லட்டு, ஜிலேபி போன்றவை இன்று பிடித்தமானவை அல்ல. ஐஸ்க்ரீம், பேஸ்ட்ரி போன்றவையே அவர்கள் விரும்பும் இனிப்பு. அடிக்கடி அவர்கள் கைகளில் பீட்ஸா, பர்கர். இடியாப்பத்தைத் தொடாதவர்கள் நூடுல்ஸை நொறுக்குகிறார்கள். காரணம், இட்லி தோசை நித்தமும் வீட்டிலேயே தயாராகிவிடுகின்றன. உபயம் மின்சார உபகரணங்கள். கறிக்கோழி வரத்தால் அடிக் கடி அசைவ உணவு. பெட்டிக் கடையிலும் முட்டை கிடைக்கும்.\nநாக்கு நீ... ள... ம்\nசன்ன ரக அரிசியில் இன்று சுவையில்லை. அபரிமிதமாக விளையும் காய்கறியில் ருசியும் இல்லை. நெய்யில் மணமே இல்லை. பாலில் சுவையில்லை. அளவு மட்டுமே அபரிமிதம். தொப்பையும், தொந்தியும் அதிகம். நீரிழிவு அதிகரிப்பு. கொழுப்பு கூடுதல். இதனால் கண் கெட்ட பிறகு உணவுக் கட்டுப்பாடு. இப்போது எளியவர்கள் சிறுதானியத்தைத் தொடுவதில்லை. பணக்காரர்கள் களியும், கம்மஞ்சோறும் சாப்பிடுகிறார்கள். நகர்களெங்கும் சிறுதானிய உணவகங்கள். ஆனால் அங்கும் ருசிக்கே பிரதானம். இன்னும் நமக்கு நாக்கே முக்கியம்.\nஉணவு நடந்து வந்த பயணம் நெடியது. இன்று பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் நீண்ட இடைவெளி. எல்லா வீடுகளிலும் இரண்டுவிதச் சிற்றுண்டிகள். எதையும் நன்றியுடன் சாப்பிடுவதும், விழிப்புணர்வுடன் நினைத்துக்கொள்வதும் இன்னும் சில இல்லங்களில் தொடரவே செய்கின்றன.\nஅப்போதெல்லாம் வீடு கட்டுவதற்கு முன்பே தொடங்கிவிடும் கிணறு வெட்டும் படலம். எங்கு நீர் இருக்கிறது என்பதை விஞ்ஞானப்படி அறிவதெற்கெல்லாம் அத்துபடியாகாத மக்கள். உள்ளூரில் ஒருவர் வாழைத்தண்டை கைகளில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்து ‘இங்குதான் கங்கை இருக்கிறது’ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். அங்கு பூஜையோடு எல்லைகள் வரையறுக்கப்படும். கிணறு வெட்டுவதற்கென்றே பிரத்தியேகமாக தொழில்நுட்பம் தெரிந்த குடும்பங்கள் அன்றைக்கு இருந்தது.\nஇரண்டு பேர் கோவணத்துடன் தோண்ட ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று அடிகள் மண் தொடர்ந்து வந்ததும், இப்படியே இறுதிவரை இருக்கும் என்று எண்ணி உரிமையாளர் நெஞ்சம் மகிழ்வதுண்டு. அடுத்து வருவது மொரம்பு. அதற்குப் பின்னர் பாறை தட்டுப்படுமசின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு கிணறு தோண்ட வந்தவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் பித்தளைத் தூக்கில் கூழ் கொண்டுவருவார்கள். அப்போது பித்தளை மலிவு. மதியம் மரத்தடியில் அமர்ந்து அதைக் குடிப்பார்கள். நம்மிடம் வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் இரவல் பெற்று, கூழைக் குடித்துவிட்டு கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் இறங்குவார்கள்.\nஅவர்கள் பிடிப்பது கயிறு அல்ல; உயிரு என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.\nகடப்பாரையை வைத்து சம்மட்டியால் பாறையில் துளைபோட வேண்டும். பிறகு வெடிமருந்தை அதில் திணித்து நூலைப் பொருத்தி எடுத்துச் செல்ல வேண்டும். நான்கைந்து துளைகளை இவ்வாறு நிரப்பிய பிறகு, அவர்கள் மேலே வந்து கிணற்றை மூங் கில் படலால் மூடுவார்கள். வெடிக்கிற கற்கள் வெளியே தெறிக்காமல் இருக்க படலின் மீ���ு கற்களை வைப்பார்கள். மறுமுனையில் தீ வைத்துவிட்டு ‘வேட்டுவேட்டு’ என்று கத்தியவாறே ஓடுவர்.\nஅப்பக்கம் வருகிறவர்களெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு வேட்டு வெடிக்கும் வரை காத்திருப்பார்கள். ஒவ்வொரு வேட்டாக வெடிக்கும். நான்கு வேட்டுகளும் வெடித்த பிறகு, மக்கள் நகர பச்சைக்கொடி காட்டப் படும்.\nபுகை அடங்க பத்து நிமிடம் ஆகும். அதற்குப் பிறகு இறங்கி இடிபாடுகளின் உதவியோடு உளியைக்கொண்டு அனைத்தையும் சமமாக்குவார்கள். மாலையில் அயர்ந்து மேலே வந்து வேட்டிக்கு மாறி, முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்புவார்கள். அவர்கள் வாழ்க்கை சோகச் சித்திரமாகவே இருக்கும்.\nகடப்பாரைகளை சாணை பிடிக்க கொதிக்கும் கரித்துண்டுகளின் நடுவே காற்றை அனுப்பி சிவக்கக் காய்ச்சி அவற்றை சம்மட்டியால் அடித்து கூர்மைப்படுத்துவார்கள். பல நேரங்களில் காற்றடிக்கப் பயன்படுகின்ற (துருத்திப் பெட்டி) கருவியை யார் இயக்குவது என்று எனக் கும் அண்ணனுக்கும் ஒரு போட்டியே நடக்கும்.\nதிடீரென பெய்கிற மழையில் கிணறு நனைந்ததும் வெட்டு கிற வேள்வி நிறுத்தப்படும். எட்டு மாதங்கள் கிணறு பெரிய தொட்டியாகப் பயன்படும். வாளி கிணற்றில் அறுந்து விழுந்தால் அதை எடுக்க பாதாளசோளி (பாதாளக் கரண்டி) என்ற கருவி உண்டு.\nசிக்கனமாக நீரைச் செலவழிக்கக் கற்றுக்கொண்டது அப்பருவத்தில்தான். செடிகள் வாடாமல் இருக்க ஆளுக்கொரு செடியில் பல் துலக்குவோம். குளிக்கிற நீரெல்லாம் கொய்யா மரங்களுக்கு வழிந்தோட வாய்க்கால். எப்படி எச்சரிக்கையாக இருந்தாலும் நிலத்தடி நீர் இறங்கும்போது கிணறு வறண்டுவிடும். வெட்டும் படலம் தொடரும்.\nஅடியூற்று வராதா என்கிற ஆர்வமே காரணம். நான்கு மாதங்களுக்கு வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும். பரணில் இருந்த கொப்பரைகளும், குடங்களும் கீழே இறங்கும். மரங்களின் அருகில் துணிகள் துவைக்கப்படும்.\nகிணறு வெட்ட குறைந்த ஒப்பந்தம் பேசி குடும்பத்தோடு தினமும் வந்தார் ஒருவர். அவர் மகனுக்கு என் வயது. அவரது மகனைப் பார்க்கும்போது ‘இப்படி இருந்திருந்தால் படித்துத் தொலைக்கவும், பரீட்சை எழுதவும் தேவையில்லையே’ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றும். முன்பணம் வாங்கிவிட்டு பாதியிலேயே கம்பி நீட்டிவிட்டார் அவர்.\nஇன்னொரு ஜோடி. அதில் ஒருவர் 60 வயதான முதியவர். அவ���வளவு சுறுசுறுப்பாக சம்மட்டி அடிப்பார். மற்றவர் அவர் மருமகன். தேக்குப்போன்ற தேகம்.\nஆனால் மந்தம். பெரியவர் நம் வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டார். அவ்வளவு சாங்கியம். திடீரென கனவில் வெள்ளைப் புடவை உடுத்தி அழகான தேவதை கிணற்றில் படுத்துக்கொண்டதாகவும், அது கங்கைதான் என்றும் அப்பாவுக்கு நம்பிக்கையூட்ட அவரும் அப்பாவியாக கேட்பார்.\nகடைசிவரை அடியூற்று வராமலேயே போய்விட்டது. எந்தக் கிணறைப் பார்த்தாலும் எட்டிப் பார்க்கும் பழக்கம் அப்போது ஏற்பட்டது.\nபக்கத்து மனையினர் கிணறு தோண்டியபோது, முத்தியால் எனக்கு அறிமுகமானார். எட்டாம் வகுப்பு படித்தவர். எங்கள் வீட்டு செய்தித்தாளை வாங்கி ஆர்வமுடன் படிப்பார்.\nஆறு மாதங்கள் கடுமையான பணி. மதியம் திரைப்படங்களின் கதைகளையெல்லாம் சொல்வார். ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்ற பாட்டுக்கு படத்தில் வருவதுபோலவே, மண்வெட்டியைப் பிடித்துக்கொண்டு நடித்துக் காண்பிப்பார்.\nஅந்தப் பாட்டு அவருக்கே அதிகம் பொருந்தும் என்பது அப்போது எங்களுக்கும் தெரியவில்லை, எங்கள் வேப்ப மரத்தடியில்தான் சாப்பாடு. வேட்டு விடும்போது கூடுதலாக கற்கள் சிதற ‘தோட்டா’ என்கிற வெடிமருந் தைப் பயன்படுத்துவார்.\nஒரு முறை மூங்கில் படலை உடைத்துக்கொண்டு சீறிய சிறுகல் அவர் மண்டையில் விழுந்தது. சின்னக் காயம்தான். எங்கள் வீட்டில் இருந்த மருந் தைப் போட்டோம்.\nஅடுத்த நாளே முத்தியால் பணிக்கு வந்துவிட்டார். துளியும் நிச்சயமற்ற வாழ்க்கையில், பூமி வறண்டுபோகும் போது மட்டுமே வேலை கிடைக்கும் சூழலில் கயிற்றின் மேல் நடக்கும் அபாயத்துடன் அவர்கள் வாழ்க்கை அன்றி ருந்தது.\nஒரு நாள் பாறையைத் துளையிடும் போது கல் சிதறி கண்களில் விழுந்தது. மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லை. பார்வை குறையத் தொடங்கியது.\nஅதற்குப் பிறகும் முத்தியால் பணி யில் தொடர்ந்தார். எங்களிடம் ‘வயிறு இருக்கிறதே, என்ன செய்ய’ என்று கேட்டார். அதுதான் அவருடைய அதிகபட்ச புலம்பல். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவர்களாகவே ஏழைகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.\nகாஞ்சிபுரத்தில் நான் பணியாற்றும்போது முகாம் அலுவலகத்துக்கு ஒருவர் வந்திருப்பதாகவும், சின்ன வயதில் இருந்தே என்னைத் தெரியுமென பார்க்க வற்புறுத்துவதாகவும் உதவியாளர் சொல்ல, அனுமதித்தேன��. சற்று முதுமையடைந்த எளிய மனிதர். ‘‘அன்பு, என்னைத் தெரியலையா நான்தான் முத்தியால்’’ என்றார். எங்கோ பேப்பரில் பார்த்துவிட்டு தேடி வந்திருக்கிறார். தேநீர் கொடுத்தேன். இரண்டு மூன்று சால்வைகளை அளித்தேன். ‘‘என்ன வேண்டும் நான்தான் முத்தியால்’’ என்றார். எங்கோ பேப்பரில் பார்த்துவிட்டு தேடி வந்திருக்கிறார். தேநீர் கொடுத்தேன். இரண்டு மூன்று சால்வைகளை அளித்தேன். ‘‘என்ன வேண்டும்’’ என்றேன். ‘‘உன்னை இந்த நாற்காலியில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அவ்வளவுதான்’’ என்றேன். ‘‘உன்னை இந்த நாற்காலியில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அவ்வளவுதான்’’ என்றார். வணங்கியபடியே சென்றுவிட்டார்.\nஇன்றிருக்கிற ஆழ்குழாய் கிணறு யுகத்தில் கிணறு வெட்டும் அனுபவங் கள் பலருக்கு இருக்க வாய்ப்பு இல்லை. முகம் தெரியாத மனிதர்கள் மூன்றே நாட்களில் முடித்துவிடுகிறார்கள். அன்று கிணற்றடியில் துணி துவைக்கப்படும், பாத்திரம் அலம்பப் படும். படக் கதைகள் பரிமாறப்படும்.\nஅண்மையில் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக தர்மபுரி சென்றிருந்தேன். பட்டமளிப்பு உடையில் ஒரு மாணவர் என் னைப் பார்க்க தீவிரம் காட்டினார்.\nஅருகில் அழைத்து ‘‘என்ன தம்பி\n‘‘நான் முத்தியால் தாத்தா பேரன். எப்போதும் உங்களைப் பற்றி தாத்தா பேசுவார். நாங்கள் நம்ப வேண்டும் என்று தான் காஞ்சிபுரம் வந்தார். நீங்கள் கொடுத்த சால்வையைத்தான் எப்போ தும் போர்த்திக்கொண்டிருப்பார்’’ என் றார்.\n‘‘சென்ற ஆண்டு காலமாகிவிட் டார்\nஎனக்கு பேரனை நினைத்து பெருமைப்படுவதா, தாத்தாவை எண்ணி வருத்தப்படுவதா என்ற குழப்பம் வெகு நேரம் நீடித்தது.\nநாங்கள் பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டியே அலங்காரத் தேர். வீட்டுக்கொரு மிதிவண்டி அவசியம். இன்று கார்களில் ‘நானோ’ தொடங்கி ‘பென்ஸ்’ வரை தரவரிசை இருப்பதைப் போல அன்று பணக்கார மிதிவண்டிகளும் இருந்தன. கொஞ்சம் முடிந்தவர்கள் உராய்வில் எரியும் (டைனமோ) விளக்கு வைத்த சைக்கிள் வைத்திருப்பார்கள். எளியவர்கள் சைக்கிளில் மண்ணெண்ணெய் விளக்கை மாட்டியிருப்பார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அந்த விளக்கு காற்றில் அணையாமல் இருக்கும்.\nஅன்று எல்லோருக்கும் நடையே பிரதானம். சிலருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவர்கள் கிராமத்தில் இருந்து நடந்தே வருவ��ர்கள். இன்று இருக்கின்ற வாகன வசதிகள் அப்போது அறவே கிடையாது. அன்று நடை போக்குவரத்து, இன்று உடற்பயிற்சி.\nஇரண்டு சைக்கிள்கள் இருக்கும் வீடே வசதியானது. சைக்கிளில் காற்றடிக்க பம்ப் இருக்கும் வீடே பணக்கார வீடு. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சைக்கிள் கடைகளில் மாணவர்களைக் கவர்வதற்காக அவர்களே காற்றடித்துக் கொண்டால் இலவசம் என்கிற சலுகை வழங்கியிருப்பார்கள்.\nபெண்கள் மிதிவண்டி ஓட்டுவது அன்றைய நாட்களில் அபூர்வமாகவே இருந்தது. சிவகாமி டீச்சர் எங்கள் தொடக்கப் பள்ளிக்கு சைக்கிளில் வந்து புரட்சி செய்தார். எல்லோரும் அவரை ‘சைக்கிள் டீச்சர்’ என்றே அழைப்பார்கள். மாணவர்களுக்கு அவரிடம் கொஞ் சம் பயம் ஜாஸ்தி.\nஅன்று மிதிவண்டி ஓட்டப் பழகுவது பெரிய சாதனை. முதலில் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுக்க வேண்டும். ஒருசில கடைகளில்தான் சின்ன சைக் கிள் இருக்கும். சக நண்பர்கள் நான்கு புறமும் பிடிக்க, ஓட்டத் தொடங்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பிடித்தால், சைக்கிள் மறுபக்கம் சாயும். கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்து பெடலை மிதிக்கத் தொடங்கினால், நமக்கு ஓட்ட வந்துவிட்டது என்ற நம்பிக்கையில், நண்பர்கள் பிடித்திருக்கும் கையை எடுத்துவிடுவார்கள். அவர்கள் சைக்கிளைப் பிடிக்கவில்லை என்று தெரிந்துவிட்டால் போதும்.. அதுவரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த வண்டி தாறுமாறாக ஓடும்.\nசைக்கிள் ஓட்டக் கற்றுத் தருபவர்கள் ‘இடுப்பை வளைக்காதே’ என செல்லமாக தலையில் குட்டுவார்கள். பலமுறை அடிபட்டு, கால் கை காயங்களை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து, ஓட்டக் கற்றதும், உலகத்தை வென்ற மகிழ்ச்சி ஏற்படும்.\nஆரம்பத்தில் குரங்குப் பெடலில்தான் சைக்கிள் ஓட்டத் தொடங்குவோம். ‘குரங்குப் பெடல்’ என்கிற அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது இப்போது வரை சத்தியமாகத் தெரியவில்லை.\nபிறகு, குறுக்குக் கம்பி மீது வளைந்து நெளிந்து ஓட்டுவோம். கால் எட்டாதது தான் காரணம். ஒருவழியாக எட்டும் போது நமக்கும் மீசை முளைத்த மகிழ்ச்சி. சைக்கிள் ஓட்டத் தெரியும் வரை அன்று சமூகம் யாரையும் ஆணாக அங்கீகரித்ததில்லை.\nசைக்கிள் ஓட்டக் கற்றதும், அதுவே பல வாகனங்களாக தோன்றத் தொடங்கும். ‘ஷோலே’ படம் வந்தபோது மிதிவண்டியையே குதிரையாக நினைத்து சவாரி செய்வோம். என்னதான் ஓட்டினாலும் அப்பா���ின் சைக்கிள் அவருக்கு மட்டுமே. அதை லேசில் நம்மிடம் தரமாட்டார். அதற்கு காற்றடிப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதை துடைத்து வைப்பதும் மகன்களின் வேலை. வாராவாரம் முறைவைத்து துடைப்போம். அப்பா நம்மை நம்பி சைக்கிள் கொடுப்பது, ஆண் குழந்தைகளுக்கு தாவணி போடும் சடங்குபோல.\nசைக்கிளில் இருவர் (டபுள்ஸ்) செல்ல தடை இருந்த காலம் ஒன்று உண்டு. அப்படிப் போனதற்காக போலீஸ்காரர்களிடம் பிடிபட்டவர்கள் உண்டு. டபுள்ஸ் போய் மாட்டிக்கொண்டால், சக்கரங்களில் இருக்கிற காற் றைப் பிடுங்கிவிடுவதுதான் அதற்கு தண்டனை. எதிரே வருகிற சில நல்லெண்ணம் கொண்டவர்கள் ‘போலீஸ் பிடிக்குது’ என்று எச்சரிக்கை தர, அங்கு நாங்கள் இறங்கி நடந்து தப்பித்தது உண்டு.\nஒரே ஒரு போலீஸ்காரர் இருந்தால் போதும், ஒட்டுமொத்த திருவிழாவும் ஊரில் எந்தச் சத்தமும் இன்றி நடந்தேறும். அன்று மக்களிடம் அந்த அளவு கட்டுப்பாடு இருந்தது.\n‘சைக்கிளின் பின்னால் மூட்டை வைக்க அனுமதிக்கப்படுகிறது. கொஞ்சம் சைக்கிள் அசைந்தால் மனிதனால் குதித்துவிட முடியும், மூட்டையால் முடியுமா’ என்ற யோசனை அரசுக்கு வர, சைக்கிளில் டபுள்ஸ் போவது அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று பேர்கூட போய் விதியை மீறத் தொடங்கினார்கள். எப்போதுமே, விதியை மீறுவதில் மக்களுக்கு அலாதி சுகம்.\nநாங்கள் வேளாண் கல்லூரியில் படித்தபோது, பரந்த அந்த வளாகத்துக்குள் மாணவர்களும், மாணவிகளும் மிதிவண்டிகளில் சிட்டுக்களைப் போல சிறகடிப்பார்கள். அங்கு அனைத்து மாணவர்களுக்கும்\nமகன் கொலைஸ 2 ஆண்டுகளாக துப்புத் துலக்கிய தந்தைஸ அதிர்ந்த காவல்துறை\n2018: விமான விபத்துகளின் ஆண்டு\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99444", "date_download": "2019-01-23T22:29:59Z", "digest": "sha1:RLGUQQISKYCU25IP3LNVADZVJA2MEKOL", "length": 14237, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "கசோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் அமெரிக்கா நேரடி விசாரணை", "raw_content": "\nகசோக்கி திட்டமிட்டு கொ���்லப்பட்டுள்ளார் அமெரிக்கா நேரடி விசாரணை\nகசோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் அமெரிக்கா நேரடி விசாரணை\nசவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை சம்பந்தமாக, துருக்கியில் அமெரிக்கா நேரடி விசாரணை\nஇஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக விசாரணையில் இறங்கி உள்ளது. சி.ஐ.ஏ. இயக்குனர் அங்கு விரைந்தார்.\nஅமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்றார். அவர் அங்கிருந்து திரும்பவில்லை. அவர் காணாமல் போய் 17 நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டு விட்டதாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது.\nசவுதி அரேபிய மன்னராட்சியையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது உலகை உலுக்கி உள்ளது. இதில் வெளிப்படையான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nமுதலில் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி அரேபியாவின் தகவலை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இப்போது இதில் பல்டியடித்துள்ளார்.\nசவுதி அரேபியாவின் தகவல்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கசோக்கி படுகொலையில் சதி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.\nஇது தொடர்பான ஒரு கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “கசோக்கி படுகொலையில் நடந்தது என்ன என்பது நமக்கு விரைவில் தெரிய வரும். நாம் நம்மிடம் அபார திறமை படைத்தவர்களை கொண்டுள்ளோம். அவர்கள் விசாரணை நடத்திக்கொண்டு வருவார்கள்” என்று கூறினார்.\nதொடர்ந்து அவர் கூறும்போது, “கசோக்கி கொலையில் தனக்கோ, மன்னருக்கோ தொடர்பு இல்லை என்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் என்னிடம் தெரிவித்தார். அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டால், அதில் நான் மிகவும் வருத்தம் அடைய நேரிடும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே கசோக்கி படுக��லை தொடர்பான விசாரணையில் அமெரிக்கா நேரடியாக துருக்கியில் களம் இறங்குகிறது. அமெரிக்க மத்திய புலனாய்வு படை சி.ஐ.ஏ.யின். இயக்குனர் ஜினா காஸ்பெல் துருக்கி விரைந்தார்.\nஅவர் நேரடியாக விசாரணை நடத்தி ஜனாதிபதி டிரம்பிடம் அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் அவர் கசோக்கி படுகொலையின் பின்னணியை அம்பலப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஇந்த நிலையில் துருக்கி நாடாளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை விசாரணை குறித்த உண்மைகளை வெளியிட்டார். அவர் கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.\nஇந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் உடல் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார்\nஎண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் சவுதி அரேபியா மறுத்து வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்��ில் தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கிடையே கொலை நடந்த நாடான துருக்கியின் அதிபரும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27762", "date_download": "2019-01-23T22:02:32Z", "digest": "sha1:VSD4K44M5MBCZX6L72HRRFNCZWOUGWOL", "length": 14856, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "தீயணைப்பு வீரர் அடிப்பின் மரண சம்பவம்; மீண்டும் 4 பேரிடம் விசாரணை – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > குற்றவியல் > தீயணைப்பு வீரர் அடிப்பின் மரண சம்பவம்; மீண்டும் 4 பேரிடம் விசாரணை\nதீயணைப்பு வீரர் அடிப்பின் மரண சம்பவம்; மீண்டும் 4 பேரிடம் விசாரணை\nசுபாங் ஜெயா, சீபில்ட் ஆலய கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இச்சம்பவம் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தடுத��து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட நால்வரிடம் மீண்டும் விசாரணை நடத்தபடும் என பாலீஸ் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nசம்பந்தப்பட்ட 4 பேரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவது உறுதியாவிட்டது. அச்சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மேலும் துள்ளிதமாகன ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.\nபோலீசார் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் சாட்சிகள் அளிக்கக் கூடிய பலரை போலீஸ் அடையாளம் கண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.\nமென்செஸ்டர் யுனைடெட் தொடர்பான கேள்விகளை முடக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் \nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமன்னிப்பு கேளுங்கள் ; இல்லையேல் கடும் நடவடிக்கை – பண்டிக்கார் அமீன் எச்சரிக்கை \nநஜீப்பின் வீட்டின் அருகே போலீஸ் கார்கள், லோரி குவிப்பு\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. ���க்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51085-asian-games-bronze-medallist-harish-kumar-returns-to-selling-tea-for-a-living.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T22:18:00Z", "digest": "sha1:PHOLOE3EHWSKP4SB3BEBKNFR4TT3MJV6", "length": 17613, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் | Asian Games bronze medallist Harish Kumar returns to selling tea for a living", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nடீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்\nஇந்தோனிஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இடம்பெற்ற ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. வெண்கலம் வென்ற இந்திய அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமாரும் இடம் பெற்றிருந்தார். வெண்கலப் பதக்கம் வென்ற கையொடு தாயகம் திரும்பிய ஹரிஷ் குமார் தற்போது வாழ்க்கையை ஓட்ட தன்னுடைய டீ விற்கும் வேலையை செய்து வருகிறார். ஹரிஷ் குமார் இடம்பெற்ற இந்திய அணி பதக்கம் வெல்லும் வரை செபக் டக்ரா போட்டி அவ்வளவு பிரபலம் கிடையாது.\nஹரிஷ் குமார் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு சிறிய டீ கடை உள்ளது. இந்த டீ கடையில்தான் அவர்களது குடும்பத்தினர் வேலை செய்கிறார்கள். குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில்தான் ஹரிஷ் குமார் வீடு இருந்துள்ளது. மிகவும் கஷ்டமான சூழலிலும் ஹரிஷ் குமாரின் தாய்தான் அவரது பயிற்சிக்கு உதவி வந்திருக்கிறார்.\nரயிலில் செல்லும் போது டிக்கெட் எடுக்கக் கூட பணம் இல்லாமல் மறைந்து மறைந்து பயணம் செய்வாராம். அப்படியும் தவறாமல் தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார் ஹரிஷ். ஹரிஷ் குமாரின் ஆர்வத்தையும், திறனையும் பார்த்து அவரது பயிற்சியாளர் ஹேம்ராஜ் வியப்படைந்துள்ளார். அவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளார். பின்னர், இந்திய விளையாட்டு ஆணையம் மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுத்து அவனுக்கு உதவியது.\nதன்னுடைய சூழ்நிலை குறித்து ஹரிஷ் குமார் ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், “என்னுடைய குடும்பத்தில் நிறை�� பேர் இருக்கிறார்கள். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கிறது. குடும்பத்திற்கு உதவ எனது தந்தையுடன் அவரது டீ கடையில் வேலை செய்கிறேன். என்னுடைய பயிற்சிக்காக தினமும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை சுமார் 4 மணி நேரம் செலவிடுகிறேன். என்னுடைய குடும்பத்திற்காக எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலையை பெற விரும்புகிறேன்.\n2011 ஆம் ஆண்டில் இருந்து நான் செபக் டக்ராவை விளையாடி வருகிறேன். என்னுடைய பயிற்சியாளர் ஹேம்ராஜ் என்னை இந்தப் போட்டிக்குள் கொண்டு வந்தார். இந்திய விளையாட்டு ஆணையத்தில் அவர் தான் என்னை நுழைத்தார். அதில் சேர்ந்த பின்னர், மாதந்தோறும் எனக்கு நிதியும், விளையாட்டுப் பொருட்களும் கிடைத்தது. நாள்தோறும் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். என்னுடைய நாட்டினை கௌரவப்படுத்த நாள்தோறும் அந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டே இருப்பேன்” என்றார்.\nஹரிஷ் குமாரின் தாய் இந்திரா தேவி பேசுகையில், “என்னுடைய பிள்ளைகளை மிகுந்த சிரமத்திற்கு இடையேதான் வளர்த்தேன். அவருடைய அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். சிறியதாக ஒரு டீ கடை வைத்திருக்கிறோம். என்னுடைய டீ கடையில் எங்களுக்கு உதவியாக இருக்கிறான். என்னுடைய மகனுக்கு தங்க வசதியும், உணவும் கொடுத்த அரசுக்கு மிக்க நன்றி. எனது மகனின் பயிற்சியாளர் ஹேம்ராஜுக்கும் நன்றி” என்றார். தனது சகோதரருக்கு அரசு வேலை கொடுத்தால் எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்கிறார் ஹரிஷ் குமார் சகோதரர் தவான்.\nஹரிஷ் குமார் பதக்கம் வென்ற செபக் டக்ரா போட்டியை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாலிபால், புட்பால், ஜிம்னாஸ்டிக் என மூன்று விளையாட்டுகளின் கலவை இந்த செபக் டக்ரா. கிட்டத்தட்ட வாலிபால் போன்றதுதான் இந்தப் போட்டி. அதனால்தான் இதனை கிக் வாலிபால் என்றும் அழைப்பார்கள்.\nஇந்த விளையாட்டுக்கான மைதானம் வாலிபால் போட்டிக்கானது போல் இருக்கும். ஆனால், வீரர்கள் கால்பந்தைப் போல் தங்களது கால்கள், முட்டி, தலை போன்றவற்றால் பந்தை தட்டி விளையாடுவார்கள். இந்தப் போட்டியை பார்ப்பதற்கு ஏதோ ஜிம்னாஸ்டிக் போன்றே இருக்கும். அந்த அளவிற்கு கால்களை இதில் பயன்படுத்துவார்கள்.\nஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தன்னை வரவேற்க யாரும் வரவில்லை என்றும் ஹரிஷ் குமார் கூறியிருக்கிறார். பதக்கம் வென்ற பிறகே இந��த நிலை என்றால், பதக்கம் வெல்ல துடிப்பவர்களுக்கு என்ன நிலையோ. செபக் டக்ரா போன்ற விளையாட்டினை மேலும் முன்னெடுக்க ஹரிஷ் குமார் போன்ற வீரர்கள் வறுமையில் சிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் உலக அளவில் ஹரிஷ் குமார்கள் நாட்டிற்காக பதக்கங்களை கொண்டு வருவார்கள்.\nடாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்\n“அடிச்சா தப்பு.. குணமா வாய்ல சொல்லணும்” - வைரலான குழந்தையின் வீடியோ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி\nதங்க மங்கை ஸ்வப்னாவுக்கு பிரத்யேக 'ஷூ' கொடுக்கிறது ஐசிஎப்\nதங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \nஒரே நாளில் இரண்டு தங்கம் ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்\nவெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா 20 லட்சம்: முதல்வர் பழனிசாமி\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்\n“அடிச்சா தப்பு.. குணமா வாய்ல சொல்லணும்” - வைரலான குழந்தையின் வீடியோ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T22:16:08Z", "digest": "sha1:R7TUR75J2RDGAHRYLY2LMLWL7DWY6FM3", "length": 10363, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓபிஎஸ்", "raw_content": "\nபிரதமர் மோடி��ும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\nஇடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..\nஉச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு\n“மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க முடிவு” - ஆலோசனைக்கு பின் தினகரன் பேட்டி\n“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் அழைப்பு\n“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன்\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்\nஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி\nதீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்\nநிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்\nவர்தாவிற்கு பின் எந்த புயலும் தமிழகத்திற்கு வரத் தயங்குகிறது: ஓபிஎஸ் பேச்சு\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\nஇடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக..\nஉச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு\n“மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க முடிவு” - ஆலோசனைக்கு பின் தினகரன் பேட்டி\n“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் அழைப்பு\n“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன்\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்\nஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி\nதீங்கிழைக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அனுமதிக்காது - ஓபிஎஸ்\nநிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்\nவர்தாவிற்கு பின் எந்த புயலும் தமிழகத்திற்கு வரத் தயங்குகிறது: ஓபிஎஸ் பேச்சு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-important-questions-mock-test-january-2019.html", "date_download": "2019-01-23T23:01:38Z", "digest": "sha1:XHYRG6RWPYF62ALOTA5YGCWQNQUTFHKC", "length": 6259, "nlines": 109, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 1, 2019 | TNPSC Master TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 1, 2019 - TNPSC Master", "raw_content": "\nHome » Current Affairs Mock Test » TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 1, 2019\nTNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 1, 2019\n1) எத்தனை வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது\n2) தற்போதைய மத்திய தலைமை தகவல் ஆணையர் யார்\n(c) நீரஜ் குமார் குப்தா\n3) தமிழகத்தின் எந்த கடற்கரையில் அதிக மாசுபாடு உள்ளதாக மத்திய ��ரசு தெரிவித்துள்ளது\n4) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ஆயுதப்படைச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிக்க பட்டுள்ளது\n5) வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்க உள்ளவர் யார்\n(b) ஹுசைன் முஹம்மது இர்ஷாத்\n(d) ஷேக் முஜிபுர் ரஹ்மான்\n6) 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி 20 ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் அணிக்கு யாரை கேப்டனாக தேர்வு செய்துள்ளனர் \n7) ஐ.சி.சி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கணை விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n8) 42 வது இந்திய சமூக அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது\n9) டெஸ்ட் தொடரில் 20 கேட்ச்களைக் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் யார்\n(b) மகேந்திர சிங் தோனி\n10) மூன்றாம் பாலினித்தவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்த பிரிவின் படி வழக்கு பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-8/168327.html", "date_download": "2019-01-23T22:34:20Z", "digest": "sha1:FPAXTIKFPBOZBA6BI5O2G5EEWID7I73D", "length": 13969, "nlines": 90, "source_domain": "www.viduthalai.in", "title": "அணுசக்தி துறையில் பணியிடங்கள்", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவி��ர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபக்கம் 8»அணுசக்தி துறையில் பணியிடங்கள்\nஇந்திய அணுசக்தித் துறையின் கொள்முதல், பண்டப் பிரிவில் மேல்நிலை எழுத்தர், இளநிலை கொள்முதல் உதவியாளர், இளநிலை பண்டகக் காப்பாளர் ஆகிய பதவிகளில் 34 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nகுறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி உரிய தளர்வு உண்டு. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக ஆங்கிலத் தட்டச்சு (நிமிடத்துக்கு 30 சொற்கள்), கணினியில் டேட்டா பதிவு செய்யும் அனுபவம், பொருட்கள் மேலாண்மையில் பட்டயப் படிப்பு ஆகியவை இருந்தால் விரும்பத்தக்க தகுதிகளாகக் கொள்ளப்படும்.\nஎழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வானது இரு நிலைகளாக நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, ரீசனிங், கணிதத் திறன் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர் 2ஆவது கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் விரிவாக விடையளிக்க வேண்டும். இத்தேர்வு ஆங்கில அறிவைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். மதிப்பெண் 100. தேர்வு 3 மணி நடைபெறும். 2ஆவது கட்டத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுச��ய்யப்படுவர்.\nதகுதியுடைய பட்டதாரிகள் www.dpsdae.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்திச் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்\nதமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் காலிப் பணியிடங்கள்\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பணியிடங்களுக் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப் பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25\nபதவி: அசிஸ்டெண்ட் ரிஜிஸ்டர்- 01\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபதவி: ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ் - 05\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.\nபதவி: அசிஸ்ட்டெண்ட் - 01\nபதவி: ஜூனியர் அசிஸ்ட்டெண்ட் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 06\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது 30க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மேலும் www.tnteu.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள், இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண் ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/sorga_vazhvin_thanmaigal___part_2/", "date_download": "2019-01-23T22:20:58Z", "digest": "sha1:H2G67CXJWWLKGDKD63FCLL2LBLCBE52M", "length": 5842, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "சுவர்க வாழ்வின் தன்மைகள் – இரண்டாம் பாகம் – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்", "raw_content": "\nசுவர்க வாழ்வின் தன்மைகள் – இரண்டாம் பாகம் – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்\nநூல் : சுவர்க வாழ்வின் தன்மைகள் – இரண்டாம் பாகம்\nஆசிரியர் : ஜேம்ஸ் ஆலன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 472\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், நஸ்ரின்(இலங்கை) | நூல் ஆசிரியர்கள்: ஜேம்ஸ் ஆலன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/23/nambiar.html", "date_download": "2019-01-23T22:11:54Z", "digest": "sha1:PRLKTIBN7GOXNAYILABTBVNPYK5RNY7N", "length": 14058, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகனுக்கு ஆதரவாக நம்பியார் பிரசாரம் செய்வாரா? | will father campaign in favour of son? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசிரியர்கள் 25க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- ஹைகோர்ட்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணு���்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nமகனுக்கு ஆதரவாக நம்பியார் பிரசாரம் செய்வாரா\nதிருச்சி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிடும் சுகுமாறன் நம்பியாருக்குஆதரவாக பிரசாரம் செய்ய அவரது தந்தையும், பிரபல வில்லன் நடிகருமான எம்.என்.நம்பியாரை வரவழைக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதிருச்சி தொகுதி எம்.பியாக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததால், அங்கு இடைத் தேர்தல்நடைபெறுகிறது. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டிக்குத்தான் இந்தத் தொகுதி வழங்கப்படும் என்றுகூறப்பட்டது. ஆனால் அவருக்குப் பதில், சென்னை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுகுமாறன் நம்பியார்வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார்.\nசுகுமாறன் நம்பியார், வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனமுக்கிய அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ள நம்பியார் இதுவரை நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபட்டதில்லை. அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும் அவர் பலமுறைகூறி வந்திருக்கிறார்.\nஇந்த முறை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் நிற்பதால், நம்பியாரை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால்நல்ல பலன் இருக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதப்படுகிறது. எனவே சுகுமாறன் நம்பியாருக்கு ஆதரவாகநம்பியாரை பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. தரப்பில் யற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் இதுவரை நம்பியார் சாதகமான பதில் தரவில்லை என்று தெரிகிறது.\nஅதே சமயம், தனது தந்தை பிரசாரம் செய்ய வேண்டியதில்லை எனவும், தன்னால் அங்கு வெற்றி பெற முடியும்என்றும் சுகுமாறன் நம்பியார் கருதுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் வாஜ்பாய்க்கு உள்ள நல்ல பெயர், பாரதீயஜனதாக் கட்சியின் சமீபத்திய செல்வாக்கு, ரங்கராஜன் குமாரமங்கலம் மீது தொகுதியில் உள்ள நல்ல பெயர்ஆகியவை தனது வெற்றிக்குப் போதுமானவை என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது.\nஇதற்கிடையே, சுகுமாறன் நம்பியார், ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டியவர், அவருடன் படித்தவர். ���னவேஅவருக்கு எதிராக தலித் எழில்மலையை நிறுத்தியிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. தலித் எழில்மலை தொகுதிக்குப்புதியவர், சுத்தமாக எந்த செல்வாக்கும் இல்லாதவர். எனவே சுகுமாறன் நம்பியாரின் வெற்றிக்கு இடையூறுஏற்படாத வகையில் ஒரு வேட்பாளரை அவர் நிறுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் மன வருத்தம் நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/08/13/", "date_download": "2019-01-23T22:37:50Z", "digest": "sha1:JJKY57SIISW66CVX3M4LLE3DLE3CT2EV", "length": 50275, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "13 | ஓகஸ்ட் | 2016 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 13, 2016\nநூல் பதினொன்று – சொல்வளர்காடு – 25\nகோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர்.\nகுடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் அன்றையநாளின் எச்சமென இருந்தது. எவரிடமும் எவ்வகையிலும் அவள் கனியவில்லையா என்ன ஒருமுறைகூட மன்னித்துவிட்டேன் என அவள் சொல்லவில்லை என்பதை எண்ணிக்கொண்டார். ஒருவரிடமும் ஆறுதலாக ஒருசொல் கூறவில்லை. பெருமூச்சுடன் அறைக்குள் ததும்பியவர்போல நடந்தார். சுவர்களுக்குள் இருக்கமுடியாதென்று தோன்றியது. வெளியேவந்து வாயிலில் நின்றார். குடில்கள் ஒவ்வொன்றாக விளக்குகள் அணைக்கப்பட்டு இருளுக்குள் மறைந்தன. தொலைவில் விண்ணில் என வழிவிளக்கு தெரிந்தது. உடனிருந்த மாணவன் தேவன் போலிருந்தான்.\nமிக அப்பால் ஒரு கொட்டகைக்குள் வெளிச்சம் தெரிந்தது. அங்கு நெருப்பு எழுந்து மேலே சென்று பறந்து மீண்டும் அமைந்தது. எவரோ விறகை உருட்டிவைக்க தீப்பொறிகள் பறந்தன. பேச்சுக்குரல் பறவைக்குழறல் என கேட்டது. தருமன் அந்தக் கொட்டகை நோக்கி சென்றார். அவர்கள் ஆநிரைகாப்பவர்கள் எனத்தெரிந்தது. அக்கொட்டகைக்கு அப்பால் நூற்ற��க்கும் மேற்பட்ட வட்டமான தாழ்ந்த ஈச்சையிலைக் கொட்டகைகளில் பசுக்கள் நடுவே அமைந்த வட்டவடிவ புல்லறைக்குள் இருந்து உலர்புல்லை இழுத்து மென்றபடி கழுத்துமணிகள் ஒலிக்க, கண்மணிகள் ஒளிவிட நின்றிருந்தன. கற்தரையை குளம்புகள் மிதித்து எழுந்த ஒலிகளும் மூச்சொலிகளும் இருளில்பெய்த இளமழைக்குள் அணுகும்தோறும் தெளிவடைந்தன.\nகொட்டகைக்கு அருகே அவர் வந்து குனிந்ததும் “யார் சாம்பரே நீரா” என்றபடி ஒருவன் எழுந்து வெளிவந்தான். “நான் யுதிஷ்டிரன்” என்றார் தருமன். “வருக அரசே… நாங்கள் ஆகாவலர். இரவெல்லாம் விழித்திருப்போம். அறிந்திருப்பீர், இங்கு சிறுத்தைகளும் ஓநாய்களும் உண்டு. புலிகளும் வருவதுண்டு” என்றான். “நன்று, நான் உள்ளே வரலாமா” என்றார். “வருக, இங்கும் நாங்கள் சொல்லாய்வே செய்துகொண்டிருக்கிறோம்” என்றான் அவன். “என் பெயர் கருணன். இவன் கிருதன். அவன் கிரீஷ்மன்.”\nதருமன் அவர்கள் நடுவே இடப்பட்ட வைக்கோல் இருக்கையில் அமர்ந்தார். நடுவே எரிந்த தழலில் அந்தக் கொட்டகை இளவெம்மையுடன் இருந்தது. நீண்ட கம்பியில் கிழங்குகளையும் கொட்டைகளையும் குத்தி தீயில்காட்டி சுட்டு வைத்துக்கொண்டிருந்தான் கிரீஷ்மன். அதை அவர்கள் எடுத்து தோல்களைந்து உண்டனர். “எடுத்துக்கொள்ளுங்கள், அரசே” என்றான் கிருதன்.\nஅவர்கள் அவரை அரசர் என தயங்கவில்லை. இயல்பான ஊக்கத்துடன் கிருதன் “இன்று அவையில் முதலாசிரியர் சொன்ன கதையைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்” என்றான். “அது உங்களுக்கு புதியகதை அல்ல என எண்ணுகிறேன்” என்றார் தருமன். “ஆம், மிகத்தொன்மையானது. இன்று சொல்லும்போது அக்கதையை ஆசிரியர் சற்று மாற்றிவிட்டார்” என்றான் கிரீஷ்மன். “இன்று அவர் சொல்லிவருகையில் அது மூன்று தந்தையரின் கதை என ஒலித்தது” என்றான் கருணன்.\n“ஆம், தந்தையர் மூவர்” என்று தருமன் சொன்னார். “தன் மைந்தனைப்பற்றி மட்டுமே எண்ணியவன் ஹரிச்சந்திரன். தன் வெற்றிக்காக மைந்தரையே பலிகொடுக்க முனைந்தவர் அஜிகர்த்தர். புவியில் அனைத்து மைந்தரையும் தன் மைந்தரென எண்ணும் உளவிரிவுகொண்டவர் விஸ்வாமித்திரர்.” கிரீஷ்மன் சிரித்து “நீங்கள் இன்று உங்கள் இளையதந்தையைச் சென்று பார்த்ததை ஆசிரியர் அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அது எங்களுக்காக சொல்லப்பட்டதென்றே தோன்றுகிறது” என்றார் தருமன்.\n“அ��சே, அக்கதை மேலும் நீள்கிறது” என்றான் கருணன். “விஸ்வாமித்திரருக்கு நூறு மைந்தர்கள். சுனக்ஷேபனை தன் மைந்தன் என அவர் ஏற்றுக்கொண்டதும் தன் வாழ்நாள்தவத்தை ஒரே கணத்தில் அவனுக்கே முழுமையாக அளித்ததும் மைந்தரில் சிலரை சினம் கொள்ளச்செய்தது. அவரது முதல்மைந்தனின் தலைமையில் அவர்கள் தந்தைக்கு எதிராகத் திரண்டனர். அவர் அவர்களை தீச்சொல்லிட்டு பாரதவர்ஷத்திலிருந்து துரத்தினார் என்று கதைகள் சொல்கின்றன.” தருமன் “தாய்மையும் தந்தைமையும் குருதியினால் அல்ல. அது விலங்குகளுக்குரிய பண்பு” என்றார்.\n“அரிய கதை. இதை ஆசிரியர் தொல்வேதத்திற்கும் வகுத்த நால்வேதத்திற்குமான வேறுபாட்டைச் சுட்டும்பொருட்டு பலமுறை கூறியிருக்கிறார்” என்றான் கிரீஷ்மன். “தொல்வேதம் விழைவுமட்டுமேயானது. செயலென்பது விழைவால் செலுத்தப்படுவது மட்டுமே. அதில் உயிர்ப்பலி இருந்தது. மானுடப்பலியும் இருந்தது. விஸ்வாமித்திரரின் அழைப்பைக் கேட்டு இந்திரன் இறங்கிவந்து மானுடப்பலி நாடிய தேவர்களை வென்று துரத்திய தருணமே புதியவேதத்திற்கான முதல்தொடக்கம்.”\n“நீங்கள் அறிந்திருப்பீர்கள், அரசே. தொல்வேதத்தின் முதற்பெருந்தெய்வம் வருணனே. பெருங்கடல்களில் குடிகொள்பவன். மழையை ஆள்பவன். பசுமையைப் படைப்பவன். அவனை இந்திரன் வென்றது வேதமெய்மையையே மாற்றியமைத்தது. இன்று வேதத்தின் முதலிறைவன் இந்திரனே” என்று கிரீஷ்மன் தொடர்ந்தான். “இந்திரனும் விழைவுக்குத் தலைவனே. வேட்பவர்களுக்கு அருள்பவன் அவன். ஆனால் அறத்தில் நிற்பவன். அரசனுக்குரிய பேரியல்புகள் கொண்டவன். மானுடன் அறிந்த முதல் அரசன் இந்திரனே. மானுடரில் இந்திரர்களாக அரசர்களை உருவாக்கியது வேதம். பசுங்கால் தழைத்த மண்ணில் செங்கோல் ஊன்றப்பட்ட பின்னரே அறம் வளர்ந்தது என்று ஆசிரியர் சொல்வதுண்டு.”\n“அரசே, அசுரரும் அரக்கரும் வேதவேள்விகள் செய்ததைப்பற்றி புராணங்கள் சொல்கின்றன. அவர்கள் அவ்வேள்விகளை முழுமை செய்து மானுடர் எண்ணவும் இயலாத வெற்றிகளை அடைந்தனர். அனைவருமே முதலில் விண் ஏறிச்சென்று இந்திரனை வென்றதாகவே புராணங்கள் சொல்கின்றன. ஏனென்றால் இந்திரனே அவர்களின் முதல் எதிரி. அவனை வெல்லும்படி அறைகூவுகின்றன அவர்களின் வேதங்கள். இந்திரன் மானுடருக்குரிய தேவன். இந்திரன் மண்ணில் அரசர்களாக வாளுடன் எழுந்���போது அசுரரும் அரக்கரும் வெல்லப்பட்டு மறைந்தனர். அவர்களின் வேதங்கள் அழிந்தன. அஜிகர்த்தர் ஆற்றவிழைந்ததும் அத்தகைய வேள்வியைத்தான்” என்றான் கிரீஷ்மன்.\n“இல்லை அரசே, அது பிழையானது” என்றான் கிருதன். “அனைத்து வேதங்களும் அவற்றுக்குரியவர்களுக்கு உகந்த நலனையே உரைக்கின்றன. வேதங்கள் வெல்லப்படுவதே இல்லை, கைவிடப்படுகின்றன. அறியாமையால், ஆணவத்தால், பெருவிழைவால்.” அனல் நோக்கி முகம் நெருங்க அவன் தலைமயிரும் தழல் என செம்மைகொண்டது. அவன் மிக இளையவன் என்று தெரிந்தது. இளைஞர்களுக்குரிய எழுச்சி அவன் சொற்களை திக்கவைத்தது. நாணம் கொண்டவன்போல அவன் சிவந்து குரல் தழுதழுத்தான். மெலிந்த சிற்றுடல் சொற்களுக்கேற்ப அலைபாய்ந்தது.\n“அனைவருக்குமுரியது ஒற்றைவேதமே என்பதற்கு என் முந்தைய பிரகதாரண்யக வேதநிலையின் ஆசிரியர் சௌரவ்யர் ஒரு கதை சொல்வதுண்டு” என்றான். “அன்று வேதமிலாதிருந்தது. தேவர் பிரஜாபதியிடம் சென்று கேட்டனர், தந்தையே எங்களுக்கு வேதத்தை அருள்க என்று. அவர் முகில்களில் இடி என பேரொலி எழுப்பினார். ‘த’ என்னும் சொல். அறிந்துகொண்டோம் தந்தையே என்றார்கள் தேவர். என்ன பொருள் கண்டீர் என்று பிறப்பித்தோன் கேட்டார். ‘தயங்குக’ என்னும் சொல். அறிந்துகொண்டோம் தந்தையே என்றார்கள் தேவர். என்ன பொருள் கண்டீர் என்று பிறப்பித்தோன் கேட்டார். ‘தயங்குக’ ஆம், எங்கும் விழைவுகளாலும் சினத்தாலும் செலுத்தப்படுகிறோம். ஒவ்வொரு தருணத்திலும் தாங்குதலும் தயங்குதலுமே எங்களுக்கு அறிவென உடன்நின்றாகவேண்டும் என்றார்கள். ஆம், அவ்வாறே ஆகுக என்று அவர்களை அனுப்பினார் தந்தை.”\n“அதன் பின் மானுடர் வந்து பணிந்து தங்களுக்கென வேதம் ஒன்றைக் கோரி நின்றனர். மீண்டும் முகில்களில் முழங்கியது அவ்வொலி. ‘த’ இது உங்கள் வேதத்தின் முதல்விதை. நீங்கள் கண்ட பொருள் என்ன என்றார் தந்தை. ‘தருக’ இது உங்கள் வேதத்தின் முதல்விதை. நீங்கள் கண்ட பொருள் என்ன என்றார் தந்தை. ‘தருக’ என்று பொருள்கொண்டோம் தந்தையே. கொள்ளுதலும் வெல்லுதலுமாக மண்ணில்போராடி அழிபவர் நாங்கள். இனி மூதாதையருக்கு கொடுக்கிறோம். தெய்வங்களுக்கு கொடுக்கிறோம். மைந்தருக்கு கொடுக்கிறோம். அண்டியோருக்கும் அயலோருக்கும் அளிக்கிறோம். கொடுப்பதனூடாக நாங்கள் வாழ்வோம் பெருகி வளர்வோம் என்றனர். ஆம் அவ்வாறே ஆகுக என வாழ்த்தினார் தந்தை.”\n“இறுதியாக அசுரர் வந்து பணிந்து தங்களுக்கும் ஒரு வேதம் கேட்டனர். மீண்டும் முகில்கள் அந்த அழியா முதற்சொல்லை உரைத்தன. ‘த’ நீங்கள் பொருள் கொண்டதென்ன என்று தந்தை கேட்டார். ‘தழைக’ நீங்கள் பொருள் கொண்டதென்ன என்று தந்தை கேட்டார். ‘தழைக’ என்று அசுரர் சொன்னார். தான் என தருக்கி நின்றிருக்கும் எங்களுக்குத் தேவை அளி ஒன்றே. அறத்தின் முன், ஊழின் முன், தெய்வங்களுக்கு முன் தணிவதே நாங்கள் கற்றாகவேண்டியது. இரக்கத்தை அடையும் அசுரன் தேவனாகிறான் என்றார்கள். ஆம், அவ்வாறே ஆகுக என்றார் பிரஜாபதி.”\n ஒவ்வொருநாளும் இங்கு அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருக்கிறேன், அரசே. அம்மூன்று முதற்சொற்களிலிருந்து மூவகை வேதங்கள் எழுந்தன என்று ஆசிரியர் சொன்னார். அசுரவேதங்களை அவர்கள் பேணவில்லை, எனவே அவர்களை அவ்வேதங்கள் பேணவில்லை. அருள்மறந்தமையால் அவர்கள் அழிந்தனர். என்றேனும் கொடைமறந்தார்கள் என்றால் மானுடரும் அழிவர்” என்று கிருதன் சொன்னான். “வேதங்களை மானுடர் பசுக்களைப்போல் பேணவேண்டும் என்பது பிராமணநெறி. பசும்புல்லும் நீரும் போன்றவை வேதம் ஆணையிடும் நற்செயல்கள். கொடையளிக்காதவன் வேதத்தை பட்டினியிடுபவன். அவன் ஆயிரம் கைகளால் கறந்தாலும் அமுது சுரப்பதில்லை.”\nஅவனுடைய உணர்வெழுச்சி அனைவரையும் அமைதியடையச் செய்தது. அத்தகைய சொல்லாடல்களில் ஒரு விளையாட்டு இருந்துகொண்டிருக்கவேண்டும். அந்த எல்லையை ஒருவர் கடக்கும்போது அதன் நெறிகள் அனைத்தும் சிதறிவிடுகின்றன. தருமன் கிழங்குகளை உரித்து தின்றுகொண்டிருந்தார். கிரீஷ்மன் புதிய ஒரு கிழங்கை கம்பியில் பொருத்தி தீயில் நீட்ட அது தோல்பொசுங்கி பட் என வெடித்தது. அதன் பிளவு ஒரு புன்னகைபோல என்று தருமன் எண்ணினார்.\nஅப்போது எழுந்த ஓர் எண்ணம் அவரை உளஎழுச்சி கொள்ளச்செய்தது. “கிரீஷ்மரே, தொல்வேதத்தை ஆண்ட வருணனை இந்திரன் வென்றதைப்பற்றி சொன்னீர்கள்” என்றார். “இந்திரன் வருணனை வென்று சுன‌ஷேபரின் பலியை நிறுத்தினான். அதன்பின்னர் சுன‌ஷேபமுனிவரின் ஆணைப்படி வேதவேள்விகளில் மானுடனை பலியிடலாகாதென்று ஆணை உருவாகியது. அதுவே இன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்பதை நீர் உணர்ந்திருக்கிறீரா” கிரீஷ்மன் விழிசுருக்கி நோக்க கிருதன் பரபரப்புடன் முன்னால் வந்தான்.\n“நெடுநா���்களுக்கு முன்னர் மந்தரமலையுச்சியில் யாதவர்கள் ஒரு வேள்விக்கொடை நிகழ்த்தினர். அதில் அவர்கள் பசுக்களை பலியிடக் கொண்டுசென்றபோது இளமைந்தனாகிய இளைய யாதவர் சென்று அவர்களை விலக்கினார். அன்னைக்கு நிகரான பசுவை கொன்று பலியூட்டுவது பழியையே கொண்டுவரும் என்றார். நம் அன்னையை கோரும் தெய்வங்கள் நமக்கு இனி தேவையில்லை என்று வகுத்தார். சினந்தெழுந்து பலிகொள்ள வந்த இந்திரனை எதிர்கொண்டு வென்றார். அவன் வஞ்சம் கொண்டு பெய்வித்த பெருமழையை மந்தரமலையை தூக்கி குடையாக்கி நின்று தடுத்து தன் குடிகளை காத்தார்.”\n“ஆம். நான் அதை கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் கிருதன். “கிரீஷ்மரே, அதன்பின்னர் இந்திரனை வழிபடுவதை யாதவர் முழுமையாகவே நிறுத்திக்கொண்டனர். அமுதூட்டும் மந்தரமலையையே பிரம்மவடிவென்று வழிபடத் தொடங்கினர். அந்தக் கதைகள் சூதர் சொல்வழியாகப் பரவின. யாதவகுடிகள் அனைத்தும் இந்திரவழிபாட்டையும் உயிர்பலிவேள்வியையும் நிறுத்திக்கொண்டன. இந்த ஐம்பதாண்டுக்குள் பாரதவர்ஷமெங்கும் வேள்வியில் உயிர்க்கொலை முழுமையாகவே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. சௌனக, சாந்தோக்ய, கௌஷீதக, ஐதரேய குருநிலைகள் அனைத்திலும் அந்த ஆணை பிராமணங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டது.”\n“தைத்ரிய வேதநிலையிலும் உயிர்ப்பலி தடுக்கப்பட்டுவிட்டது” என்றான் கிரீஷ்மன். “இன்று அரசவேள்விகளில் மட்டுமே இந்திரன் வழிபடப்படுகிறான். வருணனை இந்திரன் வென்று மானுடபலியை நிறுத்தியதுபோன்றதே இதுவும். இதுவும் ஒரு புதியவேதத்தின் பிறப்பு என ஏன் சொல்லக்கூடாது” அவர்கள் திகைத்த முகத்துடன் நோக்கி அமர்ந்திருந்தனர். கிருதன் கையால் தரையை அறைந்து “ஆம், அதுதான். அதுவேதான், பிறிதொன்றுமில்லை” என்றான்.\nபுலரி நீராட்டுக்கு நகுலனும் சகதேவனும் மட்டுமே வந்தனர். “மூத்தவர் காட்டுக்குச் சென்று மீளவேயில்லை. இளையவர் கருக்கிருட்டில் எழுந்து வில்பயிலச் சென்றுவிட்டார்” என்று நகுலன் சொன்னான். அவர்கள் வாஜியின் கரையை அடைந்தனர். நாணல்செறிந்த அதன் கரையில் இருந்து நீராடும் ஆழம் வரை இறங்கிச்செல்ல மரக்கால்களை நட்டு அதன்மேல் தடிகளை சேர்த்துக்கட்டி ஒரு சிறு பாலம் அமைத்திருந்தனர். ஆடைகளைக் களைந்து அதன் மேல் நடந்து சென்ற தருமன் குளிரில் உடல் சிலிர்க்க குழல் இளங்காற்றில் பறக்க ��ான் நோக்கி நின்றார். விடிவெள்ளியை தேடிக் கண்டடைந்தது பார்வை. ஒவ்வொரு முறையும் அதை பார்க்காமலிருக்க முடிவதில்லை. அதன் கூர்மை விழிகளுக்கு நேராக வைக்கப்பட்ட வேல்முனையின் ஒளி போல.\nபெருமூச்சுடன் திரும்பி துருவனை தேடி கண்டடைந்தார். நிலைபெயராமை என்பது எப்போது ஒரு பெருவிழுமியமாக ஆகியிருக்கும் வேதத்தை துருவன் எனும் தறியில் கட்டப்பட்ட பசு என்னும் ஒரு ஆரண்யகத்தின் வரியை நினைத்துக்கொண்டார். இங்குள்ள ஒவ்வொன்றும் நிலையழிந்திருக்கும் காலமொன்று இருந்திருக்கக் கூடும். சொற்களெல்லாம் அந்தந்தக்கணமே காற்றில் கரைந்து மறைந்த காலம். மறைந்த மானுடர் நீரில் மூழ்கி நினைப்பழியப்பட்ட காலம். நகரங்கள் சருகுக்குவைபோல காற்றில் அலைபாய்ந்த காலம்.\nஅன்று வேதங்களை நிலைபெயராமையில் கட்டி வைத்தனர். அதில் தொடுத்துத் தொடுத்து அனைத்தையும் நிலைநிறுத்தினர். இது அறம். இவன் என் மைந்தன். இது என் குடி. இங்கு என் கொடி. இவையாகின்றன என் தெய்வங்கள். இன்று கட்டவிழ்ப்பதுபோல பெருஞ்செயல் வேறில்லை. வேதப்பசுவைக் கொண்டுசென்று அத்துருவனில் கட்டிய மாமுனிவர்நிரையனைத்துக்கும் நிகர் என துலாவின் மறுதட்டில் நிலைகொள்ளும் ஒருவன். ஆனால் அவனை எளிய யாதவன் என்று காட்டுகின்றது என் விழி. குழலூதி கன்றோட்டி அமர்ந்திருக்கிறான். அவையமர்ந்து புலவர் சொல் கேட்டு சிரிக்கிறான். சினந்தும் கனிந்தும் சொல்லாடியும் ஊழ்கத்திலாழ்ந்தும் பிறிதொரு மானுடனென்றே இருக்கிறான். ஒருவேளை இவை என் உளமயக்குகளோ நான் விழைவதை எல்லாம் அவன் மேல் ஏற்றிக்கொள்கிறேனோ\nஎந்தத் தொடர்பும் இல்லாமல் திரௌபதியின் நினைவு வந்தது. பின்னர் தெரிந்தது, அத்தொடர்பு துருவனிலிருந்து எழுந்தது என. அவளை துருவனும் கங்கையுமானவள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. அது பிதாமகர் வியாசரின் பாடல். அவர் நகுலனிடம் “அரசி என்ன செய்கிறாள்” என்றார். “இங்கும் அவள் எளிதில் பணியாளர்களுடன் இயைந்துவிட்டாள். சடங்குகளுக்கான இலைகளில் மலர்க்கோலமிடுவதும் சுவர்களில் கொடிக்கோலங்கள் அமைப்பதுமாக நாள் முழுக்க அங்கிருக்கிறாள்” என்றான் நகுலன். தருமன் புன்னகைத்து “காவியமும் அரசியலும் கற்றவளால் எப்படி இச்சிறு செயல்களில் முழு உள்ளம்கொண்டு ஈடுபட முடிகிறது” என்றார். “இங்கும் அவள் எளிதில் பணியாளர்களுடன் ��யைந்துவிட்டாள். சடங்குகளுக்கான இலைகளில் மலர்க்கோலமிடுவதும் சுவர்களில் கொடிக்கோலங்கள் அமைப்பதுமாக நாள் முழுக்க அங்கிருக்கிறாள்” என்றான் நகுலன். தருமன் புன்னகைத்து “காவியமும் அரசியலும் கற்றவளால் எப்படி இச்சிறு செயல்களில் முழு உள்ளம்கொண்டு ஈடுபட முடிகிறது” என்றார். “பெண்கள் அனைவருமே அத்தகைய இயல்புடன் அல்லவா இருக்கிறார்கள், மூத்தவரே” என்றார். “பெண்கள் அனைவருமே அத்தகைய இயல்புடன் அல்லவா இருக்கிறார்கள், மூத்தவரே சின்னஞ்சிறு செயல்களில் மூழ்குகையில்தான் அவர்கள் மேலும் பெண்கள் என தோன்றுகிறார்கள்” என்றான்.\n“ஆம், உண்மை” என தருமன் நகைத்தார். “நம் அன்னையும் அத்தகைய எளிய செயல்களில் எத்துணை உளம் ஆழ்ந்து செல்வார் என்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆடைகளுக்கு பொன்னூல் பின்னல்களைத் தெரிவுசெய்வதில், அறைகளின் திரைச்சீலைகளில், புரவிகளின் ஒத்திசைவில் ஒவ்வொன்றிலும் குறிப்பாக இருப்பார். என் இளமையில் கண்ட ஒன்றை எப்போதும் எண்ணியிருப்பேன்.”\n“பேரரசர் திருதராஷ்டிரரின் அவைக்கு தன் அரசுரிமைக் கோரிக்கையை முன்வைப்பதற்காக அன்னை கிளம்பிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை அவர் கொற்றவை ஆலயத்திற்குச் செல்லும் பல்லக்கு சித்தமாகிவிட்டதா என்று சாளரம் வழியாக பார்த்தார். அவற்றின் இரு திரைச்சீலைகளுக்கு நடுவே மெல்லிய நிறவேறுபாடு இருந்தது. உடனே அவற்றை சீரமைக்கும்படி ஆணையிட்டார். அவைநுழைவுக்கென செவிலி மாலினி வந்து வாயிலில் காத்திருந்தாள். செயலகரிடம் அந்த திரைச்சீலைகளை கொண்டுவந்து தன்னிடம் காட்டும்படி சொன்னார். அவர் வருவது வரை காத்திருந்தார்.”\n“நேரம் ஒழுகிக்கொண்டிருந்தது. சேடி வந்து அருந்துவதற்கு நீர் அளித்தாள். அதை அருந்தி முடித்ததும் தன் முகத்தை மீண்டும் ஆடியில் நோக்கி திருத்திக்கொண்டார். அவைகூடிக்கொண்டிருக்கிறது என்று செய்தி வந்தது. அனலில் நிற்பதுபோல மாலினி தவித்தாள். அன்னை செயலகர் வருவதுவரை காத்திருந்தார். அவர் கொண்டுவந்து காட்டிய நான்கு திரைச்சீலைகளும் இசைவுகொள்ளவில்லை. என்ன இசைவின்மை என்று என் விழிகளுக்குத் தெரியவும் இல்லை. அவர்களுக்கும் அது சரியாக புரியவில்லை. அன்னை அத்திரைச்சீலைகளை அருகருகே வைத்து வெளிச்சத்தில் காட்டியபோதே புரிந்தது. மீண்டும் அவர்கள் சரியான திரைச்ச��லைகளை கொண்டுவந்து காட்டினர். அதைக்கண்ட பின்னரே அன்னை நிறைவடைந்து மாலினியை நோக்கி புன்னகைத்து செல்வோம் மாலினி என்றார். அவர் முகத்திலிருந்த நிறைவைக் கண்டு நான் வியந்தேன்” என்றான் நகுலன்.\n“ஆம், அதை நாம் புரிந்துகொள்ளவே முடியாது” என்றபடி தருமன் நீரில் இறங்கினார். சகதேவன் “அரசி சிறியவற்றில் ஈடுபடுவது அவள் உள்ளத்தில் எடைகொண்டு நிறைந்திருக்கும் பெரியவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. அதுவும் பெண்களின் வழிகளில் ஒன்று…” என்றான். “ஆம், அன்னையும் அப்படி செய்வதுண்டு. துயர்கொள்ளும்போது தன் பெட்டிகளை அடுக்கி தூய்மைசெய்யத் தொடங்குவார்.” தருமன் நீரில் மூழ்கி எழுந்து தாடியை அறைந்து தோளுக்குப்பின்னால் விரித்தபின் மீண்டும் மூழ்கினார்.\n“நேற்று இங்கிருந்து இளையமாணவன் ஒருவன் விலகிச்சென்றான். அவன் சௌனக குருநிலைக்குச் செல்வதாக தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்” என்றான் நகுலன். நீர் வழியும் முகத்துடன் தருமன் திரும்பி அவனை பார்த்தார். “இது தொன்மையான வேதநிலை. இங்குள்ள நெறிகள் நெகிழ்வற்றவை. வேதச்சொல் பிழைபடலாகாதென்று மட்டுமே இவர்கள் நோக்குகிறார்கள்” என்றான் நகுலன். “சொற்பிழையின்றி வேதம் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொருள் புரிவதில்லை. பொருளில் சித்தம் செல்பவர்களுக்கு சொற்பிழை எழுகிறது.”\n“ஆம்” என்று தருமன் சொன்னார். “அத்துடன் ஒன்றுண்டு, இளையோனே. தத்துவத்துடன் முரண்பட்டு மோதாதவர்களை தத்துவம் தொடுவதே இல்லை. எந்த தத்துவக் கொள்கையையும் நன்னெறியென்றோ மூத்தோர் சொல்லென்றோ எடுத்துக்கொண்டால் அது பொருளிழந்து எளிய சொல்லாட்சியாக மாறி நின்றிருப்பதை காணலாம். வியந்து வழிபடலாம், கற்று நினைவில் நிறுத்தலாம். சொல்லி உரை அளிக்கலாம். காற்று பாறைமேல் என அவை அவனை கடந்துசென்றுகொண்டிருக்கும். இளையோனே, எதிர்விசையால்தான் தத்துவம் தன் அனைத்து ஆற்றல்களையும் வெளியே எடுக்கிறது. முன்னின்று மோதும்போது மட்டுமே அதற்கு விழிகளும் பற்களும் உகிர்களும் சிறகுகளும் முளைக்கின்றன.”\nசகதேவன் அவர் சொல்லப்போவதென்ன என்னும் ஆர்வத்துடன் துவைத்துக்கொண்டிருந்த மரவுரிச்சுருளை கையில் எடுத்தபடி நிமிர்ந்தான். “ஆகவே தத்துவ ஆசிரியனின் மிகச்சிறந்த மாணவன் அவனை மிகக்கூர்மையாக எதிர்ப்பவனே. அந்தத் தீ���ூழில் இருந்து அவர்கள் தப்பவேமுடியாது” என்று தருமன் சொன்னார். “நேற்று இங்கு ஓர் இளைஞனை பார்த்தேன். இங்கிருந்து அவன் சென்றுவிடுவான் என்றே தோன்றியது. பிறரிடம் தத்துவம் ஓர் ஆர்வத்தையும் உள்ளக்கிளர்ச்சியையுமே உருவாக்குகிறது. அவர்கள் தத்துவம் எனும் மாபெரும் நாற்களமாடலில் சிக்கிக்கொண்டவர்கள். ஆனால் அதற்குள் மகிழ்ந்திருப்பார்கள். சொல்லடுக்கிக் கலைப்பதில் ஆர்வம் வந்தபின்னர் மெல்ல அனைத்துத் தத்துவங்களையும் சொற்களாக ஆக்கி அக்களத்தில் பரப்புவார்கள். பிரம்மமும் வீடுபேறும் பிறவித்துயரும் மாயையும் அதில் வெறும் சொற்கள் மட்டுமே. அவர்களுக்கு தந்தை என நான் இருந்திருந்தால் அவர்களின்பொருட்டு பதற்றம் கொள்ளமாட்டேன். அவர்கள் இங்குள அனைத்தையும் தேடி அடைந்து வாழ்ந்து மறைவர்.”\n“அவ்விளைஞன் அவ்வாறல்ல. ஒரு தத்துவக்கூற்றை கொலையாணையை எதிர்கொள்ளும் குற்றவாளி போல, காதலியின் குறியிடச்செய்திபோல ஒருவன் எதிர்கொள்கிறான் என்றால் அவன் மட்டுமே உண்மையில் தத்துவத்தை அறிகிறான். அவனுக்கு தத்துவம் வெற்றுச்சொற்கள் அல்ல. பொருள்கூட்டி நாற்களமாடல் அல்ல. அது வாழ்க்கையை விடவும் குருதியும் கண்ணீரும் சிரிப்பும் செறிந்தது. இவர்கள் காண்பவை கல்விழிகளுடன் அமர்ந்திருக்கும் தெய்வச்சிலைகளை மட்டுமே. அவன் அவற்றை குருதிபலி கேட்கும், கனிந்து அருளும், விண்நோக்கி தூக்கிச்செல்லும் தெய்வங்களாகக் காண்கிறான். அவன் இக்கொலைக்களிற்றை வென்று மத்தகத்தின்மேல் ஏறிக்கொள்வான், அல்லது அதன் காலடியில் மடிவான்” என்றார் தருமன்.\nஅவர் நீரில் மூழ்கி குமிழிகள் எழுவதை இருவரும் நோக்கி நின்றனர். மீண்டும் அவர் தலை எழுந்ததும் நகுலன் “மூத்தவரே, நானும் இத்தத்துவச் சொல்லாடல்களை நோக்கிக்கொண்டிருக்கிறேன். அவையமர்கையில் அவற்றின் தரப்புகள் திசையிலிருந்து திசை வரை தொலைவுகொண்டவை என தோன்றுகின்றன. ஆனால் குடில்மீண்டு இருளுக்குள் படுத்திருக்கையில் இவர்கள் நின்று மல்லிடும் களம் ஊசிமுனைமேல் அளவுக்கே இடமுள்ளது எனத் தோன்றுகிறது. அதுவே உண்மை என்று காலைவெளிச்சம் உறுதியும் சொல்கிறது” என்றான்.\nதருமன் சிரித்து “ஒருவகையில் அது உண்மை, இளையோனே. நூல்கள் பல்லாயிரம். நூலோர் பலமடங்கு. தொட்ட இடமெல்லாம் முளைக்கின்றன கொள்கைகள். ஆனால் மானுடம் தன்���ை தான் நோக்கி உசாவத் தொடங்கிய நாள் முதல் தத்துவத்தின் வினாக்கள் ஒருசிலவே. விடைகளும் அவ்வாறே” என்றார். மீண்டும் மூழ்கி எழுந்து “வேதமுடிவுகாண எழும் இச்சிந்தனையை சிலர் வேதாந்தம் என்கிறார்கள்” என்றார்.\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-616331.html", "date_download": "2019-01-23T21:59:01Z", "digest": "sha1:EO5UN4YWQVZDFYG5CNDLHZCNUPXV43OW", "length": 14494, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "போராடித் தோற்றது இந்தியா- Dinamani", "raw_content": "\nBy dn | Published on : 12th January 2013 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nகுக், பெல் அபாரம்: அந்த அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்-இயான் பெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. இவர்களை வீழ்த்த முடியாமல் தடுமாறிய கேப்டன் தோனி, 7 பெüலர்களை பயன்படுத்தினார். எனினும் வீழ்த்த முடியவில்லை. அந்த அணி 158 ரன்களை எட்டியபோது ரன் அவுட்டானார் பெல். அவர் 96 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து கெவின் பீட்டர்சன் களம்புகுந்தார். குக் 75 ரன்களை எட்டியபோது ரெய்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். குக்கைத் தொடர்ந்து இயோன் மோர்கன் களம்புகுந்தார். மோர்க���்-பீட்டர்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது. மோர்கன் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். பீட்டர்சன் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.\nபடேல் விளாசல்: கீஸ்வெட்டர்-சமித் படேல் ஜோடி கடைசி 6 ஓவர்களில் 70 ரன்களை விளாச அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. கீஸ்வெட்டர் 20 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24, சமித் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nகடைசி இரு ஓவர்களில் மட்டும் அந்த அணி 38 ரன்கள் சேர்த்தது. 49-வது ஓவரை இஷாந்த் சர்மாவும், 50-வது ஓவரை புவனேஸ்வர் குமாரும் வீசியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பான தொடக்கம்: இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானே-கம்பீர் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்டீவன் ஃபின் வீசிய 5-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டினார் கம்பீர். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் 7-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது இந்தியா.\nஇங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு எடுபடாதபோதிலும், சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இதனால் ரஹானே 47 ரன்கள் எடுத்திருந்தபோது டிரெட்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே-கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.\nயுவராஜ் விளாசல்: இதையடுத்து கோலி களம்புகுந்தார். மறுமுனையில் 48 பந்துகளில் அரைசதம் கண்ட கம்பீர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். கோலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, யுவராஜ் சிங்குடன் இணைந்தார் ரெய்னா. இந்த ஜோடி அதிரடி காட்ட இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை பதம்பார்த்த யுவராஜ் சிங் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார்.\nஇந்தியாவின் ஸ்கோர் 198 ரன்களை எட்டியபோது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். 54 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் தோனி களம் புகுந்தார். மறுமுனையில் 48 பந்துகளில் அரைசதம் கண்ட ரெய்னா அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரவீ��்திர ஜடேஜா களம்புகுந்தார்.\nஇதனிடையே கேப்டன் தோனி 4 பிரமாண்ட சிக்ஸர்களை விளாச இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்தது. எனினும் கேப்டன் தோனி 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் கடைசி நம்பிக்கைத் தகர்ந்தது. இதன்பிறகு ஜடேஜா 7, அஸ்வின் 13, திண்டா 3 ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களை எடுத்த இந்தியா, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. புவனேஸ்வர் குமார் 20, இஷாந்த் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇங்கிலாந்து தரப்பில் டிரெட்வெல் 10 ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் வரும் 15-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99445", "date_download": "2019-01-23T22:36:18Z", "digest": "sha1:ZLAIH236BBKKRLNCW5GHXW6IMW2BPT7R", "length": 11399, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் என", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் என\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் என\nநாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி (Curiosity rover) என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.\nசெவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ��வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி (carbon) மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.\nகியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் தொடங்கியது, இது அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும்.\nசெவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை வைத்திருக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nஉயர் செறிவு உள்ள உப்பை கண்டுபிடித்தோம் \"உப்பு அதிக செறிவுள்ள நீர் \"செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கலாம் என கலிபோர்னியாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் தத்துவார்த்த இயற்பியலாளர் வல்டா ஸ்டேமன்கோவிக் கூறினார்.\nஇன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டு உள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டது.\nவளிமண்டலத்தில் அதன் அரிதான தன்மை காரணமாக ஆக்சிஜன் உயிர்வாழ்வதற்கான (0.14 சதவீதம்) ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நாம் நினைத்ததில்லை என வல்டா ஸ்டேமன்கோவிக் கூறி உள்ளார்.\nஒப்பீட்டின் மூலம் வாழ்க்கை கொடுக்கும் எரிவாயு நாம் சுவாசிக்கும் காற்று 21 சதவீதம் வரை உள்ளது. பூமியில் காற்றுள்ள அதாவது ஆக்ஸிஜன் சுவாசம் - உயிர்கொல்லி வடிவங்கள் ஒளிச்சேர்க்கைகளுடன் இணைந்து உருவானது, இது CO2 ஐ O2 ஆக மாற்றியமைக்கிறது. 2.35 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சில கிரேட் ஆக்ஸிஜனேஷன் நிகழ்வு என்று சொல்லப்பட்ட பின்னர், குறிப்பிடத்தக்க வாழ்க்கை தோற்றத்தில் இந்த வாயு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.\nஆனால் நமது கிரகமானது நுண்ணுயிரிகளை - கடல் மட்டத்தில், கொதிக்கும் வெப்பமண்டலங்களில் - ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் வாழ்கிறது. \"அதனால்தான் - செவ்வாய் கிரகத்தில் நாம் வாழ்ந்ததைப் பற்றி நினைத்தோம் - காற்றில்லா வாழ்வுக்கான திறனை நாம் ஆய்வு செய்தோம் என ஸ்டேமன்கோவிக் கூறினார்.\nதாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\n97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nபாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kelvi-neram/102820", "date_download": "2019-01-23T23:27:50Z", "digest": "sha1:GBAHR3IKPO5DDEMRNGZN6JM7ROZ5CT37", "length": 5059, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kelvi Neram - 21-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nஅண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்... நீங்களே பாருங்க ஷாக் ஆவீங்க\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nமனைவியின் மீது கல்லைப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த வினோத காரணம்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nவெறும் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்சி... சீனர்களின் ரகசியம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6952.html", "date_download": "2019-01-23T21:42:26Z", "digest": "sha1:XHH6G2LLT7SGBUPM3SUNZKK5HUN3BBBX", "length": 4635, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வஹீயை மட்டுமே பின்பற்றுவோம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ வஹீயை மட்டுமே பின்பற்றுவோம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஉரை : அப்துல் கரீம் : இடம் :திருப்பூர் மாநாடு : நாள் : 16-04-2017\nCategory: அப்துல் கரீம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், முக்கியமானது\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nதூக்கு தண்டனை ரத்து :- தூக்கில் ஏற்றப்பட்ட நீதி\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/01/blog-post_5369.html", "date_download": "2019-01-23T22:34:03Z", "digest": "sha1:YW6OPCZJBYTZH7JREXHT2URL6ANP3EKD", "length": 9851, "nlines": 72, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: வார்த்தைகள் பலவீனமானவை.", "raw_content": "\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. \"இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..\" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் \"ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..\" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் \"ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..\" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.\nதுப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. \"இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா.. ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்.. ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..\" என்றார். அவன் எழுந்து கேட்டான் \"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..\" என்றார். அவன் எழுந்து கேட்டான் \"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..\" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. \"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. \" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. \"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. \nஎமக்கு ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் எமது எண்ணங்கள் விபரீதமாக தோன்றி அந்த எண்ணங்கள் எம்மை பந்தபடுத்தி கொண்டே இருக்கின்றன.. ஆனால் புத்தரை போன்ற ஞானிகளை எந்த கர்மாக்களும் பந்தபடுத்துவதே இல்லை.. இதைதான் கிருஷ்ணர் கீதையில் ப்ரதிகர்மா என்று கூறுகிறார்.. கீதை நான்கு கர்மாக்களை கூறுகிறது.. கர்மா, அகர்மா, விகர்மா, ப்ரதிகர்மா..\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\nவாழ்வு ஒரு பெரும் கடல்.\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nநான் என்னோடு சில நிமிடங்கள்.\nசீற வேண்டிய நேரத்தில் சீறு.\nநான் ஒரு சுத்தமான கண்ணாடி.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28258", "date_download": "2019-01-23T22:21:29Z", "digest": "sha1:LXLTCRMM655SJCQJMEWVLQM2LKF7WSFC", "length": 15295, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "தாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > விளையாட்டு > தாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் \nதாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் \n2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 1 – 4 என்ற கோல்களில் இந்தியாவிடம் தோல்வி கண்டதை அடுத்து, மிலோவன் ரஜேவேச் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சிரிசாக் யோட்யார்தை தற்காலிகமாக பயிற்றுனராக செயல்படுவார் என தாய்லாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.\n2017 ஆம் ஆண்டுத் தொடங்கி, கானாவைச் சேர்ந்த மிலோவன் தாய்லாந்து கால்பந்து அணியின் பயிற்றுனராக செயல்பட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரையில் அவர் ஒப்பந்தம் கொண்டிருந்தாலும் இந்தியாவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தரும் தோல்வி அவரின் பயிற்றுனர் பொறுப்பைப் பறித்துள்ளது.\nகடந்த மாதம் ஏ.எப்.எப். சுசூகி கிண்ண கால்பந்துப் போட்டியிலும் தாய்லாந்து, மலேசியாவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி, தாய்லாந்து கால்பந்து சங்கத்தை சினமடைய வைத்துள்ளது. அதன் காரணமாக மிலோவனை உடனடியாக பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.\n2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு , ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியில் மீண்டும் களம் காணும் தாய்லாந்து வரும் வியாழக்கிழமை பாஹ்ரீனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிப் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.\nபூர்வகுடி மக்கள் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறை — பொன்.வேதமூர்த்தி\nஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹசார்ட்டின் கோலில் சரிந்தது லிவர்பூல் \naran செப்டம்பர் 27, 2018 செப்டம்பர் 27, 2018\nஸ்பெயின் லா லீகா – ரியல் மாட்ரிட், அத்லேட்டிக்கோ மாட்ரிட் சமநிலை\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் ���த்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2019-01-23T22:30:34Z", "digest": "sha1:EUMKO4NTUI2L6I5GWO52LOROYH7SME7N", "length": 6191, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள்...\nபெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை\nஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,\nசென்னை : பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nபெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தமிழக அரசு சார்பில் சென்னையில் காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அதைச் சுற்றி மலர் மாலைகளால் அலங்கரித்தும் வைத்திருந்தனர்.நேற்று காலை அங்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16745", "date_download": "2019-01-23T22:32:28Z", "digest": "sha1:ETPTHHOLM4K4HLTWC42GK7GPB2Q4WYZI", "length": 10112, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒன்பது வயதுச் சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க குளிர்பானப் பொதியை மாற்றவிருக்கும் நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஒன்பது வயதுச் சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க குளிர்பானப் பொதியை மாற்றவிருக்கும் நிறுவனம்\nஒன்பது வயதுச் சிறுமியின் விருப்பத்துக்கு இணங்க குளிர்பானப் பொதியை மாற்றவிருக்கும் நிறுவனம்\nஒன்பது வயதுச் சிறுமியொருவர் குளிர்பானம் ஒன்றைக் குடிக்க மறுத்ததையடுத்து, குளிர்பானப் பக்கற்றின் தோற்றத்தை மாற்ற குறித்த நிறுவனம் சம்மதித்துள்ளது.\nம்ரிகங்கா மஜும்தார் என்பவர் டெல்லிவாசி. இவர் அண்மையில் ஒன்பது வயது நிறைந்த தன் மகளுக்கு குளிர்பானப் பக்கற் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில், ஒரு சிறுவனின் படம் பொறிக்கப்பட்டிருந்ததுடன், ‘உங்கள் மகனுக்கு நல்லதை மட்டுமே கொடுங்கள்’ என்பதாக வசனமும் பொறிக்கப்பட்டிருந்தது.\nஇதைக் கண்ட அந்த ஒன்பது வயதுச் சிறுமி, இது சிறுவர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சிறுமியர் குடிக்க ஏற்றதல்ல என்றும் கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.\nஇதுபற்றி, குளிர்பான உற்பத்தி நிறுவனத்துக்கு மஜும்தார் கடிதம் எழுதினார். அதற்கு பதில் அனுப்பிய அந்த நிறுவனம், ஆண்-பெண் பால் வேறுபாட்டை நாம் ஊக்குவிக்கவில்லை என்றாலும், இதுபோன்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதால், இனிவரும் காலங்களில் இந்தப் பொதியின் வடிவம் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nகுளிர்பானம் சிறுமி பொதி வடிவம்\n\"மனித உடல், ஆட்டின் தலை...\": வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தியா, ஆந்திராவில் மனித உடலுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்ற வண்ணம் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.\n2019-01-23 15:06:18 இந்தியா ஆந்திரா மனிதன்\nஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ளார்.\n2019-01-13 20:17:43 ஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்\nஅட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-12 13:02:56 பூனை தபால் நியூ தைவான்\nஅறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்:அதிர வைக்கும் காரணி..\nதொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த வைத்தியர் ஒருவர், கடைசி அறுவை சிகிச்சையை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.\n2019-01-11 12:35:15 அறுவை சிகிச்சை வைத்தியர்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22982", "date_download": "2019-01-23T23:17:31Z", "digest": "sha1:7U2TR6QX5AKSQKCPUB33CAAXTAV7TC27", "length": 9938, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றில் குழப்பம் : தற்காலிகமாக ஒத்திவைப்பு | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபாராளுமன்றில் குழப்பம் : தற்காலிகமாக ஒத்திவைப்பு\nபாராளுமன்றில் குழப்பம் : தற்காலிகமாக ஒத்திவைப்பு\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nசமூர்த்தி கொடுப்பனவு தொடர்பான விவாதத்தின்போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, பாராளுமன்ற செயற்பாடுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமையால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26546", "date_download": "2019-01-23T23:17:59Z", "digest": "sha1:FGBBIZUQMNHJ4EOYO7R63KLQHPJCRVMD", "length": 11196, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சுகாதார அமைச்சியின் அதிரடி நடவடிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nசுகாதார அமைச்சியின் அதிரடி நடவடிக்கை.\nசுகாதார அமைச்சியின் அதிரடி நடவடிக்கை.\nஅரச மருந்தாளர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால், நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதனை தடுக்கும் முகமாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமேலும், அரச வைத்தியசாலைகளின் உள் மற்றும் வெளி நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு இவ்வாறு மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nசுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்பின் கீழ் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nமருந்தாளர்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக நடத்தப்படும் மருத்துவ மற்றும் மருந்தாளர்களுக்கான பட்டப்படிப்பை நிறுத்தியமை, இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்���ு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச மருந்தாளர்கள் சங்கம் ராஜித சேனாரத்ன\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத���தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31892", "date_download": "2019-01-23T22:34:25Z", "digest": "sha1:UJT3IBPYBQWJ42D74A6Q64KHMFOWQVOA", "length": 10768, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸார் என்ன செய்தனர்? ஆராய குழு!!! | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nவன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸார் என்ன செய்தனர்\nவன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸார் என்ன செய்தனர்\nகடந்த நாட்களில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக விஷேட விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.\nகுறித்த வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் எவ்வாறு செயற்பட்டனர் வன்முறையாளர்களுடன் பொலிஸார் தொடர்புகளை கொண்டிருந்தனரா போன்ற விடயங்களை தெளிவு படுத்த எஸ்.ஐ.யூ பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவிசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த இரு மாவட்டங்களுக்கும் சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகண்டி அம்பாறை வன்முறை பொலிஸார் பாதுகாப்பு கடமை விஷேட விசாரணை\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்��ாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33674", "date_download": "2019-01-23T23:12:40Z", "digest": "sha1:RSZSGMU4KBFLK43KHTLMZ2GUN3CYEFHV", "length": 12508, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தை நம்ப முடியாது :தீர்வையும் நீதியையும் சர்வதேசமே தர வேண்டும் - அரியநேத்திரன் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஅரசாங்கத்தை நம்ப முடியாது :தீர்வையும் நீதியையும் சர்வதேசமே தர வேண்டும் - அரியநேத்திரன்\nஅரசாங்கத்தை நம்ப முடியாது :தீர்வையும் நீதியையும் சர்வதேசமே தர வேண்டும் - அரியநேத்திரன்\nமுள்ளிவாயக்கால் விடயத்திற்கு தற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது. எமக்கான தீர்வையும் இந்த இனப்படுகொலைக்கான நீதியையும் சர்வதேசமே எமக்குத் பெற்றுத் தரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமுள்ளவாய்க்���ாலிலே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் 09 ஆம் ஆண்டு இனப்படுகொலை நாளை நாம் தொடர்ச்சியாக மட்டு. மாவட்டத்தில் அனுஷ்டித்து வருகின்றோம்.\nஇந் நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டே இருக்கின்றதே தவிற எமக்கான தீர்வையும் நீதியையும் இதுவரை பெற்றுத் தரவில்லை.\nஇதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் சர்வதேச ரீதியில் செல்கின்றது. இந் நேரத்தில் சர்வதேச சமூகத்திடம் நாம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில் இலங்கை அரசாங்கத்தை எம்மால் நம்ப முடியாது, எனவே எமக்கான தீர்வையும் இந்த படுகொலைகளுக்கான நீதியையும் சர்வதேசமே எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பயணம் நல்லாட்சி சர்வதேசம்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37238", "date_download": "2019-01-23T23:13:11Z", "digest": "sha1:H3PN2RL7IBN5KFTOOHBAABYRT3IRHC3T", "length": 10265, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெரோயினுடன் ஆறு பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nஹெரோயினுடன் ஆறு பேர�� கைது\nபதுளை - அப்புத்தளைப்பகுதியில் லொறியொன்றிலிருந்து ஹெரோயின் பக்கற்றுக்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\n323 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய “சிம்” அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், வங்கிக் கணக்கு பற்று சீட்டுகள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகுறித்த ஆறு பேரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , அவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபதுளை அப்புத்தளை லொறி பொலிஸார் ஹெரோயின்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38129", "date_download": "2019-01-23T22:31:45Z", "digest": "sha1:HWWYIDXCJQRJJPSUM2VJ3BDA6MVQ5D2P", "length": 12720, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முதுமை அடைந்தவர்களின் ஆரோக்கிய பாரமரிப்பு சவாலானது | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nமுதுமை அடைந்தவர்களின் ஆரோக்கிய பாரமரிப்பு சவாலானது\nமுதுமை அடைந்தவர்களின் ஆரோக்கிய பாரமரிப்பு சவாலானது\nஅறுபது வயதைக் கடந்தவர்களை முதுமை பருவத்தினர் என்று குற���ப்பிடுகிறோம். இவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து பராமரிப்பது சவாலானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது மருத்துவ துறையில் ஜெரியாட்ரிக்ஸ் என்ற முதியோர் நலம் குறித்த பிரிவு தனியாக வளர்ந்து வருகிறது.\nஇன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களின் பெற்றோர்களை உடனிருந்து கவனித்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் கணவன் மனைவி என இரண்டு பேரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால் தான் குடும்பத்தை பொருளாதார சுமையில்லாமல் நகர்த்த முடியும் என்பதால் பணிக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தங்களுடைய வீட்டில் இருக்கும் வயதானவர்களை பாதுகாக்க அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைத்தியரின் உதவியை கோருகிறார்கள்.\nமுதியவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், தைரொய்ட், இரத்த சோகை, பித்தப்பை கற்கள், புரொஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்ற பிரச்சினைகளால் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.\nவயது அதிகரிக்க அதிகரிக்க பசியும், ருசியும் குறையும். அதனால் அதிகசத்துள்ள உணவுப்பொருள்களை சீரான இடைவெளியில் போதிய அளவிற்கு உணவு உட்கொள்ளவேண்டும். வைத்தியர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு நாளாந்தம் தண்ணீர் அருந்தவேண்டும். எண்ணெய், உப்பு ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். தினமும் நடைபயிற்சியை குறைந்த நேரத்திற்காவது செய்யவேண்டும். மரணம் குறித்த அச்சத்தை அகற்றுவதற்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும். மரணபயத்தை அனுமதிக்ககூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் முதுமையில் மரணத்தைப் பற்றிய பயம்இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.\nஆரோக்கியம் முதுமை பசியும் ருசியும்\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-intruder-perfect-cruiser-for-the-indian-youngsters-016213.html", "date_download": "2019-01-23T23:08:51Z", "digest": "sha1:3D426ARFIG5N4A6LKKSFVCVV6OLEZD44", "length": 21052, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்... அமர்க்களப்படுத்தும் சுஸுகி இன்ட்ரூடர்...\nசுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இன்ட்ரூடர் பைக், இந்திய இளைஞர்களை கவர்ந்திழுத்து வருகிறது. இதன் அட்டகாசமான சிறப்பம்சங்கள் உங்களையும் ஈர்க்கலாம்.\nஇன்ட்ரூடர் (Intruder) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலமாக, இந்திய மார்க்கெட்டின் க்ரூஸர் (Cruiser) பைக் செக்மெண்ட்டில் அடியெடுத்து வைத்துள்ளது சுஸுகி நிறுவனம். 150 சிசி செக்மெண்ட்டில், ஸ்டைலான மற்றும் சௌகரியமான க்ரூஸர் பைக்தான் சுஸுகி இன்ட்ரூடர்.\nஇதன் ஒட்டுமொத்த டிசைன் முழுவதும், மிகப்பெரிய இன்ட்ரூடர் பைக்கான எம்1800ஆர் (M1800R) பைக்கை அடிப்படையாக கொண்டது. இன்ட்ரூடரை தவிர்த்து விட்டு பார்த்தாலும், இந்திய மார்க்கெட்டிற்கான சுஸுகி நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ மிகப்பெரியதாகவே உள்ளது.\nஏனெனில் இன்ட்ரூடர் தவிர, ஹயாட்டே கம்யூட்டர் மோட்டார் சைக்கிள், ப்ரீமியம் 150 சிசி ஜிக்ஸெர் சீரிஸ் பைக்குகளையும் சுஸுகி விற்பனை செய்து வருகிறது. அத்துடன் 125 சிசி ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் அக்ஸெஸ், பர்க்மான் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர்கள் சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன.\nஆனால் இந்த கூட்டத்தில் இருந்து இன்ட்ரூடர் மட்டும் தனித்து தெரிகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் அதன் வித்த��யாசமான ஸ்டைல்தான். முக்கோண வடிவில் உள்ள ஹெட்லேம்ப் உடன் இன்ட்ரூடர் பைக்கின் முன்பகுதி டிசைன் மிக பெரியதாகவும், மிரட்டலாகவும் காட்சியளிக்கிறது.\nஇன்ட்ரூடர் பைக்கின் ஹெட்லேம்ப்க்கு மேலே முகப்புதாங்கி எனப்படும் கவுல் (Cowl) ஒன்றை சுஸுகி வழங்கியுள்ளது. இன்ட்ரூடர் பைக்கில் ஏராளமான ஹைலைட்கள் உள்ளன. இந்த பைக்கின் மிரட்டலான மஸ்குலர் ப்யூயல் டேங்க் (Muscular Fuel Tank) அப்படியான ஹைலைட்களில் ஒன்று.\nஅகலமான ஹேண்டில்பார்கள், முன்பகுதியில் இரண்டு கால்களையும் வைத்து கொள்வதற்கான ஃபுட்பெக்ஸ், சௌகரியமாக அமர்ந்து ஓட்டுவதற்கு ஏதுவாக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள இருக்கை ஆகியவை இன்ட்ரூடர் பைக்கிற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன.\nஇன்ட்ரூடர் பைக்கின் ரைடிங் பொஷிஷன் மிக சௌகரியமாக இருப்பது, அதன் மற்றொரு ஹைலைட். க்ரூஸர் பைக்குகளுக்கு உண்டான வகையில், ரைடிங் பொஷிஷனை மிக சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளது சுஸுகி நிறுவனம்.\nஇன்ட்ரூடர் பைக்கின் பின்பகுதியும் அட்டகாசமாக இருக்கிறது. இதில், டியூயல் போர்ட் மஃப்ளர் (Dual-port Exhaust Muffler) கொண்ட சைலென்சர், ஸ்டைலான பின் பக்க கவுல், நேர்த்தியான டெயில் லைட் (Tail Light) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.\nஇன்ஜின் பெல்லி பேன் (Engine Belly Pan), க்ரோம் ரியர் வியூ மிரர்ஸ் (Chrome Rear-view Mirrors) ஆகியவற்றையும் இன்ட்ரூடர் பைக் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த டிசைனிற்கு இவை கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன.\nஇன்ட்ரூடர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 154.9 சிசி ஏர் கூல்டு ப்யூயல் இன்ஜெக்டட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 8,000 ஆர்பிஎம்மில் 14.5 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் சக்தி வாய்ந்தது.\nஇன்ட்ரூடர் பைக்கில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், சுஸுகி எகோ பெர்ஃபார்மென்ஸ் (Suzuki Eco Performance-SEP) என்ற தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. குறைவான எரிபொருள் நுகர்விற்கு இந்த தொழில்நுட்பம் உதவி செய்யும்.\nஅத்துடன் ஆக்ஸலரேஷனும் மிக சிறப்பாக இருக்கும். முன்பகுதி, பின்பகுதி என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர முன்பகுதியில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்யூயல் டேங்க்கில் இடம்பெற்றுள்ள இன்ட்ரூடர் எம்பளம், எல்இடி டெயில் லைட் ஆகியவையும் சிறப்பாக உள்ளன. நகர்ப்புறங்களிலும் கூட கையாள்வதற்கு எளிதாக இருப்பது இன்ட்ரூடர் பைக்கின் மற்றொரு சிறப்பம்சம்.\nஇன்ட்ரூடர் பைக்கின் முன்பகுதியில் பெரிய பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. என்றாலும் இதன் மொத்த எடை குறைவாகவே இருப்பதால், ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்திய இளைஞர்களுக்கு பொருத்தமான க்ரூஸர் பைக்காக இன்ட்ரூடர் இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nபிஏஎல்-வி பறக்கும் காரின் இந்திய வருகை விபரம்\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/police-security-at-rajinikanth-house/", "date_download": "2019-01-23T23:22:28Z", "digest": "sha1:DVS3LUE6FBLCRUUJWPYX55TXAS3WFJTL", "length": 11287, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினி வீட்டில் 'திடீர்' போலீஸ் பாதுகாப்பு! - police security at rajinikanth house", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஒரு கன்னடர் எங்களை ஆளக்கூடாது: ரஜினியின் கொடும்பாவி எரிப்பு\nகடந்தவாரம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போது, அரசியலுக்கு வருவது குறித்த ரஜினிகாந்தின் மறைமுகமான பேச்சிற்கு, தமிழகம் முழுவதும் தமிழ் அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை கதீட்ரல் சாலையில் தமிழ் முன்னேற்றப்படை அமைப்பினர் சார்பில், ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், ரஜினியின் கொடும்பாவியை எரித்து, ‘ரஜினி ஒரு கன்னடராக இருப்பதால், அவர் அரசியலுக்கு வரக்கூடாது. தமிழர்களின் எந்த பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுத்ததில்லை’ என்று முழக்கமிட்டு, ரஜினிக்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.\nஅப்போது ‘கன்னட நடிகர் ரஜினிகாந்த் ஒழிக..’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.\nஇதையடுத்து, போராட்டம் நடத்திய அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்தச் சூழ்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் \nமுதல்வர் உத்தரவின்படியே போலீசார் கார்டனுக்குள் விடவில்லை – தினகரன்\nபோயஸ் கார்டன் ஜெ. இல்லத்தை டிடிவி ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : பதற்றம், போலீஸ் குவிப்பு\n இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nசசிகலாவை பயன்படுத்திக் கொண்டு அப்படியே விட்டுவிட்டார் ஜெயலலிதா: திவாகரன் திடுக் புகார்\nபோயஸ் கார்டனில் சோதனை நடக்க சசிகலா குடும்பமே காரணம் : அமைச்சர் ஜெயக்குமார்\nஷகிலாவை தூண்டில் புழுவாக்கிய ஐ.டி. போயஸ் கார்டனை தாக்கிய புயல் ஆபரேஷன் பின்னணி\nபோயஸ் கார்டன் ரெய்டு : அதிகாரிகள் கடமையை செய்ததாக திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி\n”ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியதில் சதி இருக்கிறது”: டிடிவி தினகரன் ஆவேசம்\nமும்பை வென்றவுடன் ‘சிஎஸ்கே’ சொன்னது என்ன தெரியுமா\nவருமானத்தை மறைத்ததை ஒப்புக்கொண்ட ‘கோல்டு வின்னர்’ நிறுவனம்..\n“2019ம் ஆண்டில் சுவாசிப்போம் என நம்பவில்லை” – கருணைக் கொலை கோரும் தம்பதி\nஒன்றே ஒன்று மட்டும் இங்கு மாறவில்லை. எங்கள் சாலில் தினம் காலை 5-6 வரை மட்டுமே தண்ணீர் வரும்\nஅவனை தண்டிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்வேன் : மும்பை சிறுமியின் துணிச்சல்\nஉடலின் குறை என்றுமே பலவீனம் ஆகாது என்பதை உணர்த்தி பல பெண்களுக்கு முன்னுதாரனமாக வெளிப்பட்டிருக்கிறாள் மும்பை சேர்ந்த 15 வயது சிறுமி. மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமி மாஹி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4 சகோதரிகளில் இளையவளான மாஹிக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. பார்வை குறைபாடு குழைந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் இயங்குவது பற்றி அறியாத அவளின் பெற்றோர், மும்பையின் தாதார் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் அவளை சேர்த்தார். பாலியல் துன்புறுத்தல் […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் ப���ஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/10/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-24/", "date_download": "2019-01-23T22:38:48Z", "digest": "sha1:SW2KV6OPXHDDRDXTVIJRYA5DKDHICEL4", "length": 50985, "nlines": 88, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 26 |", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 26\nஅர்ஜுனனது தேரின் பின்தட்டில் தாழ்ந்து அமைந்த பீடத்தில் யாதவ வீரனாகிய கதன் ஆவக்காவலனாக அமர்ந்திருந்தான். போர் தொடங்கிய மறுநாள் அந்தியில்தான் அவன் தன் ஊராகிய சுஷமத்திலிருந்து தன்னந்தனியனாகக் கிளம்பி இளைய யாதவரிடம் வந்துசேர்ந்தான். படைமுகப்பிலேயே அவனை காவலர் தடுத்து சிறைப்பிடித்தனர். விருஷ்ணிகுலத்தோன், இளைய யாதவரின் குருதியினன் என்று அவன் சொன்னமையால் அழைத்துவந்தனர்.\nபாடிவீட்டில் அர்ஜுனனும் நகுலனும் உடனிருக்க சொல்லாடிக்கொண்டிருந்த இளைய யாதவர் எழுந்து வெளியே வந்து அவனை பார்த்ததும் வீரர்களிடம் கையசைக்க அவர்கள் அவனை விட்டு விலகிச்சென்றனர். அவர் தாழ்ந்த குரலில் “தனியாகவா வந்தாய்” என்றார். “ஆம் அரசே, என் பணி தங்களுடன் இருப்பதே என தெளிந்தேன். வராமலிருக்க இயலவில்லை” என்றான் கதன். “எங்கிருந்து வந்தாய்” என்றார். “ஆம் அரசே, என் பணி தங்களுடன் இருப்பதே என தெளிந்தேன். வராமலிருக்க இயலவில்லை” என்றான் கதன். “எங்கிருந்து வந்தாய்” என்றார். “சுஷமத்திலிருந்து நேர��க வருகிறேன்…” இளைய யாதவர் “எவரிடம் ஒப்புதல் பெற்றாய்” என்றார். “சுஷமத்திலிருந்து நேராக வருகிறேன்…” இளைய யாதவர் “எவரிடம் ஒப்புதல் பெற்றாய்” என்றார். “முதுதாதை உத்தவரிடம் சொன்னேன், என் உள்ளம் உங்களுடன் இருப்பதை. அவர் செல்க என ஒப்புதல் அளித்தார்.”\nஇளைய யாதவர் தலையசைத்து “ஆனால் உன் திறன்களுக்கு இங்கே இடமில்லை. இது நேர்ப்போர்” என்றார். “ஆம், அறிவேன். நான் எவ்வகையிலேனும் களத்தில் இருக்கவே விழைகிறேன். உங்கள் காலடியில் நான் பாதுகாப்பாக இருப்பேன். உங்கள்பொருட்டு உயிர்துறந்தால் விண்ணில் சிறப்பேன்” என்றான் கதன். இளைய யாதவர் தலையசைத்து “நீ வந்தது நன்று, உன்பொருட்டு மகிழ்கிறேன்” என்றார். “என்னைப்போல் இங்கு வர உளம்கொண்டோர் மேலும் இருக்கக்கூடும். குலத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அங்கிருக்கிறார்கள்.”\n“எப்போது குலத்தின் ஆணை பொருளற்றதாகிறது” என்று இளைய யாதவர் புன்னகையுடன் கேட்டார். “இறப்பு அணையக்கூடும் எனும்போது. அப்போது அறமும் புகழும் அன்றி வேறேதும் பொருட்டல்லாமலாகிவிடுகிறது. என் மைந்தரையும் மனையாட்டியையும் அஞ்சியே இதுநாள்வரை அங்கிருந்தேன்” என்றான் கதன். “இனி எனக்கு எதுவும் ஒரு பொருட்டல்ல. நான் களம்பட்டேன் என்றால் அதுவே நிறைவு… அதற்கு உளம் ஒருக்கிய பின்னரே வந்தேன்.”\nபேச்சொலி கேட்டு எழுந்து வந்த அர்ஜுனன் “கதரே, நீங்களா அறிந்த குரல் என எண்ணினேன்” என்றான். அவன் கைவிரிக்க கதன் அவனை சென்று தழுவிக்கொண்டான். “எப்படி இவ்வணுக்கம் அறிந்த குரல் என எண்ணினேன்” என்றான். அவன் கைவிரிக்க கதன் அவனை சென்று தழுவிக்கொண்டான். “எப்படி இவ்வணுக்கம்” என்றான் நகுலன். “இவனுடைய தூதால்தான் சுபத்திரையை உன் தமையன் மணக்கமுடிந்தது” என்றபடி இளைய யாதவர் புலித்தோல் மஞ்சத்தில் அமர்ந்தார். நகுலன் “ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான்.\nஅர்ஜுனன் கதனை மஞ்சத்தில் அமரச்செய்த பின் “இவர் இளைய யாதவரின் குலத்தோன்” என்றான். “மெய்யாகவா” என்றான் நகுலன். “மதுவனத்தின் அரசரும் என் தாதையுமான சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்குப் பிறந்த மைந்தர்கள் பதின்மர். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். ஒரே மகள் பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் ���ென்று குந்திதேவியாகி உங்கள் அன்னையானார். என் பெரிய தந்தை வசு இப்போது மதுவனத்தை ஆள்கிறார்” என்றார் இளைய யாதவர்.\n“எந்தை வசுதேவர் மணந்தவர்கள் எழுவர். ரோகிணி மூத்தவர். என் அன்னை தேவகி இளையவர். மதுராவின் அரசரான பின்னர் அனைத்து குலங்களிலிருந்தும் ஒரு மனைவியை ஏற்றார். அன்னை ரோகிணி எங்கள் விருஷ்ணி குலத்தை சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள். பௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தரர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் ஐவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள்” என்றார் இளைய யாதவர். “இவன் விருஷ்ணிகுலத்தில் பௌரவகுடியினன். அன்னை ரோகிணியின் மருகன்.”\n“எவரைப்பற்றியும் அறிந்ததே இல்லை. இந்திரப்பிரஸ்தக் கால்கோளின்போதுகூட எவரும் வந்ததில்லை” என்றான் நகுலன். “ஆம், அவர்களுக்கும் அரசவாழ்க்கைக்கும் தொடர்பில்லை. கன்றோட்டி காட்டில் வாழ்கிறார்கள். அதிலேயே நிறைவும் காண்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “நிறைவு காணாதவர்கள் கன்றோட்டாது அரசுவாழ்வுக்கு வந்த நானும் என் மூத்தவரும்தான்.” கதன் “நானும் கன்றோட்டும் வாழ்விலேயே இருந்தேன். ஆனால் இங்கு உங்கள் காலடியிலேயே நிறைவை காணமுடியும் என வந்தேன்” என்றான்.\n“போரில் உம்மால் என்ன செய்யமுடியும்” என்றான் அர்ஜுனன். “நான் அம்புகளை எடுத்துத் தருவேன். கைத்திறன் யாதவர்களுக்கு பழகியது” என்றான் கதன். “என்னால் வளைதடி ஏந்தி போரிடவும் முடியும்.” இளைய யாதவர் “சென்று மீளும் வளையம்புகளை அவனால் பிடித்து மீண்டும் ஆவநாழிக்குள் நிறைக்கமுடியும்” என்றார். “ஆம்… நான் காற்றில் பறக்கும் ஈயை சிறு நாணலால் குத்திக்கோக்கும் திறன்கொண்டவன்” என்றான் கதன். சுற்றிலும் நோக்கி கீழே கிடந்த சிறுகூழாங்கல் ஒன்றை எடுத்து விரலால் சுண்டி பறந்துகொண்டிருந்த கொசுவை அடித்து வீழ்த்தினான்.\n” என்றான் நகுலன். “ஒரு வளைதடியால் ஆயிரம் பசுக்களை தொட்டு திரும்ப அழைப்பதுண்டு நான்” என்றான் கதன். “நாங்கள் பயன்படுத்தும் அனைத்து அம்புகளும் திரும்பிவரும் தன்மைகொண்டவையே.” அர்ஜுனன��� “நன்று, முடிவிலாது நிறையும் ஆவநாழி ஒன்று தேவைப்படும் எனக்கு” என்றான். “நான் பின்னிருக்கையில் உள்ளவரை உங்கள் கை நீளும்போது அம்பு அதிலிருக்கும், பாண்டவரே” என்றான் கதன்.\nகதனின் தலை தேரில் நின்றிருந்த அர்ஜுனனின் இரும்பாலான முழங்கால் காப்புக்கு இணையாக அமைந்திருந்தது. அவனைச்சுற்றி பன்னிரு தூளிகளிலாக அம்புகள் நிறைந்திருந்தன. அர்ஜுனனின் விரல்கள் காட்டும் முத்திரைகளுக்கேற்ப உரிய அம்பை எடுத்து அவன் அளித்துக்கொண்டிருந்தான். போர் தொடங்கிய அன்றே பல தருணங்களில் அர்ஜுனனின் கை எழுவதற்குள்ளாகவே அவன் எண்ணிய அம்பு தன் கைகளில் வந்துவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். மெல்ல அவனே போரிடுபவனும் ஆனான். எவரை தாக்கவேண்டுமென்பதை அர்ஜுனனின் உள்ளம் முடிவெடுக்கும் அக்கணத்திலேயே அவனும் முடிவெடுத்தான்.\nபோரிலிறங்கிய முதல்நாள் இரவு அதை எண்ணி வியந்தபடி வான் நோக்கி கிடக்கையில் போர் என்பது ஓர் இசை நிகழ்வு என்று அவனுக்கு தோன்றியது. வெவ்வேறு இசைக்கருவிகள் வெவ்வேறு கலைஞர்களால் தனித்தனியாக இசைக்கப்படுகின்றன. இசை அவை அனைத்தையும் ஒன்றென இணைத்து பெருக்கெடுத்துச் செல்கிறது. அதன் ஒழுக்கில் விசையில் ஒழுங்கமைவில் ஒவ்வொருவரும் முற்றழிகிறார்கள். ஒற்றை உளம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். அதன் பின் தங்களை ஒத்திசைத்துக்கொள்ள அவர்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை.\nகதன் பிறிதொன்றும் ஆகி அங்கு நிகழும் போரை ஒவ்வொரு அசைவும் ஒலியும் வண்ணமுமென நோக்கிக்கொண்டிருந்தான். அர்ஜுனனின் முன்னால் அமரபீடத்தில் அமர்ந்து தேரை ஓட்டிக்கொண்டிருந்த இளைய யாதவர் தன்னை கடந்து சென்ற அம்புகளை முற்றிலும் உடலால் அறிந்து வளைந்தும் சரிந்தும் உடல் திருப்பியும் எளிதாக தவிர்த்து, வலக்கையால் ஏழு கடிவாளச் சரடுகளை சேர்த்துப்பற்றி, முதல் மூன்று விரல்களால் அவ்வேழையும் தனித்தனியான யாழ் நரம்புபோல் மீட்டி புரவிகளுக்கு ஆணையிட்டு தேரை செலுத்தினார்.\nஇடக்கையில் இருந்த சவுக்கு பறக்கும் பாம்பென எழுந்து சென்று புரவிகளின் முதுகை மெல்ல தொட்டு வளைந்தெழுந்தது. அதன் முனையில் அமைந்திருந்த சிறு படிகமணி ஒளிவிடும் வண்டுபோல் ஏழு புரவிகளுக்கும் மேல் பறந்து எழுந்து சுழன்றது. புரவிகளும் அவரும் முற்றிலும் ஓருளம் என்று ஆனதுபோல் அவர் எண்ணியதை அவற்���ின் கால்களும் உடல்களும் இயற்றின. தேர் அவரை தன் உயிராக அகத்தே கொண்டதுபோல் விரைந்தது, தயங்கியது, திரும்பியது, சீறிஎழுந்தது, ஒசிந்தும் வளைந்தும் நிலைத்தும் களைத்தும் களத்தில் நின்றது. ஏழு கால்கள் கொண்ட சிறுத்தை என அதை முந்தைய நாள் சூதன் ஒருவன் பாடியதை அவன் கேட்டிருந்தான்.\nஇளைய யாதவரின் முகம் தேரில் முகப்புத்தூணின் வளைந்த இரும்புப்பரப்பில் இருபுறமும் தெரிந்தது. இரண்டு இணைத்தெய்வங்களாக அத்தூண்களில் எழுந்து அவர் அர்ஜுனனை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் குவிந்தும் விரிந்தும் அவனுடன் உரையாடின. விழிகள் அவ்வுரையாடலுக்கு அப்பால் கனவு நிறைந்த புன்னகையுடன் உற்று நோக்கி பிறிதெதையோ கூறிக்கொண்டிருந்தன. தேர்த்தட்டில் நின்று சுடரென, புகையென, ஒளிக்கதிரென மெல்ல நடமிட்டு அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதற்கு அப்பால் பிறிதொருவனென்றாகி அவருடன் தனியுரையாடலில் ஈடுபட்டிருந்தான்.\nகதன் தன் தாழ்ந்த பீடத்திலிருந்து நோக்கியபோது அந்தத் தூண்களில் அவர்கள் இருவரின் முகங்களும் ஒன்றெனக் கலந்து தெரிந்தன. தேர் திரும்புகையில் எழுந்த இளைய யாதவரின் முகம் மறுகணமே அர்ஜுனனின் முகமாகியது. இரு முகங்களும் உருகி கலந்து பிரிந்து மீண்டும் அணுகி முத்தமிட்டு ஒன்றாயின. எதிரி அம்பொன்று தொடுப்பதற்குள்ளாகவே இளைய யாதவரின் உதடுகள் அதை அர்ஜுனனுக்கு கூறிவிட்டனவா என்று அவன் ஐயம் கொண்டான். அதை நோக்குந்தோறும் சூழ அலையடித்த போரின் ஓசைக்கொந்தளிப்புக்கு நடுவே செவி முற்றழியும் பேரமைதி ஒன்று நீர்த்துளிபோல் நுனி நின்று ஒளிர்வதாகவும் அதற்குள் அத்தேர் மட்டும் முழுத்தனிமை கொண்டிருப்பதாகவும் அவனுக்கு தோன்றியது.\nஅர்ஜுனன் செல்லுமிடமெல்லாம் சிலந்திவலை வண்டை அறுத்து விடுவிப்பதுபோல கௌரவப் படை அவனை உள்ளே விட்டு சிதைந்து பின்னகர்ந்தது. அவனுடன் வில்லெதிர்கொண்ட கிருபர் மெல்ல தளர்ந்து பின்னடைந்தார். துரோணரின் எண்ணமுணர்ந்து கேடயப்படை வந்து அவரை உள்ளே இழுத்து மறைத்துக்கொண்டது. அவன் மாகிஷ்மதியின் நீலனின் ஐந்து உடன்பிறந்தார்களான மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோரை கொன்றான். ஆரவாக அரசன் சுதர்மனையும் அவன் ஏழு மைந்தர்களையும் வீழ்த்தினான். கீடவ அரசன் பார்வதீயனையும் குந���தல அரசன் கீடகனையும் அவன் மைந்தர்களான அக்தர்தீர்த்தன், குஹரன், ஆஷாடன் ஆகியோரையும் கொன்றான்.\nஅரசர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட செய்தி சென்றதும் பின்னாலிருந்து சகுனியின் முரசுகள் “அர்ஜுனன் தடுக்கப்படவேண்டும். எழுக சைந்தவர் எழுக உத்தர பாஞ்சாலர்” என ஆணையிட்டன. இருபுறங்களிலிருந்தும் படைகள் கூர்கொண்டு முன்னெழ அவற்றின் முகப்பில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் வந்தனர். அவர்களின் சங்கொலியை கேட்டதுமே வாளால் தழலை வெட்டுவதுபோல் ஓர் அசைவு அர்ஜுனனில் உருவானது. அவன் இரண்டென்று ஆகி இருபுறமும் நின்று எதிர்த்த அவர்களை நேர்கொண்டான்.\nஜயத்ரதனைச் சூழ்ந்து தேர்ந்த வில்லவர்களாலான சைந்தவத் துணைப்படையினர் தேரில் வந்தனர். அஸ்வத்தாமனை அவன் மாணவர்களான மலைவில்லவர் புரவிகளில் குறுவில்லேந்தி சூழ்ந்திருந்தனர். அவர்களின் அம்புகள் இரு திசைகளிலிருந்தும் வந்து அர்ஜுனனை சூழ்ந்து கொப்பளித்தன. அர்ஜுனன் இருபுறமும் புன்னகையுடன் எழுந்த தன் தேரோட்டியிடம் விழியாடியபடி அவ்விருவரையும் தனித்தனியாக எதிர்கொண்டான். அர்ஜுனனை சூழ்ந்து வந்த பாண்டவ வில்லவர் எதிர்வந்த அம்புப்பெருக்கை தங்கள் அம்புகளால் காற்றுவெளியிலேயே எதிர்கொண்டனர். அம்புகள் மண்ணில் இருந்து தங்கள் விசைகளை பெற்றுக்கொண்டு காற்றில் தங்களுக்குரிய போர் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தன.\nதலையை தேர்த்தட்டின் விளிம்புக்குக் கீழாக தழைத்து மேலே எழுந்த ஓசையாக கதன் அந்தப் போரை கேட்டுக்கொண்டிருந்தான். குழல் போலவும் யாழ் போலவும் முழவு போலவும் ஓசையிட்டு கடந்து செல்பவை. விம்முபவை, சீறிச்செல்பவை, அதிர்பவை, சுழலோசை எழுப்புபவை, கனைப்பவை, உறுமுபவை. ஒவ்வொரு அம்பும் தனக்குரிய குரல் கொண்டிருந்தது. வேறுபட்ட வடிவங்களில் சிறகும் அலகும் கொண்டிருந்தது. எழுந்து வளைந்து அமைபவை, காற்றைக் கிழித்து நேர்கோடென வருபவை, ஒளிக்கீற்றென நோக்கும் கணமே வந்து செல்பவை, நாரைபோல் எழுந்து மிதந்து அணுகுபவை, சிட்டுபோல் வானிலேயே துள்ளிச் சுழல்பவை, பனந்தத்தைபோல் காற்றில் எழுந்தபின் எண்ணி விசைகொண்டு பாய்பவை.\nஇத்தனை அம்புகளும் இதுகாறும் எங்கிருந்தன பல்லாயிரம் கொல்லர் உலைகளில் இரும்புத்துண்டுகளாக எழுந்து நூறுநூறு முறை அறைகொண்டு சிவந்து கூர் பெற்று உடல் நீட்டி சிறகு கொண்டு பிறந்து வந்தவை. அதற்கு முன் அவை எங்கிருந்தன பல்லாயிரம் கொல்லர் உலைகளில் இரும்புத்துண்டுகளாக எழுந்து நூறுநூறு முறை அறைகொண்டு சிவந்து கூர் பெற்று உடல் நீட்டி சிறகு கொண்டு பிறந்து வந்தவை. அதற்கு முன் அவை எங்கிருந்தன மண்ணின் ஆழத்தில் கல்லுடனும் மண்ணுடனும் கலந்து இரும்பென்றிருந்தன. மண் முழுக்கவே கனியில் சாறென இரும்பு நிறைந்திருப்பதாக சூதர் பாடல் கூறுவதுண்டு. இரும்பின் மீது மானுடர் நடமாடுகிறார்கள். விளைநிலங்களொருக்கி அன்னம் சமைக்கிறார்கள். மாளிகைகளை எழுப்பிக்கொள்கிறார்கள். மறைந்து அவர்கள் மண்ணை அணுகுகையில் அனைத்து திசைகளிலிருந்தும் வஞ்சத்துடன், இன்னளியுடன் ஊறிப் பெருகி வந்து இரும்பு அவர்களை சூழ்ந்து கொள்கிறது. மென்மையாக அணைத்து தன் உப்பால் மூடுகிறது.\nஅஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் அர்ஜுனனுக்கு பாதி நிகரானவர்கள் என்று அவனுக்கு தோன்றியது. அவர்கள் இருவரும் இணைந்தபோது முற்றிலும் நிகர் நின்று அர்ஜுனனை அணுவிடை முன்னகர ஒண்ணாமல் தடுக்க முடிந்தது. பலமுறை அர்ஜுனன் தன் கவசங்களை மாற்றினான். அவன் கவசக்கைவளைகள் உடைந்தன. செவிக்குழையொன்று தெறித்தது. தேர்த்தூண்கள் அம்பால் அறைபட்டு சிதைந்து தெறித்தன. ஒவ்வொரு கணமும் போர் நிகழ்ந்தும் ஓர் அணுவிடைகூட இருசாராரும் முன்னகரவில்லை என்று கதன் உணர்ந்தான். பின்னர் ஒரு கணத்தில் தன்னை சூழ்ந்திருந்தவர்களை பார்த்தபோது அர்ஜுனனின் தேர் நெடுந்தூரம் முன்னகர்ந்து வந்திருப்பதை கண்டான். நீர் வற்றுவதுபோல நோக்கி நிற்கவே விழியறியாது கௌரவப் படை பின்னகர்ந்துகொண்டிருந்தது.\nஅஸ்வத்தாமனின் அணுக்கவில்லவர்கள் ஒவ்வொருவராக களம்பட பின்னிருந்து அவனுடைய களரிவீரர்கள் வந்து அவ்விடத்தை நிரப்பி அப்படை உருவழியாது விசை குறையாது காத்தனர். ஆனால் அரைக்கணம் விழியோட்டி தன் முன் குவிந்து கிடந்த உத்தர பாஞ்சாலத்தின் படைகளை கண்டதுமே அஸ்வத்தாமன் அகம் தளர்ந்தான். தொலைவில் அப்போருக்கு அப்பால் இருந்து நோக்குகையில் அத்தளர்வை மிகச் சிறிய அசைவாக ஆனால் முற்றிலும் தனித்து காணமுடிந்தது. அஸ்வத்தாமனின் தளர்வு மறுகணமே இயல்பாக ஜயத்ரதனிடம் வெளிப்பட்டது. கழுகின் சிறகு காற்றில் பிசிறுவதுபோல் சிதையலாயிற்று.\nமேலும் மேலுமென அர்ஜுனன் முன்னகரும் விரைவு மிகுந்தது. தொலைவில் முழவோசை “அ���்ஜுனன் எழுக அர்ஜுனன் வலம் எழுக” என்று முழங்கியது. இளைய யாதவரின் புருவங்கள் சுருங்கி மீண்டன. முழவோசை “அபிமன்யூ புண்பட்டுள்ளான் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் பின்னகர்கின்றனர்\nஒருகணத்தில் அவர்களுக்குள் உரையாடல் முடிய இளைய யாதவர் தேர் திருப்பி பீஷ்மரின் படைகளை நோக்கி சென்றார். அர்ஜுனனின் அணுக்கப்படை திரளென அவனைத் தொடர அவ்விடைவெளியை பின்னிருந்து வந்த யானைப்படை முற்றாக மூடி இரும்புக்கோட்டையொன்றை அமைத்தது. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அர்ஜுனனை தடுக்கும்பொருட்டு பின்னால் வர அர்ஜுனனுக்குப் பின்னாலிருந்து சேதிநாட்டு அரசன் திருஷ்டகேதுவும் குமார மன்னர் சிரேனிமாதரும் உல்லூகநாட்டரசர் பிருஹந்தனும் அவர்களை செறுத்தனர்.\nஜயத்ரதன் நகைத்தபடி “எத்தனை பொழுது உங்களால் எங்களை தடுக்க இயலும், அறிவிலிகளே” என்றான். “எங்கள் இளைய பாண்டவரால் உங்கள் முதியவர் கொல்லப்படும் கணம்வரை” என்றான். “எங்கள் இளைய பாண்டவரால் உங்கள் முதியவர் கொல்லப்படும் கணம்வரை” என்றார் பிருஹந்தன். அஸ்வமாதன நாட்டரசர் ரோஜமானரும் நிஷாதராகிய மணிமானும் வந்து இணைந்துகொண்டபோது அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் முழுமையாக சூழப்பட்டனர். அவர்கள் சென்று சூழ்வதை செவிகளாலேயே அறிந்தபடி கதன் படைநடுவே பிளந்து சென்ற அர்ஜுனனின் தேரிலிருந்து அம்பு தேர்ந்தளித்தான்.\nதேர் படைகளை ஊடுருவிச்சென்றபோது இளைய யாதவர் அர்ஜுனனிடம் “இத்தருணம் உன்னுடையது. இன்றே அவரை வெல்க” என்றார். “ஆம், இன்று அவரை கொல்வேன்” என்றார். “ஆம், இன்று அவரை கொல்வேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆனால் அது எளிதல்ல. நெறி முழுமை கொண்டவர்களை வெல்வது இரு வழிகளில் மட்டுமே இயல்வது. ஒன்று அவர்கள் நெறி பிறழவேண்டும். அன்றி நாம் நெறி பிறழவேண்டும்” என்றார் இளைய யாதவர். “நெறிபிறழ்தல் வீரர்களுக்குரியதா” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆனால் அது எளிதல்ல. நெறி முழுமை கொண்டவர்களை வெல்வது இரு வழிகளில் மட்டுமே இயல்வது. ஒன்று அவர்கள் நெறி பிறழவேண்டும். அன்றி நாம் நெறி பிறழவேண்டும்” என்றார் இளைய யாதவர். “நெறிபிறழ்தல் வீரர்களுக்குரியதா” என்று அர்ஜுனன் கேட்டான் . “வெற்றி ஒன்றே வீரர்களுக்குரியது” என்று இளைய யாதவர் சொன்னார்.\n“மீறல்கள் அனைத்தும் தொடக்கங்களே. அவை முடிவிலாது பெருகும்” என்று அர்ஜ��னன் சொன்னான். “மீறுவோர் மீறுக என அறைகூவுகின்றனர். மீறலை நிலைநிறுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை தெய்வங்கள் பொறுத்துக்கொள்வதில்லை.” இளைய யாதவர் சிரித்து “பாரதா, ஷத்ரியன் என்பதே ஒரு பிறழ்நிலைதான். போரென்பது மாபெரும் பிறழ்வு. அறம்நின்ற தோல்வியைவிட அறம்பிழைத்த வெற்றியே வீரனுக்குரியது. பேரறங்களை நிலைநிறுத்துபவை சிறுஅறமின்மைகளே. பெருநெறிகள் சிறுமீறல்களால் வாழ்கின்றன. கொற்றவை கொலைச்சிம்மம் மீதே எழுந்தருள்கிறாள்” என்றார்.\nமிகத் தொலைவிலெங்கோ பீஷ்மர் இருப்பதாக கதன் எண்ணியிருந்தான். தேர் படைமுனை ஒன்றில் திரும்பியபோது எண்ணியிராது மிக அருகே பெருமலை ஒன்றை கண்டதுபோல் பீஷ்மரை எதிர்கொண்டு அவன் திடுக்கிட்டான். அந்த அதிர்ச்சி அர்ஜுனனுக்கும் இருப்பதை அவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு கணத்தில் எச்சொல்லுமில்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் அம்பு கோத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் முற்றிலும் இணையாக அப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தமையால் முன்பு முடிந்த அக்கணத்தின் முறிவிலிருந்து அதே விசையில் மீண்டும் தொடங்கியது.\nஒருவரையொருவர் முற்றறிந்தவர்களாக, ஒருவரோடொருவர் முழுமையாக இணைந்தவர்களாக, விழியும் செவியும் முனை தொடுத்து நிற்க, ஒற்றை அசைவின் இரு வடிவாக கைகளும் உடலும் நடமிட இருவரும் போரிட்டனர். முன்புபோல் அப்போர் முடிவிலா கணமொன்றில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று கதன் எண்ணினான். ஆனால் அரைநாழிகைக்குள் பீஷ்மரின் அம்பு அர்ஜுனனின் தொடைக்கவசத்தை அறைந்து சிதறடித்தது. பிறிதொரு அம்பு அவன் தோள்கவசங்களை உடைத்தது. அம்பொன்று அவன் நெஞ்சை பொறியுடன் உரசிச்சென்றது.\nபீஷ்மர் பேருருவம் கொண்டு அணுகி வருவதாக தோன்றியது. அவர் முகம் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. போர்க்களத்தில் ஊழ்கத்திலமர்ந்த முனிவரென இனிய மயக்கொன்றில் அரைவிழி சரிந்து துயில்கொண்டதுபோல் முகத்தசைகள் தளர்ந்து தெரியும் அந்த முகம் மறைந்து இரை நோக்கி பசியுடன் முகம் கூர்ந்து செல்லும் வேங்கையின் தோற்றம் வந்திருந்தது. இளைய யாதவர் “அவர் தனக்குத் தான் அமைத்துக்கொண்ட எல்லை ஒன்றை மீறிவிட்டார், பார்த்தா. இதுகாறும் அவர் கொண்ட அனைத்தையும் இழந்துவிட்டார். அது உனக்கு அளிக்கப்படும் ஒப்புதல் என கொள்க இதுவே தருணம். உன் எல்லை���ை மீறி அவரை கொல்க இதுவே தருணம். உன் எல்லையை மீறி அவரை கொல்க\n” என்றான். ஆனால் அவனால் ஆளப்படாததுபோல் அவன் உடல் முற்றிலும் ஒத்திசைந்த முந்தைய அசைவுகளின் தொடராகவே இருந்தது. “மீறுக கடந்து செல்க நிலத்தமர்ந்து அவர் கால்களை நோக்கி அம்பை விடுக” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆம்” என்று சொன்னான் அர்ஜுனன். ஆனால் மீண்டும் மீண்டும் பீஷ்மரின் தோள்களையும் நெஞ்சையும் தொடையையுமே அவனுடைய அம்புகள் குறிநோக்கின. “செல்க” என்று சொன்னான் அர்ஜுனன். ஆனால் மீண்டும் மீண்டும் பீஷ்மரின் தோள்களையும் நெஞ்சையும் தொடையையுமே அவனுடைய அம்புகள் குறிநோக்கின. “செல்க செல்க” என்று இளைய யாதவர் கூவினார்.\nஅர்ஜுனனின் தேரைத் தொடர்ந்து வந்த வில்லவர்கள் ஒவ்வொருவராக தேர்த்தட்டிலிருந்து சிதறி விழுந்தனர். தலையிழந்து பின்சரிந்து அமர்ந்து உடல் துடித்தனர். தேர்கள் சகடம் கவிழ்ந்து உருண்டன. குருதி நாளங்கள் வெட்டுபட்ட கவிழ்த்த குடம்போல் குருதி கொட்ட கால் குழைந்து விழுந்து விசை குறையாது நிலத்தில் இழுபட்டன. அர்ஜுனனின் தேர் மேலும் மேலும் தனிமைகொண்டு சென்றது. “செல்க அவ்வெல்லையைக் கடந்து செல்க” என்று இளைய யாதவர் மேலும் வெறிகொண்டு கூவினார்.\nஇரு தூண்களிலும் அவர் முகம் சினமும் சீற்றமும் கொண்டு கொந்தளித்தது. “என்னால் இயலவில்லை, யாதவரே எந்தை முன் என் இயல்பு மீற இயலவில்லை எந்தை முன் என் இயல்பு மீற இயலவில்லை” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். பீஷ்மரின் பேரம்பு ஒன்று அர்ஜுனனின் தேர்த்தட்டை உடைத்து சில்லுகளாக தெறிக்கவைத்தது. அதிலிருந்து தலைகாக்க முழங்கால் மடித்து குனிந்து அவன் எய்த அம்பு பீஷ்மரின் உடலை கடந்து செல்ல பிறிதொரு பேரம்பால் அவன் தேர் முகடை முற்றாக உடைத்து பறக்கவைத்தார். தலைக்குமேல் பறந்து சென்ற சிம்புகள் காற்றில் ஓசையிட்டன.\nஏழு அம்புகளால் அவன் தேரை முற்றாக உடைத்து தெறிக்கவைத்தார் பீஷ்மர். திறந்த தேர்த்தட்டில் நின்று விசை கூட்டி அவன் அனுப்பிய அம்புகள் எதுவும் அவரை தொடவில்லை. சிரிப்பதுபோல் பல் காட்டி முகம் நெரித்து “வருக வருக” என்று கூவியபடி பீஷ்மர் அம்புகளால் அர்ஜுனனை அறைந்தார். பிறிதொரு அம்பு வந்து அவன் தலைக்கவசத்தை மீண்டும் சிதறடித்தது. அடுத்த கவசத்தை எடுத்தளித்த கதனின் கை நடுங்க அதையும் சிதறடித்தது இன்னொரு அம்பு. அர்ஜுனன் மூன்றாவது கவசத்திற்கு கை நீட்டுவதற்குள் அவன் தோள்களில் தறைத்தது அடுத்த அம்பு.\nஅவர் வில்லில் நாணேறுவதை கதன் மிக அண்மையிலென கண்டான். அந்த அவன் நெஞ்சுத்துடிப்பு நிலைகொள்ள விழிமட்டுமே என்றானான். மறுகணம் இளைய யாதவர் தன் புரவிக் கடிவாளங்களையும் சவுக்கையும் வீசிவிட்டு தேர்முகப்பிலிருந்து பாய்ந்திறங்கி முன்னால் ஓடி வலக்கையை மேலே தூக்கினார். அதில் சுழல்ஒளியென படையாழி தோன்றியது.\nபீஷ்மர் புன்னகையுடன் தன் வில்லை தேர்த்தட்டிலிட்டு இரு கைகளையும் விரித்து அசைவற்று நின்றார். இளைய யாதவரின் கையில் சுழன்ற படையாழி தயங்கியது. பின் அவர் கை தளர ஆழி தன் உடல் சுருக்கி அவர் உள்ளங்கைகளுக்குள் மறைந்தது. யாதவர் விழிதாழ்த்தி இரு கைகளையும் என் செய்வேன் என விரித்த பின் தன் தேர்த்தட்டு நோக்கித் திரும்பி வந்தார். உதடுகளில் புன்னகையுடன் விரித்த கைகள் அவ்வாறே காற்றில் நிலைக்க இளைய யாதவரை நோக்கிக்கொண்டு நின்றார் பீஷ்மர். உதடுகளில் இருந்த அப்புன்னகை அவர் விழிகளில் இருக்கவில்லை. இளைய யாதவர் தாவி அமரத்தில் அமர்ந்து ஒரு சொல் உரைக்காமல் தேரைத் திருப்பி கொண்டுசென்றார்.\nPosted in திசைதேர் வெள்ளம் on ஒக்ரோபர் 5, 2018 by SS.\n← நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 25\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 27 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/editor-in-praise-of-maanadu-scripy/", "date_download": "2019-01-23T21:40:10Z", "digest": "sha1:L4MSCTY7ROQNWE32T4QB7XXOJWXWH6NB", "length": 14912, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது - எடிட்டர் கே.எல் பிரவீன். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு ��ிளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசிம்புவின் மாநாடு கதையை கேட்டேன், தலையே சுற்றிவிட்டது – எடிட்டர் கே.எல் பிரவீன்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு. ஜூலை மாதம் போல பட அறிவிப்பு வந்தது. அரசியல் சம்பந்தப்பட்ட கதைக்களம். வெங்கட் பிரபு இயக்கம் 9 வது படம்.\nஇப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முன்பே இயக்குனர் கூறியுள்ளனர். சிம்பு நடிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.\nசுரேஷ் காமாட்சி, சுப்பு பஞ்சு இணைந்து தயாரிக்கும்இப்படத்திற்கான டெக்கினிக்கல் டீம் பற்றி முடிவு செய்து வருகிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் படத்தின் கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்.\n“மெர்சலான மாநாடு பட சகிரிப்ட்டை வெங்கட் பிரபு சொன்னார். ஆர்வமாக உள்ளே. இன்னமும் தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அருமை மற்றும் தாறுமாறு. கிழி. நேரம் யாருக்கும் காத்திருக்காது.” என்றும் அதில் கூறியுள்ளார்.\nவெங்கட் பிரபுவும் தன நடந்திரிகளி தெரிவித்தார். மேலும் இப்படி சட்டுனு இங்க ட்விட்டரில் இதை சொல்லிடீங்க என்றும் கூறியுள்ளார்.\nமங்காத்தாவில் அஜித்தின் ரோல் போல் மாநாடுவில் சிம்புவுக்கு நெகட்டிவ் ஷேட் நிறைந்த ரோல் என்றனர். காத்திருப்போம் மக்களே.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nநான் கடவுள் – அகம்ப்ரம்மாஸ்மி – கஞ்சா புகை. பரத் பிரேம்ஜியின் சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02 .\nஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ரெட்ரோ ஸ்டைலில் செம்ம ரீமிக்ஸ் – “வாங்க மச்சான் வாங்க” வந்தா ராஜாவாதான் வருவேன் செகண்ட் பாடல்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிம்பு, தமிழ் படங்கள், வெங்கட் பிரபு\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nசாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.\nவிஸ்வாசம் படத்தின் மொத்த சாதனைகள்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம��களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/petta-actor-simha-poster-released/", "date_download": "2019-01-23T22:53:18Z", "digest": "sha1:MLKVKDAL7ZXYD5BHSEVXZFX7TU67Q7C3", "length": 13475, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் கைவசம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படமும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படமும் இருக்கிறது இதில் பேட்ட திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் பேட்டை படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் இது ரஜினியின் 165 திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிம்ரன் திரிஷா நவாசுதீன் சித்திக் ��ாபி சிம்கா குரு சோமசுந்தரம் சசிகுமார் மகேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.\nபடத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாபிசிம்ஹாவின் கேரக்டர் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இந்த போஸ்டர் அதிக லைக்குகள் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nபேட��ட படத்தின் கதை லீக் ஆனது..\nஇந்த விஷயத்தில் மரண மாஸ்னா தளபதி விஜய் மட்டும் தான்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06003413/Puppets-investigate-the-body-of-the-babys-body-rescue.vpf", "date_download": "2019-01-23T22:53:04Z", "digest": "sha1:FWNPDFU27VOJMR6BSNA5PYBQ2QFAWAWP", "length": 13742, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Puppets investigate the body of the baby's body rescue || நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை + \"||\" + Puppets investigate the body of the baby's body rescue\nநாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை\nதிருத்துறைப்பூண்டி அருகே நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:45 AM\nதிருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் நாலாநல்லூர் நத்தம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினர். அப்போது குழந்தையின் உடலை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை நாய்கள் கடித்து குதறியதால் கால் மற்றும் இடுப்பு பகுதி உள்ளிட்டவைகள் முற்றிலுமாக சிதைந்து கிடந்தன. இதனால் குழந்தை ஆணா பெண்ணா\nமேலும் குழந்தையை வெளியூரில் இருந்து யாராவது வந்து வீசி சென்றார்களா அல்லது பெற்ற தாயே குழந்தையை வீசினாரா அல்லது பெற்ற தாயே குழந்தையை வீசினாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளக்குடி கிராம நிர்வாக அலுவலர் வினோத் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபர் வீட்டில் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் விசாரணை\nநாகர்கோவிலில் வாலிபர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரிய போது மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை\nநாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரும் போது மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\n3. நெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா\nநெல்லிக்குப்பத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருவெறும்பூர் அருகே பயங்கரம் மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை போலீசார் விசாரணை\nதிருவெறும்பூர் அருகே மதுபாட்டிலால் கழுத்தை அறுத்து கொத்தனார் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை\nஇலங்கைக்கு கடத்திச்செல்ல 2 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை போலீசார் பறிமுதல் ச���ய்தனர். இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n3. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n4. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு\n5. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/06/02033556/Thuligal.vpf", "date_download": "2019-01-23T22:53:22Z", "digest": "sha1:H53VPO2HSJWPG6CRQSWN46LDE23BGGGX", "length": 14060, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "துளிகள்||Thuligal -DailyThanthi", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.\n* ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச அளவில் பங்கு சந்தை நிபுணர்களிடம் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் ஜெர்மனி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசில் அணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அர்ஜென்டினா அணி வீரர் லயோனஸ் மெஸ்சி அதிக கோல்கள் அடிப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.\n* கத்தாரை சேர்ந்த அல் ஜஸீரா ���ி.வி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’, ‘பிட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்தியா-இலங்கை (காலே, ஜூலை, 2017-ம்ஆண்டு), இந்தியா-ஆஸ்திரேலியா( ராஞ்சி, மார்ச், 2017), இந்தியா-இங்கிலாந்து (சென்னை, டிசம்பர், 2016) ஆகிய டெஸ்ட் போட்டிகளின் போது ஆடுகள பராமரிப்பாளரை சூதாட்ட தரகர்கள் அணுகி தங்களுக்கு ஏற்ப ஆடுகளத் தன்மையை மாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தங்களது ரகசிய ஆபரேஷனில் இந்த விஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது. மேலும் சில ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், ஆடுகளத்தன்மையை மாற்றுவதற்கான வேலையை செய்ததாகவும் அந்த நிறுவனம் கூறியது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சூதாட்ட புகார் குறித்து முழுமையான, நியாயமான விசாரணையை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம். சூதாட்டம் குறித்து தங்களிடம் உள்ள முழு தகவல்களையும் அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் கொடுத்து உதவினால் எங்களது விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n* பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மத்திய, மாநில அரசுகள் மறுத்ததால் 2009-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மட்டும் தென்ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது அன்னிய செலாவணி பரிமாற்ற மேலாண்மை சட்டத்தை மீறி இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.243 கோடிக்கு பண பரிமாற்றம் செய்து இருப்பதை மத்திய அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தனியாக வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அந்த கணக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை மாற்றம் செய்து செலவிட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத்துறை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் நிர்வாகிகள், பண மாற்றத்துக்கு உதவிய வங்கி அதிகாரிகள் என அனைவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.121 கோடியை அபராதமாக விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.82.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.\n* இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்து ஆலோசிக்க ஆப்கானிஸ்தான் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்த ஒரு பேட்டியில், ‘வருங்காலங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வெளிநாட்டு அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வழிவகை செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\n* ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இந்த வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகு நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 அணிகளும் சமீபத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்று இருந்தன.\n* ரஷியாவில் அரங்கேற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பெரு அணியின் கேப்டன் பாலோ குர்ரேரோ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது கோகைன் என்னும் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தொடர்ந்த வழக்கில் பாலோ குர்ரேரோவுக்கு 14 மாதம் தடை விதித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் பாலோ குர்ரேரோவுக்கு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட முடியும்.\n* சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/07/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4-873774.html", "date_download": "2019-01-23T22:09:59Z", "digest": "sha1:QSP6T7SDWRYIPQKQRDS7IO7DJQTR5F4V", "length": 8306, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக குற்றச்சாட்டு\nBy புதுச்சேரி, | Published on : 07th April 2014 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து வருகிறது என திமுக புகார் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் நிம்மதியுடன் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபெண்களிடம் நகை பறிப்பு, ரெüடி கும்பல் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுவது, சிறையில் இருந்தபடியே ரவுடிகள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது. பணம் தர மறுக்கும் தொழிலதிபர் குடும்பத்தினரை கடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த நகை அடகு கடை அதிபர் ராதேஷ் ஷ்யாம்ஜி தூத் அவரது கடையிலேயே மர்ம நபர்கள் கொலை செய்து, பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் இக்கொலை நடந்துள்ளது.\nபுதுவையில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கும் போதெல்லாம் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, உள்துறை அமைச்சகக் குழு வருகிறது என மிரட்டுவார். ஆனால் மத்திய குழு எதுவும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்ததில்லை. முதல்வர் ரங��கசாமியும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவில்லை.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரங்கசாமி, நாராயணசாமி இருவரையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145222-i-didnt-meet-abirami-says-vijay.html", "date_download": "2019-01-23T21:59:07Z", "digest": "sha1:4PV3HAUCKTP4O7FSDHLPTA55VLLE4KQF", "length": 24701, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`அபிராமியைச் சந்திக்கவில்லை... தனியாகத்தான் வாழ்கிறேன்!' - வேதனையில் விஜய் | I didnt meet Abirami, says Vijay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:09 (21/12/2018)\n`அபிராமியைச் சந்திக்கவில்லை... தனியாகத்தான் வாழ்கிறேன்' - வேதனையில் விஜய்\n``பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த வழக்கில் கைதான அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன்'' என்று அவரின் கணவர் விஜய் கண்ணீர்மல்க தெரிவித்தார்.\nசென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த 1.9.2018ல் அபிராமி, தன்னுடைய இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தைச் சந்திக்க வெளியூர் சென்றார். குழந்தைகள் இறந்து கிடந்ததைப் பார்த்த விஜய், குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து அபிராமியையும் சுந்தரத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.\nதவறான நட்புக்காக பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்த���ல் புகார் கொடுத்தார். இந்த நிலையில் அபிராமியின் வழக்கறிஞர், ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி, ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன், மனுவைத் தள்ளுபடி செய்தார். இதனால் அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇந்த நிலையில், அபிராமி வழக்கில் 90 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து குற்றப்பத்திரிகையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து இன்று அபிராமி வழக்கில் விசாரணை தொடங்கியது. இதற்காக அபிராமி, சுந்தரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறுகையில், ``பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அபிராமி வழக்கில் போலீஸாருடன் இணைந்து அபிராமிக்குத் தண்டனை கிடைக்கும்வரை நான் போராடுவேன்\" என்றார்.\nஅபிராமியின் கணவர் விஜய்யிடம் பேசினோம். ``அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவலை செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர் சிறைக்குச் சென்ற நாள் முதல் இன்றுவரை அவரை நான் சந்திக்கவில்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் அபிராமியின் பெற்றோருடன் குடியிருந்தேன். தற்போது தனியாகத்தான் வாழ்கிறேன். அபிராமி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. ஆனால், அங்கு நான் செல்லவில்லை. என்னை யாரும் அழைக்கவில்லை\" என்றார் கண்ணீர்மல்க.\nபோலீஸாரிடம் பேசினோம். ``அபிராமிக்கும் சுந்தரத்துக்கும் விரைவில் தண்டனை வாங்கிக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டு புலன்விசாரணைக்குப்பிறகு குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியிருக்கிறது. விசாரணையை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், அபிராமிக்கு ஜாமீன் கேட்டு மூன்று முறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் அபிராமிக்கு இந்தமுறையும் ஜாமீன் வழங்கப்படவில்லை\" என்றனர்.\nசிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சிறைக்கு வந்த சமயத்தில் அபிராமி யாருடனும் சகஜமாக பேசாமல் அமைதியாக இருந்தார். குழந்தைகளை நினைத்து அடிக்கடி அழுவார். கடும் மனஅழுத்தத்திலும் இருந்தார். கடந்த மாதத்தில் அபிராமியைச் சந்திக்க அவரின் வழக்கறிஞர் ஒருவர் வந்தார். அவரிடம், தன்னை ஜாமீனில் எடுக்கும்படி அபிராமி கூறினார். இதனால் ஜாமீனில் எடுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவலைக் கேட்டு மனவருத்தத்தில் இருந்தார். சிறையிலிருந்து என்று வெளியில் செல்வோம் என்ற மனநிலையில்தான் அவர் இருந்துவருகிறார். அவருக்குத் தேவையான கவுன்சலிங் கொடுத்துள்ளோம். இதனால்தான் அபிராமி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைமைக்குத் திரும்பினார்\" என்றனர்.\n\"இத்தனை வருடம் நினைச்சது, இந்த வருடம் நடந்திருக்கு\" - ப்ரஜின் - சாண்ட்ரா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவ��ன காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=18&month=01&year=2019&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:12:44Z", "digest": "sha1:B2U4WVP4IU4KYNG3EL4ZXQ3VSNNFPQXX", "length": 2843, "nlines": 53, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : பிரதோஷ பூசை Toronto Catholic District School Board-4வது வருடாந்த தமிழ் பாரம்பரிய தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-மார்க்கம் தமிழ் முதியோர் அமைப்பின் பொங்கல் விழாவும் மாதாந்த பொதுக்கூட்டமும்", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: பிரதோஷ பூசை\nOrganized By: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம் - கனடா\nVenue: ஸ்ரீ சிவா விஸ்ணு தேவஸ்தானம்\nEvent Name: 4வது வருடாந்த தமிழ் பாரம்பரிய தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்\nOrganized By: ரொறன்ரோ கத்தோலிக்க பாடசாலைகளின் கல்விச்சபை\nEvent Name: மார்க்கம் தமிழ் முதியோர் அமைப்பின் பொங்கல் விழாவும் மாதாந்த பொதுக்கூட்டமும்\nOrganized By: மார்க்கம் தமிழ் முதியோர் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99446", "date_download": "2019-01-23T23:02:27Z", "digest": "sha1:KB7EAN4LIJJDXWSC44L44O2RMEMP4V2B", "length": 8885, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பத்திரிகையாளர் கொலையை திசை திருப்ப சவுதி அரேபியா நடத்திய நாடகம்", "raw_content": "\nபத்திரிகையாளர் கொலையை திசை திருப்ப சவுதி அரேபியா நடத்திய நாடகம்\nபத்திரிகையாளர் கொலையை திசை திருப்ப சவுதி அரேபியா நடத்திய நாடகம்\nஇரண்டு வாரங்களுக்கு முன் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் கொலையை மூடி மறைக்க சவுதி செய்த மோசமான செயல் வெளியாகியுள்ளது. தூதரகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் சோதிக்கப்படும் என்பதை நன்கு அறிந்து, கொலையை திசை திருப்புவதற்காக ஒரு பெரிய நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஜமாலைக் கொல்வதற்காக சவுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் 15 நபர்களில் ஒருவரை தூதரகத்திற்குள் வரவழைத்து அவருக்கு கொல்லப்பட்ட ஜமாலின் உடைகளை அணியச் செய்து அவருக்கு ஒட்டுத் தாடியும் அணிவித்து வேண்டுமென்றே தூதரகத்தின் பின் வாசல் வழியாக அனுப்பியுள்ளனர்.\nஅந்த நபர் தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறும் காட்சிகள் ச��சிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.பார்ப்பவர்கள் ஜமால் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக நினைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் காணப்படுபவர் முஸ்தபா அல் மதானி என்பவர். முஸ்தபா தூதரகத்தின் பின் பக்க வாசல் வழியாக வெளியேறுவதற்கு 4 மணி நேரத்திற்குமுன் அவர் தூதரகத்தின் முன் வாசல் வழியாக வெளிர் நீல நிற சட்டையும் அடர் நீல நிற முழுக்கால் சட்டையும் அணிந்து உள்ளே நுழைவதும் கெமராவில் பதிவாகியுள்ளது.\nபின்னர் அதே நபர் ஜமாலைப் போலவே தோற்றமளிப்பதற்காக ஒட்டுத்தாடி அணிந்து, ஜமால் அணிந்திருந்த சாம்பல் நிற முழுக்கால்சட்டை, சட்டை மற்றும் அடர் நிற கோட் அணிந்து தூதரகத்தின் தனது கூட்டாளி ஒருவருடன் பின் வாசல் வழியாக வெளியேறுகிறார். ஆனால் அவர் தனது ஷூவை மட்டும் மாற்றவில்லை. பின்னர் பிரபல மசூதி ஒன்றிற்குள் செல்லும் முஸ்தபா , ஜமாலின் உடைகளை மாற்றி விட்டு தனது நீலமும் வெள்ளையுமான கோடு போட்ட சட்டையை அணிந்து கொண்டவராக வெளியே வருகிறார்.அவரும் அவரது கூட்டாளியும் ஜமாலின் உடைகளை குப்பையில் போட்டு விட்டு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகின்றனர். பின்னர் விமான நிலையம் செல்கிறார் முஸ்தபா. ஆனால் கொலையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த நாடகம், ஜமாலைக் கொன்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, நிச்சயம் ஏதோ ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துவிட்டது\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்VIDEO\nஉலக நாடகவிழாவில் பங்கேற்ற நாடகம் பரடைசியா நகரில்..\nடென்மார்க் எல்லையில் 6.144 தஞ்சம் கோருவோர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1572.html", "date_download": "2019-01-23T23:08:38Z", "digest": "sha1:KVS3BROAZHU7DI34RQCRSMUW5Y4PHZOH", "length": 5246, "nlines": 76, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சங்கராச்சாரியார் விடுதலை :- சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ சங்கராச்சாரியார் விடுதலை :- சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா\nசங்கராச்சாரியார் விடுதலை :- சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nசங்கராச்சாரியார் விடுதலை :- சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா\nசங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா\nCategory: தினம் ஒரு தகவல்\nஇணையதளத்தில் வாழ்வை தொலைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஆசை நாயகி விஷயத்தில் அம்பலமானது மோடியின் லீலைகள்\n – மத்திய அரசின் தற்கொலை முடிவு\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/blog-post_410.html", "date_download": "2019-01-23T21:44:11Z", "digest": "sha1:MDKBGI4KYUMFKWQOBS635UQ75DVXPOSY", "length": 15113, "nlines": 473, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல்\nடிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தில், புதிய முறையை இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் நேரம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் நடைபெறும் மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில், டிராபிக் சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் கை அசைவு மூலம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல்கள் வந்துவிட்டன. அதிலேயே டைமர் பொ��ுத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யப்பட்டு, தானாகவே பச்சை மற்றும் சிவப்பு ஒளி விளக்குகள் மாற்றப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான், இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. புதிய தொழில்நுட்பம்தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன்படி பச்சை / சிவப்பு விளக்குகள் எரியும். இதன்படி, ஒரு திசையில் வாகனங்களே வராமல் இருந்தாலும், அப்பகுதிக்கான பச்சை விளக்கு, நேரம் முடியும் வரை எரியும். இதனால் நேரம் வீணாகிறது. மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தில், கேமரா மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு வாகனங்கள் வருகிறது என்பதை கேமரா மூலம் படம் பிடித்து, சென்சார் மூலம் அப்படங்கள் உடனுக்குடன் மைக்ரோபிராசருக்கு செல்லும். அதற்கேற்றவாறு நேரமேலாண்மை தானாகவே கணக்கிடப்படுகிறது. இதனால் ஒரு திசையில் இருந்து அதிக வாகனங்கள் வந்தால், கூடுதல் நேரமும், மற்றொரு திசையில் வாகனங்கள் வருவது நின்றுவிட்டால், உடனடியாக சிவப்பு விளக்கு எரிந்து, அடுத்த திசைக்கான பச்சை விளக்கு எரிந்து விடும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சமாகிறது.\n20தற்போது பயன்பாட்டில் உள்ள டிராபிக் தொழில்நுட்பம் அமைக்க ரூ. 8 லட்சம் செலவாகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவாகும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015", "date_download": "2019-01-23T22:33:34Z", "digest": "sha1:T7QGWX6EQJ36ARHZI5URISQPGKGBINOG", "length": 38068, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2015 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 2015 (December 2015), 2015 ஆம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதமாகும்.\nடிசம்பர் 4 (கார்த்திகை 18) - மெய்ப்பொருள் நாயனார் குருபூசை\nடிசம்பர் 6 (கார்த்திகை 20) - ஆனாய நாயனார் குருபூசை\nடிசம்பர் 10 (கார்த்திகை 24) - போதாயன அமாவாசை\nடிசம்பர் 12 (கார்த்திகை 26) - மூர்க்க நாயனார் குருபூசை\nடிசம்பர் 13 (கார்த்திகை 27) - சிறப்புலி நாயனார் குருபூசை\nடிசம்பர் 25 - நத்தார்\nஅமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் பக்கமாக வரலாறு காணா பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)\nதி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் உணவு விடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. 14 பேர் காயமடைந்தனர். (சீஎனென்)\nசிரிய உள்நாட்டுப் போர்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அசிரியக் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட பல தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். (ஆர்டி)\nபாக்கித்தான், மார்தான் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர். (ஏபி)\nகினியில் எபோலா தீநுண்ம நோய் முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)\nசிரியாவின் ஓம்சு நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கொரியப் பெண்களை அடிமைகளாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சையை சப்பானும், தென் கொரியாவும் சுமுகமாகத் தீர்க்க முடிவு செய்தன. சப்பானியப் பிரதமர் சின்சோ அபே \"ஆறுதலளிக்கும் பெண்கள்\" அமைப்பிடம் பொதுவான மன்னிப்பு கேட்பதாகவும், ஒரு பில்லியன் யென் உதவித்தொகை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. (ராய்ட்டர்சு)\nஈராக்கியப் படைகள் தாம் ரமாதி நகரை இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். (ராய்ட்டர்சு)\nஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீ பரவியதில் 116 வீடுகள் தீக்கிரையாகின. (ஸ்கை நியூசு)\nசிரிய உள்நாட்டுப் போர்: டமாஸ்கஸ் நகரின் கிழக்கே உருசியா மேற்கொண்ட வான்தாக்குதலில் ஜாயிசு அல்-இசுலாம் இயக்கத்தின் நிறுவனர், பிரதித் தலைவர் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். (நியூஸ் ஹப்)\nஆப்கானித்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற 6.3-அளவு நிலநடுக்கத்தினால் பாக்கித்தான், பெசாவர் நகரில் 17 பேர் உயிரிழந்தனர், ஆப்கானித்தானில் 5 பேர் ���ாயமடைந்தனர். (என்பிசி), (சீஎனென்)\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பாக்கித்தானுக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்டார். (சீஎனென்) (தி இந்து)\nசவூதி அரேபியாவின் ஜிசான் நகர மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (அல்ஜசீரா) (ராய்ட்டர்சு)\nநைஜீரியாவில் எல்பிஜி வாயுக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். (பிபிசி) (வங்கார்டு)\nஈரான், தெகுரான் நகரில் 1979 ஆம் ஆண்டில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 53 அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் $4.4 மில்லியன் டாலர்களை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. (ஏபிசி)\nஆத்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரைத் தாம் கைது செய்துள்ளதாக ஆத்திரேலியக் காவல்துறையினர் அறிவித்தனர். (ஏபிசி) (ராய்ட்டர்சு)\nசோமாலியா, தஜிகிஸ்தான், புரூணை ஆகிய இசுலாமிய நாடுகள் கிறித்துமசு பண்டிகையைக் கொண்டாடுவதைத் தடை செய்துள்ளன. மீறுபவர்களுக்கு ஆகக் கூடியது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை அறிவித்தன. (கார்டியன்)\nராஞ்சி நோக்கிச் சென்ற இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் ஒன்று புது தில்லிக்கு வெளியே வீழ்ந்ததில் விமானத்தில் பயணம் செய்த அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)(ஏபி)\nடெங்கு தடுப்பு மருந்தைப் பயன்படுத்த பிலிப்பீன்சு அனுமதி அளித்தது. உலகிலேயே டெங்கு தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக (மெக்சிக்கோவிற்கு அடுத்தபடியாக) பிலிப்பீன்சு விளங்குகிறது. (ராப்பிலர்) (சீஎனென்)\nகொலொம்பியாவில் மருத்துவத்திற்காகக் கஞ்சா வளர்ப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. (பிபிசி)\nவிண்வெளிப் பயணத்தை முடித்த பின்னர் ராக்கெட்டை மீண்டும் தரையில் பாதுகாப்பாக இறக்கும் சாதனையை அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் எசுபேசுஎக்சு படைத்துள்ளது. (என்பிசி)\nஆப்கானித்தான் பார்வான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது ஆறு அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு) (வாசிங்டன் போஸ்ட்)\nஈராக்கின் மோசுல் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இசுலாமிய அரசுப் போராளிகள் உட்���ட 20 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nஓரின, மற்றும் இருபால் சேர்க்கை ஆண்களிடம் இருந்து குருதிக் கொடை பெறுவதற்கு 32-ஆண்டுகளாக இருந்த தடையை அமெரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது. (கார்டியன்),(வாசிங்டன் போஸ்ட்)\nசுலோவீனியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்க இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 36% மக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். (சீஎனென்)\nஉருசியா ஏவியதாக நம்பப்படும் ஏவுகணைகள் சிரியாவின் வடமேற்கே போராளிகள் வசமுள்ள இத்லிப் நகரில் உள்ள சந்தைப் பகுதியைத் தாக்கியதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nசீனாவின் சென்சென் நகரில் இடம்பெற்ற நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் சேதமடைந்தன. குறைந்தது 91 பேரைக் காணவில்லை. (சீஎனென்)\nநோர்வேயின் சுவால்பார்து தீவில் பனிச்சரிவு ஏற்பட்டதில், ஒருவர் கொல்லப்பட்டார். பல வீடுகள் சேதமடைந்தன. (ஏபி)\nஇந்தோனேசியாவின் சுலாவெசி தீவுக் கடற்பரப்பில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியது. மூவர் கொல்லப்பட்டனர், 39 பேர் மீட்கப்பட்டனர், 77 பேரைக் காணவில்லை. (பெனார்நியூசு)\nஇலங்கையின் வடக்கே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் \"தமிழ் மக்கள் பேரவை\" என்ற அரசியல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. (ஐலண்டு)\nஈராக்கில் அமெரிக்கப் போர் விமானம் தவறுதலாகத் தாக்கியதில் 10 ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் ப்கொல்லப்பட்டனர். (வாசிங்டன் போஸ்ட்)\nஏமனில் இருந்து சவூதி அரேபியா நோக்கி இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் ஒன்று நஜ்ரான் நகரருகே வீழ்ந்தது. மற்றையது சவூதி வான் காப்புப் பிரிவினரால் தடுகிகப்பட்டது. (ஏஎஃப்பி)\nஅன்னை தெரேசா புனிதர் பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர் என வத்திக்கான் அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி),(இந்து)\nலிபியாவில் சண்டையிடும் குழுக்கள் சில தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் அமைக்கும் நோக்கில் ஐநா-ஆதரவு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன. (ராய்ட்டர்சு) (அல் அராபியா)\nநைஜரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசுத்தலைவர் அறிவித்துள்ளார். (கார்டியன்)\nமெக்சிக்கோவின் சியாப்பாசு மாநிலத்தில் 6.4-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. சேத விபரங்கள் இல்லை. (ராய்ட்டர்சு)\nஆண்டுதோறும் குருதிப் பரிசோதனை செய்வது பெண்களுக்கு ஏற்படும் சூல்பைப் புற்றுநோயை 20 விழுக்காடுகள் குறைக்கும் என இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளர்கள் தெரிவித்தனர். (சிபிஎஸ்)\nமும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா தொழினுட்பப் பணியாளர் ஒருவர் ஏர்பஸ் ஏ319 விமானத்தின் இயந்திரத்தினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். (பிடிஐ)\nஅமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் வணிக வான்போக்குவரத்துக்களை மீண்டும் கொண்டுவர இரு நாடுகளும் உடன்பட்டன. (ஏபி)\nஉருசியாவில் இருந்து லாத்வியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் பொருட்டு லாத்வியா உருசியாவினுடனான எல்லையின் மூன்றில் ஒரு பகுதிக்கு சுவர் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தது. (பிசினெசு இன்சைடர்)\nதீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, மலேசியா, பாக்கித்தான் உட்பட 34-நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இசுலாமிய இராணுவக் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்தது. (எஸ்பிஎஸ்)\nஉருசிய, அமெரிக்க, மற்றும் பிரித்தானிய விண்வெளி வீரர்கள் மூவரை ஏற்றிக் கொண்டு சோயுஸ் டிஎம்ஏ-19எம் பைக்கனூரில் இருந்து அனைத்துலக விண்வெளி நிலையம் நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது. (டெய்லி டெலிகிராப்)\nஏமனில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஏடன் மாநில ஆளுனர் கொல்லப்பட்டார். இசுலாமிய அரசு உரிமை கோரியுள்ளது. (ராய்ட்டர்சு), (பிபிசி)\nபின்லாந்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் மாதம் €800 வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. (யாகூ)\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்: சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் வெள்ளம் வடிந்ததை அடுத்து உள்நாட்டு சேவைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. (ஐபிஎன்), (ஏஏபி)\nஆர்மீனியாவில் சனாதிபதி ஆட்சிக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறையை அறிமுகப்படுத்த பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. (ரேடியோ லிபர்ட்டி)\nஇசுலாமிய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மோசுல் நகரத்திற்கு அருகில் உள்ள வடக்கு ஈராக் பகுதியில் இருந்து துருக்கிப் படைகள் வெளியேற வேண்டும் ஈராக்கிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. (ராய்ட்டர்சு)\nசாட்டில் இடம்பெற்ற மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\n300 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக கொலொம்பியா அறிவித்துள்ளது. (என்பிஆர்)\nஇலங்கையில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிந்ததை அடுத்து, பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டன. (பிபிசி)\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்:\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். (ஏபி)\nதமிழ்நாட்டில் இறந்தோரின் எண்ணிக்கை 280ஐத் தாண்டியது. சென்னையின் அரைவாசிக்கும் அதிகமான நகரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. (மலே மெயில்), (கல்ஃப் டுடே\nஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, மழை, மற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இலண்டனில் கடும் காற்றில் சிக்கிய நபர் ஒருவர் பேருந்தில் மோதி உயிரிழந்தார். (பிபிசி),(பிபிசி)\nஆப்கானித்தானின் மத்திய வர்தாக் மாகாணத்தில் நடத்தப்பட்ட மோர்ட்டார் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் (டோலோ)\nஎகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உணவகம் ஒன்றின் மீது எரிகுண்டு வீசப்பட்டதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்: சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தண்ணீர், உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. (டைம்சு ஒஃப் இந்தியா)\nஐக்கிய இராச்சியத்தின் விமானப் படையினர் சிரியாவில் இசுலாமிய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல்கள் நடத்தின. (ஸ்கை)\nஉருசியா தனது எஸ்-300 ஏவுகணைகளை ஈரானுக்கு வழங்கியது. (ராய்ட்டர்சு)\nதனது காதலியைக் கொன்ற குற்றத்திற்காக தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (என்பிசி)\n2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்:\nசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பமாயின. (பிபிசி),(பிபிசி)\nவெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை தமிழ்நாட்டில் குறைந்தது 269 பேரும், ஆந்திராவில் 54 பேரும் உயிரிழந்தனர் என இந்திய நடுவண் உட்துறை அமைச்சர் அறிவித்தார். (இண்டியன் எக்சுபிரசு)\nஏம���ின் தெற்கு அபிய மாநிலத்தின் தலைநகர் சிங்ஜிபார் நகரை அல் காயிதா போராளிகள் வசம் வந்தது. (சீஎனென்)\nசிரியாவில் இசுலாமிய அரசுப் போராளிகளின் தளங்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் 397-223 என்ற கணக்கில் வாக்களித்தது. (ஜர்னல்)\nநவம்பர் 2015 தென்னிந்திய மழை வெள்ளம்:\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வரலாறு காணாத அளவு இடம்பெற்ற மழை வீழ்ச்சியினால் சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறைந்தது 188 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். (தி இந்து)\nசென்னையின் தாழ்பகுதிகளில் இந்தியக் கடற்படை, மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். (என்டிடிவி),(ஐபிஎன்)\nவெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்பட்டது. (பிபிசி)\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பிபிசி)\nஅசர்பைஜான் பாதுகாப்புப் படையினர் தலைநகர் பக்கூவின் புறநகரான நர்தரானில் இசுலாமியப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர். (தாஸ்)\nடிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)\nடிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)\nடிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)\nடிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)\nடிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2015, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/hot-selling-smartphones-in-samsung-007804.html", "date_download": "2019-01-23T22:00:54Z", "digest": "sha1:LYQBLYFTHXLRXQZ576EE3AISVT5JFYUO", "length": 10181, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "hot selling smartphones in samsung - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கில் அதிகம் விற்பனை ஆகும் மொபைல்கள் இவைதான்...\nசாம்சங்கில் அதிகம் விற்பனை ஆகும் மொபைல்கள் இவைதான்...\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு க��ட்டோ கொட்டுனு பணமழை\nஇன்றைக்கு சாம்சங் மொபைல்களின் விற்பனையானது முன்பு இருந்ததை போல இல்லை எனலாம் காரணம் மோட்டோ ஜி மற்றும் மைக்ரோமேக்ஸின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆகும்.\nஇருந்தும் இன்றும் அதிகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கிற சாம்சங் மொபைல்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.\nஇதோ இந்த மொபைல்கள் தாங்க சாம்சங்கில் அதிகமாக விற்பனை ஆகி கொண்டிருக்கும் மொபைல்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கின் கேலக்ஸி S5 மட்டும் தான் இன்று விற்பனையில் சற்று உயர்ந்து நிற்கிறது அதுவும் இதன் விலை ரூ.35 ஆயிரமாகும் இதனை சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்குவதில்லை.\nசாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட் நியோ இதன் விலை ரூ.15,104 ஆகும்\nநோட் 3ன் விற்பனை ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம் இதன் விலை ரூ.27,840 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.18,540 ஆகும்\nஇதன் விலை ரூ.40,333 ஆகும் இதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/08115558/1211849/vayalur-murugan-temple-kantha-sasti-on-today-Start.vpf", "date_download": "2019-01-23T23:15:17Z", "digest": "sha1:USIJSCEJZS7M3DPI7GWYZQYYWQBT4XKT", "length": 16715, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது || vayalur murugan temple kantha sasti on today Start", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது\nபதிவு: நவம்பர் 08, 2018 11:55\nவயலூர் முருகன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவயலூர் முருகன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபுகழ்பெற்ற முருகன் கோவில்களில் வயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா இன்று(வியாழக்கிழமை) தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.\nவிழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும்(காப்பு கட்டுதல்), அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.\nநாளை(வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்காரவேலர், கேடயத்தில் திருவீதி உலா வருகிறார். அதனை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் இரவு 8 மணிக்கு சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் உற்சவர் சிங்காரவேலர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.\n11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.\n14-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nகந்த சஷ்டி | முருகன் | வழிபாடு |\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதி���ானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\n108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=19&month=01&year=2019&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:03:00Z", "digest": "sha1:IQDH36MXBD7WNOK25GSA4RLDRM4UMI6Y", "length": 6923, "nlines": 122, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : கனடிய தமிழர் பேரவையின் 12 வது வருடாந்த பொங்கல் விழா-தமிழ் மரபுத்திங்கள் தைபொங்கல் விழா 2019-9வது தமிழர் திருநாள் 2019-கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் அங்கத்தவர்களுக்கான ஆண்டுப் பொதுக்கூட்டம்-தமிழ் மரபுத்திங்கள் விழா 2019-பொங்கல் விழா 2019-தமிழ் மரபுரிமைத் திங்கள் விழா 2019-தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்-கலாச்சார பொங்கல் விழா 2019-உரும்பிராய் பாடசாலைகளின் பொங்கல் விழா 2019தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் 2019-கேணல் கிட்டு மற்றும் 10 மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவாக", "raw_content": "\nஊர்ச��சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: கனடிய தமிழர் பேரவையின் 12 வது வருடாந்த பொங்கல் விழா\nOrganized By: கனடியத் தமிழர் பேரவை\nEvent Name: தமிழ் மரபுத்திங்கள் தைபொங்கல் விழா 2019\nOrganized By: மிசிசாகா தமிழ் ஒன்றியம்\nEvent Name: 9வது தமிழர் திருநாள் 2019\nOrganized By: கனடா தமிழாழி - மென்றியல்\nEvent Name: கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் அங்கத்தவர்களுக்கான ஆண்டுப் பொதுக்கூட்டம்\nOrganized By: கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில்\nVenue: கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் கலாச்சார மண்டபம்\nEvent Name: தமிழ் மரபுத்திங்கள் விழா 2019\nOrganized By: பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகம்\nOrganized By: இணுவில் திருவூர் ஒன்றியம் - கனடா\nEvent Name: தமிழ் மரபுரிமைத் திங்கள் விழா 2019\nOrganized By: ஒன்ராறியோ முதுதமிழர் மன்றம் மற்றும் தமிழிசைக் கலா மன்றம்\nVenue: தமிழிசை கலாமன்ற மண்டபம்\nEvent Name: தமிழ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்\nOrganized By: டுறம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம்\nEvent Name: கலாச்சார பொங்கல் விழா 2019\nOrganized By: கனடா தமிழ் சங்கம்\nEvent Name: உரும்பிராய் பாடசாலைகளின் பொங்கல் விழா 2019\nOrganized By: உரும்பிராய் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் - கனடா\nEvent Name: கேணல் கிட்டு மற்றும் 10 மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவாக\nதமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் 2019\nOrganized By: கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kesavamanitp.blogspot.com/2015/03/4_16.html", "date_download": "2019-01-23T22:02:20Z", "digest": "sha1:WKN4T2R3YLSIRO7C4OG5X42JNFKPQABR", "length": 12889, "nlines": 34, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: ஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-4: பித்தின் உச்சநிலை", "raw_content": "\nஜெயமோகனின் மனம் மயக்கும் நீலம்-4: பித்தின் உச்சநிலை\n‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று துர்வாசர் நெருப்பிடம் கேட்கும்போது நெருப்பு கம்சனைக் காட்டுவதிலிருந்து தனக்கிணையான ஒப்பாரும் மிக்காருமில்லாத ஆற்றலுடையவன் கம்சன் என்பதை நாம் அறிகிறோம். ஆயினும் வழிகண்டவன் விழியில்லாதவனாக அதில் செல்லாது வேறு பாதையில் போகிறான். அதை அவனுக்கு நினைவுறுத்தவே சிறுகுருவி அவனிடம், ”யார் நீ” என்று கேட்கிறது. இருந்தும் அவன் தன்னைத் ‘தான்’ என உணரவும் அறியவும் தவறிவிடுகிறான். அப்படி அறிந்திருந்தால் அவன் இத்தனைக் குருதியை நகரமெங்கும் ஓடச் செய்திருக்கமாட்டான்.\nபூதனை, திருணவிரதன் ஆகியோர் மூலம் கண்ணனைக் கொல்ல முயற்சிகள் ந��க்கின்றன. பூதனை அரக்கியல்ல தன் மகவைப் பறிகொடுத்துப் பித்தியான மானிடப்பெண் எனவும், தன்பொருட்டு அவ்வாறான அவளுக்கு கண்ணன் சித்தியளிக்கிறான் என்றும் சித்தரித்திருப்பது அழகானது; ஏற்புடையது. அந்நிகழ்வுகளை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் சொல்லாகவும் கனவாகவும் காட்டியிருப்பது ரசிக்கத்தக்கது. அதை கண்ணன், ராதை, யசோதை மூவர் வாயிலாகவும் காட்சிப்படுத்தும் சாத்தியக்கூறு இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புராணங்களை அணுகமுடியும் என்பதே அதன் அழகும் சிறப்பும் என்பதை அறியமுடியும். வரலாற்றைவிடவும் புராணங்களே உயிர்த்துடிப்பானவை; நம்மை விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்பவை என்று ஓஷோ சொல்வது அதனால்தான்.\nகண்ணன் விளையாடுகிறான். அலகிலா விளையாட்டுடையோன் விளையாடுவதில் வியப்பேது பேசுகிறான், ஒடுகிறான், குழலிசைக்கிறான், மண்ணுண்ட வாய்திறந்து விண் முழுதும் காட்டி மாயம் செய்கிறான். அன்னையரும் ராதையும் வார்த்தைகளால் அளவிடமுடியா இன்பத்தில் திளைக்கிறார்கள். வாழும் ஒவ்வொரு கணந்தோறும் ராதை கண்ணன் அருகே இருக்கிறாள். அவள் கண்ணன் மீது கொண்டிருக்கும் பிரேமை கண்டு யசோதை வியக்கும்போது, “நான் எண்ணுவதே இல்லை. கண்ணனென்ற பேரில் கருத்திழந்து சொல்லிழந்து வெட்டவெளியில் விரிந்தழியும் ஒளி போலாகிறேன்” என்கிறாள். அவன் அருகில்லாத போதும், அவன் அவளையும், அவள் அவனையும் காண்பதில் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் தத்துவத்தைச் சொல்கிறார் ஜெயமோகன். வாசிக்கும் பக்கங்கள் தோறும் நமக்கும் அவ்வாறே தோன்ற எப்போதும் கண்ணன் நம்முடனே இருப்பதாக உணர்கிறோம்.\nஇரட்டை மரங்களை வீழ்த்தி யசோதை மனக்குறை தீர்க்கிறான். காளியன் எனும் பாம்பை அடக்கி மாயம் செய்கிறான். இந்திரனின் சினத்திலிருந்து கோவர்த்தன மலையைக் குடையாக்கி ஆயர்பாடியைக் காக்கிறான். அவன் செய்யும் லீலைகள் அனைத்தும் ஜெயமோகனின் கவித்துவமிக்க மொழியால் நம் உள்ளம் உடல் இரண்டையும் ஆக்கிரமித்து இணையற்ற இன்பத்தில் நம்மை ஆழ்த்துகிறது. அவன் செய்யும் தொல்லைகள் நாளும் புகார்களாய் அவன் இல்லம் வந்து சேரும்போது, தந்தைக்கும் தனயனுக்கும் இடைநிகழும் உரையாடல் அசைவின்மையிலிருந்து அசைவையும், பற்றிலிருந்து பற்றின்மையும் உணர்த்தி ஜ��வாத்மா பரமாத்மா தத்துவத்தைச் சொல்கிறது.\nதிருமணம் ராதையைக் கண்ணனிடமிருந்த பிரிக்கிறது எனினும் எப்போதும் அவன் குழலிசை கேட்கும் இன்பத்தில் பித்து நிலை ஆட்கொண்டு ‘பிச்சி’ என அனைவராலும் ஏசப்படுகிறாள். அவள் மெல்லமெல்ல யோகநிலையின் உச்சத்திற்குச் செல்வதை அவள் நுகரும் முல்லை, அந்திமந்தாரை, அல்லி, மணிசிகை, பூவரசு, தாழம்பூ, பிரம்மகமலம், செண்பகம், சம்பங்கி, மனோரஞ்சிதம், பாரிஜாதம் ஆகிய மலர்களின் வாசனையைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார் ஜெயமோகன். இப்பகுதிகளுக்கு அவர் சூட்டியிருக்கும் அணிபுனைதல், காத்திருத்தல், கருத்தழிதல், கடத்தல் முதலிய தலைப்புகளும் அந்த யோகநிலையின் படிப்படியான உச்சத்தைக் காட்டுகிறது. அவள் புலன்கள் கூர்பெற மணமும் ஓசையும் அவளை ஆக்ரமிக்கிறது. யான் எனது என மறந்து எங்கும் எத்திசையும எப்பொருளும் கண்ணனாக, எல்லாமும் அவனாக பித்தத்தின் உச்சநிலையில் சித்தம் தடுமாற மோகத்தின் பெருமயக்கம் அவளைக் காமத்திலிருந்து கடவுளுக்கு இட்டுச்செல்கிறது. ராஸலீலையின் அற்புத கணங்கள் இப்பக்கங்கள் முழுதும் நிரம்பி நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளில் நம்மை லயிக்கவைக்கிறது.\nநீலம் வழக்கமாக எழுதப்பட்டிருந்தால் அதில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களை எண்ணிப் பார்க்கிறேன். அது நம் மனதைத் திறந்து காட்டியிருக்கும் ஆனால் இதுவோ நம் இதயத்தைத் திறக்கிறது. அது ஒரு வகை எனில் இது ஒரு வகை. சிந்திப்பதைவிட உணர்வதால் கிட்டும் இன்பம் பேரின்பமன்றோ சிந்தனை எப்போதும் துன்பத்தைத் தருவதால் சிந்தனையிலிருந்து விடுபடும் போதே வாழ்க்கை கொண்டாட்டமாகிறது. நீலம் தரும் வாசிப்பனுபவத்தை வார்த்தைகளில் சொல்லவியலாது ஏனெனில் அதைச்சொல்ல நம்மிடம் வார்த்தைகள் ஏதும் எஞ்சியிருப்பதில்லை. நீலம் நம்மை நடக்கவைக்கிறது, சிலசமயம் ஒடவைக்கிறது, சில சமயம் தரையிலிருந்து எம்பி வானத்தில் மிதக்க வைக்கிறது. இலக்கியத்தின் வாயிலாக இறை உணர்வை சாத்தியமாக்கும் ஓர் அற்புத அனுபவம் நீலம்.\n1. மனம் மயக்கும் நீலம்\nLabels: நாவல்கள், நீலம், பாகவதம், மகாபாரதம், வெண்முரசு, ஜெயமோகன்\nபடிக்க வேண்டிய சிறந்த நாவல்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் படைப்புகள்\nஎனது நூலகம்: முதல் பட்டியல்\nலாவோட்சுவின் புத்தகம் பிறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14033&id1=3&issue=20180810", "date_download": "2019-01-23T21:39:33Z", "digest": "sha1:FXWXXA5ML4RNRKRVA3J2J6ALNN6BMHMS", "length": 15129, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "நிஜமான காஷ்மீரில் நிஜமாகவே எடுக்கப்பட்ட தமிழ்ப் படம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநிஜமான காஷ்மீரில் நிஜமாகவே எடுக்கப்பட்ட தமிழ்ப் படம்\n‘‘எனக்கும் சினிமாவுக்குமான காதல் எப்பவும் உணர்வுபூர்வமான விளையாட்டு. இன்னிக்கு தமிழ் சினிமா பாக்கிறவங்களோட ரசனை பெரிய உயரத்துக்கு வந்திருக்கு. புதுசா இருந்தாலும் திறமையானவர்களைக் கொண்டாடுறாங்க. சரக்கு இல்லேன்னா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நிராகரிக்கிறாங்க. நல்ல கதைகளும், புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம். புதுசா பண்ணினா மரியாதை கிடைக்கும், வரவேற்பு இருக்கும்னு நம்பிக்கையோட ‘சாலை’ படத்தை எடுத்திருக்கோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சார்லஸ். ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் கருத்தால் கவர்ந்தவர்.\nகதைக்கு தேவைப்பட்ட ஒரே இடம் காஷ்மீர். கனவு மாதிரி அப்படியே பனியா கொட்டுற இடம் தேவைப்பட்டது. பெரிய பரப்பு எப்பவும் படத்தில் இருந்துகிட்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ள கதை. ஒரு த்ரில்லருக்கு அந்தப் பனியே ஒரு கேரக்டராக நிக்கும். பொதுவாக கோடையில் பனி குறைந்து, பூக்கள் மலர்ந்து, குளிர் மட்டுப்பட்டு... அதுதான் அங்கே சுற்றுலாவுக்கான அழகான பொழுது. படத்தை நானே தயாரிப்பதால் நினைச்சபடி எடுக்க முடிந்தது.\nஆனால், நாங்க காஷ்மீர் போனது நல்ல குளிர்காலத்துல. அட்வென்ச்சர் டிரிப் மாதிரி ஆகிவிட்டது. ஒரு நல்ல சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தமிழில் வந்து எவ்வளவு நாளாச்சுன்னு யோசிச்சுப் பாருங்க. பொதுவா த்ரில்லர்னா பயமுறுத்தும். பதறிப் பதறி நடுங்க வைக்கும். அப்படி இல்லாம, மெதுவாக ஆரம்பித்து இறுதியில் உங்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விடையளிக்கும். முதல் பாதி முழுக்க அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுகள்... அடுத்த பாதி அவை அவிழ்கிற விதம்... நிறைய உளவியலைச் சேர்த்து சொல்றோம்.\nகாஷ்மீரில் படமெடுப்பதும், அங்கே கதையைக் கையாள்வதும் எப்படியிருந்தது..\nபடத்தில் ஒரு நல்ல சோஷியல் மெசேஜ் இருக்கு. ஐ.ஐ.டி.யில் படிச்ச பையன் தன் கேரியர் பற்றி முடிவெடுக்கிறதுக்கு ���ுன்னாடி ஏகாந்தமா ஒரு பயணம் போயிட்டு வரணும்னு நினைக்கிறான். அப்படி தேர்ந்தெடுக்கிற இடம்தான் காஷ்மீர். அங்கே அவனை மாதிரியே இருக்கிற இன்னொருத்தன். ஒரு கட்டத்தில் இவனுக்கே அவன் யாருன்னு தெரிய வேண்டிய நிர்ப்பந்தம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் எல்லாமே புரிந்து, காட்சிகளின் திரை விலகி, உண்மை புலப்படுகிறது. காஷ்மீரில் படம் எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடு காஷ்மீரில் படமெடுக்கிற காலம் நிறைவெய்திவிட்டது. இப்பொழுது இந்திப் படங்களைக் கூட அங்கே எடுப்பதில்லை.\nகாஷ்மீர் என நாம் நம்பி பார்ப்பதெல்லாம் ஜம்மு, லடாக் பகுதிகள்தான். ஆனால், அதை விடவும் காஷ்மீரின் உள்பகுதி வசீகரமானது. எந்தக் கோணத்தில் கேமராவை வைத்தாலும் பனித்தூவல்களின் அழகு சொல்லி மாளாது. பனிப்புயல்களைக் கடந்து படப்பிடிப்பு நடந்தது. ஒரு நல்ல காட்சியை, தால் ஏரியில் படமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது படகு மூழ்கியது. கேமரா ஏரியின் ஆழத்துக்குப் போய் உறங்கிவிட்டது. குழுவினர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே நீச்சல் தெரியும். உடனே பக்கத்தில் வந்த படகுக்காரர் தண்ணீரில் குதித்து எல்லோரையும் கரை சேர்த்தார்.\nஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பிவிடலாம் என்றபோது படக்குழுவினர் என்னை ஆசுவாசப்படுத்தினார்கள். இப்போது காட்சிகளைப் பார்க்கும்போது, பட்ட கஷ்டங்கள் எல்லாம் வெயில் கண்ட பனி போல் மறைந்து விடுகிறது. மற்றபடி அங்கே இருக்கிற ராணுவத்தின் கண்காணிப்பு, தீவிரவாதிகள் அதை மீறிச் செயல்படும் விதம் எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த ஷூட்டிங் நடந்தது. தமிழ் மக்களுக்கு ஒரு புது விஷயம், அனுபவப் பரப்பு கிடைக்க எல்லா இடைஞ்சல்களையும் தாங்கி, தாண்டி வந்தோம்.\nஇவ்வளவு தூரம் வந்து தங்கி நடித்தவர்கள் யார்\n‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ என்ற படத்தில் நடித்த விஷ்வாதான் ஹீரோ. அவர் எப்போதும் அதிக நேரம் இரவு விழித்திருந்து, காலையில் பின் தூங்கி எழுவார். அவரை அழைத்துப்போய் எடுப்பதற்குள் சிரமப்பட்டோம். இரண்டு வேடங்களில் நடிக்கிற பெரு வாய்ப்பை அவர் அப்படித்தான் உதாசீனப்படுத்தினார். என்ன செய்வது, ஹீரோ ஆயிற்றே... அவர் வரும்வரை காத்திருந்துதான் படமாக்கினோம். நாங்கள் குழுவாகப் போகும்போது ராணுவம் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தத��. படத்தை நியூ ஜெர்ஸி திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தோம். அவர்கள் இவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இடையூறு செய்திருந்தாலும், அதைஅவருக்குத் தெரிவித்தோம். ‘ஏதோ மன நிலையில் உங்கள் ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை. மன்னித்துவிடுங்கள். இனிமேல் அந்தத் தவறு நடக்காது...’ என்றார். க்ரிஷா என்ற அருமையான பெண்தான் ஹீரோயின். ‘கோலி சோடா 2’ வில் ஒரு கதாநாயகியாக வந்தார். விஷ்வாவிற்கு நேர் எதிரிடையாக அவ்வளவு கொடும்பனியில் கஷ்டப்பட்டாலும் இஷ்டப்பட்டு நடித்தார்.\nவேதிசங்கர்தான் மியூசிக். முந்தைய என் படத்துக்கும் அவர்தான் இசை. பாடல்கள் மூன்று, தக்க தருணங்களில் வந்திருக்கிறது. கேமராமேன் பாலமுருகனின் வேலை இதில் மெச்சத்தக்கது. இவ்வளவு கடுங்குளிரிலும் படத்துக்கான ஒளிப்பதிவை கச்சிதமாகச் செய்வது சாதாரண வேலையல்ல. காஷ்மீர் வந்து சென்றவர்களுக்கு இதன் அர்த்தம் புரிபடும். வீண் பரபரப்பைத் தராமல், அமைதியாக உச்ச கணத்துக்கு அழைத்துச் செல்லும் கதை அமைப்பு நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு புதிதானது. நல்ல ஒரு படைப்புக்கான உத்தரவாதத்தை உங்களுக்குக் கையளிக்கிறேன்.\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nபடித்ததோ 10வது... செய்வதோ தினக் கூலி...ஒரு பைசா வாங்காமல் எல்லோருக்கும் தருவதோ மரக்கன்றுகளை\nஞாயிறு போற்றுதும்...10 Aug 2018\nதூத்துக்குடி நைட் கிளப் கடைகள்\nலவ் இல்லாத லைஃப் போரடிக்கும் : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்10 Aug 2018\nவீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்10 Aug 2018\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்10 Aug 2018\nபடித்ததோ 10வது... செய்வதோ தினக் கூலி...ஒரு பைசா வாங்காமல் எல்லோருக்கும் தருவதோ மரக்கன்றுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99447", "date_download": "2019-01-23T22:33:21Z", "digest": "sha1:TUZSAOEU4K7I335VLQI4G3I4FMKEDDJK", "length": 19799, "nlines": 130, "source_domain": "tamilnews.cc", "title": "ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா?", "raw_content": "\nராவணன் த���ய சக்தியா, நல்ல சக்தியா\nராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா\nராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா\n2018, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம் போல வடநாட்டில் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில், தசரா பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழன் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணித்து, ராவணன் கொடும்பாவியை எரிப்பது என்ற ஆண்டாண்டு காலமாய் செய்துவரும் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். வழக்கம் போல, இந்தியாவை ஆளும் கட்சிகளின் தலைவர்கள் முன்னே நின்று அந்தக் கொண்டாட்டத்தைச் செய்தார்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ராவணன் வதத்தில் கலந்து கொண்டனர்.\nராவணனின் கொடும்பாவி மீது பிரதமர் நரேந்திர மோடி வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ஓர் அம்பை எய்வது போன்ற படங்களும் பெருமையாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்ட ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதும், வாஜ்பாயுடன் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட ராவணன் எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆகவே, இதுதான் டெல்லியில் பண்பாட்டுப் பழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த முறை பஞ்சாபில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வில் ரயில்வே தண்டவாளம் அருகே அதை நடத்தி, விரைவுத் தொடர்வண்டி வருகிற நேரத்தில் தண்டவாளத்திலிருந்த அப்பாவி மக்கள் அறுபது பேரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரான விளையாட்டு வீரர் சித்துவின் (தமிழ் மீது தனக்கு பாசம் இல்லை என்று சமீபத்தில் பகிர்ந்தவர்) மனைவி கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு தமிழர்கள் பற்றியும், ராவணன் பற்றியும் தவறாகச் சித்திரித்து நாடெங்கும் பரப்பப்படும் கதைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nஅதேநேரம், வடஇந்தியாவில் பல இடங்களில், ஆதிவாசி மக்கள் ராவணனைத் தங்களது மாவீரனாகவும் கடவுளாகவும் வழிபடுகிறார்கள். உத்தராகண்ட் மாநிலத்தில் பைஜிநாத் கங்கிரா போன்ற இடங்களில் அவர்கள் ராவணனைக் கடவுளாக நினைக்கவிட்டாலும், சிவனுடைய தீவிர பக்தன் என்று போற்றுகிறார்கள். ராவணனின் கொடும்பாவியை எரித்தால் சிவன் கடவுள் கோபம் கொள்வார் என்கிறார்கள். தசராவைக் கொண்டாடி ராவணனின் கொடும்பாவியை எரிப்பவர்கள், செயற்கை மரணத்தில் சாவார்கள் என்கிறார்கள். அப்படி உயிரிழந்த குடும்பங்களின் கதைகளையும் கூறி வருகின்றனர்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் மால்வா பிராந்தியத்தில் மாண்ட்ஸாவுர் பகுதியில் ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர், தங்கள் ஊர் என மக்கள் கருதுகின்றனர். அதனால் ராவணனைத் தங்கள் ஊரின் மருமகன் என்று எண்ணுகின்றனர். அதுமட்டுமின்றி, ராவணன் ஒரு சிறந்த படித்த அறிவாளி எனப் போற்றுகின்றனர். தங்கள் ஊர் மருமகன் ராவணனுக்கு முப்பத்தைந்து அடி உயரச் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் டெல்லியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் பிஸ்ராக் என்ற சிறிய கிராமத்தில் ராவணன் தங்கள் ஊர்க்காரர் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். தங்கள் கிராமத்தின் வைஷ்ரவாவுக்கும், பெண் தெய்வம் கைகேசிக்கும் பிசராகில் பிறந்தவர்தான் ராவணன் என்கிறார்கள். ராவணனை மகா பிராமணன் என்று அழைக்கிறார்கள். தசரா நேரத்தில் ராவணனுக்காக அவர்கள் நினைவேந்தல் செய்து அவரது ஆன்மா அமைதி நாட வேண்டுகின்றனர். ராவணனின் தந்தை வைஷ்ரவா தங்கள் ஊரில் சுயம்புவான சிவலிங்கத்தை உருவாக்கியவர் என்கிறார்கள்.\nஅதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் கோண்டு பழங்குடிகள் முந்நூறு பேர் மட்டுமே வாழும் சிறிய கிராமமான பர்ஸவாடியில் ராவணனைத் தங்களது கடவுளாக வழிபடுகின்றனர். தங்களை ராவண வம்சத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதை மறுக்கின்றனர். இந்தக் கிராமத்து பழங்குடி கோண்டு மக்கள், ராவணன் ஒரு கோண்டு பழங்குடி அரசர் என்றும், அவர் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். வால்மீகி ராமாயணம் ராவணனை ஒரு வில்லனாக விவரிக்கவில்லை என்றும், துளசிதாஸ் ராமாயணம்தான் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.\nராவணன் திருமணம் செய்த இடம்\nராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள மண்டோரி, மண்டோதரி, ராவணனை மணம் முடித்த இடம் என்று கூறப்படுகிறது. மண்டோரி என்ற அந்த ஊரில் உள்ள, ராவண கி சன்வாரியில் அந்தத் திருமணம் நடந்தது என்கிற��ர்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மௌத்கில்ஸ் என்ற பிராமணர்கள், ராவணனை தங்களது மருமகன் என்கிறார்கள். அதனால் இந்தியாவின் மற்ற பகுதிகளை போல இங்கே, ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த ராவண கி சன்வாரியில், ராவணனுக்கு ஸ்ராத்தம், பித்ரு தானம் ஆகிய இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நினைவேந்தல்கள் இந்து முறைப்படி செய்யப்படுகின்றன.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில், கான்பூரில், ஷிவாலாவில் உள்ள சிவன் கோயிலில், ராவணனுக்கும் ஒரு கோயில் உள்ளது. தசரா அன்று தஷணன் கோயில் வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் ராவணனை மனதுக்கும் இதயத்துக்கும் சுத்தம் வேண்டி வழிபடுவார்கள். அந்தப் பக்தர்கள் ராவணன் ஒரு ராட்சசன் அல்ல. மாறாக, இணையற்ற அறிவு, கெட்டிக்காரத்தனம், புத்திக்கூர்மை, அன்பு ஆகியவற்றுக்கான கடவுள் என்று நம்புகின்றனர்.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடாவில் ராவணன் கோயில், சிவனுக்கு அடிப்படையில் அர்ப்பணிக்கப்பட்ட ராவணனைச் சிவனின் பக்தனாக ஏற்றுக்கொண்ட கோயில். பெரிய உருவம் கொண்ட சிவலிங்கம் சிலை அந்தக் கோயிலில் இருக்கிறது. ராவணனாலேயே அந்தச் சிவலிங்கம் சிலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அதனால் இந்த அழகான ஆந்திர நகரில் பலர், ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நகரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராவண கிராம் என்ற இந்த இடத்தில், ராவணனை வழிபடக் கூடிய ஒரு கூட்டத்தையே காணலாம். தசரா அன்று இங்குள்ள மக்கள் ராவணனின் ஆன்மாவுக்காக அமைதி வேண்டுவார்கள். ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள். கன்யாகும்ப பிராமணர்கள் என்போர் தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர் ராவணன் என்று கூறி, ராவணனுக்கு ஒரு பத்து அடி நீளக் கல் உருவாக்கியுள்ளார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது என்கிறார்கள். ராவணனது உயிரை ஓர் அம்பு துளைத்துக் கொன்று விட்டது என்பதே ஸ்டேட்ஸ்மன் ஆங்கில ஏட்டில், எட்டு இடங்களில் ’ராவணன் கொடும்பாவி எரிக்கப்படாது’ என்ற கட்டுரையின் கட்டுரையாளர் தனது முடிவான வாக்கியமாகக் கூறுகிறார்.\nநாம் இனியாவது தமிழ் அரசர் ஒருவரின் வரலாற்றை மறு வாசிப்பு செய்ய இந்தியத் துணைக் கண்டத்தை நாடப் போகிறோமா, இல்லையா என்பதே கேள்வி. எல்லா விதிகளும் நியதிகளும் வரலாறுகளும் மாற்றப்பட்டு, மறு வாசிப்புக்கு உள்ளாகும் இன்றைய காலத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் விடுத்த கதைகளில்தான் இனியும் செல்வாக்கு செலுத்த வேண்டுமா உண்மை வரலாறுகள் அடிப்படை மக்களால், ஆதிவாசிகளால் பின்பற்றப்படுகின்றனவே என்பதை நாகரிக உலகம் திரும்பிப் பார்க்குமா\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சிறுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7588.html", "date_download": "2019-01-23T23:02:59Z", "digest": "sha1:YPXLXNP56T5MRA3OWKBB3FLSS5V4TFBB", "length": 5105, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 7 – ரமழான் 2018 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 7 – ரமழான் 2018\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 7 – ரமழான் 2018\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 7 – ரமழான் 2018\nதலைப்பு : யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை தொடர் 6\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 9\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=16479", "date_download": "2019-01-23T22:04:17Z", "digest": "sha1:ULICLP3U2M66TISG6FTVXGKQDEEB6G23", "length": 15915, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "சிகாமாட்டிலேயே போட்டியிடுவேன்! டாக்டர் சுப்ரா – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > மற்றவை > சிகாமாட்டிலேயே போட்டியிடுவேன்\nவரும் 14ஆவது பொதுத்தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்ள தாம் போட்டியிடுவதாக ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nகடந்த 5 ஆண்டுகளில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தாம் முன்னெடுத்த நடவடிக்கை உட்பட அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வேறு தொகுதிக்கு மாற்றலாக வேண்டிய அவசியமில்லை என்பதையும் சுகாதார அமைச்சருமான அவர் உறுதிப்படுத்தினார்.\n47 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ள சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை பலத்த போட்டி நிலவுமென பரவலாகப் பேசப்படுகின்றது. அதோடு அத்தொகுதியை தற்காத்துக் கொள்வது கடினமென பலர் கூறிவருகிறார்கள். இந்நிலையில் 2004ஆம் ஆண்டிலிருந்து சிகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இருந்து வருகிறார். இத்தொகுதியில் 46 விழுக்காடு சீன வாக்காளர்கள், 44 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் இதர 10 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.\nஜோகூரை கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் நம்பிக்கைக��� கூட்டணி செயல்படுகின்றது. இந்நிலையில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் பாதுகாப்பான தொகுதிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுவார் என கூறப்பட்ட நிலையில், ‘‘அதை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.\nஆசிய இளைஞர்கள் பங்களிப்பு தொடர்பான சந்திப்பில் பாரக் ஒபாமாவை சந்தித்த கணேஷ்\nமுகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை; குறுகிய சிந்தனை வேண்டாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெறுகிறது – நஜிப் \nமாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மலேசிய தல அஜித் நற்பணி மன்றம்\nநிறவெறியை எதிர்த்து போராடிய கருப்பு சூரியனின் 100ஆவது பிறந்தநாள்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27765", "date_download": "2019-01-23T22:02:47Z", "digest": "sha1:6BGDHHM5IBEBSKHB56BN4DU3K43GMET7", "length": 15043, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nசுமார் 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார்.\nகடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் பிரபஞ்சன் இன்று காலமானார்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nதீயணைப்பு வீரர் அடிப்பின் மரண சம்பவம்; மீண்டும் 4 பேரிடம் விசாரணை\nமகளின் முடிவை தற்காத்தார் டத்தோஸ்ரீ அன்வார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடிசம்பர் மாதம் கலைஞர் திருவிழா மலேசியா வருகிறார்கள் ரஜினி, கமல்\nAegan செப்டம்பர் 15, 2017\nமணிரத்னம் படத்தில் சிம்பு ; கொண்டாடும் ரசிகர்கள்\naran செப்டம்பர் 10, 2017\nநீயா நானா புகழ் கோபிநாத் பங்கேற்கும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஞான சத்ரியா\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\n���ேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/Died.html?start=25", "date_download": "2019-01-23T22:00:21Z", "digest": "sha1:B7TERWVEKHYRKMMVXGQH6AK362ONA72F", "length": 5479, "nlines": 109, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nநியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.\nபிரபல சினிமா பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nகொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.\nஅஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு\nசென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரணம்\nகோலாலம்பூர் (19 ஜூலை 2018): தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைட் மேகீட் தனது 66 வயதில் மலேசியாவில் மரணமடைந்தார்.\nமூட்டையில் வைத்திருந்த வெடி வெடித்து வாலிபர் பலி\nமயிலாடுதுறை (18 ஜூலை 2018): மயிலாடுதுறை அருகே கோவில் விழாவுக்காக வெடிகள் கொண்டு சென்றவர் அந்த வெடிகள் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரழந்தார்.\nபக்கம் 6 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16747", "date_download": "2019-01-23T22:29:23Z", "digest": "sha1:PRANKPPZRYTWGGVKU2YF46PIA73EP47R", "length": 10287, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nகடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nகடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nதிருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅவருடைய ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை கடற்படைவீரர் துப்பாக்கி தற்கொலை பொலிஸார் பண்டாரவளை\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nவரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 22:09:52 தூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-23 21:55:46 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nமுல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்\n2019-01-23 21:17:35 மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nவீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்க வேண்டிய சட்டதிருத்தங்களை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.\n2019-01-23 20:24:52 அர்ஜுன போக்குவரத்து அனுமதிப்பத்திரம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரி��ித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.\n2019-01-23 20:20:00 தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-23T23:03:09Z", "digest": "sha1:6HAI3LK4RCCMXGHH3GYSBMSQPVWGZGOF", "length": 6186, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிளர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nமதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது\nவெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதா...\nஇனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் \nகுரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்க...\nகிளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்காது பொறுமை காக்கவும் : ஆயர் பேரவை\nகடந்தகால சம்பவங்களை கருத்திற்கொண்டு, நாட்டின் நிகழ்கால நிலை குறித்து கிளர்ச்சிகளை செய்வதற்கென்ற தாகத்துடன் இருக்கும் கிள...\nமீண்டும் ஆயுத கலாசாரத்தை எதிர்பார்க்கும் மஹிந்த\nஅரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை கிளர்ச்சியின் பக்கம் தூண்டி விடும் செயற்பாடுகளை முன்னாள் ஜ...\nசிரிய அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் : 28 பேர் பலி, 50 பேர் காயம்\nவட சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள பிராந்தியத்திலுள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-introduce-new-stv-191-016475.html", "date_download": "2019-01-23T21:59:49Z", "digest": "sha1:T4BSG2QQ6HYIVMUSQYDEFDH4MD3OJNAJ", "length": 16468, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல்-ன் புதிய எஸ்டிவி 191 அறிமுகம் | BSNL Introduce New STV 191 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.191 அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.191 அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அப���ர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஅரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.191/- என்கிற கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நிலவும் உயர்நிலை கட்டண யுத்தத்தின் விளைவாக ​பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் இந்த அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது.\nப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.191/-ன் நன்மைகள் என்ன, இதன் செல்லுபடி காலம் என்ன. நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன. நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ்\nஇந்த பிஎஸ்என்எல் ரூ.191/- திட்டமானது குரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட எல்லா வகையான நன்மைகளையும் வழங்குகிறது. நிறுவனத்தின் படி, வாய்ஸ் எஸ்டிவி 191 என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியானதாக இருக்கும்.\nஅதாவது 28 நாட்கள் செல்லுபடியாகும் விளம்பர வாய்ப்பான ரூ.191/- ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 2018-ஆம் ஆண்டின் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 வரை ரீசார்ஜ் செய்து கொள்ள கிடைக்கும் என்று பொருள். அந்த 90 நாட்கள் முடிந்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கலாம் அல்லது திட்டத்தை முழுமையாக அழிக்கலாம்.\nஇதன் நன்மைகளை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் வீட்டு வட்டாரத்தில் எந்தவொரு பிணையத்திற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த திட்டம் இலவச ரோமிங் குரல் அழைப்புகளை வழங்கவில்லை.\nஒரு நாளைக்கு 1 ஜிபி\nமேலும் இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. வழங்கப்படும் தரவு நன்மையின்வரம்பை எட்டிய பின்னர் இணைய வேகமானது 80கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த வேகமானது, வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்ப மற்றும் பெற போதுமானதாக இருக்குமென்பதில் சந்தேகம் இல்லை.\nமேலும், ரூ.191/- பேக் ஆனது அதன் வட்டாரங்களுக்குளான எந்த நெட்வர்க் உடனாகவும் 300 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் மற்றொரு வட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇந்த வாய்ஸ் எஸ்டிவி 191 உடன், பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.187/- போன்ற இன்னும் சில சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.187/- ஆனது ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\nரூ.459/- மற்றும் ரூ.551/-ன் நன்மைகள்\nமேலும், பிஎஸ்என்எல் ரூ.459/- மற்றும் ரூ.551/- போன்ற திட்டங்களானது, முறையே நாளொன்றுக்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான தரவு உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை (நாடெங்கிலும்) முறையே 71 நாட்களுக்கும் மற்றும் 90 நாட்களுக்கும் வழங்குகிறது.\nரூ.62/- மற்றும் ரூ.81/-ன் நன்மைகள்\nபிஎஸ்என்எல் ரூ.62/- மற்றும் ரூ.81/- என்கிற இரண்டு குரல் அழைப்பு திட்டங்களை பொறுத்தமட்டில், முறையே 9 நாட்களுக்கும் 14 நாட்களுக்கும் செல்லுபடியாகும் வண்ணம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100240", "date_download": "2019-01-23T23:18:58Z", "digest": "sha1:I3YLHXPQCPDXR4JK6S33CQWUXKXHLKRR", "length": 19370, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; டிச., 10ம் தேதி தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\n10% இட ஒதுக்கீடு; ரயில்வேயில் 23 ஆயிரம் பணிகள்\nதண்ணீர் பற்றாக்குறையால் வங்கி வாராக் கடன் உயரும்\nமத்திய பட்ஜெட்டில் சலுகைகள்; வர்த்தக கூட்டமைப்பு ...\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம் 1\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை 1\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்\nகோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை 8\nதமிழக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி ...\nமல்லையாவை நாடு கடத்தும் வழக்கு; டிச., 10ம் தேதி தீர்ப்பு\nலண்டன்: ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி, லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.\nதொழிலதிபர் விஜய்மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.\nஇந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பாக வீடியோவை நீதிபதி ஆய்வு செய்தார். வீடியோவில் சிறை வசதிகள் தனக்கு திருப்தி அளிப்பதாக நீதிபதி கூறியதாக தெரிகிறது.\nமல்லையாவுக்காக ஒதுக்கப்பட்ட சிறை அறையில், 6 டியூப் லைட்டுகள், 3 மின்விசிறிகள், அட்டாச்டு பாத்ரூம், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஆஜராக வந்த மல்லையா, நிருபர்களிடம் கூறுகையில், கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன். இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புகிறேன். நாடு கடத்துவது குறித்து முன்கூட்டியே ஏதுவும் கூற விரும்பவில்லை என்றார்.\nமேலும் அவர், வங்கிக்கடன் பிரச்னையை தீர்ப்பதற்காக அருண் ஜெட்லியை லண்டன் வருவதற்கு முன்பு சந்தித்தேன். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பான கடிதத்திற்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்றார்.\nஇந்நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதியை அறிவித்தார். இதன்படி, டிசம்பர் 10ம் தேதி இவ்வழக்கில் தீர���ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags விஜய் மல்லையா லண்டன் கோர்ட் கடன் மோசடி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் தொழிலதிபர் விஜய் மல்லையா நிதி மோசடி மும்பை ஆர்தர் ரோடு சிறை பொதுத்துறை வங்கி கடன் மோசடி மல்லையா கிங்பிஷர் மல்லையா\nஅமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல் சின்னம்(13)\nகுல்சும் நவாஸ் உடல் பாக்.,கிற்கு வருகிறது\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதயவுசெய்து இவரை விடுதலை செய்துவிடுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11059&lang=ta", "date_download": "2019-01-23T23:11:54Z", "digest": "sha1:VV6JKDSPPCQSX2YAOCLRCDKUODCKQD4Z", "length": 10012, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவணக்கம் லண்டன், லண்டன், இங்கிலாந்து\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் சார்பாக பொங்கல் விழா\nமலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் சார்பாக பொங்கல் விழா...\nபிரான்ஸ் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள்\nபிரான்ஸ் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள்...\nபிரான்ஸ் மஸ்ஸி நகரில் பொங்கல் விழா\nபிரான்ஸ் மஸ்ஸி நகரில் பொங்கல் விழா...\nமலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் சார்பாக பொங்கல் விழா\nபிரான்ஸ் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள்\nபிரான்ஸ் மஸ்ஸி நகரில் பொங்கல் விழா\nநைஜீரியா லேகோஸ் நகரில் தமிழர் திருநாள்\nசிங்கப்பூரில் தைப் பூச கோலாகலம்\nகுஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்\nபுதுடில்லி : குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தின்போது, ஆமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில், 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், 12 பேர் மீதான குற்றச்சாட்டை, ...\nநீதிமன்றங்களில் வீடியோ கான்பரசிங் வசதி\nஊட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nமேத்யூஸ் மீது முதல்வர் வழக்கு\nதமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு\nகூட்டணி குறித்து மோடி முடிவு: பாஜ\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட���ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=09-14-14", "date_download": "2019-01-23T23:14:05Z", "digest": "sha1:752PPMGLRXY4U6Y4AILTPIFPRJIM7ELJ", "length": 30562, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From செப்டம்பர் 14,2014 To செப்டம்பர் 20,2014 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\n'ஜாக்பாட்: :லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு...:ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. கோவில் விளங்க குடி விளங்கும்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஇன்று, நாட்டின் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு கிடக்கும் ஒவ்வொரு பழமையான கோவிலுக்கு பின்பும், ஒரு உயிரோட்டமுள்ள வரலாறு உள்ளது. அதனால் தான், காஞ்சி மகா பெரியவர், 'புதுசு புதுசா கோவில் கட்டறதை விட, பழைய கோவில்களை புதுப்பிச்சு, விளக்கேத்தி, ஒரு வேளை பூஜையாவது நடக்கும்படி செய்வது பெரிய புண்ணியம்...' என்றார்.'கோவில் விளங்க குடி விளங்கும்' என்பது முதுமொழி. பழுதுபட்டு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nசெப்., 20 - புரட்டாசி முதல் சனி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, 'ஏழுமலையானே... எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா...' என்று ஏக்கம் ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nபெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்...என் தோழியின் கணவர் கட்டடங்களுக்கு ஒயரிங் செய்யும் எலக்ட்ரிஷியன். அத்துடன், மின் சாதனங்களை பழுது பார்க்கவும் செய்வார். சில மாதங்களுக்கு முன், புதிதாக மின்சாதன பொருட்களை விற்கும் சில்லரை விற்பனை கடை ஒன்றை திறந்தார்.சமீபத்தில், நானும், என் கணவரும் தோழியின் கடை வழியாக செல்ல நேர்ந்தது. நான்கைந்து வாடிக்கையாளர்கள் நின்றிருக்க, என் தோழி ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், 'குடுகுடுப்பைக்காரர்கள்' பற்றி ஒரு மாணவர் எம்.பில்., பட்டத்திற்காக ஆய்வு நடத்தி, எழுதியது:குடுகுடுப்பைக்காரர்களின் முன்னோர்கள், 500 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்து வந்தனர். அங்கு, 12 ஆண்டுகள் மழை பொழியாமல் கடும் பஞ்சம் தோன்றியதால், பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தனர்.மதுரை மாவட்டத்தில் சத்தியமூர்த்தி நகர், புதுப்பட்டி, ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nகலிபோர்னியா (அமெரிக்கா)வில் இருந்து ஆன் என்ற கருப்பு அம்மணி வந்திருந்தார். ஏழு அடி உயரம், மூன்றடி அகலம் கொண்ட இவர், தோல் ஆடை இறக்குமதியாளர்; சென்னை தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தார்.ஒரு மாலையில், 'ஷாப்பிங்' முடித்து, தெரு ���ழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, இஸ்திரி வண்டியை பார்த்து, ஆவலாக அதனருகே சென்று, இஸ்திரி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின், 'இந்த இஸ்திரி ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஎஸ்.ஆர்.சதாசிவன், திருக்கோவிலூர்: 'எல்லாம் என் தலைவிதி; இதை யாராலும் மாற்ற முடியாது' என, சிலர் சொல்றாங்களே...திட்டமிடாமல், லாப, நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான ஸ்டேட் மென்ட்டுகள் இவை ஆர்.ரமேஷ்கண்ணன், திருத்தங்கல்: பெண்கள் என் அருகில் வந்தால் என் மனம், 'திடுக்' என, 'ஷாக்' அடிக்கிறதே...நடுக்கத்தாலா ஆர்.ரமேஷ்கண்ணன், திருத்தங்கல்: பெண்கள் என் அருகில் வந்தால் என் மனம், 'திடுக்' என, 'ஷாக்' அடிக்கிறதே...நடுக்கத்தாலா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஅன்று நாள் முழுக்க, 'பவர்கட்' என்பதை எதிர்பார்க்கவில்லை அப்பாஸ். மின்விசிறி நின்றதும், தூக்கமின்றி எழுந்தவன், முகம் கழுவ குழாயை திறந்தான். தண்ணீர் மெதுவாக வரவே, 'அடடே... மோட்டார் போட மறந்துட்டோமே... இனி சாயங்காலம் வரை தண்ணீருக்கு என்ன செய்வது...' என்ற கவலையில் கதவை திறந்தான். வெளியே கிடந்த அன்றைய தினசரி பேப்பரை எடுத்து விரித்தவன், 'ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் லீவு; ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nதீபாவளிக்கு ஐந்து மெகா படங்கள் ரிலீஸ்வருகிற தீபாவளிக்கு விஜய்யின், கத்தி விஷாலின், பூஜை படங்கள் தான் வெளிவருவதாக இருந்தது. ஆனால், கத்தி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்திருப்பதால், அப்படம் வெளியாவதில் சந்தேகம் நிலவியது. அதன் காரணமாக, ஐ படத்தை வேகவேகமாக முடித்து, தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த சூழலில் அடுத்தபடியாக கமலின், உத்தம ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஅன்புள்ள சகோதரி,என் வயது, 65; மனைவியின் வயது, 55. திருமணம் நடந்து, 30 ஆண்டு ஆகிறது. எனக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்; மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வரதட்சணை வாங்காமல், பெரியவர்களின் தலைமையில் என் திருமணம் நடந்தது. என் மனைவி சிகப்பாக இருப்பாள்; அந்த நிறத்தால் தான் என் வாழ்க்கை கெட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக பிரிந்து ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\n* மாயத்தடியொன்று வே���்டும்...மானிடப் போர்வையில்மாபாவம் புரிந்திடும் மதியிழந்தோரின்மண்டையைப் பிளக்க* சாதிக்க வழியற்றஆதிக்க வெறிபிடித்தஜாதியே வேதமெனும்சாத்தான்களைசாத்து சாத்தென்று சாத்த* சாதிக்க வழியற்றஆதிக்க வெறிபிடித்தஜாதியே வேதமெனும்சாத்தான்களைசாத்து சாத்தென்று சாத்த* பெண்ணைக் கரம் பிடிக்கபொன், பொருள் மீது பற்று வைத்துபேரம் பேசும் பசங்களைநாலு போடு போட* பெண்ணைக் கரம் பிடிக்கபொன், பொருள் மீது பற்று வைத்துபேரம் பேசும் பசங்களைநாலு போடு போட* உழைத்துப் பிழைப்பதில்உடன்பாடற்றுஏய்த்துப் பிழைத்திடஇறைவனின் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nதென் கொரியாவின் சியோல் நகரிலிருந்து, 200 கி.மீ., தூரத்தில் போரியாங் என்ற நகரம் உள்ளது. இங்கு நடக்கும் சேறு திருவிழா மிகவும் பிரபலம். போரியாங் பகுதியில் உள்ள களிமண் சாந்தில் ஏராளமான மூலிகைகள் கலந்துள்ளன. இதனால், இந்த சேறை வைத்து, பல அழகு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்தப் பொருட்களை உலகம் முழுவதும் பரப்புவதற்கான யுக்தி தான் இந்த சேறு திருவிழா. மூலிகைகள் ..\n12. மொட்டுக்கள் மலரும் பொழுது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nபாக்கியம் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.'அட... முதுகுவலி இல்லையே... பேரன் வாங்கிக் கொடுத்தானே டைகர் பாமோ, லயன் பாமோ, இந்த அளவுக்கு பிரமாதமாக வேலை செய்கிறதே'''அம்மா... இப்ப எப்பிடி இருக்கு உன் முதுகு வலி,'' என்று கேட்டபடியே வந்தான் கேசவன்.''ம்... அப்படியே தான் இருக்கு,'' என்று, முகத்தை மாற்றிக் கொண்டு சொன்னாள்.உடனே, குரலையும் மாற்றி, ''கல்யாணம் ஆன நாள்ல ..\n13. துணிச்சல்கார எழுத்தாளர் அருந்ததிராய்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஎழுத்தாளர் அருந்ததிராய், சமீபத்தில் காந்திஜியை விமர்சனம் செய்து பேசியதால், இவரை கைது செய்ய வலியுறுத்தி காங்., காட்சியினர் கோஷம் போட்டு வருகின்றனர். கேரளாவில் தலித்துகள் பொது வழியில் நடமாடவோ, கல்வி கற்கவோ அனுமதி இல்லாத போது, அதை எதிர்த்து போராடி, அவர்கள் அந்த உரிமைகளை பெற காரணமாக இருந்தவர் அய்யங்காளி. அதைக் குறிப்பிட்டு பேசிய அருந்ததிராய், 'கல்விக்காக பாடுபட்ட ..\n14. வருகிறது ஒயர்லஸ் 5ஜி நெட்ஒர்க்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nநம் நாட்டில் ப்ராட்பாண்டு வேகம் வினாடிக்கு, 22 எம்.பி., உலகில் அதி வேகம் கொண்ட ப்ராட்பாண்டு உள்ள நாடுகளில், தென்கொரியா முன்னணியில் இருக்கிறது; உலகில் பேஸ்புக் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'சைவேல்டு' என்ற சமூக நெட் ஒர்க்கை கொரியா பயன்படுத்தி வந்தது. இங்குள்ள குழந்தை கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட்டை விட, வீடியோ கேம் விளையாடுவதையே விரும்புகின்றனர். அடுத்த, 15 ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nகேரளாவில் உள்ள தலசேரி என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் தான், இந்தியா முழுவதும் உள்ள சர்க்கஸ் கம்பெனிகளில் வித்தை காட்டி வருகின்றனர். 1932ல், தலசேரியில், 'வெஸ்டன் சர்க்கஸ்' என்ற சிறிய சர்க்கஸ் நடைபெற்றது. அப்போது, ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கட்டணம் செலுத்தாமல், திருட்டுத்தனமாக கூடாரத்துக்குள் புகுந்து, சர்க்கஸை கண்டு ரசித்தான். இதை கவனித்த காவலாளிகள், சிறுவனை பிடித்து ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\n'கம்ப்யூட்டரிலிருந்து, அவனைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா'அவனிடமிருந்து, கம்ப்யூட்டரைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா'அவனிடமிருந்து, கம்ப்யூட்டரைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா'மேனகாவை, விசுவாமித்திரரிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா'மேனகாவை, விசுவாமித்திரரிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா'விசுவாமித்திரரை, மேனகாவிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா'விசுவாமித்திரரை, மேனகாவிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியாஎது ஒன்று, முதலிலிருந்து இருந்து வருகிறதோ, அதனிடமிருந்து மற்றது பிரிகிறது. ..\n17. போர் பிரியரான அமெரிக்கா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஉலகில் எங்கு யுத்தம் நடைபெற்றாலும், அதற்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு யுத்த பிரியர்களாக இருக்கின்றனர் அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க பத்து ஆண்டுகள் யுத்தம் செய்த போது, கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டது. இதனால், ஒரு அமெரிக்க குடும்பம் சராசரி, 45 லட்சம் ரூபாய் கடனாளி ஆகி உள்ளது. இதனால், 2001 ..\n18. கவர்ச்சி நடிகையின் மகன் நடிகராகிறார்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஇவரை எங்கோ பார்த்த ஞாபகம் வருகிறதா சிலுக்கு சுமிதா குலுக்கு நடனமாடி ரசிகர்களை கதி கலங்க வைத்த வேள��யில், அவருக்கு போட்டியாக கோடம்பாக்கத்தில் ஆட்டம் போட்ட கவர்ச்சி நடிகை அனுராதா தான் இவர். இப்போது, கதாநாயகிகளே படு கவர்ச்சியாக நடனம் ஆட துவங்கிய போது, அனுராதா போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. ஆனால், சினிமா தொடர்பை அவரால் கைவிட முடியவில்லை. அதனால், தன் மகள் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\n20. பசுமை நிறைந்த நினைவுகளே... (54)\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST\nஇந்த வருடம் நடந்து முடிந்த குற்றால டூரில் கலந்து கொண்ட, 'சந்தோஷகுமாராகிய' வழக்கறிஞர் செந்தில்குமார், டூர் முழுவதும் குழந்தையைப் போன்று ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருந்தார். அவர் செய்த குறும்புகளில் ஒன்று மறக்க முடியாத வகையில் இருந்தது என்று கடந்த வாரம் நிறுத்தியிருந்தேன். அது - பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் டூர் வாசகர்களிடம் பேசுகையில், வாசகர்களுக்கு திடீர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/133686-opening-of-swedish-home-furnishing-brand-ikea-in-hyderabad-creates-traffic-block.html", "date_download": "2019-01-23T22:03:53Z", "digest": "sha1:O3W34K37IRC6AAP2JAWOH6X75EY5OGGO", "length": 5957, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "opening of Swedish home furnishing brand IKEA in Hyderabad creates traffic block | `ஐகியா' விற்பனையகத்தால் ஸ்தம்பித்த ஹைதராபாத் - வைரலாகும் புகைப்படங்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`ஐகியா' விற்பனையகத்தால் ஸ்தம்பித்த ஹைதராபாத் - வைரலாகும் புகைப்படங்கள்\nஐகியா விற்பனையகம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட முதல்நாளே 40,000-த்துக்கும் அதிகமானோர் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n`ஐகியா' ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த வீட்டு உபயோகப் பொருள்களுக்கான புகழ் பெற்ற விற்பனையகம். இந்த ஐகியா விற்பனையகம் ஹதராபாத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டில் புகழ்பெற்று விளங்கும் இந்த விற்பனையகம், தனது முதல் கிளையை இந்தியாவில் முதன்முறையாக, ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. 4 லட்சம் சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பிரதான பகுதியான ஹைடெக் சிட்டியில் ஐகியா அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற��பனையகம் திறக்கப்படுவதாக வந்த அறிவிப்பையடுத்து, ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு குவிந்தனர். ஏறக்குறைய 40,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், ஹைடெக் சிட்டியைச் சுற்றி கடுமையாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல ஐகியா விற்பனையகத்திலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறினர். போக்குவரத்து நெரிசாலால் ஸ்தமித்த ஹதராபாத் சிட்டியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதே போல ஐகியா விற்பனையகக் கட்டடத்துக்குள் குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டமும் தொடர்பான வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/145241-no-proof-of-fake-encounter-in-sohrabuddin-case-says-cbi-court.html", "date_download": "2019-01-23T22:01:10Z", "digest": "sha1:HXMIBRJKHHEJFK3DGKYW4I2RJMCZJVZJ", "length": 20441, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`போதிய ஆதாரங்கள் இல்லை’ - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கிலிருந்து 22 பேர் விடுதலை | No Proof Of Fake Encounter In Sohrabuddin Case, Says cbi Court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:23 (21/12/2018)\n`போதிய ஆதாரங்கள் இல்லை’ - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கிலிருந்து 22 பேர் விடுதலை\n2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் முக்கிய அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும் குஜராத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், இந்த வழக்கின் சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்பவரும், கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். துளசிராம் பிரஜாபதி போலீஸ் காவலிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த இரண்டு வழக்குகளிலு���் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அமித் ஷா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் அமித் ஷா வெளியே வந்தார்.\nஇதையடுத்து 2012-ம் ஆண்டு இந்த வழக்கு மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், என்கவுன்டர் நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nமேலும், அமித்ஷா மீது கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிதல் என்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் மனுவை ஏற்று, அமித் ஷா உள்ளிட்ட 16 பேரை வழக்கிலிருந்து விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் மீதமுள்ள 22 பேர் தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது, ``குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க சி.பி.ஐ அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால் இவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்படுகிறார்கள்\" எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\n`திரைத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அம்மாவே பதில் சொல்லணும்னு நினைப்பாங்க’ - கடம்பூர் ராஜு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ��்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B-11/", "date_download": "2019-01-23T22:56:52Z", "digest": "sha1:J6EWL6R65BMI4FTFN22CJYZQDBTIICEH", "length": 7196, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "பிரதமர் திரு நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் திரு புடின் ஆகியோர் இருதரப்புக் கூட்டுறவு குறித்து விவாதம். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-2019 ஆம் நிதி ஆண்டில் 7 புள்ளி 2 சதவிதமாக அதிகரிக்கும்.\nஅனுமதியளிக்கப்படாத போராட்டங்களுக்கு ஃபிரான்ஸில் தடை.\nபிரதமர் திரு நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் திரு புடின் ஆகியோர் இருதரப்புக் கூட்டுறவு குறித்து விவாதம்.\nபாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் இருதரப்புக் கூட்டுறவு குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோதியும், ரஷ்ய அதிபர் புடின் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தனர். சிறப்பு வாய்ந்த, செயலுத்திக் கூட்டுறவில் இருநாடுகளும் கடந்த ஆண்டு படைத்துள்ள சாதனைகள் குறித்து இரு தலைவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஸோசி நகரிலும், பின்னர் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க புடின் அவர்கள் புது தில்லி வந்த போதும் இரு தலைவர்களுக்குமிடையே நடைபெற்ற வெற்றிகரமான விரிவான விவாதங்களை ந���னைவு கூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு நல்லுறவை சீராகத் தொடர ஒப்புக் கொண்டனர். வரும் செப்டமபர் மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கத்திய, பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கு பெறுமாறு, பிரதமர் திரு நரேந்திர மோதிக்கு புடின் அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்தார். இருநாடுகளும் ஐ.நா., பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் பிற பல்நிலை அமைப்புக்களில் தொடர்ந்து ஆலோசித்து இணைந்து செயலாற்ற ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஇந்தியா – மொரிஷியஸ் இடையே வர்த்தக...\nசென்னையில் இன்று தொடங்கும் உலக முதலீட்டா...\nகுடியரசு தின சிறப்பு விருந்தினராக சிரில்...\nசந்திரயான் – 2 ஏப்ரல் மாதம் செலுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்\nசெங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் – பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.\nஇந்தோனேஷியாவில் கன மழை வெள்ளம்\nநேபாள மத்திய வங்கி, இந்திய நாணயம் உபயோகிக்கத் தடை.\nதமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த வழக்கு –ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவு எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ்\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4121&id1=50&id2=18&issue=20170901", "date_download": "2019-01-23T21:58:30Z", "digest": "sha1:NA2GJYXWKAEB4UTQGDPXMNWTQWWW3PUE", "length": 25251, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "குறையெல்லாம் தீர்க்கும் குந்துமணி பிரத்தனை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகுறையெல்லாம் தீர்க்கும் குந்துமணி பிரத்தனை\nசாலையிலிருந்து நேராக மேலே முப்பது படிகள் ஏறி கோயிலுக்குள் செல்லலாம். முன்மண்டபத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு நிறைய குத்து விளக்குகளில் தீபமேற்றி இத்தல இறைவனைக் கொண்டாடுகிறார்கள். தினமும் இப்படி விளக்கேற்றுவது பக்தர்களின் பங்களிப்பால் நிகழ்வது. அப்படி யாரும் இந்த கைங்கர்யத்தை மேற்கொள்ள முன்வராவிட்டால்கூட ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயில் நிர்வாகமே விளக்குகளை ஏற்றி ஒளிபரப்புகிறது.\nஆனால், மாலை நேரங்களில் கருவறைச் சுற்றில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான விளக்குகளை சில இளைஞர்கள் தாமே முன்வந்து ஏற்றி, கோயிலை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறார்கள். பிராகாரச் சுற்றில் சாஸ்தா, யக்ஷியம்மன், பகவதி ஆகிய கடவுளர்கள் தனித்தனி சந்நதிகளில் அருள் பெருக்குகிறார்கள். பிராகாரத்திலிருந்து படியிறங்கினால், இக்கோயிலின் தல தீர்த்தமான பம்பை நதியை அடையலாம். அந்தப் புண்ணிய தீர்த்தத்தை சற்று எடுத்து, தலையில் தெளித்துக்கொண்டு, படியேறி வரலாம்.\nஇந்த பம்பை ஆற்றிலிருந்துதான் கற்களை எடுத்து இந்தக் கோயிலை முழுமையாகக் கட்டினார்கள் என்றும், அதனாலேயே ஆற்றில் கற்களே இருக்காது என்றும், பக்தர்கள் பயமின்றி நீராடலாம் என்றும் தகவல்கள் கிடைத்தன. சற்றுத் தொலைவில் தரைத்தளத்திலிருந்து கீழே படியிறங்கினால் இரு சந்நதிகளைத் தரிசிக்கலாம். பலராமன், சிவன்-கணபதி ஆகியோருக்கான சந்நதிகள் அவை. இவற்றை வலம்வரும் அளவுக்கு பெரிதாக அந்த முற்றம் விளங்குகிறது.\nஒருசமயம், கிருஷ்ணரும், பலராமரும் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாகவும், அப்போது கிருஷ்ணர், பலராமரிடம், ‘அண்ணா, நீங்கள் இங்கேயே தங்கி, இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்குவீர்களாக’ என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனாலேயே இங்கே பலராமர் அர்ச்சாவதாரம் கொண்டதாகவும் இந்த சந்நதியில் பக்தர் வழிபாட்டை நிறைவேற்றும் அர்ச்சகர் சொன்னார்.\nகருவறைக்கு முன்னால் துவஜஸ்தம்பம் நெடிதுயர்ந்து நிற்கிறது. அதனடியில் நிறைய வன்னிக்காய்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதெல்லாம் பக்தர்கள் வேண்டிக்கொண்டு சமர்ப்பித்த காய்களாம். சிவப்பு வண்ணத்தில் பளபளக்கும் அந்தக் காய்களை பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, கொடிமரத்துக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் பெரியவரிடமிருந்து இருகை நிறைய காய்களை அள்ளிக்கொண்டு கொடிமரத்துக்கு வந்து உளமாற பிரார்த்தனை செய்துகொண்டு, மரத்தடியில் கொட்டுகிறார்கள், பக்தர்கள்.\nஇதனால் தம் கோரிக்கைகள் நிறைவேறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். இங்கு துலாபார பிரார்த்தனையும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு இந்த வன்னிக்காய்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குந்துமணி என்றும் அந்தக் காய்களை அழைக்கிறார்கள். அந்நாளில் சில வீடுகளில் பல்லாங்குழி விளையாட இந்தக் குந்துமணிகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்தது.\nகேரள சம்பிரதாயமான வட்டக் கருவறைக்குள் பகவான் பார்த்தசாரதி கொலுவிருக்கிறார். அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த திருவுரு இது. பின்னாளில் இச்சிலையின் ஒரு கரம் பின்னப்பட்டதாகவும், கோயில் சிற்பங்களை உருவாக்கித் தரும் தந்திரி ஒருவர் மூளியான கரத்திற்கு பதிலாக தங்கத்தாலான கையைப் பொருத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கருவறைச் சுவரில் காளி, சித்தி விநாயகர் முதலான கடவுளர்களின் ஓவியங்கள் இன்னும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் காட்சியளிக்கிறார்கள்.\nகருவறைச் சுற்றில் வைகுண்ட வாசனை தரிசிக்கலாம். மூலவர் பார்த்தசாரதிக்கு முன்னால் வெள்ளியாலான கருடாழ்வார் ஒளிர்கிறார். சிற்ப ரூபமாக குழலூதும் கண்ணன் மற்றும் வாமனரை தரிசிக்கலாம். முன் மண்டபத்தூண்களில் ராமர், அகத்தியர், அனுமன் முதலானோரை தரிசிக்க முடிகிறது. சபரிமலையில் மகரஜோதி வைபவத்தின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இந்தக் கோயிலில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்தப் பெருமாளை அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததன் பின்னணி என்ன\nசல்லியன் இப்படி ஒரு துரோகியாக மாறுவான் என்று கர்ணன் எதிர்பார்க்கவேயில்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனனை வீழ்த்தி, தன் துரியோதன விசுவாசத்தை நிரூபிக்கும் முழு முயற்சிகளில் கர்ணன் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவனுடைய தேர்ச் சக்கரம் போர்க்கள சேற்றில் புதையுண்டது. தனக்குத் தேரோட்டியாகப் பணிபுரிந்த சல்லியனிடம், தேரைவிட்டிறங்கி, சக்கரத்தை நிமிர்த்துமாறு கட்டளையிட்டான் கர்ணன்.\nஆனால், சல்லியனோ, அது தன் வேலை அல்ல என்று வெகு சுலபமாக பதிலளித்துவிட்டான். தேரோட்டுவது மட்டுமே தன் பணி என்றும், சேற்றில் புதைந்த சக்கரத்தை கர்ணனேதான் மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அலட்சியமாக சொன்னதோடு, அந்த இடத்தை விட்டு, கர்ணனைத் தனியனாக விட்டுவிட்டு, விலகிச் சென்று விட்டான். தன் சுய முயற்சியாலேயேதான் போரைத் தொடரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குள்ளானான் கர்ணன். பாதி குடைசாய்ந்த தேரிலிருந்தபடி போரிட முடியாது.\nசக்கரத்தை மீட்டு, தேரை சம நிலைக்குக் கொண்டுவந்து, தானே தேரையும் ஓட்டிக்கொண்டு, போரையும் தொடரவேண்டிய கட்டாயம். அது எப்படி சாத்தியம் என்பதைவிட, துரியோதனனுக்குத் தான் பட்ட நன்றிக்கடனை வட்டியும், முதலுமாகத் திருப்பி செலுத்திவிடும் வேகம்தான் அவனுக்கு அதிகம் இருந்தது. அதோடு, அந்நாளைய போர் தர்மப்படி, விழுந்துவிட்டாலும், தான் சுதாரித்துக்கொண்டு, போர் புரிய மீண்டும் முழுவதுமாகத�� தயாரான பிறகுதான் எதிரி தாக்கத் தொடங்குவான் என்று நம்பிய அவன், தேரிலிருந்து குதித்து புதையுண்டிருந்த சக்கரத்தை தன் கரபலத்தால் மேலே தூக்கிவிட முயன்றான்.\nமுழுபலத்தையும், வேகத்தையும் பிரயோகித்து, மூச்சடக்கிப் பிரயத்தனப் பட்டான் கர்ணன். ஆனால், அதேசமயம், கிருஷ்ணனின் தூண்டுதலால், சற்றும் விருப்பமில்லாத, மிகுந்த தயக்கத்துடன் புறப்பட்ட அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் மார்பைத் துளைத்தது. திடுக்கிட்டான் கர்ணன். போர் நியதிகளுக்கு முரணாக, நிராதரவாக நின்ற எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அம்பு எய்யும் சதிக்குத் தான் பலியாவதை எண்ணி மனம் வெதும்பினான்.\nதுரியோதனன் என்ற தீயவனுக்கு துணைபோனதால், மரணத்தையும் முறை தவறிய உத்தியாலேயே தான் சந்திக்க வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். அதைவிட, தான் வாரி வழங்கியதாகப் பிறர் போற்றும் போது, அதையெல்லாம் பெருமையுடன் கேட்டுக்கொண்டிருந்த தன் சிறுமைக்கு, பகவான் தந்த தண்டனை அது என்றும் சிந்தித்தான். ஆமாம், தான் எந்தவகையிலும் சம்பாதிக்காத அல்லது அந்த சொத்துகளுகாகக் கொஞ்சமும் உழைக்காத, உணர்ச்சிவசப்பட்ட ஒரு கட்டத்தில் துரியோதனன் தூக்கிக் கொடுத்த இந்த சொத்துகளுக்கு, தான் அதிபதியாக கர்வப்பட்ட செருக்குக்குச் சரியான தண்டனையோ என்றும்கூட யோசித்தான்.\nயாரோ ஒருவருடைய சொத்தை, வறியவர்களுக்கும், தேவைப் பட்டோருக்கும் தானமாக வழங்கும் சாதாரண கைமாற்றுப் பணியாளனாகிய தான் சிறந்த கொடையாளி, வாரி வழங்கும் வள்ளல் என்றெல்லாம் பட்டம் ஏற்றது சரிதானா, நகைப்புக்குரியது அல்லவா என்றெல்லாமும் மரண நேரத்தில் எண்ணி வேதனைப்பட்டான் கர்ணன். ஆனால், இவனைவிடப் பெரிதும் துயருற்றவன் அர்ஜுனன். போர் தர்மத்தை கிருஷ்ணனே மீறுவதும், அதற்குத்தான் உடந்தையாக இருப்பதும் எவ்வளவு கேவலம்\nஇந்தக் கீழ்த்தர செய்கைக்குப் பிராயசித்தம் ஏதேனும் உண்டா என்று பெரிதும் மனம் அலைக்கழிந்தது அவனுக்கு. தனக்குச் சமமான வீரனை, அவனுடைய இயலாமை நிலையில், பேடித் தனமாகக் கொன்றது அவனுடைய நெஞ்சை அறுத்தது. அந்த ‘குற்றத்துக்கு’ அவன் தன் சகோதரர்களுடன் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது அவனால் விமோசனம் தேடிக்கொள்ள முடிந்தது.\nஆமாம், தங்கள் பயண வழியாக இப்போதைய கேரள தேசத்துக்கு வந்த பாண்டவர்கள் ஒவ்வொர���வரும் தம்மாலியன்ற இறைப்பணியை மேற்கொண்டார்கள். அந்தவகையில் அர்ஜுனன், திருவாரண்முளா என்ற இந்த திவ்ய தேசத்தில், பெருமாளுக்கு ஒரு கோயில் நிர்மாணித்து, அவரை பார்த்தசாரதியாக வணங்கி, வழிபட்டு, பிராயசித்தம் தேடிக்கொண்டான். இந்தத் தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு.\nஇங்கே இருந்த வன்னிமரத்தின் பொந்தில்தான், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத அஞ்ஞாதவாசத்தின்போது, தங்கள் ஆயுதங்களை பாண்டவர்கள் மறைத்து வைத்தார்கள். அந்த வன்னி மரம் கோயிலை விட்டுச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த வன்னி மரத்துக் காய்களைத் தம் பிரார்த்தனைகளோடு பக்தர்கள் சமர்ப்பித்து, வாழ்வில் துயர் நீங்கப் பெறுகிறார்கள்.\nஇந்த திவ்ய தேசத்தைப் பதினொரு பாடல்களால் மங்களாசாசனம் செய்த நம்மாழ்வார் பெருமகனாருக்கு வந்தனம் சொல்லி, அவர் பாடல்களில் ஒன்றைப் பார்க்கலாம்:\nமலர் அடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்\nபலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்\nமலரின் மணி நெடுமாடங்கள், நீடுமதில் திருவாறன்விளை\nஉலகம் மலி புகழ்பாட நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே\n- ‘என் நெஞ்சத்தில் தன் மலரடிகளை எப்போதும் நிலைத்திருக்கும்படி வைத்திருக்கும் பரந்தாமனின் கருணையே கருணை. எத்தனையோ அடியார்கள் இருக்க, எனக்கு இத்தகைய அருளை நல்கிய நெடுமாலின் கொடை இது. மலர்கள் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த, உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு உருவாகியுள்ள திருத்தலத்தில், பாம்பணையில் துயிலும் என் அப்பன் நிலைத்து சேவை சாதிக்கிறான். உலகளாவிய பெரும்புகழ் கொண்ட இத்திருத்தலத்தின் மேன்மையான புகழைப் பாடப்பாட நமது தீவினைகள் எல்லாம் உருகியோடி மாயமாகுமே’ என்று நெகிழ்ந்து பாடுகிறார் ஆழ்வார்.\nமது-கைடபர் அரக்கர்களால் பிரம்மனிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேதங்களை, திருமால் மீட்டு பிரம்மனிடமே அளித்தார். அதற்கு நன்றிக்கடனாக பிரம்மன் இங்கே மஹாவிஷ்ணுவைத் துதித்து தவமியற்றியதாகவும் புராணம் சொல்கிறது. இத்தலப் பெருமாள் திருக்குறளப்பன் என்றும் வணங்கப்படுகிறார் - தன்னைக் குறுக்கிக்கொண்டு வாமன அவதாரம் எடுத்ததை நினைவுபடுத்தும் விதமாக திருவாறன்விளை (ஆரம் முழா), செங்கனூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில்உள்ளது.\nகோயில் தொடர்புக்கு: திருவிதா��்கூர் தேவஸ்வம் போர்டு தொலைபேசி எண். 0468-2212170\nஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் காணமுடிகிறது\nநம் மூதாதையரில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்\nதொலைத்தது ஓரிடம், தேடுவது வேறிடம்\nஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் காணமுடிகிறது\nநம் மூதாதையரில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்\nதொலைத்தது ஓரிடம், தேடுவது வேறிடம்\nஇறை உருவங்களை வழிபடுவதால் நன்மைகள் உண்டு\n‘உன் புருஷன் ஜெயிப்பான், என் கனவு பலிக்கும்\nதிருவோணத் திருநாளில் திருமால் தாள் பணிவோம்\nகுரு பெயர்ச்சி எண்ணியல் பலன்கள்\nகாலையில் எழுந்ததும் கண்ணாடி, உள்ளங்கை, கடவுள் படம் இவற்றில் எதைப் பார்த்தால் நல்லது\nகருணைமிக்கவன் காட்கரையப்பன்01 Sep 2017\nகுறையெல்லாம் தீர்க்கும் குந்துமணி பிரத்தனை01 Sep 2017\nநாகதோஷங்கள் நீக்கியருளும் பாம்பணையப்பன்01 Sep 2017\nவிருப்பங்கள் நிறைவேற்றுவார் திருவாழ்மார்பன்01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2015/10/89.html", "date_download": "2019-01-23T22:58:34Z", "digest": "sha1:WSZTDG6FN3PTYI5T7MV6XSHMCGAW3QQD", "length": 17992, "nlines": 428, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ்: 138", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ்: 138\nதற்கொலை மாத்திரைகள், எலிப் பாஷாணம், கயிறு\nசன்னல் வழியே தம்மை வீசி எறிகிறார்கள்,\nபூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்\nஓர் சுடர், ஓர் நற்சுடர்\nபூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்.\nஏன் நம்மை விட்டுச் சென்றார்கள் என\nஅருவருப்பானவர்களை அவர்களது அருவருப்பான வாழ்க்கைக்கு விட்டு விட்டு\nஇளமையிலேயே இறந்து போகிறார்கள் அழகானவர்கள்.\nவெயிலில் பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுவதைப் போன்று\nநேசிப்புக்குரியது, புத்திசாலித்தனமானது: வாழ்க்கை, தற்கொலை மற்றும் மரணம்.\nஇதழ் 138 , நன்றி சொல்வனம்\nLabels: ** சொல்வனம், கவிதை, தமிழாக்கம், மொழிபெயர்ப்பு இலக்கியம்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இல���்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ...\nஎழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்\nமூன்று தமிழும் ஓரிடம் நின்று..\nமனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்...\nகரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி\nஅலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2015/11/2015.html", "date_download": "2019-01-23T22:56:12Z", "digest": "sha1:YNIU2N443GO3KJ6FDJEFVHYNCFSUKRFK", "length": 19155, "nlines": 439, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: 2015 கல்கி தீபாவளி மலரில்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n2015 கல்கி தீபாவளி மலரில்..\n298 பக்கங்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் மங்கையர் மலர், கோகுலம் பகுதிகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கியின் பவள விழா ஆண்டு தீபாவளி மலர், எம். எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பிதழும் ஆகும். ம.செ.யின் ஓவியம் மற்றும் சிறப்புக் கட்டுரையோடு ஃபோட்டோ பெட்டகத்தில் அவரது அரிய பல புகைப்படங்களும் 3 பக்கங்களுக்கு இடம் பெற்றுள்ளன.\nஐந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..\nதலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,\nஅவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.\nமுந்தைய வருடங்களில் வெளியான படங்களை இங்கே காணலாம்:\nகண்டு ரசிக்க மற்றுமோர் படம்..., ‘க்ளிக்’ செய்தவர் செல்வி லக்ஷ்மணன்:\nமுத்துச்சரத்தை தொடருபவர்களெனில் படத்தில் இருப்பவர்கள் யாரெனப் புரிந்திருக்குமே இந்நேரம்:)\nஅனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்\nஃபேஸ்புக்கில் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் இங்கும் என் நன்றி.\nLabels: * கல்கி, * கல்கி தீபாவளி மலர், பேசும் படங்கள்\nதீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே\nதம்பியும், உங்கள் மருமகனும்உள்ள படம் அருமை.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\n உங்கள் ஆஸ்தான ஹீரோவும் அவர் தந்தையும்\nஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து கல்கி தீபாவளி மலரில் உங்கள் படங்கள்.. வாவ்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஅருட்பெருஞ்சோதி - திருக்கார்த்திகை தீபங்கள்\nஎதிலும் அவன் குரலே.. - ராதா கிருஷ்ணா\nதப்பித்தல் - நவீன விருட்சத்தில்..\nகார்த்திகை மைந்தன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்....\nமகா சஷ்டி - திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்.. மயில...\nநேருவின் ரோஜாக்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்\n'அந்திமழை' தீபாவளி சிறப்பிதழின் காமிரா கண்களில்.. ...\n2015 கல்கி தீபாவளி மலரில்..\nரகசியக் கணக்கு - மல்லிகை மகளில்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35459", "date_download": "2019-01-23T22:36:42Z", "digest": "sha1:XPWNS5TEZ52GMN2DKPGVR76JLCKFJSEE", "length": 9860, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈராக் விமானத் தாக்குதலில் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஈராக் விமானத் தாக்குதலில் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஈராக் விமானத் தாக்குதலில் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஈராகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இந்நிலையில், அங்கிருந்து அகன்று சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற தீவிரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது சிரியாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின் மீது ஈராக் போர் விமானங்கள் நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியுள்ளன.\nஇந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் போர்துறை அதிகாரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உட்பட 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசிரியா விமானத் த��க்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nஉடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் ஷெரீப்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு காரணமாக லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-23 12:58:32 நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் சிறைச்சாலை\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு ; 09 பேர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 9 பேர் மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2019-01-23 12:49:45 ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியா மராட்டி\nஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தற்போது வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்\n2019-01-23 12:12:49 ஆபிரிக்க நாடுகளை தாக்கியுள்ள லசா காய்ச்சல் ; 16 பேர் பலி\nவிமானத்தை கடத்த முயற்சித்தவர் கைது\nமதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\n2019-01-23 09:19:54 விமானம் ரஷ்யா சைபீரியா\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nஇந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-01-22 19:20:41 மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-23T22:54:13Z", "digest": "sha1:WGQZ7MHSZTQTYC7AGDX2DMZI3EV4AWWU", "length": 6943, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "யு-வடிவ பள்ளத்தாக்க��� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்த்தாய் மலைத்தொடர்களில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு U உருவத்தைக் காட்டுகிறது.\nஇந்தியாவின் இமய மலையில் உள்ள லடாகிக்கில் உள்ள லே பள்ளத்தாக்கில் U- வடிவ பள்ளத்தாக்கு.\nU வடிவ பள்ளத்தாக்கு (U-shaped valley) என்பது ஒரு பள்ளத்தாக்கு வகையாகும். இவை மலையில் இருந்து உருவான பனியாறுகளோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும்.[1] நில அமைப்பானது பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் உருவாகும் பள்ளத்தாக்கு நிலத்தோற்றமே இவை ஆகும். இவை முதலில் 'V' வடிவ பள்ளதாக்காக உள்ளன ஆனால் நாளாவட்டத்தில் மேலும் மேலும் பனியாற்றினால் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்படுவதினால் இந்த U வடிவ பள்ளத்தாக்கு உருவாகின்றது.[2]\n↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2017, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kadaikutty-singam-film-response-and-audience-reactions/", "date_download": "2019-01-23T23:27:16Z", "digest": "sha1:3GULTDKAP4KK4KU574ASE7BY4M2AEY4S", "length": 16517, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kadaikutty singam film response and audience reactions - 'கடைக்குட்டி சிங்கம்' ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\n'கடைக்குட்டி சிங்கம்': துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்\nதமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர்களில் ஒருவர் என்றால் தயங்காமல் பாண்டிராஜ் பெயரைச் சொல்லலாம். ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு பிறகு, பாண்டிராஜ் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. கார்த்தி, சத்யராஜ், சாயீஷா, சூரி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.\nமுதல் நாளான இன்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள கிராமிய வாசனை கொண்ட படத்தை காண ���ாய்ப்பு கிடைத்துள்ளது என்பதே தியேட்டரில் இருந்து வெளிவரும் பெரும்பாலான ரசிகர்களின் பார்வையாக உள்ளது.\nவழக்கம் போல் கார்த்தி தனது ஏரியாவில் முழுதாய் ஸ்கோர் செய்ய, நீண்ட காலத்திற்கு பிறகு சூரி தியேட்டரில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். மிகப்பெரிய ஆறுதலான விஷயம் இது. துளிகூட ஆபாசமோ, இரட்டை அர்த்தம் கொண்ட வசனமோ இல்லாத, முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் செண்டிமெண்ட், காதல், காமெடி, விவசாயம் என்று மன நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இதற்காகவே அவருக்கு ஒரு வாழ்த்து\nபடம் குறித்து ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ் இங்கே,\nஇப்பலாம் குடும்பத்தோடு பார்க்கறா போல எங்க படம் வருது என்று வருத்தப்படுபவர்களின் குறை தீர்க்க வந்து இருக்கின்றது. #கடைக்குட்டிசிங்கம்\n#KadaikuttySingam #CTReview [3.5/5] இன்று அழிந்து கொண்டு வரும் விவசாயம் அவர்களின் சிறப்பையும் கூட்டுக்குடும்பம் என்றால் என்ன அதன் பலன் என்னவென்று மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ் #KKSFromToday \n#KKSFromToday படம் சிறப்பாக அமைந்துள்ளது.. மற்றும் படம் பார்த்து விட்டு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கிறது…. .ரசிகர்கள் நல்வழியில் கொண்டு செல்கிறது இச்செயல் \n#கடைக்குட்டிசிங்கம் – தைரியமா உங்க அம்மா , அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா , பெரியப்பா , பாட்டி, தாத்தா , மாமியார், மாமனார், மாமா , அத்தை, நண்பன், உங்கள் பிள்ளைகள், உறவுக்கார பிள்ளைகளை இந்த படத்திற்கு குழுவா கூட்டி செல்லலாம்\nஅருமையான படம் குடும்பத்துடண் பார்க்கவேன்டிய படம் இந்த படம் பார்த்தபிறகு விவசாயம் செய்யும் அனைத்து மக்களும் நாங்க விவசாயி என்று காலரை தூக்கிவிட்டு சொல்லும் திமிரு வரும் மொத்ததில் கடைக்குட்டி சிங்கம் விவசாயம் காப்போம்#KadaikuttySingam #Karthi\n— எப்போதும் தளபதி ரசிகன் \nஎனக்கு தெரிஞ்சு 80க்கு அப்புறம் 90ல வந்த பெரிய ஹீரோக்கள் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கல இன்னைக்கு கார்த்தி நடிச்சு இருக்குறது வரவேற்க பட வேண்டிய விஷயம்..\nவாழையும் காளையும் வீட்டின் ஒருவராக சித்தரித்தர்க்கு நன்றி@pandiraj_dir #கடைக்குட்டிசிங்கம் ஒரு அருமையான திரைப்படம்@Karthi_Offl அண்ணா உங்களை நேரில் கண்டதில் பெரும் மகிழ்ச்சி pic.twitter.com/Xr0wnA2zZW\nவிவசாயம், கூட்டுக்க��டும்பம், உறவுகளின் அருமை, பெருமைகளை சொல்லும் அழகான படம் கடைக்குட்டி சிங்கம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். கார்த்தி நடிப்பு, பாண்டிராஜ் இயக்கம் சூப்பர்@Karthi_Offl @pandiraj_dir @2D_ENTPVTLTD @Suriya_offl @SF2_official #Suriya #Karthi #KadaiKuttySingam\nநெகிழ்ந்து போனேன். தன் அக்கா மகள்களைப் பற்றி கார்த்தி பேசும்போதும், தன் மகன் கார்த்தி பற்றி விஜி சந்திரசேகர் பேசும்போதும் கண்கள் தானாக கலங்கின. இந்த காட்சிகள் நீண்ட நாட்கள் இதயத்தில் நிற்கும்.@Karthi_Offl @Suriya_offl @2D_ENTPVTLTD @pandiraj_dir pic.twitter.com/952BORjSUk\nஅடுத்த வாரிசு ரெடி… சூர்யா – ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்\nசூர்யா – கே.வி.ஆனந்த் காம்போ பட டைட்டில் அறிவிப்பு\nSurya 37 : சூர்யா 37 படத்தின் டைட்டில் இது தானா எப்போது உடையும் இந்த சஸ்பென்ஸ்\nஇந்திக்கு ஒரு சக் தே இந்தியா; தமிழுக்கு கனா\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nSarkar Review 2: விஜய்… விஜய் மட்டுமே பிளஸ்\nகார்த்தியின் ‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரபல பாம்பு சீரியலில் நடிகர் சூர்யா… பாலிவுட் ஸ்டைலில் ஒரு எண்ட்ரி\nகுலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு… பரபரப்பு தகவல்கள்\nடாப் 5 ஸ்மார்ட் போன்கள்: பட்ஜெட் ரேட்… பக்கா மாடல்கள்\nஅடுத்தடுத்து இரு நிகழ்வுகளில் பொறுமையை இழந்த மகேந்திர சிங் தோனி\nமூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா \nஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்...\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nமூன்று கேமராக்கள் கொண்ட போன்களின் பட்டியலில் இணைகிறது...\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமை���்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raiza-wilson-new-movie-flp-and-titil/", "date_download": "2019-01-23T22:04:52Z", "digest": "sha1:OJX2P54VXQR5PYYOO6FBGA6Q3ZTNB6GO", "length": 15854, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "யுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, தனுஷி-இன் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் ரைசா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ‘பியார் பிரேம காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்தார். படம் பம்பர் ஹிட் அடித்தது.\n2019ல் வெளியாக இருக்��ும் இயக்குநர் பாலாவின் வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஹீரோயினாகவே வரும் இவரின் ரோல். இந்நிலையில் இவர் நடிக்கும் புது பட தலைப்பு மற்றும் பார்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nYSR பிலிம்ஸ் சார்பில் யுவன் தயாரித்த முதல் படம் PPK . தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் ஆலிஸ். மணி சந்துரு என்பவர் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு எழில் அரசு. எடிட்டிங் அர்ஜுனன் நாகா கவனிக்கிறார்.\nஉடலில் இருந்து தலை தனித்து உள்ளது. மேலும் கண்களும் கட்டப்பட்டது போல் உள்ளது போஸ்டர். ரைசா காலுக்கடியில் முயல் வேறு உள்ளது. ஹீரோயினை மையப்படுத்தும் படமா, என்ன ஜானர், யார் இசை என பல கேள்விகளை நமக்கு தருகின்றது இப்போஸ்டர்.\nகே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தையும் யுவன் டேக் செய்துள்ளார். எனவே க்ராப்கிஸ் சமாச்சாரத்தில் பட்டைய கிளப்பும் இப்படம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனினும் Alices adventures in wonderland நாவலின் பாணியில் பாண்டஸி படமா அல்லது நம் கோலிவூட்டுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஹாரர் ஜானரா என்பதனை பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nRelated Topics:ஆலிஸ், சினிமா செய்திகள், நடிகைகள், பிக் பாஸ், யுவன், ரைசா வில்சன்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையி��் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nசந்தீப் கிஷன் – ஹன்சிகா – வரலக்ஷ்மி சரத்குமார் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியானது.\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4649&id1=50&id2=20&issue=20180716", "date_download": "2019-01-23T21:46:10Z", "digest": "sha1:45YUNGAI6NM53DLOC6CVZRZBCYRFIGJE", "length": 12961, "nlines": 103, "source_domain": "kungumam.co.in", "title": "பிரசாதங்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* கலந்த மாவு களி\nகம்பு, ராகி, சாமை - தலா 1 கப்,\nவெந்தயம் - 2 டீஸ்பூன்,\nசுக்கு - 25 கிராம்.\nஅனைத்து பொருட்களையும் மிஷினில் கொடுத்து நைசாக இல்லாமல் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.\nஅரைத்த சிறுதானிய மாவு - 1 கப்,\nபனங்கருப்பட்டி அல்லது வெல்லம் - 1 கப்,\nதண்ணீர் - 3 கப்,\nநெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு.\nகடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 2 கொதி வந்ததும் இறக்கி வடித்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். அதனுடன் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்கு கிளறி, சிறு தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். நடுநடுவே கிளறி விடவும். நன்கு வெந்து கையில் ஒட்டாத பதம் வந்ததும், மீதியுள்ள நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி உருண்டைகள் பிடித்து பரிமாறவும். விரும்பினால் பொடித்த பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nமைதா மாவு, அரிசி மாவு, தயிர் - தலா 1 கப்,\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,\nகடலை மாவு, ரவை - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nசோடா உப்பு - 1 சிட்டிகை,\nபொரிக்க எண்ணெய், கறிவேப்பிலை - சிறிது.\nதயிரில் ரவை, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைத்து, பின் எண்ணெயை தவிர மீதியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக போண்டா மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு மீண்டும் கலந்து சூடான எண்ணெயில் சிறு சிறு போண்டாவாக போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். தேவையானால் காரத்திற்கு பச்சைமிளகாய் சேர்க்கலாம்.\n* கம்பு கேழ்வரகு மோர்க்கூழ்\nகம்பு மாவு, கேழ்வரகு மாவு - தலா 1 கப்,\nரவையாக உடைத்த குதிரைவாலி அரிசி - 1/2 கப்,\nமோர் - 2 கப்,\nபொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1/2 கப்,\nவறுத்த மோர்மிளகாய் - 4.\nமாவை முதல்நாள் இரவே தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரிசி ரவையை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஊறிய அரிசி ரவையை சேர்த்து வேகவிடவும். ரவை பாதி வெந்ததும் கரைத்த மாவு, உப்பு போட்டு கிளறவும். இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறக்கி ஆறவிடவும். பின் அதனுடன் மோர், வெங்காயம், பச்சைமிளகாய், தண்ணீர் சேர்த்து கரைத்து மோர்மிளகாய், காய்கறி குழம்புடன் பரிமாறவும்.\n* கலந்த காய்கறி மொச்சை கறி\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு, கீரைத்தண்டு - தலா 1 துண்டு,\nவாழைக்காய் - 1/2 துண்டு,\nகத்தரிக்காய், சேப்பங்கிழங்கு - தலா 4,\nவெங்காயம், உருளைக்கிழங்கு - தலா 2,\nவேகவைத்த மொச்சை, புளிக்கரைசல் - தலா 1 கப்,\nமிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு - தேவைக்கு.\nநல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை - தேவைக்கு.\nகாய்கறிகளை ஒரே அளவு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். காய்கள் வெந்ததும், மொச்சை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு கிளறி பச்சைவாசனை போனதும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும், கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கறியுடன் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி களி, சாதத்துடன் பரிமாறவும். விரும்பினால் தேங்காயை அரைத்து சேர்க்கலாம்.\nநறுக்கிய பேரீச்சம்பழம், செர்ரி, பைனாப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, ஆப்பிள், பலாப்பழம், மாதுளை முத்துக்கள் அனைத்தும் சேர்த்து - 1/2 கிலோ\nமுந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கு, தேன் - 1/2 கப்.\nஅனைத்துப் பழங்களையும் ஒரே அளவில் வெட்டி தேன், உடைத்த நட்ஸ் வகைகளை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். விருப்பமான பழங்கள் சேர்த்தும் செய்யலாம்.\n* மில்லட் ஸ்வீட் களி\nபாசிப்பருப்பு - 1/2 கப்,\nகுதிரைவாலி அரிசி - 1 கப்,\nவெல்லத்தூள் - 3/4 கப்,\nவெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இறக்கி வடித்துக் கொள்ளவும். குக்கரை சூடாக்கி பாசிப்பருப்பைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசனை வரும்வரை வறுத்து, அதனுடன் கழுவி சுத்தம் செய்த குதிரைவாலி அரிசி, 3 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேகவிடவும். குக்கரை திறந்து அரிசி, பருப்பு இரண்டும் நன்கு வெந்ததும், வெல்லக் கரைசலை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும். நெய்யில் கிராம்பு, முந்திரி, ஏலக்காய், காய்ந்த திராட்சை தாளித்து கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஉங்களுக்கு உலகக் கோப்பை பரிசு\nபாதைகள் வேறு, சேருமிடம் ஒன்று\nவேஷம் வேறு, உண்மை வேறு\nஅரைஞாண் கயிறு அணிய வேண்டியதன் அவசியம் என்ன\nஎதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nபிரசாதங்கள் 16 Jul 2018\n'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nகல்யாண வரமருளும் காமாட்சி 16 Jul 2018\nகரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி 16 Jul 2018\nதிருச்செந்தூர் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7641.html", "date_download": "2019-01-23T21:47:44Z", "digest": "sha1:3YS7NBDEOYPC6UFSDGNUESW5B5I5FL55", "length": 4803, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 16\nஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 15\nகூட்டம் கண்டு ஆணவம் வேண்டாம்; அல்லாஹ்விற்கு அடிபணிவோம்\nபாலியல் தொல்லை நீங்க என்ன தீர்வு\nசட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\nமூட நம்பிக்கைக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/03/9.html", "date_download": "2019-01-23T22:33:55Z", "digest": "sha1:BPLRPPDDJB2VWIWJ2OILKB7G4BOJ2HMJ", "length": 38805, "nlines": 89, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: பெருந் துறவு.9", "raw_content": "\nகடுந்தவ முறையால் துன்பங்களை அனுபவித்த கெளதமர் அப்போது எண்ணினார், தவசிகளும் பிராமணர்களும் அனுபவித்த வேதனைகளைவிட எனக்கு ஏற்பட்ட வேதனைகள் அதிகமாகவே இருக்க வேண்டும். ஆயினும் இத்தகைய கொடூரமான வழியிலும், அழியும் வாழ்வுக்கு மேற்பட்ட உண்மையான மெய்���்ஞானத்தையும், உள்ளொளியையும் நான் பெறமுடியவில்லை. மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு இதைதவிர வேறு வழி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஅப்போது தம்முடைய சிறுவயதிலே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. கபிலவாஸ்துவில் அவர் தந்தை பரிவாரங்களோடு பொன் ஏர் கட்டி உழுதுகொண்டிருக்கையில், அவர் நாவல் மரத்தடியில் தனியே தியானத்தில் அமர்ந்ததை இப்போது எண்ணி பார்த்தார். அந்த சமயத்தில் அறிவு தெளிவாக இருந்தது. உடலும் களைப்பின்றி ஊக்கமாக இருந்தது. இந்த கடும்தவத்தால் உடலும் உள்ளமும் தளர்ந்து போவதால் அற்ப ஆகாரமேனும் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றியது. கடும்தவத்தை கைவிட வேண்டும் என்றும் அரிசி கஞ்சியேனும் அருந்த வேண்டும் என்று தீர்மானித்தார்.\nவீணையின் தந்திகள் அதிகமாக முறுக்கேறினால் அறுந்து போகும், அதிகமாக தளர்ந்திருந்தில் அவற்றில் இசை பிறக்காது. ஆதலால் நடுநிலையில் வைத்திருக்க வேண்டும். என்பதுபோல், உடலாகிய வீணையையும் நிதான நிலையில் வைத்துக் கொண்டாலே அறிவாகிய இன்னிசை பிறக்கும் என்பது அவருக்கு தெளிவாகிவிட்டது. இந்த தெளிவே பிற்காலத்தில் அவருடைய பெளத்த தருமத்திற்கு அடிப்படை தத்துவமாக அமைந்தது.\nமெல்ல நடந்து அவர் நைரஞ்சரை நதியை அடைந்து நீரில் குளித்தார். ஆனால் உடல் நைந்து துவண்டிருந்தால், அவர் நீரைவிட்டு வெளியே கரையேற முடியவில்லை. அங்கிருந்த மரக்கொப்புகளைப் பிடித்துக் கொண்டு ஒருவாறு கரையேறினார். பின்பு பக்கத்திலிருந்த ஒர் அரச மரத்தடிக்கு சென்று அங்கே சிறிது நேரம் வீற்றிருந்தார்.\nஅந்த நேரத்தில் அழகும் குணமும் ஒருங்கே அமைந்த நந்தபாலா என்ற சுஜாதை, ஆனந்தத்தோடும், ஆச்சரியத்தோடும் அவ்விடத்திற்கு வந்து அமலரைக் கண்டாள். ஒரு கையால் தன் கையால் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு பொற் கிண்ணத்தில் பாலில் வெந்த பொங்கலை ஏந்திக் கொண்டிருந்தாள். மரத்தின் அடியில் பணிப்பெண் ஒருத்தி களம் மெழுகிக் கோலமிட்டு வைத்திருந்தாள்.\nசுஜாதை என்ற சுகுண சுந்தரி அருகேயிருந்த சேனானி கிராமத்துத் தலைவரின் மனைவி. செல்வமும், சிறப்பும் பெற்று அவ்விருவரும் இல்வாழ்க்கை நடத்தி வருகையில், எளிமையும், பொறுமையும், இரக்கமுமுடைய அம்மாதரசி தனக்குக் குழந்தையில்லையே என்று கவலையடைந்து, பல ��ெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டாள். ஆண் குழந்தை பிறந்தால் தங்கக் கிண்ணத்தில் பாலமுது படைத்து வணங்குவதாக அருகேயிருந்த காட்டின் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு பொற்சிலை போன்ற புத்திரன் பிறந்து மூன்று மாதமாயிற்று. முன் நேர்ந்த படியே இனிய உணவு சமைத்து காட்டு தெய்வத்திற்கு படைக்க குழந்தையுடன் புறப்பட்டாள். அவளது பணிப்பெண் முன்னாலேயே வந்து இடத்தை சுத்தம் செய்கையில் மரத்தடியில் மெய்மறந்து அமர்ந்திருந்த மாதவரைக் கண்டு, அவர் முகத்தில் தோன்றிய சோதியில் மயங்கி, அங்கிருந்து ஓடிச்சென்று, சுஜாதையை எதிர்கொண்டு அழைத்து, வனத்தில் வாழும் தெய்வமே அருள் வடிவாக மரத்தடியில் அமர்ந்திருக்கிறது. என்று அதிசயத்தோடு கூவினாள். அதைக்கேட்டுத்தான் சுஜாதை ஆவலோடு ஓடிவந்தாள்.\nவந்தவள் வள்ளலைக் கண்டாள். கண்கள் குளிர்ந்து உள்ளமும் குளிர்ந்தாள் பகவன் இந்த இன்னமுதை அருந்தி அருள் செய்ய வேண்டும் என்று கூறி போர்ட் கிண்ணத்தை அவர் அடியில் வைத்து உள்ளம் குழைந்து வணங்கி நின்றாள் அன்பும் அறிவும் நிறைந்த அந்த அழகுச் செல்வி அருகேயிருந்து பார்த்து அகம் மகிழும் வண்ணம் அகளங்க மூர்த்தியும் அவள் படைத்த அமுதை அருந்தி இன்புற்றார் . வாடி இளைத்து அவர் வருந்திய களைப்பெல்லாம் மாறி விட்டது ஊக்கமும் ஒளியும் தோன்றின அழகு பொலியும் திருவதனத்தோடு அவர் சுஜாதையை வாழ்த்தியருளினார். அவள் மார்போடு அணைத்திருந்த மதலையின் உச்சியில் கை வைத்து செல்வா நீ நெடுநாள் இன்புற்று வாழ்வாயாக என்று ஆசி கூறினார் அதன்பின் தாம் யார் என்பதையும் சுஜாதைக்கு விளக்கிக் கூறினார்.\nபிறகு அவர் அம்மங்கையின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு தெரிந்து கொண்டார் கோடி கோடியான இந்திய பெண்களைப் போலவே தானம் தருமம் முதலியவற்றை நம்பிக்கை கொண்டு கொலுநனையை தெய்வமாக வணங்கி தூய சிந்தனையுடன் வாழ்க்கையின் துயரங்களை மறந்து நன்மை செய்தார்க்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள் அவள் கதையை கேட்ட கௌதமர், \"அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும் அறிவு புகட்டும்நல் அறிவுடை யவள்நீ..\" என்று பாராட்டிப் புகழ்ந்தார்.\nஅவளை போன்ற மெல்லிய மலர்கள் நிழலிலேயே பூத்து மலர வேண்டும் என்றும், சத்தியத்தின் பேரொளி அவளை போன்ற இளந்தளிர்களை வாடச் செய்து விடும் என்றும் அவர் எண்ணினார். உன் எண்ணம் நிறைவேறியது போலவே விரைவிலே நானும் என் சித்தியை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்து விட்டது என் கருத்து நிறைவேற வேண்டும் என்று நீயும் என்னை வாழ்த்தி விட்டுச் செல்வாயாக என்று அவர் கேட்டுக் கொண்டார். அவளும் அவர் சிந்தையின் எண்ணம் சித்தியடையும் படி வாழ்த்திவிட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.\n(கௌதமருடைய வாழ்க்கையில் அவர் எண்பது ஆண்டுகள் உண்ட உணவுகளில் இரண்டு உணவுகளையே அவர் மிகவும் பாராட்டி போற்றி இருக்கிறார். அவ்விரண்டில் ஒன்று அன்று சுஜாதை அளித்த அமுதமாகும். அதன் பெருமை சொல்லுந் தரமன்று கௌதமர் ஞானமடையும்முன் அருந்திய கடைசி உணவு அதுவேயாகும்.)\nதெளிந்த அறிவும் திடமான மனமும் பெற்று அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று அன்று பகரத் பொழுதைச் சால மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சோலையிலே கழித்துவிட்டு மாலை நேரத்தில் ஆற்றோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மற்றொரு பெரிய அரச மரத்தின் அடியை அடைந்தார். அந்த மரமே பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி என்றும் மகாபோதி என்றும் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்று வரும் அசுவத்த மரம். பசும்புல் படர்ந்திருந்த அதனடியில் அமர்ந்து கொண்டு கௌதமர் தமது முடிவான பெருந்தவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்போது புல் அறுக்கும் சுவஸ்திகா ( பாலியில் சோத்தியா ) என்பவன் அவ்வழியாக வந்து அவரைச் சந்தித்து எட்டுக் கைப்பிடி அளவு புல்லை அவருக்கு அளித்தான். அவர் அப்புல்லை மரத்தடியில் பரப்பிக்கொண்டு அதன் மீது கிழக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.\nஅவரோடு வாழ்ந்து வந்த ஐந்து தபசிகளும் அவர் தவத்தின் மூலம் காணும் உண்மையை தமக்கும் உரைத்தருளுவார் என்று அவரை நம்பிக்கொண்டு இருந்தனர் ஆனால் அவர் பட்டினித் தவத்தை முறித்து உணவு உண்டு விட்டார் என்பதை அறிந்தும், அவர்கள் மீது வெறுப்புற்று அவரைத் தனியே விட்டுவிட்டு வேறிடத்துக்கு போய் விட்டனர் .\nமெய்யறிவு மனிதனுக்கு எட்டும்படி மிக அருகிலேயே உள்ளது. ஆயினும் அதை அடைய எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது. அவனாகப் படைத்துக்கொண்ட \"தான்\" என்னும் அகங்காரம் பெரும்பூதமாக வளர்ந்து அவனையே ஆட்கொண்டு விடுகின்றது. அதனால் ஆசைகள் அவனப் பற்றிக்கொள்கின்றன.\nஇன்பம் ��ேண்டி அவன் துடிக்கிறான் அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவனுடைய தனித் தன்மையை அளித்து விடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதி இல்லை. உயிர் வாழும் ஆசை அவனை விட்டு அகலுவதில்லை.மீண்டும் தனித் தன்மை பெற்று அவன் புது பிறவிகளை மேற்கொள்கிறான்.\nஉலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைப் பார்க்கிலும் மயக்கமே மேல் என்று கருதி வழி தவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய்த் தெரிகின்றது. ஏதோ செயல் செயல் என்று அவர்கள் கருமங்களைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களும் அவர்கள் அடையும் இன்பங்களும் நீர்குமிழிகளாகவே இருக்கின்றன. குமிழிகள் உடைந்தவுடன் அவற்றினுள்ளே எதுவுமே இல்லை.\nகௌதம முனி ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்த பிறகும் அவர் கொண்ட குறிக்கோளை அடைய முடியவில்லை. உடலை வருத்துதல் வெண் வேலை என்று அவர் பிறருக்கெல்லாம் போதனை செய்தும் கடைசியில் அதையும் செய்து பார்ப்போம் என்று தாமே தாமே தமது திருமேனியை வதைத்துக் கொண்டார்.\nஅதன் முடிவில் ஒரு வேளை அவருக்கே சந்தேகம் எழுந்திருக்கும். கண் முன்பு கண்ட நாடு சுற்றம் எல்லாம் துறந்து காட்டில் கிடந்தது வாடியும் இலட்சியம் கைகூட வில்லை. அது எட்டாத தாரகையாய் மேலும் மேலும் உயரே தள்ளி போய்க் கொண்டேயிருந்தது. ஒருவேளை எரி நட்சத்திரத்தையே உண்மைத் தாரகையாக எண்ணினார கானலை நீர் என்று கருதி அதன் பின்னே அலைந்து கொண்டிருகின்றார அவர் யாத்திரை முடிவற்ற நீண்ட யாத்திரையாகவே இருந்தது அவர் மனதில் தோன்றிய இயப்படுகளை யாரோ அளவிட்டுரைக்க முடியும் அதில் நடந்த போராட்டங்களை யாரோ புனைந்துரைக்க முடியும்.\nஆனால் அவர் கலங்கவில்லை அவர் சித்தம் தெளிவாக வேயிருந்தது. மன உறுதிதான் அவருடைய மாசற்ற நண்பனாக விளங்கியது. அரச மரத்தின் அடியில் அமரும் போதே அவர் உறுதியுடன் சபதம் செய்து கொண்டு விட்டார். எனது இலட்சியம் கைகூடும்வரை நான் பூமியில் இந்த இடத்தை விட்டு எழப்போவதில்லைஅந்த சூளுரை கேட்டு வன விலங்குகளும் பறவைகளும் வாயடங்கி அயர்ந்து விட்டன, காற்றில் ஆடிய மரங்களும் அசைவற்று அமைதியாக நிற்கின்றன வானத்தில் மட்டும் மகிழ்ச்சி ஒலிகள் எழுந்தன\nமக்களுக்கு ஆசையூட்டி மயக்கும் சீல விரோதியாகிய மாரன் சாக்கிய முனிவரின் கொடிய உறுதியைக் கண்டு கலக்கமடை��்தான் அவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டல் பின்னர் அவர் உபதேசம் கேட்டு மக்கள் அனைவரும் நன்னெரிகளில் நின்றுவிடுவார். அதனால் அவனுக்கு வேலை இல்லாமல் போகும் ஆதலால் அவருடைய முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் அரச மரத்தை அணுகி வந்தான்.\nமரணத்தைக் கண்டு அஞ்சும் சத்திரிய வீர எழுவாய் எழுவாய் முக்தி வழியை கைவிட்டு எழுவாய் எழுந்து இவ்வுலகையும் இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய் முக்தி வழியை கைவிட்டு எழுவாய் எழுந்து இவ்வுலகையும் இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய் ஆண்டியாக வாழ்தல் உன் உன்னத மரபுக்கே இழுக்காகும் குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன் ஆண்டியாக வாழ்தல் உன் உன்னத மரபுக்கே இழுக்காகும் குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன் என்று முழங்கிக்கொண்டு அவன் முனிவர் முன்பு தோன்றினான்\nகௌதமர் நிலையில் மாற்றம் காணாமையால் அவன் கையிலிருந்த மலர் அம்பினைத் தொடுத்து அவர் மீது எய்தான் அவர் அசையவில்லை.\nஅதன் பின்னர் அவன் தன் படையினங்களை அவர் மீது ஏவினான் கரடிகள் திமிங்கலங்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டைகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், ஒற்றைக் கண்ணும் பல தலைகளும் உள்ள விலங்குகள், பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன கரடிகள் திமிங்கலங்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டைகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், ஒற்றைக் கண்ணும் பல தலைகளும் உள்ள விலங்குகள், பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன வானம் இருண்டது திசைகள் கறுத்தன புயல் எழும்பிற்று அனால் பாறைகளையும் மரங்களையும் பறித்தெடுத்த அரக்கர்கள் அவர் மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர் வானம் இருண்டது திசைகள் கறுத்தன புயல் எழும்பிற்று அனால் பாறைகளையும் மரங்களையும் பறித்தெடுத்த அரக்கர்கள் அவர் மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர் வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரச மரத்தடியில் செந்தாமரை இதழ்கலாகச் சிதறிக் கிடந்தன வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரச மரத்தடியில் செந்தாமரை இதழ்கலாகச் சிதறிக் கிடந்தன போதிசத்துவர் அவைகள���யெல்லாம் குழந்தைகளின் விளையாட்டாக எண்ணிப் பார்த்துக்கொண்டு இருந்தார். காகங்களின் நடுவே கருடன் அமைதியோடு அமர்ந்திருத்தல் போல அவர் விளங்கினார் .\nமாரனுடைய குமாரர்களான கலக்கம் செருகு கேளிக்கை ஆகிய மூவரும் அவனுடைய குமாரிகளான காமம் களிப்பு வேட்கை ஆகிய மூவரும் போதிசத்துவரை அசைக்க முடியவில்லை. கௌதமர் மாறனைப் பார்த்து மேரு மலையைக் காற்று அசைக்க முடிந்தாலும் நீ என்னை அசைக்க முடியாது நெருப்பு குளிரலாம் நீரின் நெகிழ்ச்சி குன்றலாம் பூமியே உருகி ஓடலாம். அனால் பல்லாண்டுகளாக பல பிறவிகளிலே தேடிய தவ வலிமையுள்ள நான் என் தீர்மானத்தைக் கைவிடப் போவதில்லை இரு கட்டைகளை வைத்துக் கடைந்து கொண்டேயிருப்பவன், நெருப்பைக் காண்பான் பூமியை அகழ்ந்து கொண்டே செல்பவன் கடைசியில் தண்ணீரைக் காண்பான்\nவானத்திலேயிருந்து பூமழை பொழிந்தது அவர் உறுதியுள்ள முனிவர் விரைவிலே சத்தியத்தைக் கண்டு அதன் ஒளியால் கதிரவனைப் போல உலகின் இருளைக் கடிவார் என்று தேவர்கள் ஆர்த்தனர் \nமாரனுடைய போராட்டங்களெல்லாம் மனத்துள் நடக்கும் போராட்டங்களே.. காமம், குரோதம் முதலிய தீயகுனங்களோடுபோராடி வெற்றி கொள்வதையே இவை உருவகப் படுத்திக் கூறுகின்றன.\nஅன்று பூர்ணிமை புன்னகையுடன் விளங்கும் பூவைப் போன்று சந்திரன் வானத்திலிருந்து தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்தான் அகிலமெங்கும் அமைதி பரவிக்கொண்டிருந்தது கௌதமர் ஆசைகளையும் பாசங்களையும் அறவே களைந்து விட்டு ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சியும் கூடிய மனதுடன் முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஏற்பட்டஆனந்த உணர்ச்சியால் அவர் மன நிலை மாறவில்லை\nபிறகு சிந்தனையும் ஆராய்ச்சியும் நிகழாமல் தடுத்து உள்ளத்தை ஒருநிலைப் படுத்தி ஆனந்த உணர்ச்சியோடு இரண்டாவது தியானத்தில் அமர்ந்தார்\nபூரண அமைதியுடன் விழிப்பு நிலையிலேயே இருந்து கொண்டு மூன்றாவது தியானத்தில் அமர்ந்து இருக்கையில் அவருக்கு பேரானந்த உணர்ச்சி ஏற்பட்டது\nபழமை எல்லாம் மறந்து இன்ப துன்பங்களை எல்லாம் விளக்கி அமைதியோடும் விழிப்போடும் அவர் நான்காவது தியானத்தையும் அடைந்தார் \nஅப்போது அவர் தமது முற்பிறப்புக்களைப் பற்றி அறிய முடிந்தது ஒவ்வொரு பிறவியுலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் தெளிவாக தெரிந்தன ஒவ்வொரு பிறவியுலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் தெளிவாக தெரிந்தன இரவின் முற்பகுதியிலேயே இவைகளை அவர் அறிந்து கொண்டார். அந்நிலையில் அஞ்ஞானம் தொலைந்து அறிவு துலங்கிற்று இருள் மறைந்து ஒளி விளங்கலாயிற்று.\nஅதன் பிறகு உயிர்கள் தோன்றி மறைவதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். நல்வினை தீவினைகளுக்கு தக்கபடி உயிர்கள் பின்னால் நன்மையையும் தீமையையும் அடைவதை அவர் கண்டார் ஞான திருஷ்டியால் அவருக்கு எல்லாம் விளக்கமாகத் தெரிந்தன இவையெல்லாம் நள்ளிரவிலே ஏற்பட்ட அநுபவங்கள் .\nபின்னர் பிறவிக்கு காரணமான குற்றங்களை நீக்கும் வழியைப் பற்றிச் சிந்தனை செய்தார். அப்போது பின் கண்ட நான்கு சார் சிறந்த வாய்மைகளும் அவருக்குத் தெளிவாக விளங்கின. துக்கம், துக்க உற்பத்தி ,துக்க நீக்கம், துக்க நீக்க வழி.\nஇவ்வாறு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கெளதமருக்குப் புலனாகிக் கொண்டிருந்தன. திரைமேல் திரையான அறியாமைத் திரைகள் அற்றொழிந்தன. அவித்தையின் தோடு உடைந்து சிதறி கோடிக் கிரணங்களுடன் பொன் மயமான மெய்யரிவுச் சூரியன் அவர் அகத்திலே உதியமாகி விட்டான். அவர் இனி அறிய வேண்டியது எதுவுமில்லை அன்றிரவு பொழுது விடியும் முன்பே கௌதமர் போதியடைந்து புத்தராகி விட்டார் அவர் திரு முகத்தில் பூரண ஞானம் பொலிந்து விளங்கிற்று. அவர் பவம் ஒழிந்த பகவராகி விட்டார். அகங்காரமற்ற தவ ராஜாவாகி விட்டார் அறமுணர்ந்த தரும ராஜாவாகி விட்டார் அவரே ததாகதர் .\nதேவர்கள் மலர் மழை பொழிந்தனர். தென்றல் இனிமையாக வீசிற்று மண்ணகமெல்லாம் மகிழ்ச்சியடைந்தது, தேவர்கள் நாகர்கள் அனைவரும் தத்தம் உலகிலிருந்து போதி மரத்தடியில் வந்து சினேந்திரரை வணங்கிச் சென்றனர். மாரன் ஒருவனே மனத்துயர் கொண்டான்.\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவ��் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-23T21:46:21Z", "digest": "sha1:UNVS46ZHYYLK5RK4L6HDKA4ZHSAQFK5X", "length": 31775, "nlines": 123, "source_domain": "www.idctamil.com", "title": "உரையாடல் எச்சரிக்கை – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஇணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல்\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nநாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் , காதலியிடம், நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில், க��ப்பேசியில், இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (VoipPhones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.\nஎன்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது ‘அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்’. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு:\n‘நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்தணும்”’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.\n‘முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை உங்க படத்தை யாராவது…” என நாம் முடிக்கும் முன்பே…\n”இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..”’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்..\n‘சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே… இதில் என்ன பிரச்சினை\nஅந்த குடும்பத் தலைவிஇ அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.\n‘அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்த��ன் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத் தகவல் சொன்னார். கூடவே ‘நக்கீரன்ட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்த வர்… அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.\nஅவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்… அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம்.\nகணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.\nஉரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா\nநமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா\nபிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு… ”இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.\nமுதல் வகை… நீங்களோ நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங்இ அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.\nஇரண்டாவது எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள்இ கணவன்-மனைவிஇ காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிரு��்கு.\nமூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள்இ ‘உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்இ செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்”’என்றார் விரிவாக.\nபெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப… ‘எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்… படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே ‘என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து… அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3இ050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ”’ என்றார் எரிச்சலாக.\nவழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ… அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்… இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள்இ தம்பதிகள்இ லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3இ500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.\nசென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது…’மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறதுஇ வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம்இ மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.\nமொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.\nஇது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ… ”வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும்இ ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பாஇ அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல்இ கள்ளக் காதலியிடமோஇ கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் ���ெய்கிறான் என்றால் என்ன நடக்கும் ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும்இ பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா… டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல்.\nஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை ‘செக்’ பண்ணணும்.\nநமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோஇ ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்… ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே ‘டெலிவர்டு’ ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.\nசிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து ‘லாக்’ பண்ணிவிட வேண்டும்.” என்று உஷார்படுத்துகிறார் அவர்.\n நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல;நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால்இ (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோஇ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)\n) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்;தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்;ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்இ அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்;(நபியின்) வீட்டையுடையவர்களே உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிஇ உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33:33)\nமறுமை நாளில் மக்களில் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்கள் அவனும் தன் மனைவியிடம் சேருகின்றான்.அவளும் அவனுடன் சேருகின்றாள் பின்பு அவளின் ரகசியத்தை அவன் வெளிப்படுத்துகின்றான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூஸயீதுல் குத்ரி நூல்:முஸ்லிம்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள��\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/2-varai-indru/17020-2-varai-indru-19-04-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-23T23:16:36Z", "digest": "sha1:45SAF4KNR2TJJSIUNPGSLILDVX5L5A6A", "length": 3581, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 19/04/2017 | 2 Varai Indru - 19/04/2017", "raw_content": "\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 23/01/2019\nசர்வதேச செய்திகள் - 23/01/2019\nபுதிய விடியல் - 21/01/2019\nஇன்றைய தினம் - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 23/01/2019\nடென்ட் கொட்டாய் - 23/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு - 23/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51079-fire-accident-near-sivakasi-3-dead.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T21:58:32Z", "digest": "sha1:E6LBOP3NGKNABJRFKTPYUZH6FSJNLZ6K", "length": 10838, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி | Fire accident near Sivakasi: 3 dead", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாக்கிவாடான்பட்டி என்ற இடத்தில் ராஜு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 70 அறைகளைக் கொண்ட அந்த ஆலையின் ஒரு பகுதியில் ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பொன்னுசாமி, பாண்டி, கிருஷ்ணன், மாரியப்பன் என்ற தொழிலாளர்கள் ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.\nஅதில் கிருஷ்ணன், மாரியப்பன் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பொன்னுசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த தீக்காயமடைந்த பாண்டி என்பவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட சார் ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு விநாயகர், உழவு விநாயகர் - களைகட்டிய சதுர்த்தி \nதமிழகத்தில் அதிகரிக்கும் மூளைச் சாவு - அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nவிருதுநகர் முழுவதும் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு\nஎச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கூட்டு மருத்து சிகிச்சை\nவிருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்\nமனு கொடுக்க திரண்ட ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள்\nபட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nRelated Tags : விருதுநகர் , சிவகாசி , பட்டாசு ஆலை , வெடி விபத்து , Sivakasi , Fire accident\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டு விநாயகர், உழவு விநாயகர் - களைகட்டிய சதுர்த்தி \nதமிழகத்தில் அதிகரிக்கும் மூளைச் சாவு - அதிர்ச்சி ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T21:42:30Z", "digest": "sha1:5HREMB4CY4LACCZSPBXF72IROZ2LYDRS", "length": 10137, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கூகுள் அசிஸ்டெண்ட்", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்��ி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ\nஇன்றைய கூகுள் டூடுளில் பாபா ஆம்தே: யார் இவர்\n‘கூகுள் மேப்’ மூலம் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது\n\"தகவல்களை வழங்குவதே தலையாய நோக்கம்\" : சுந்தர் பிச்சை\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\n‘கூகுள் மேப்’பை மையமிட்ட ராமர் கோயில் சர்ச்சை\nகூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nகூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ\nஇன்றைய கூகுள் டூடுளில் பாபா ஆம்தே: யார் இவர்\n‘கூகுள் மேப்’ மூலம் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது\n\"தகவல்களை வழங்குவதே தலையாய நோக்கம்\" : சுந்தர் பிச்சை\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\n‘கூகுள் மேப்’பை மையமிட்ட ராமர் கோயில் சர்ச்சை\nகூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து ��ணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/schools+reopen?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T22:28:50Z", "digest": "sha1:ICMMY66ELUA67L6O3LL2LEXWDHUKWLCI", "length": 10378, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | schools reopen", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாகையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nநாகையில் நாளை எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை\nசீரமை��்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌\nநாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nடெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nசென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்\n சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை\nசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nஇப்படி ஒரு கல்வி அதிகாரியா.. தனி ஒரு ஆளாய் தலைநிமிர வைத்த ஜோஷி..\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\n“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு\nநாகையில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nநாகையில் நாளை எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை\nசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌\nநாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nடெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\nசென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்\n சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை\nசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nஇப்படி ஒரு கல்வி அதிகாரியா.. தனி ஒரு ஆளாய் தலைநிமிர வைத்த ஜோஷி..\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\n“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொ��் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rtrp-research.com/refugeeadjustmentstudy", "date_download": "2019-01-23T22:12:59Z", "digest": "sha1:D6JN4343YGLGBRWIXS27GBV55KTPLH3Y", "length": 11173, "nlines": 95, "source_domain": "www.rtrp-research.com", "title": "The Refugee Adjustment Study — RTRP", "raw_content": "\nஅகதியர்களும் அடைக்கலம் நாடுபவர்களும் அவுஸ்திரேலியாவில் காலப்போக்கில் தம்மை எவ்வாறு இடத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கின்றனர் என்பதை விளங்கிக்கொள்ள இந்த 'இடத்திற்கேற்ப அகதியர் தம்மை மாற்றியமைத்துக்கொள்வது குறித்த ஆய்வு' (Refugee Adjustment Study) முனைகிறது. சமீப காலத்தில் அவுஸ்திரேலியாவில் குடியமர்ந்துள்ள அகதியர்கள் மற்றும் அடைக்கலம் நாடுவோரது பொதுநலநன் மற்றும் அனுபவங்களைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ள இணையவழி மதிப்பீடுகளின் தொடர் ஒன்று இந்த ஆய்வில் அடங்கியிருக்கும். உலகளாவிய அளவில், முதன் முறையாக நடத்தப்படும் இப்படிப்பட்ட ஆய்வுகளில் இது ஒன்றாகும்.\n'இடத்திற்கேற்ப அகதியர் தம்மை மாற்றியமைத்துக்கொள்வது குறித்த ஆய்'வின் முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்\nஅவுஸ்திரேலிய சமூகத்திலுள்ள அகதிகளுக்கான ஆதரவுதவிகளையும் சேவைகளையும் மேம்படுத்த இந்த ஆய்வினில் பங்குபற்றுவது உதவும்.\n'இடத்திற்கேற்ப அகதியர் தம்மை மாற்றியமைத்துக்கொள்வது குறித்த ஆய்'வில் பங்கேற்பதில் உள்ளடங்கும் விடயங்கள் யாவை\n'இடத்திற்கேற்ப அகதியர் தம்மை மாற்றியமைத்துக்கொள்வது குறித்த ஆய்'வில் பங்கேற்பதில் 6 மாதங்களுக்கு ஒரு முறை இணைய வழியிலான மதிப்பீடு ஒன்றை பார்ஸி, அரபு, தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பூர்த்தி செய்வது உள்ளடங்கும். ஒவ்வொரு மதிப்பீட்டையும் பூர்த்தி செய்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் அன்பளிப்புப் பற்றுச்சீட்டு ஒன்றைப் பெறுவார்கள்.\nஇந்த ஆய்வில் பங்குபற்றுபவர்களால் தரப்படும் தகவல்கள் அனைத்தும் மிகவும் இரகசியமாய் வைக்கப்படும், மற்றும் ஆய்வு அணியினர்மட்டுமே இவற்றை அணுகுவர்.\n'இடத்திற்கேற்ப அகதியர் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளல்' என்ற ஆய்வு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, ஆகவே புதிய பங்கேற்பாளர்களை இந்த ஆய்வு இனி ஏற்காது. எதிர்காலத்தில் எமது ஆய்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ, அவற்றில் பங்���ுபற்றவோ நீங்கள் விரும்பினால் தயவு செய்து கீழே சொடுக்குங்கள். 1300-130-700 எனும் இலக்கத்தில் நீங்கள் எம்முடன் நேரடியாகவும் தொடர்புகொள்ளலாம் அல்லது refugee@unsw.edu.au எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.\nஉங்கள் ஆர்வத்தினைப் பதிவு செய்யவும், மற்றும் அதிகளவு அறிந்துகொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-23T22:40:10Z", "digest": "sha1:5T332AMJVVDAOBGTHITEYN6LQCQJUYVX", "length": 11316, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, சிங்களம்: බස්නාහිර පළාත) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன.[2][3] மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன.\nஇலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.\nசிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பு 116,366\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2018, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/47078-oneplus-6t-128gb-memory-6-gb-ram-for-rs-37-999.html", "date_download": "2019-01-23T23:28:06Z", "digest": "sha1:C5BOR4UXI7ICMVZTETXDSXANQFZNOJV3", "length": 9621, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T! | OnePlus 6T; 128GB Memory, 6 GB RAM for Rs.37,999", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T\nபிரபல ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது அடுத்த நவீன ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 6T-யை வரும் இந்த மாத இறுதியில் வெளியிடும் என்றும், அதன் விலை ரூ.37,999 என இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆப்பிள் மற்றும் சாம்சங்கின் உச்சகட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு மார்க்கெட்டில் வளர்ந்துள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம், தனது அடுத்த மாடலை வெளியிட தயாராகி வருகிறது. ஒன்ப்ளஸ் 6T என்ற இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலில், 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் மெமரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, ரூ.37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் 8 ஜிபி ரேம் மாடல், ரூ.40,999 இருக்கும் எனவும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள் மெமரி கொண்ட அடுத்த மாடல், ரூ.44,999 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர், முன்பக்க கேமராவுக்காக, துளி போல மிகச்சிறிய நாட்ச் கொண்ட அமாலேட் டிஸ்பிளே, அதற்கு உள்ளேயே மறைந்திருக்கும் நவீன விரல் ரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.\nஒன்ப்ளஸ் 6 மாடலின் விலை ரூ.34,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த மாடலை அறிமுகப்படுத்துகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். நியூயார்க், புதுடெல்லி மற்றும் ஷென்ஜென் ஆகிய நகரங்களில் நடைபெறும் பிப்ரம்மாண்ட விழாவில், 6T மொபைல் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nராசி பலன்கள் / ���ுக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n\"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை\"\nமறுசீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டம் நிறுத்தப்படுமா\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\nஅதிக வேக சார்ஜர், செம ஸ்டைலான லுக்: ஒன்பிளஸ் 6டி மெக்லரென் போனில் சிறப்பம்சங்கள் தெரியுமா\nஆப்பிள், சாம்சங்கை கதறவிடுமா ஒன்ப்ளஸ் 6T\nஅதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6\nஇன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/35352-today-sankatahara-chaturthi-let-us-pray-sankaran-s-son.html", "date_download": "2019-01-23T23:29:33Z", "digest": "sha1:2MWGD2VSZD65O67QK6EL6IHOZH6GY6FD", "length": 14336, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "இன்று சங்கடஹர சதுர்த்தி – சங்கரன் மகனை தொழுவோம் | Today Sankatahara Chaturthi - let us pray Sankaran's son", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇன்று சங்கடஹர சதுர்த்தி – சங்கரன் மகனை தொழுவோம்\nவிநாயகர் என்றால், ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். ஆரம்பிக்கும் எந்த சுபகாரியங்களும் தடையில்லாமல் நடக்க அவர் அருள் இருந்தால் தான் முடியும் . அதனால் தான் எந்த ஒரு பூஜையோ, நிகழ்ச்சியோ தொடங்கும் முன்னர் மஞ்சளிலாவது ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்கி பின் வேலையை ஆரம்பிப்பார்கள்.\nவிநாயக பெருமானை வணங்க அனைத்து நாட்களுமே சிறந்தது என்றாலும் சங்கடஹர சதுர்த்தி அன்று அவரை வணங்குவது இன்னும் சிறப்பாக சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாக குறிப்பிடப்படுகிறது.பொதுவாக இந்த சதுர்த்தி,ஆதவன் மறைந்து சந்திரன் தோன்றும் மாலை நேரத்தில் வரும்.\nஒரு முறை, பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார் நாரதர். பிரம்மதேவனுக்கு அன்று நேரம் சரியில்லை. சும்மா இல்லாமல், அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி சிவபெருமானிடம் கூறினார்.\nநாடகத்தை அரங்கேற்றுவதில் வல்லவரான சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை கண்ட பிரம்மன் அஞ்சி நடுங்கி விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை அஷ்ட கோணலாக்கி பணிந்து நின்றார். இக்காட்சியை பார்த்த சந்திரன், முனிவர்கள், ரிஷிகள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய் சிரித்தான்.\nபிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார்.\nநிலைமை கை மீறி போவதை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். விநாயகரும்,‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடு���்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.\nஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் ‘மகாசங்கடஹர சதுர்த்தி’அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்என்பது நம்பிக்கை.\nசங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு முன் விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். நமக்கு தெரிந்த எளிமையான விநாயகர் துதி சொல்லி சிறு அருகம் புல் சாற்றி வழிபட்டாலும், பலன் உண்டு. கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.\nமாலையில் மீண்டும் நீராடி கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.\nமனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடித்து பலனடைந்துள்ளார்கள். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளை தருவார். தேவை தூய்மையான பக்தியும்,நம்பிக்கையும் தான்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் \nஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...\nமருதமலை முருகன் கோவில் சிறப்பம்சங்கள்\nநல்ல குடும்பத்து பெண்கள் சபரிமலைக்கு வர நினைக்கமாட்டார்கள்: பிரபல பக்தி பாடகர்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/143084-india-need-165-runs-to-win-against-aussie.html", "date_download": "2019-01-23T21:54:07Z", "digest": "sha1:PWEMGDQNUGTTSSRU6O4MDUBZBFP77PQW", "length": 19444, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "அலறவிட்ட குர்ணால் பாண்டியா; தடுமாறிய ஆஸ்திரேலியா - சமன் செய்யுமா இந்தியா? | India need 165 runs to win against aussie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:22 (25/11/2018)\nஅலறவிட்ட குர்ணால் பாண்டியா; தடுமாறிய ஆஸ்திரேலியா - சமன் செய்யுமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில், இந்திய அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். கடந்த போட்டிகளில் செய்த தவறுகள் இந்தப் போட்டியில் திருத்திக்கொண்டால்தான் வெற்றி குறித்து சிந்திக்க முடியும்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nசிட்னியில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இன்றைய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய கேப்டன் பிஞ்ச், ஷார்ட் ஜோடி அதிரடியாக விளையாடியது. 68 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பிஞ்ச் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கியவர்களை குர்னல் பாண்டியா கவனித்து கொண்டார். ஷார்ட், மேக்ஸ்வெல் எனச் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றினார் குர்னல் பாண்டியா. அபாரமாகப் பந்துவீசிய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.\n‘நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன்’ - தமிழ் ராக்கர்ஸால் வேதனையடைந்த விஜய் தேவரகொண்டா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145277-case-filed-against-school-principal-regarding-land-grabbing.html", "date_download": "2019-01-23T22:01:07Z", "digest": "sha1:KXM64YZOTAI4UPWVDWQWQIDSNB6LRUAB", "length": 18950, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "நில அபகரிப்பு புகார் - காஞ்சிபுரம் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு! | case filed against school principal regarding land grabbing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/12/2018)\nநில அபகரிப்பு புகார் - காஞ்சிபுரம் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு\nகாஞ்சிபுரம் பிரபல பள்ளி தாளாளர் அருண்குமார் என்பவர் மீது, அவரின் மனைவி கொடுத்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ளது பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் தாளாளராக அருண்குமார் என்பவர் செயல்பட்டு வருகிறார். தேன்மொழி என்பவருக்கும் இவருக்கும் திருமணமாகி பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.\nதிருமணத்திற்குப் பிறகு தேன்மொழி பெயரில் 1992-ம் ஆண்டு 808 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு தேன்மொழி பெயரில் இருந்த நிலம், அருண்குமாரின் தாய் மனோகரி என்பவரின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மனோகரி இறந்த நிலையில் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அருண்குமார் பெயருக்கு அந்த நிலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n‘என் பெயரில் உள்ள நிலத்தை என் விருப்பம் இல்லாமல் போலி ஆவணங்கள் தயார் செய்து, நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தேன்மொழி மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் அருண்குமார் மீது காஞ்சிபுரம் நிலஅபகரிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோகரி பெயரில் பத்திரப் பதிவு செய்யும் போது, தேன்மொழியின் கைரேகை பதியப்பட்டுள்ளது. இந்த கைரேகை அவருடையதுதானா என தடயவியல் சோதனைக்குக் காவல்துறையினர் ஆவணங்களை அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.\n’ - 17 வயது சிறுமியைக் கழுத்தறுத்துக்கொன்ற காதலன் வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/emflux-electric-superbike-at-delhi-auto-expo-2018-118020800021_1.html", "date_download": "2019-01-23T23:20:50Z", "digest": "sha1:UW5RRXHFCBHT2BXOULMOMF62YEUPZHPO", "length": 10476, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இஎம்பிளக்ஸ் மின்சார சூப்பர் பைக் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇஎம்பிளக்ஸ் மின்சார சூப்பர் பைக்\nடெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் இஎம்பிளக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇஎம்பிளக்ஸ் நிறுவனம் மின்சார தொழில்நுட்பத்தை போக்குவரத்து துறையில் சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் இஎம்பிளக்ஸ் நிறுவனம் இந்த மின்சார சூப்பர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குக்கு சாம்சங் நிறுவனத்தின் பேட்ரிகள் பொருத்தப்பட்டுள்ளது. வையர்லெஸ் ஜிபிஎஸ் நேவிகேசன் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 200KM தூரம் செல்லும் தன்மை கொண்டது.\nஇந்த பைக் 2019ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 5 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.500-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோவை காலி செய்ய ஒன்று சேர்ந்த புதிய கூட்டணி\nரூ.399 ரீசார்ஜ்... 200% கேஷ்பேக்.... ஆஃபரை அள்ளிவீசும் ஜியோ\nஆதார் தகவல் கசிய முக்கிய காரணம் என்ன தெரியுமா\nகாதலர் தின சிறப்பு ஸ்மார்ட்போன்: விவோ அதிரடி\nவோடபோன் ரெட்: 30 ஜிபி டேட்டா, ரூ.4000 மற்றும் பல....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96531", "date_download": "2019-01-23T22:32:20Z", "digest": "sha1:QIXIAJZ7EINMWDSW3AM3FYQWW4LW5FST", "length": 11659, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்", "raw_content": "\nவடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்\nவடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி இரு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் பெரு­ம­ள­வான சபை­களில் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nவடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் பெரும்­பான்­மை­யான சபை­களை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. யாழ். மாந­கர சபையில் 16 உறுப்­பி­னர்­களை பெற்று அதி­கூ­டிய ஆச­னங்­களை கைப்­பற்­றிய கட்­சி­யாக கூட்­ட­மைப்பு உள்­ளது. இங்கு அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் 13உறுப்­பி­னர்­க­ளையும் ஈ.பி.டி.பி. 10 உறுப்­பி­னர்­க­ளையும் தம்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஐக்­கிய தேசி­யக்­கட்சி 3 உறுப்­பி­னர்­க­ளையும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி 2 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன.\nஇதே­போன்று நல்லூர் பிர­தேச சபை, சாவ­கச்­சேரி பிர­தே­ச­சபை, பருத்­தித்­துரை பிர­தேச சபை, வட­ம­ராட்சி தென்­மேற்கு பிர­தேச சபை, வல்­வெட்­டித்­துறை நக­ர­சபை, வலி வடக்கு பிர­தேச சபை, வலி தெற்கு பிர­தேச சபை, வலி கிழக்கு பிர­தேச சபை, வலி மேற்கு பிர­தேச சபை, வலி தென்­மேற்கு பிர­தேச சபை, வேலணை பிர­தேச சபை, காரை­நகர் பிர­தேச சபை என்­ப­வற்­றிலும் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ளது.\nஇந்த சபை­களில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இரண்­டா­வது அணி­யாக கூட்­ட­மைப்­பிற்கு அடுத்­த­தாக உறுப்­பி­னர்­களை தன்­ன­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபை­களை ஈ.பி.டி.பி. கைப்­பற்­றி­யுள்­ளது.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மூன்று சபை­க­ளையும் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. கரைச்சி பிர­தேச சபையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு 17 உறுப்­பி­னர்கள் தெரி­வா­கி­யுள்­ளனர். இங்கு சுயேச்­சைக்­கு­ழு­வாக போட்­டி­யிட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான சுயேச்­சைக்­குழு 11 உறுப்­பி­னர்­களைப் பெற்­றுள்­ளது.\nஇதே­போன்று பூந­கரி பிர­தே­ச­ச­பை­களில் கூட்­ட­மைப்பு 11 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ள­துடன் சந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான சுயேச்­சைக்­குழு நான்கு உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யிலும் கூட்­ட­மைப்பு ஆறு உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளதைப் போன்று சுயேச்­சைக்­குழு இரண்டு உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nமன்னார் மாவட்­டத்­திலும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சி சபை­களில் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை பெற்­ற­போ­திலும் தனித்து ஆட்சி அமைப்­பது சிக்கல் நிலை நில­வி­வ­ரு­கின்­றது. வவு­னி­யா­விலும் பல உள்­ளூ­ராட்சி சபை­களில் கூட்­ட­மைப்பு அதிக உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.\nவட­மா­கா­ணத்தில் பெரு­ம­ள­வான உள்­ளூ­ராட்சி சபை­களில் அதி­கூ­டிய உறுப்­பி­னர்­களை கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ள­போ­திலும் தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை எழுந்துள்ளதால் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி கூட்டாட்சி அமைக்கவேண்டிய நிலைப்பாடும் சில சபைகளில் காணப்��டுகின்றது.\nயாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி 25 உறுப்பினர்களை உள்ளூராட்சி சபைகளில் பெற்றிருக்கின்றது. யாழ். மாநகரசபையில் மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅனுராதபுரம் தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து\nமாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை\nகூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை\nதமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\"\nதிருகோணமலையில் இன்று காலை நடந்த கொடூரம்\nதமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3394.html", "date_download": "2019-01-23T22:42:00Z", "digest": "sha1:2I7N2HB3VVRHJSFDRSN3P2V2XKSMIOW7", "length": 4481, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நன்றியுள்ள அடியார்கள்…!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நன்றியுள்ள அடியார்கள்…\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ஷம்சுல்லுஹா : இடம் : மாநில தலைமையகம் : தேதி :03.10.2014\nCategory: இது தான் இஸ்லாம், ஜும்ஆ உரைகள், லுஹா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பாகம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nகுழந்தைகளுக்கு இறையச்சத்தை ஊட்டி வளர்போம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/content/8-headlines.html?start=50", "date_download": "2019-01-23T22:14:46Z", "digest": "sha1:ZW45X4ORU5G7EEBS55MLPPK6UC65WXEF", "length": 12001, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி ��ம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nதமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது : சுப்ரமணியன் சுவாமி\nதேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.\nஎத்தனை தொகுதிகளில் போட்டி : சரத்குமார்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.\nபிரேசிலில் வெற்றி பெற்ற சென்னை சிறுமி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பெண்கள் வருகை குறைவு\nடில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.\nகள்ளச்சாராயம் குடித்து இந்துக்கள் பலி\nபாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவிஜயகாந்துடன் இனி பேச மாட்டோம்: தமிழிசை\nகூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையங்களில் உஷார் நிலை\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.\nநாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் அருகே விபத்தில் 5 பேர் பலி\nஉளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை ��ழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nபக்கம் 6 / 30\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nஅமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nநடிகர் விஷால் மணக்கும் தெலுங்கு நடிகை - லீக் ஆன புகைப்படம்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்த…\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வை…\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50096-11-killed-in-palakkad-landslide.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-23T22:48:06Z", "digest": "sha1:XGL52224XS6YKNX5CIFDTGMVDWJE6NJD", "length": 12178, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு! | 11 killed in Palakkad landslide", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியா��வர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nபாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. நெம்மரா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.\nகேரளாவில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக\nமாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.\nதண்டவாளங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சம டைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நாளை கேரளா செல்கிறார்.\nஇந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரி ழந்துள்ளனர். மலைப்பகுதியான இங்கு மூன்று வீடுகள் அருகருகே இருந்தன. மண் சரிவில் இவ்வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் வீட்டுக்குள் இருந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் புதைந்து பலியாயினர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்களில் 9 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்களைத் தேடி வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி\nகாமன்வெல்த் தூதரானார், 96 வயதில் 98% மார்க் எடுத்த கேரள அம்மா\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅருண் ஜெட்லிக்கு சிகிச்சை : இடைக்கால நிதியமைச்சரானார் பியூஸ் கோயல்\nசூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\n“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா\nரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு பிப்.11ல் திருமணம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Illegal?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T21:45:13Z", "digest": "sha1:DW46VRU5M722CH3AKIROEZTYHFQKXJED", "length": 9957, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Illegal", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி \nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nபெற்ற குழந்தைகளை கொன்ற ‘குன்றத்தூர் அபிராமி’ நீதிமன்றத்தில் ஆஜர்\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \nராஜபக்சே பிரதமரானது சட்டவிரோதமானது - இலங்கை அமைச்சர்\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nஅபிராமியும் சுந்தரமும் விஜய்யும் இதைக் கொஞ்சம் படியுங்கள் \nவிஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..\n“என் குடும்பம் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” - அமைச்சர் தந்தை அறிக்கை\nகணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி \nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nபெற்ற குழந்தைகளை கொன்ற ‘குன்றத்தூர் அபிராமி’ நீதிமன்றத்தில் ஆஜர்\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \nராஜபக்சே பிரதமரானது சட்டவிரோதமானது - இலங்கை அமைச்சர்\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nஅபிராமியும் சுந்தரமும் விஜய்யும் இதைக் கொஞ்சம் படியுங்கள் \nவிஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..\n“என் குடும்பம் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை” - அமைச்சர் தந்தை அறிக்கை\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TTV?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-23T21:40:33Z", "digest": "sha1:MBNKZ3KHNWVHVSSUFZ6TCXN7JOPISFJ7", "length": 10383, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TTV", "raw_content": "\nபிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n“அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லை” - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nதிருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி\nகுக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி மனு\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்\" டிடிவி தினகரன்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\n“அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லை” - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nதிருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி\nகுக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி மனு\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்\" டிடிவி தினகரன்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\nமேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா\n”தான் ஆபத்தானவர் என டிடிவியே ஒப்புக்கொண்டார்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n��ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisstypelathe.com/ta/swiss-type-cnc-automatic-lathe-ma25-3.html", "date_download": "2019-01-23T22:57:07Z", "digest": "sha1:JXKHLDEW7GAH7LWHJ5KJ7ZLP7T7OFISD", "length": 13547, "nlines": 268, "source_domain": "www.swisstypelathe.com", "title": "சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3 - சீனா நான்ஜிங் Jianke இயந்திர", "raw_content": "\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nஎந்திர நடவடிக்கைகளின் ஒரு பரவலான வழங்குகிறது.\nபுதிய அமைப்பு கட்டுப்படுத்தி உடன் பல பணிகளை ஆதரிக்கும்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஓ எந்திர நடவடிக்கைகளின் ஒரு பரவலான ffers .\nபுதிய அமைப்பு கட்டுப்படுத்தி உடன் பல பணிகளை ஆதரிக்கும்.\n● அதிகபட்ச எந்திர விட்டம் 25 மிமீ\nசிக்கலான எந்திர முடிவில்லாத மாறுபாடுகள் ● நெகிழ்வான கருவியாக்கல் அமைப்பு அனுமதிக்க\n● அதிகபட்ச கருவியாக்கல் வேறுபாடுகள் பல தொழில்கள் முழுவதும் உற்பத்தி தேவைகளுக்கான செயல்திறன் விளைவிக்கும்\n● நெகிழ்வான கருவியாக்கல் அமைப்பு கருவி பதவியை மற்றும் பொதியுறை அலகு தேர்வு ஒன்று சேரக்கூடிய ஆற்றலைப் அடங்கும்\nஎந்திர பொருள் அளவு மிமீ Φ2mm-Φ25mm\nசப் சுழல் அதிகபட்சம் செயலாக்கம் விட்டம் Φ25mm\nமேக்ஸ் செயலாக்கம் நீளம் 320mm\nமுதன்மை சுழல் அதிகபட்சம் தோண்டுதல் விட்டம் Φ10mm\nமுதன்மை சுழல் தட்டுதல் விட்டம் M6 மற்றும்\nமுதன்மை சுழல் அதிகபட்சம் தோண்டுதல் ஆழம் 25 மிமீ\nசைட் ரோட்டரி கருவி அதிகபட்சம் தோண்டுதல் விட்டம் Φ8mm\nஸ்பிண்டில்'ஸ் முதன்மை சுழல் வேகம் 10 ~ 8000rpm / நிமிடம்\nநிமிடம் திருப்பு முதன்மை மற்றும் துணை சுழல் சி அச்சு 0.001 °\nமுதன்மை சுழல் விட்டம் Φ25mm\nஅமைப்பு சிஸ்டம் வகை தைவான் Syntec\nMin அமைக்க அலகு 0.001mm\nரேபிட் உணவு வேகம் 24m / நிமிடம்\nகருவி முதன்மை சுழல் நி.மே கருவி 5 துண்டுகள் (12mmX12mm) + 1piece (16mmX16mm)\nசைட் அரைக்காமல் ரோட்டரி கருவி நிலையான 2 துண்டுகள் ER11 10000rpm / நிமிடம்\nவகை நுழைக்கவும் 3 துண்டுகள் ER16 6000rpm / நிமிடம்\nமுதன்மை சுழல் இறுதியில் முகம் நிலையான கருவி ER16 × 4 துண்டுகள்\nமோட்டார் முதன்மை சுழல் சக்தி 3.7KW\nபணி மோட்டார் மதிப்பிடப்பட்ட சக்தியை 0.75KW\nசைட் அரைக்காமல் ரோட்டரி கருவி மதிப்பிடப்பட்ட சக்தியை 0.75KW\nகூலிங் பம்ப் சக்தி 0.22KW\nமசகு எண்ணெய் பம்ப் சக்தி 24W\nமற்றவர்கள் பாகங்கள் கலெக்டர் பெல்ட் பாகங்கள் சேகரிக்க கன்வேயர்\nமுதன்மை சுழல் உயரம் 1018\nமெஷின் அளவு (எல் * டபிள்யூ * எச்) 1972 * 1414 * 1690\nஆபரேஷன் சிஸ்டம் தைவான் Syntec\nSpinlde அண்ட் டிரைவர் ஆயில் குளிர்ச்சி மின்சார சுழல் / Syntec இயக்கி\nகையேடு ரயில் ஜப்பான் THK\nகையேடு திருகு ஜப்பான் THK\nபணி மோட்டார் தைவான் Syntec\nமோட்டார் இயக்கி தைவான் Syntec\nமின் கூறுகளை ஜெர்மனி ஸ்னைடர்\nமசகு எண்ணெய் அமைப்பு ஜப்பான் Herg\nஸ்ட்ரோக் சுவிட்ச் ஜப்பான் ஓம்ரன்\nகாந்த வால்வு தைவான் Airtag\nமுந்தைய: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-6\nஅடுத்து: சுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nதானியங்கி CNC லேத் மெஷின்\nகுறைந்த கட்டண சீனா மெஷின்\nCNC இயந்திரம் லேத் எந்திரப்படுத்தல்\nCNC சுவிஸ் திருகு இயந்திரங்கள்\nCNC சுவிஸ் வகை லேத் எந்திரப்படுத்தல்\nCNC பட்டறை லேத் எந்திரப்படுத்தல்\nஹெவி டியூட்டி செங்குத்து லேத் மெஷின்\nமினி CNC 5 அச்சு இயந்திரம்\nவிற்பனைக்கு மினி CNC அரைக்கும் மெஷின்\nமுட்டு தலைமை CNC லேத்\nமுட்டு தலைமை கிடைமட்ட வகை லேத்\nமுட்டு தலைமை லேத் மெஷின்\nமுட்டு தலைமை பங்கு CNC லேத்\nசுவிஸ் CNC லேத் சுவிஸ் CNC லேத்\nசுவிஸ் லேத் எந்திரப்படுத்தல் CNC டேர்ன்டு பாகங்கள்\nசுவிஸ் பாணி துல்லிய CNC எந்திரப்படுத்தல்\nசுவிஸ் வகை CNC முட்டு தலைமை தானியங்கி லேத்\nசுவிஸ் வகை முட்டு தலைமை CNC லேத் இயந்திரங்கள்\nசுவிஸ் வகை லேத் எந்திரப்படுத்தல்\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-6\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.72, Fengshan சாலை, Gaochun பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நான்ஜிங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/kollywood/96-film-review-745.html", "date_download": "2019-01-23T22:12:39Z", "digest": "sha1:UNLQCZYCIVWHVWZ25T4SETMOVS6O6H5G", "length": 8450, "nlines": 81, "source_domain": "m.femina.in", "title": "96 திரை விமர்சனம் - 96 film review | பெமினா தமிழ்", "raw_content": "\nசினிமா தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Fri, Oct 5, 2018\nநடிகர்கள் : விஜய் சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கர் தேவதர்ஷினி, முருகேசன்\nஇயக்கம் : பிரேம் குமார்\nஇசை : கோவிந் சந்த்\nதயாரிப்பு : நந்த கோபால்\nபயண ஓளிப்படக் கலைஞராக இருக்கும் விஜய் சேதுபதி (இராமச்சந்திரன்), ஒரு கல்லூரியிலும் ஒளிப்படம் தொடர்பான வகுப்பு எடுக்கிறார். தன்னுடைய மாணவர்களை ஒளிப்படம் தொடர்பான பயணச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, தான் பிறந்த ஊரான தஞ்சாவூருக்கு செல்கிறார். அங்கு அவர் பிறந்த மருத்துவமனை, வளர்ந்த இடம் மற்றும் படித்த பள்ளி இவை அனைத்தையும் பார்க்க செல்கிறார். அப்போது பள்ளி பருவத்தில் அவர் காதலித்த ஜானு(திரிஷா)வின் நினைவுகள் அவருக்கு வருகிறது. திரிஷா மீதான காதல், அவர்கள் பழகிய தவம் என்று அனைத்து நினைவுகளும் அவரை வாட்டி எடுக்க பள்ளியில் 1996 பேட்சில் படித்த தனது நண்பர்களுக்கு கால் செய்து ரீயூனியன் வைக்க ஏற்பாடு செய்கிறார்.\nசிங்கப்பூரில் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கும் திரிஷா இந்த ரீயூனியனிற்கு வருகிறார். இருவரும் சந்திக்கிறார்கள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.பள்ளிக்கூடம் மற்றும் ஆட்டோகிராஃப் மாதிரியான காதல் கதையாக இருந்தாலும், வழக்கமான காட்சிகளைத் தவிர்த்து, காதல் படங்களில் இருந்து கொஞ்சம் மாறுதலான காதல் கதையை தனது முதல் படமாகக் கொடுத்து நம்மை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார்.\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நட���ப்பு சற்று நம்மை வியக்க வைக்கிறது. விஜய் சேதுபதி வெட்கப்படுவதும். காதலை வெளிகாட்டாமல் அடக்கி வைப்பதும் வேறு ஓரு சேதுபதியை பார்க்க முடிகிறது. க்ஷதிரிஷா நடித்த படத்திலேயே இதில் தான் அவரின் நடிப்பு திறமையை காண்பித்திருக்கிறார். ரீயூனியனின் போது விஜய் சேதுபதியை அவர் தேடும் காட்சிகள் எல்லாம் வாய்ப்பே இல்லை. அவ்வளவு அழகாக மனஓட்டத்தை ரசிகனிடம் கடத்தி விடுகிறார். திரிஷா என்கிற கதாபாத்திரத்தை மறந்து, ஜானுவாகவே தெரிகிறார்.இவர்களின் பின்னணி பள்ளி பருவக் காட்சிகளில் வரும் ஆதித்யா (எம்.எஸ். பாஸ்கரின் மகன்) மற்றும் கௌரி கி கிஷன் இவர்களின் நடிப்பும் அருமை. 96 காதல் கதை என்பதால் அடிக்கடி வரும் இளையராஜாவின் பாடல்கள் 35 வயதைக் கடக்கும் அனைவரையும் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது.\nஅதைத் தாண்டியும் கோவிந்த் வசந்தின் பின்னணி இசையும் நம்மை அவர்களின் காதல் கதையோடு படம் முழுவதும் பயணிக்க வைத்து இருக்கிறது. மொத்தத்தில் இது ஆரவாரம், ஆக்சன் காட்சிகள் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத காதல் கதை. இடைவேளை வரை வேகமெடுக்கும் கதை, அதன் பின் ஒரு இரவுக்குள் படம் இருப்பதால், எப்போ விடியும். திரிஷா எப்போ செல்வார். கிளைமக்ஸ் வந்திரதா..என ஏங்க வைக்கிறார். பள்ளி பருவ வாழ்க்கையை அனைவர் மனதிலும் பதியம்போட்டு வளர்த்ததில், 96 காதலர்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்\nஅடுத்த கட்டுரை : நடிகர் விஜய்யை புகழ்ந்த கலாநிதி மாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:18:35Z", "digest": "sha1:WFA4PY3WDWV4PD6Q5UDG7GWZFWOYY6VB", "length": 14359, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம் - விக்கிசெய்தி", "raw_content": "வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்\nபுதன், டிசம்பர் 2, 2009\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா \"மெனிக் பாம்\" தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஇதனையடுத்து ஒன்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இவ்வாறு முகாம்களில் இருந்து வெளியில் சென்றிருப்பதாக வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.\nஒரு நாள் முதல் பதினைந்து நாட்கள் வரையில் வெளியில் சென்று தங்கியிருந்துவிட்டு வருவதற்கான அனுமதி தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் தம்மிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுவிக்கப்படுபவர்களுக்கு இருவிதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பங்களுடன் இருப்பவர்கள் தமது பிறந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவிருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் கிரமமாக பொலிஸில் பதிவு செய்ய வேண்டும். மற்றைய வகையான குழுவினர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முகாம்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.இதனை முன்னெச்சரிக்கையான உணர்வுடன் ஐ.நா. வரவேற்றுள்ளது. \"இதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது\" என்று கொழும்பிலுள்ள ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் \"த கார்டியன்\" பத்திரிகைக்கு நேற்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31 இற்கு முன்னர் இடம்பெயர்ந்த சகலரையும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதென அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் அதனை அரசுசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.\nஇதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிற��ம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது.\n—ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ்\nஎவ்வாறாயினும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென தமிழர்களை அரசாங்கம் கேட்பது தொடர்பாக மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்தும் விமர்சித்துள்ளனர். “அதிகாரிகள் முன்னிலையில் நீங்கள் சென்று வரவேண்டுமென்றால் அதனை எவ்வாறு நடமாடும் சுதந்திரம் என்று வகைப்படுத்த முடியும்\" என்று மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையத்தைச் சேர்ந்த சுகாஸ் சக்மா கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய தருணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கூட இலங்கை கொண்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் இது எவ்வாறு பதிலளிக்கும் கடப்பாடுடையதாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஅதேசமயம் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டே இந்த விடுதலை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத சர்வதேச ஆய்வாளர் ஒருவர் கார்டியனுக்கு கூறியுள்ளார்.இதேவேளை, வன்னியிலிருந்து புல்மோட்டையில் முகாமில் தங்கியுள்ள அகதிகளும் நேற்று முகாமிலிருந்து வெளியே சென்றனர். எனினும் புல்மோட்டையில் இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் இன்மையால் அப்பகுதிகளில் நடமாடினார்கள். புல்மோட்டை மக்களும் இவர்களை ஆதரித்து சில உதவிகள் செய்தனர். முகாம் சிறுவர்கள் புல்மோட்டை கடற்கரையில் விளையாடியதையும் காணமுடிந்தது. கடந்தஆறு மாதங்களுக்கு மேலாக இந்த அகதிகள் முகாம்களுக்குள்ளிருந்து வெளியேற அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.\nமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருவதற்கு டிசம்பர் முதலாம் திகதி அனுமதியளித்து, இந்த முகாம்கள் திறந்தவெளி முகாம்களாக்கப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.\n\"முகாம் அகதிகளுககு நேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் சுதந்திரம் முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஐ.நா. வரவேற்பு\". தினக்குரல், டிசம்பர் 2, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/jayam-ravi-will-play-akshay-kumars-baby-remake/", "date_download": "2019-01-23T23:28:18Z", "digest": "sha1:EYSARNSUMCQYHG54CILKXNHPGSBKBGJ7", "length": 10622, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் ரவி? jayam ravi will play akshay kumar's baby remake?", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nஅக்‌ஷய் குமார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஜெயம் ரவி\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிப்பதாக வெளியான தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி நடிப்பதாக வெளியான தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.\nசக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்க, ஜெயம் ரவியின் மகன் ஆரவ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இது அவருக்கு 24வது படம். ஜெயம் ரவியின் 25வது படத்தை, அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.\nஇதைத் தொடர்ந்து ‘மனிதன்’ படத்தை இயக்கிய அஹமது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படம், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு ரிலீஸான ‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள அஹமது, தானே சொந்தமாகக் கதை எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அண்டர்கவர் ஆபரேஷன் மூலம் அழிப்பதுதான் ‘பேபி’ படத்தின் கதை.\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\n விடுகதை விளையாடும் மாதவன்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்\nபாலபிஷேகம் பண்ணுங்க… பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nஇசைஞானி விழாவில் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\nஎ��்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nதுல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ : சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது\nஜியோ பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகோடநாடு விவகாரம்: மேத்யூஸ் சாமுவேல் மீது முதல்வர் இபிஎஸ் வழக்கு, ரூ 1.1 கோடி கேட்கிறார்\nKodanadu Murder Row:: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேத்யூஸ் சாமுவேல், மீண்டும் தனது குற்றச்சாட்டுகளை வலியுறுத்திப் பேசினார்.\nசென்னையில் கொடூரம்: குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை,கால்கள்\nபெண்ணின் கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் பச்சை குத்தப்பட்டுள்ளது.\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/12/22/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2019-01-23T22:37:59Z", "digest": "sha1:W2G6TQZCSQ75HEBMORSXW4XVKUINX26T", "length": 51356, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 3 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 3\nபகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 3\n தீராப்பெருஞ்சினம் கொண்டவர் தன்னைய�� முனிந்தவர் என்று அறிக” என்றான் தென்திசைப்பாணன். குருதி விடாய் ஒழியா கூர்மழுவும் இமை தாழா செவ்விழியுமாக பரசுராமர் தென்திசை ஏகினார். “ஆம், அவ்வண்ணமே” என்று கூறி குரல் கொடுத்தபடி அவரைச் சூழ்ந்து பறந்தது கருவண்டு.\nகோட்டைகளை உடைத்து அவர் நகர்புகுந்தார். அழுகையொலிகளும் அச்சப்பேரொலிகளும் சூழ தெருக்களில் கூற்றென நடந்தார். அரண்மனைக் கதவுகளை பிளந்தெறிந்தார். மைந்தருடனும் மனைவியருடனும் களித்திருந்த மன்னர்களை வெட்டி அவர்களின் மணிமுடிகளை அள்ளி எடுத்து நாழிகளாக்கி களஞ்சியப்பொன்னை அள்ளி ஐங்குலத்தோருக்கும் அறவோருக்கும் அளித்தார்.\nஅவர் சென்ற வழியெங்கும் எழுந்த புகையைக் கண்டு அழுகுரலைக் கேட்டு பிணந்தின்னிக் கழுகுகள் தொடர்ந்து வானிலொரு வழி அமைத்துக் கொண்டன. குருதியுண்டு குருதியுண்டு ஒளி கொண்ட கோடரியை அருகே போட்டு தென்திசைப் பெருநதி ஒன்றின் கரையில் அவர் அமர்ந்திருந்தார். அலைஅலையெனச் சென்ற நீர்ப்பெருக்கில் தோன்றிய முதல் பிருகுவின் முகம் கண்ணீருடன் “மைந்தா ஏன்” என்றது. திடுக்கிட்டு எழுந்து நின்றபோது நதிப்பெருக்கின் நீர்ப்பரப்பில் எழுந்த பெருமுகம் அழியா விழிகளுடன் அவரை நோக்கியது.\nகுனிந்து தன் மழுவை எடுத்து போர் வெறிக்கூச்சலுடன் மீண்டும் காட்டுக்குள் புகுந்தார். அவையோரே, எங்கும் அமரமுடியாதவன் செல்லும் வழி மிக நீண்டது. உறங்க முடியாதவன் வாழ்வு பல நூறு மடங்கு நீளம் கொண்டது. பதினெட்டு தலைமுறைகளாக மழுவேந்தி காட்டில் அலைந்தார் பரசுராமர். அனல் தொட்டு அனலான அழியா நீட்சி. அவருடன் எப்போதும் இருந்தது தம்சன் என்னும் கருவண்டு. மாறாத ஒற்றைப்பாடல் கொண்டது. கூர்நச்சுக் கொடுக்கு தீட்டி காத்திருப்பது.\nநெருப்பு தேடி வருகின்றன நெருப்பாகும் விழைவு கொண்டவை. நர்மதையின் கரையில் மலைப்பாறை ஒன்றின்மேல் அருகே மழு சாய்த்து படுத்திருந்த பரசுராமரை அணுகி காலடியில் நின்றான் கருமுத்து உடல்கொண்ட இளமைந்தன் ஒருவன். அவன் நிழல் தன்னைத் தொட உணர்ந்து எழுந்து அமர்ந்து “யார் நீ” என்றார். கைகூப்பி “படைக்கலம் பயில வந்தவன், எளிய வைதிகன்” என்றான். அவனை கூர்ந்து நோக்கி இரு தோள்களையும் தொட்டு ஊசலாடிய விழிகளுடன் “பெருந்தோள் கொண்ட அந்தணனை முதல் முறையாக பார்க்கிறேன்” என்றார்.\n“நான் படைக்கலம் பயின்றவன். த��ரோணரிடம் இருந்தவன். அங்கு ஷத்ரியர்களால் அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்டேன். இழந்த பயிற்சியை முழுமை செய்ய ஆசிரியரைத் தேடி அலைந்தேன். குருஷேத்திரப் பாழ்நிலத்தில் அமைந்த சமந்த பஞ்சகத்தின் கரையில் சூதர்கள் உங்கள் புகழ் பாடக்கேட்டேன். அவர்களின் சொற்களிலேயே வழி கண்டு தொடுத்துக் கொண்டு இங்கு வந்தேன். அருள்க” என்றான். அவன் விரல்களை நோக்கி “வேள்வி செய்து பழகிய விரல்கள் அல்ல இவை. வேதம் கேட்டு நிறைந்த விழிகளுமல்ல அவை. நான் ஐயுறுகிறேன். செல்” என்றான். அவன் விரல்களை நோக்கி “வேள்வி செய்து பழகிய விரல்கள் அல்ல இவை. வேதம் கேட்டு நிறைந்த விழிகளுமல்ல அவை. நான் ஐயுறுகிறேன். செல்\n“இம்மண் தொட்டு ஆணையிடுகிறேன். நான் பிராமணனே” என்றான். மீண்டும் ஒரு கணம் நோக்கிவிட்டு “மண் அனைத்தையும் தாங்குவது” என்றார் பரசுராமர். “அவ்வண்ணமெனில் என் அன்னையின் பெயர் சொல்லி ஆணையிடுகிறேன்” என்றான். “சொல் உன் அன்னையின் பெயரென்ன” என்று பரசுராமர் கேட்டார். “ராதை” என்று அவன் சொன்னான். அவனை இமையாது நோக்கி சிலகணங்கள் அமைந்தபின் நீள் மூச்சில் கலைந்து “என்னுடன் இரு. இன்று மாலைக்குள் நீ என் மாணவனா இல்லையா என்று நான் உரைக்கிறேன்” என்றார். “அவ்வண்ணமே” என்று அவன் அவருடன் இருந்தான்.\nமரங்களில் ஏறி நறுங்கனி கொய்து கொண்டு அளித்தான். குடிக்க புது ஊற்று தோண்டி தெளிநீர் கொண்டு வந்தான். முற்றிலும் வகுக்கப்பட்ட செயல்களை உடையவன். ஒன்றில் அமைந்த சித்தம் கொண்டவன். உடலை உளமின்றிச் செயலாற்ற விட்டவன். பயின்று அடங்கிய உளம் கொண்டவன். அவனை நோக்க நோக்க அந்த ஒன்று என்ன என்ற வினாவையே பரசுராமர் அடைந்தார். அவனுடன் ஆற்றங்கரையோரமாக காடு கடந்து பயணம் செய்தார். உச்சிப் பொழுதின் வெயில் மயக்குக்கு மரநிழலில் அமர்ந்த பாறை ஒன்றில் விழிமயங்கினார். அருகே அவன் அசையா கருமரம் என காவல் நின்றான்.\nமாலையில் கதிர்வணக்கத்திற்காக உலர் தர்ப்பை கொய்து வரும்படி சொன்னார். அவன் கொண்டு வந்த தர்ப்பையை வாங்கி தோலாடை களைந்து சிற்றாடை அணிந்து அலை வளைந்தமைந்த நீர்ப்படலத்தில் இறங்கி குனிந்து நோக்கி நின்றார். உடல் சிலிர்த்தபின் நீள்மூச்சுடன் காயத்ரியை சொல்லி நீர் இறைத்து வணங்கினார். கையில் அம்பென நாணலை ஏந்தியபடி அவன் காவல் நின்றான். அந்தி பழுத்து உருகி நீர்மேல் பரவிக் கொண்டிருந்தது. இலைகள் தங்கள் நிழல்களில் புதைந்து மறையத்தொடங்கியிருந்தன.\nஅவர் கரை வந்து அவனை நோக்காது “நீராடி என்னை தொடர்” என்று ஆணையிட்டார். “அவ்வண்ணமே” என்று அவன் சென்று முழங்கால் வரை நீரிலிறங்கி நீரள்ள குனிந்தபோது அவனிலிருந்து அலறல் ஒன்று எழுந்தது. திரும்பி நோக்கிய அவர் அவன் உடல் விதிர்ப்பதை கண்டார். கால் தளர்ந்து விழப்போனவன் நிலைமீண்டு திரும்பி கால்களால் நீரைக் கிழித்தலைத்தபடி கரை நோக்கி ஓடிவந்தான். மணல் சரிவில் ஏறி நின்று திரும்பி நோக்கி உடல் நடுங்கினான்.\nஅவனுடைய ஆடையிலிருந்து நீர்வழிந்து கரைமணலை கரைத்தது. அவிழ்ந்து தோளில் புரண்ட கரிய சுரிகுழல் உதிர்த்த நீர்மணிகள் முதுகில் வழிந்தன. “என்ன” என்று அவர் கேட்டார். “குருதி” என்று அவர் கேட்டார். “குருதி குருதி” என்று அவன் நீரை சுட்டிக்காட்டி சொன்னான். சற்றே திறந்த வாயுடன் நீர்த்துளிகள் இழிந்த தாடியுடன் அவர் அவனை நோக்கி நின்றார். பின்பு அவன் கனவிலிருந்து விழித்துக்கொள்வது போல சிறிய உலுக்கலுடன் உடல் மீண்டு “ஒன்றுமில்லை” என்றான்.\nதோள்தளர்ந்து கைகள் விலாதொட்டுச் சரிய “நீராடி மீள்க” என்று சொன்னார். “அவ்வாறே” என்று அவன் சொன்னான். கொதிக்கும் நீரை அணுகுபவன் போல் தயங்கும் காலடிகளுடன் ஆற்றை அணுகி, மெல்ல வலக்கால் கட்டைவிரலால் நீர்நுனி தொட்டு, ஒரு கணம் கண்களை மூடி விதிர்ப்பு கொண்ட உடலை இறுக்கி, தன்னை உளவிசையால் முன் செலுத்தி, நீரிலிறங்கி கண்களை மூடிக்கொண்டு மும்முறை மூழ்கி அவ்வாறே எழுந்து திரும்பி நோக்காமல் கரையேறி கரைமணல் மேல் நின்றான். அவன் கால் பட்ட குழிகளில் நீர் ஊறி அதில் வானச் செம்மை குருதியென படர்ந்தது. இரு கைகளாலும் நீர்வழிந்த குழலை அள்ளி பின்னால் செலுத்தியபின் திரும்பி அவரைப் பார்த்து “செல்வோம்” என்றான்.\nதலை அசைத்து அவர் முன் செல ஈர ஆடை ஒலிக்க அவன் பின்னால் வந்தான். காற்றில் அவன் உடைகள் உலர்ந்து ஓசை அவிந்தது. அவனும் உடல் தளர உள்ளம் முறுக்கவிழ எளிதானான். இருள் பரவத்தொடங்கிய அந்தியில் குறுங்காட்டின் புதர்களுக்கு நடுவே அன்றிரவு தங்கும் இடத்தை பரசுராமர் தேர்வு செய்தார். அவன் அங்கு சிறு குடில் ஒன்றை அமைத்தான். காட்டுக்குள் சென்று உலர் மரங்களை ஒடித்துக்கொண்டு வந்து சேர்த்து கற்களை உரசி நெருப்பிட்டு தழலேற���றினான். அதன் வடக்கே அவரும் தெற்கே அவனும் அமர்ந்தனர்.\nஇருளெனப் பொதிந்த குளிரில் நெருப்பின் இளவெம்மையின் அணைப்பில் இருவரும் உடல் குறுக்கி அமர்ந்திருந்தனர். தென்னகக் காற்றில், செந்நா விரித்தெழுந்த எரி சற்றே சுழன்று வடக்கு நோக்கி தெறித்துப் பறந்தது. பரசுராமர் அவனை நோக்கி “வடவை” என்றார். அவன் “ஆம்” என்றான். “கங்கையின் நீருக்கு அடியில் என் மூதாதையர் செலுத்திய வடவை குடி கொள்கிறது” என்று பரசுராமர் சொன்னார்.\n“எந்தை ஊருவர் தன் உள்ளங்கையிலிருந்து கங்கையில் இறக்கிவிட்டது அது. நீரெல்லாம் கங்கையென்பதால் எந்த நீரை நோக்கி நான் கைநீட்டினாலும் இளம் புரவிக் குட்டியென துள்ளி வந்து முன் நிற்கிறது. செஞ்சிறகுப் பறவையென என் உள்ளங்கையில் வந்தமைகிறது. நான் செலுத்தும் அம்பு முனைகளில் குடி கொள்கிறது. என் இலக்குகளை பல்லாயிரம் நாக்குகள் என பெருகி உண்கிறது.”\n“ஆம், எரி தீராப் பசி கொண்டது” என்றான். “சொல் இன்று அந்த ஆற்றில் எதைக் கண்டாய் இன்று அந்த ஆற்றில் எதைக் கண்டாய்” என்றார். “அது ஒரு கனவு” என்று அவன் சொன்னான். “சொல்” என்றார். “அது ஒரு கனவு” என்று அவன் சொன்னான். “சொல்” என்றார். “என் சிற்றிளமையில் ஒரு நாள் புலர்காலைக் கனவில் அன்னையின் மடியில் தலைவைத்து நான் படுத்திருந்தேன். அந்த அன்னை எனக்கு முலையூட்டிய பெண் அல்ல. அவள் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் முலைப்பாலின் மணத்தை அறிந்திருந்தேன். அவள் உடலின் வெம்மையை, அவள் மூச்சின் தொடுகையை நன்குணர்ந்திருந்தேன். என் குழலை வருடி காதுகளைப் பற்றி இழுத்து தோள்களை நீவி முதுகை உழிந்து சுழலும் அவள் மெல்லிய கைகளை பற்றிக்கொண்டிருந்தேன். மகவு அன்னையின் உடல் உறுப்பென ஆகும் அருங்கணங்களில் ஒன்று அது.”\nஅப்போது அறிந்தேன், ஒரு காட்டுச் சுனை அருகே இருந்த சிறிய பாறை ஒன்றில் நாங்கள் இருந்தோம். காற்றில் சிற்றலை இளகிய சுனை மெல்ல அமைதி அடைந்தது. இலைகள் சொல் மறந்தன. சுனை காட்டிய நீலப்பேராடியில் அங்கொரு அன்னை மடியில் நான் படுத்திருந்தேன். நான் கண்ட அத்தோற்றத்தை அவளும் கண்டாள். சினம் கொண்ட பெண் புலியென உறுமியபடி என்னை உதறி அவள் எழுந்தாள். இடையில் அணிந்த உடைவாளை உலோகம் சீறும் ஒலியுடன் உருவி கையில் எடுத்தபடி நீரில் பாய்ந்து அங்கே அப்போதும் துயின்று கொண்டிருந்த என��� பாவையை ஓங்கி வெட்டினாள்.\nஅஞ்சி எழுந்து பாறையில் நின்றபடி உடல் பதைக்க கைகளை விரித்து அசைத்து “அன்னையே” என்று நான் கூவினேன். “என்னை கொன்றுவிடாதீர்கள் அன்னையே… என்னை வாழவிடுங்கள்” என்று அழுதேன். என் சொற்கள் அவள் செவியில் விழுந்தாலும் சித்தத்தை தொடவில்லை. சிம்மப்பிடரி ஏறி களம் புகுந்த கொற்றவை போல் வாளை வீசி என் நிழலுருவை நூறு ஆயிரம் பல்லாயிரம் துண்டுகளாக வெட்டிச் சிதைத்தாள். அதிலிருந்து பெருகிய செங்கொழுங்குருதி கொப்புளங்களாக எழுந்து சுனை நீரை கொதிக்கவைத்தது. வேல் முனை பிடுங்கப்பட்ட புண்ணென ஆயிற்று சுனை. குருதியலைகள் மலரிதழ்களென விரிந்தன. குருதிநாவுகள் எழுந்து கரை மணலை நக்கின.\nஅக்குருதியில் கால்தவறி விழுந்து மீண்டும் எழுந்தாள். அவள் கூந்தலில் கன்னங்களில் தோள்களில் ஆடைகளில் விரல் நுனிகளில் வழிந்து சொட்டியது கொழுங்குருதி. யானை உடல் கிழித்து உள்ளே சென்று இதயத்தைக் கவ்வி மீளும் சிம்மம் போல, கருவறைப்பீடத்தில் குருதிக் கொடையாடி நிற்கும் கொற்றவைக் கருஞ்சிலை போல அவளைக் கண்டேன். அவள் கண்களில் இருந்த பெருங்களியாட்டைக் கண்டு திகைத்து சொல்லிழந்தேன். இரு கைகளாலும் நெஞ்சை மாறி மாறி அறைந்து பிடி யானை போல் பிளிறி காலெடுத்து வைத்து அவள் கரைக்கு வந்தாள்.\nகுருதியுடன் கொப்பளித்த சுனை மெல்ல செம்பளிங்குப் பரப்பென அமைந்தது. அதில் விரல்கள், தசைத்துண்டுகள், செவிகள், நாவு, மூக்கு, நிணத்தீற்றல்கள், நெளியும் நரம்புப்புழுக்கள், சிரிப்பென வெள்ளெலும்புச் சிதறல் என நான் இருந்தேன். என் விழிகள் மட்டும் இரு நீலமீன்களாக துயருடன் இமைத்தபடி அதில் நீந்தி நின்றிருந்தன.\n” என்றழைத்தபடி விம்மி அழுதுகொண்டு கண்விழித்தேன். என் அன்னை அருகில் துயில் எழுந்து “என்னாயிற்று மைந்தா” என்றழைத்தபடி என் தோள் தொட்டுத் தழுவி மார்புக்குள் என் தலையை புதைத்துக் கொண்டாள். என் குழலை வருடி “எதற்காக அஞ்சுகிறாய் என் செல்வமே” என்றாள். “அன்னையே, என்னை கொன்றுவிட்டீர்களே” என்று நான் சொன்னேன். “யார்” என்று நான் சொன்னேன். “யார் யார்” என்று அவள் கேட்டாள். “அன்னையே அன்னையே” என்று காய்ச்சல் படிந்த கண்களுடன் நான் அரற்றினேன்.\nதன் மேலாடையை விலக்கி வற்றிய வறுமுலையைத்தூக்கி அதன் வாடிய காம்பை என் வாயில் வைத்து “அருந்து என் அமுதே” என்று அவள் சொன்னாள். என் நீளக்கைகளை கால்களை தோள்களை ஒவ்வொன்றாக உதிர்த்து சிறு மகவாக மாறி அவள் முலையருந்தினேன். அவை மெல்ல கனிந்தன. குருதி மணமுள்ள இனிய பால் சொட்டுகள் என் வாயில் விழுந்தன. வறண்டு அனல் கொண்டிருந்த என் தொண்டையை குளிரச்செய்து அணைத்தன அவை.\nஅதிர்ந்து கொண்டிருந்த என் உடல் மெல்ல அமையத்தொடங்கியது. என் தோள்களை முதுகை கனிந்த அன்னைப்பசுவின் நாக்கென வருடிய அவள் கைகள் மேலும் மேலும் என்னை சிற்றுருக் கொள்ளச் செய்தன. கருக்குழந்தையாக்கின. தன் இடைவாய் திறந்து உள்ளே செலுத்தி வெங்குருதி குமிழிகளெனச் சூழ்ந்த சிற்றறைக்குள் அழுத்தி வைத்தன. அங்கே உடல் சுருட்டி உளம் கரைந்து மறைய துயின்று ஒடுங்கினேன்.\nஇளையவன் சொன்னான் “பின்பு அக்கனவு எப்போதும் என்னுடன் இருந்தது. மீண்டும் மீண்டும் அங்கே நான் துண்டுகளாக்கப்பட்டேன். தவித்தலையும் விழிகளுடன் துயில் மீள்வேன். இன்றும் அதுவே நிகழ்ந்தது.” இருள் மூடிய காட்டுக்குள் பறவைகளின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. காற்று இலைகளை அசைத்தபடி கடந்து செல்லும் ஓசை. ஓர் அருவியின் அறைதல். நெடுநேரத்திற்குபின் பரசுராமர் அவ்விளையோன் கைகளை பற்றிக் கொண்டு “என்னுடன் இரு. என் படைக்கலத்திறன் அனைத்தும் உனக்குரியது. குன்றாப் புகழுடன் திகழ். நீ வெல்வாய்” என்றார்.\n“ஏழ்புரவி ஏறியோன் மைந்தனே, அனைத்தையும் நெருப்பாக்கி உண்பது நெருப்பின் இயல்பு” என்றான் சூதன். “இளையோன் தன் ஆசிரியருடன் இருந்தான். ஒவ்வொரு கணமும் அவன் அவராகிக் கொண்டிருந்தான். வெங்கதிரோன் வெயில் கற்றையைச் செலுத்துவது போல் அம்புவிடக் கற்றான். அவர் கால் பதிந்து நடந்த அந்நிலம் என தன் உள்ளத்தை ஆக்கி ஒவ்வொரு அடியையும் பதித்துக் கொண்டான். ஆற்றல் முதிர்ந்த ஆசிரியர்கள் பேராற்றல் முதிர்ந்த மாணவர்களைப் பெறுவதென்பது இப்புடவி வளரவேண்டும் என்று விழையும் அப்பிரம்மத்தின் ஆணை.”\nமுதல்நாள் அவன் அணுகியபோதே கருவண்டு மும்முறை அவனைச் சுற்றி வந்து ‘இவனே இவனே’ என்று மெய் அதிர்ந்தது. பரசுராமர் புன்னகைத்து “ஆம், இவனே” என்றார். “இவன் ஏன் இங்கு” என்றது வண்டு. “ஆம், அதை அறிந்தே நீ விடுபடுவாய்” என்றார் பரசுராமர். ஒவ்வொரு கணமும் இளையோனைச் சூழ்ந்து எங்கோ இருந்தது தம்சன். அதன் நச்சுக் கொடுக்கு கூர்ந்து இக்கணம் இக்கணம் எ�� துடித்துக் கொண்டிருந்தது.\nதெற்கே கோதையின் கரையில் ஒரு நாள் உச்சிப் பொழுதில் உணவுண்டு சற்றே உடல் தளர மரத்தடியில் படுத்தார் பரசுராமர். ஆலமரத்தடியின் வேர் அவர் தலைக்கு கடினமாக இருந்ததால் “இளையோனே உன் தொடையைக் காட்டுக” என்றார். அவன் அமர்ந்து திரும்பி தன் வலத்தொடை மேல் அவர் தலையைத் தூக்கி வைத்தான். “ஏன் திரும்பினாய் இடத்தொடை காட்டு, இது எனக்கு உகக்கவில்லை” என்றார். “அத்தொடை தங்களுக்குரியதல்ல ஆசிரியரே” என்றான் இளையோன். விழிதூக்கி “என்ன இடத்தொடை காட்டு, இது எனக்கு உகக்கவில்லை” என்றார். “அத்தொடை தங்களுக்குரியதல்ல ஆசிரியரே” என்றான் இளையோன். விழிதூக்கி “என்ன” என்று அவர் கேட்டார். தலை தாழ்த்தி மெல்லிய குரலில் “அது ஒரு கனவு” என்று அவன் சொன்னான்.\n அதைக் கேட்டு நான் கண் மயங்குகிறேன்.” அவன் சற்று தயங்கியபின் “ஆசிரியரே, என் தோள்கள் ஆற்றலுற்று நெஞ்சு விரிந்து எண்ணங்கள் அழுத்தம் கொண்டபோது கனவுகள் உருமாறத்தொடங்கியதை கண்டேன். ஒரு கனவில் கங்கையின் கரையில் நடந்து சென்றிருந்த காலடிச் சுவடுகளை கண்டேன். அக்கணமே அது எவருடையதென உணர்ந்தேன். ‘அன்னையே’ எனக் கூவியபடி அக்காலடிச் சுவடுகளை பின்தொடர்ந்து ஓடினேன். செல்லச் செல்ல அவை குறுகி சிறு பாதங்களாயின. அவ்விந்தையை உணர்ந்து விழி எட்டி நோக்கியபோது தொலைவில் சென்று கொண்டிருந்தவள் அழகிய இளம்பெண் என்று கண்டு திகைத்தேன்.”\nஅவளை எங்ஙனம் அழைப்பது என்று அறியாது தயங்கி நின்றுவிட்டேன். அவள் மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்டு கை நீட்டி இளையோளே நில் நில் என்று கூவியபடி மேலும் தொடர்ந்தேன். அருகணைந்தபோது மேலும் சிறுத்து சிறுமியென என் கண்ணெதிரே அவள் தோற்றம் உருமாறி வந்தது. ஆடையுலைந்த மங்கை. பூவாடை அணிந்த பெதும்பை. இடைமெலிந்த பேதை. சிறு தோள் கொண்ட மழலை. அருகணைந்து அவள் முன் நின்றேன். ஒளிரும் விழிகளால் என்னை நோக்கி சிரித்து “நான் அப்போதே ஓடி வந்துவிட்டேன். என்னை நீங்கள் பிடிக்க முடியாது” என்றாள்.\nசிரிப்பென்றே ஆன சிறுமுகம். கழுத்தை சொடுக்கியபோது காதில் அணிந்திருந்த சிறு குண்டலங்கள் அசைந்தன. இதழ்களுக்குள் முத்தரிப் பற்கள் மின்னின. முழந்தாளிட்டு அவள் முன்னால் நின்று மலர்மொக்குகள் போன்ற இரு கைகளையும் பிடித்து “ஏன் என்னை விட்டு விலகி ஓடினாய்” என்றேன். “விளையாடத்தான்” என்றாள். “இப்படியா விளையாடுவது” என்றேன். “விளையாடத்தான்” என்றாள். “இப்படியா விளையாடுவது உன் காலடிகளைக் கண்டு உன்னைத் தேடி வந்தேன்” என்றேன். “இன்னும் அவ்வளவு தூரம் ஓடினால் நான் மறைந்துவிடுவேன்” என்றாள்.\n“வேண்டாம். என்னுடன் இரு” என்று சொல்லி அவளை இடை வளைத்து இழுத்து என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். “நான் உங்களை எவ்வாறு அழைப்பது” என்றாள். “நீ என் மகளல்லவா” என்றாள். “நீ என் மகளல்லவா தந்தை என்றே அழை” என்றேன். மெல்லிய கொடிக் கைகளால் என் கழுத்தை வளைத்து பட்டுக் கன்னங்களை என் முகத்தருகே கொண்டு வந்து மென்மயிர்கள் என் இதழில் பட குழலணிந்த மலர்களும் கன்னங்களில் பூசிய கஸ்தூரியும் மணக்க “தந்தையே” என்றாள்.\nகள்வெறி கொண்ட நெஞ்சுடன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு “மகளே” என்றேன். கையில் தூக்கி எடுத்தபடி எழுந்தேன். கூவிச் சிரித்து என் தோள்களில் அறைந்து “ஐயோ விழுந்து விடுவேன் விழுந்து விடுவேன்” என்றாள். “எப்படி விழுவாய் என் தோள்களை பார்த்தாயா நீ எத்தனை வளர்ந்தாலும் இப்படியே என்னால் தூக்க முடியும்” என்றேன். “என்னைத் தூக்கியபடி பறந்து செல்ல முடியுமா” என்றாள். “முடியும். நான் ஆயிரம் வருடம் தவம் செய்து அரக்கனாவேன். அப்போதுன்னை சுமந்தபடி செல்வேன்” என்றேன். “இப்போது அரக்கனாகு, இப்போது அரக்கனாகு” என்று கால்களை அசைத்தபோது சிறு பொற்சலங்கைகள் குலுங்கின.\nசுழற்றி அவளை இறக்கி நெஞ்சில் வைத்தேன். வாய்விட்டுச் சிரித்தபோது கழுத்தில் நீல நரம்புகள் எழுந்தன. நெற்றி படிந்த குறுமயிர் புகைச் சுருள்கள் போலிருந்தன. ஆடையின் பொன்னூல் உதிர்த்த மஞ்சள்பொடி படிந்த கன்னங்கள். வியர்வை படிந்த மூக்கு நுனி. சிரிப்பில் அதிர்ந்த சிறு இதழ்கள். “என் மலரே, என் முத்தே, என் செல்வமே” என்றவளை முத்தமிட்டேன். அவளை என் இடத்தொடை மேல் அமர்த்திக் கொண்டேன். அந்த எடையை உணர்ந்தபடி விழித்தபோது என் உடலெங்கும் தித்திப்பு நிரம்பியிருந்தது.\n“ஆசிரியரே, நானென என்னை உணர்ந்த நாள் முதல் எப்போதும் என் கனவில் தேங்கியிருந்த கடும் கசப்பை அந்த ஒரு கனவில் மட்டுமே கடந்து சென்றேன். மீண்டுமொரு கனவு வரவில்லை. ஆனால் அக்கனவின் ஒவ்வொரு வண்ணத்தையும் தொட்டு பொன்னிறமாக வரைந்து கொண்டேன். ஒரு போதும் ஒளிமங்காத ஓவியமாக என்னுள் வைத்திருக்கிறேன்” என்றான் இளையோன்.\n“ஆம், அது நன்று” என்றார் அவர். “நாம் கொடுங்கனவுகளை இன்கனவுகளால் மட்டுமே நிகர் செய்ய முடியும்” என்றபின் விழிகள் சரிய நீள்மூச்சுவிட்டார். “குருதி தெரியாத எந்தக்கனவும் இனியதே” என்றார். அவர் துயிலில் ஆழ்ந்தபின்னரும் அவரது முகத்தை நோக்கியபடியே மாணவன் அமர்ந்திருந்தான். தன் சிறுதுளையிலிருந்து வெளிவந்து பொன்னிறச்சிறகுகள் அதிர “கண்டு கொண்டேன். அந்த இடத்தொடை” என்றான் தம்சன். ரீங்கரித்தபடி பறந்து வந்து அவ்விளையோனின் இடத்தொடையில் அமர்ந்தான். தன் கொடுக்கைத் தூக்கி கூர் முனையால் அத்தசையை சொடுக்கினான்.\nவலியில் அதிர்ந்த உடலின் அசைவை நிறுத்தி, ஒலி எழுப்ப எழுந்த இதழ்களை இறுக்கி இளையோன் உறைந்தான். தொடைத்தசையைத் துளைத்து குருதிக் குழாய்களைக் கிழித்து உட்புகுந்து சென்றான் தம்சன். கொழுங்குருதி அவனை திளைக்கச் செய்தது. சிறகுகளை அதிரவைத்து அதை சிறு துளிகளாக தெறித்தான். எட்டு கால்களாலும் தசைக் கதுப்பை கிண்டி வழி அமைத்து உள்ளே சென்றான். கருக்குழி என அணைத்துக்கொண்டது வெந்தசை. கனவிலிருந்து சுஷுப்திக்கு கொண்டுசென்றது. கடந்த பிறவியின் நினைவுகளால் நெஞ்சை நிறைத்தது.\nகுருதி பெருகி வழிந்து தன் தோளைத் தொட்டபோது கண்விழித்த பரசுராமர் அதைத் தொட்டு தன் கண்ணருகே நோக்கினார். தன் நெஞ்சு துளைத்து வழிந்த குருதியென்றே முதலில் அவர் நினைத்தார். பின்பு அங்கு வலியில்லை என்றுணர்ந்து, ஒரு கை ஊன்றி உடல் திரும்பி அவன் தொடையை பார்த்தார். “யார் நீ” என்று கூவியபடி எழுந்தார். “நீ அந்தணன் அல்ல. இத்தனை வலி பொறுக்கும் திறன் கொண்ட அந்தணன் இப்புவியில் இல்லை. நீ ஷத்ரியன்” என்றார்.\n“இல்லை முனிவரே, நான் அந்தணனும் அல்ல ஷத்ரியனும் அல்ல” என்றான். “சொல் நீ யார்” என்றார். “தேரோட்டி மைந்தன்” என்றான் அவன். “இல்லை, நீ அவர்களுக்கு பிறக்கவில்லை. குருதியால் நீ ஷத்ரியன்” என்றார் அவன் ஆசிரியர். “அதை நான் அறியேன்” என்றான் அவன். “அறிவாய். உன் நெஞ்சறிந்த மாறா உண்மை என்றொன்று உண்டென்றால் அது அதுவே” என்றார். அவன் சொல் இழந்து விழிதாழ்த்தினான். “சொல், இக்கணமே சொல். ஒருபோதும் ஷத்ரியருக்காக வில்லெடுப்பதில்லை என்று என் கால்தொட்டு ஆணையிடு” என்றார்.\nஅவன் கைகூப்பி “ஆசிரியரே, உண்ட உணவு குருதியாகிறது. சொன��ன சொல்லே ஆத்மாவாகிறது. இரண்டையும் உதறும்படி சொல்கிறீர்கள்” என்றான். “அச்சொல்லை நீ எனக்களிக்கவில்லை என்றால் உன்னை தீச்சொல்லிட்டு அழிப்பேன்” என்றார் பரசுராமர். “அவ்வண்ணமே ஆகுக எது வரினும் என் தோழனுக்கென எழுந்த என் கைகள் தாழா” என்றான். செறுசினத்துடன் கைம்மண் எடுத்து தூக்கி கடுஞ்சொல் கூற வாயெடுத்தும் பரசுராமரால் “ஷத்ரியருக்கு என நீ களத்தில் எழுந்தால் நான் கற்பித்தவை உனக்கு உதவாது போகட்டும்” என்றே சொல்லமுடிந்தது. மண்ணை நிலத்திலிட்டு “தீராப்புகழ் கொள்க எது வரினும் என் தோழனுக்கென எழுந்த என் கைகள் தாழா” என்றான். செறுசினத்துடன் கைம்மண் எடுத்து தூக்கி கடுஞ்சொல் கூற வாயெடுத்தும் பரசுராமரால் “ஷத்ரியருக்கு என நீ களத்தில் எழுந்தால் நான் கற்பித்தவை உனக்கு உதவாது போகட்டும்” என்றே சொல்லமுடிந்தது. மண்ணை நிலத்திலிட்டு “தீராப்புகழ் கொள்க விண்ணுலகில் வாழ்க” என்று வாழ்த்தியபடி முகம் திருப்பிக்கொண்டார்.\n” என்று குனிந்து அவர் கால் நின்று தொட்ட மண்ணைத் தொட்டு தன் சென்னி சூடி எழுந்தான். குருதி வழிய இடக்காலை அசைத்து மெல்ல நடந்தான். அவன் குருதியிலிருந்து கருக்குழந்தை என வெளிவந்து சிறகுவிரித்து ரீங்கரித்தெழுந்த தம்சன் மெல்லிய பாடலுடன் அவனைச் சூழ்ந்து பறந்தது. இறக்கை பற்றியெடுத்து நாணலால் அதைக் குத்தி எடுத்து தன் கண்ணருகே கொண்டு வந்து அதன் ஆயிரம் விழிகள் இணைந்த பெருவிழிகளை நோக்கி அவன் கேட்டான் “நீ அறிந்தது என்ன\n“ஆணவம் அமைந்திருப்பது இடத்தொடையில். அங்குதான் மங்கையை அமரவைக்க வேண்டுமென்பார் ஆன்றோர்” என்றான் தம்சன். அவன் சொல்வதென்ன என்று விளங்காமல் “என்ன” என்று அவன் மீண்டும் கேட்டான். “அங்கிருக்கட்டும் இந்த ஆறா வடுவின் அணையா பெருவலி” என்றபின் சுண்டப்பட்டது போல் தெறித்து கீழே விழுந்து புழுதியில் புரண்டு எழுந்தான். எட்டு பெருங்கைகளுடன் நின்று “என் பெயர் அளர்க்கன். நான் சொல்மீட்சி பெற்று விண்ணேகுகிறேன் இக்கணம். நிறைவடைக” என்று அவன் மீண்டும் கேட்டான். “அங்கிருக்கட்டும் இந்த ஆறா வடுவின் அணையா பெருவலி” என்றபின் சுண்டப்பட்டது போல் தெறித்து கீழே விழுந்து புழுதியில் புரண்டு எழுந்தான். எட்டு பெருங்கைகளுடன் நின்று “என் பெயர் அளர்க்கன். நான் சொல்மீட்சி பெற்று விண்ணேகுகிறேன் இக்���ணம். நிறைவடைக” என்றான். அவன் செல்வதை இளையோன் புரியாத விழிகளுடன் நோக்கி நின்றான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் ஒன்பது – வெய்யோன் – 2\nநூல் ஒன்பது – வெய்யோன் – 4 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/10084734/1212188/thiruvarur-thyagaraja-temple-aazhi-ther-repair-work.vpf", "date_download": "2019-01-23T23:05:44Z", "digest": "sha1:KZPIV7QA4VMLTPIGQDMW2KMHGRVOSAZP", "length": 19293, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவாரூர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடியுமா? || thiruvarur thyagaraja temple aazhi ther repair work", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவாரூர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடியுமா\nபதிவு: நவம்பர் 10, 2018 08:47\nதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடிவடையுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nதிருவாரூர் கோவில் ஆழித்தேருக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு தார்பாய் கொண்டு சுற்றியிருப்பதை படத்தில் காணலாம்.\nதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி விரைவில் முடிவடையுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nபஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இக்கோவில் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது.\nஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது இந்த தேர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில் வீற்றிருந்து நான்கு வீதிகளில் உலா வரும் தியாகராஜரை பயபக்தியுடன் பக்தர்கள் வணங்குவார்கள்.\nஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. இதனால் ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்க இந்துசமய அறநிலைத்துறை திட்டமிட்டது. கடந்த மே மாதம் 27-ந் தேதி ஆழித்தேரோட்டம் முடிவடைந்த நிலையில் இரும்பு கூரையால் மூடப்படாமல் தேர் திறந்து இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையில் தேர் நனைந்து வீணாகுவதை கண்டு பக்தர்கள் வேதனையடைந்தனர். இதனையடுத்து கோவில் நிர்வாகம் இரும்பு தகட்டினால் மேற்கூரை அமைத்து, தார்பாய் கொண்டு தேரினை மூடியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. கண்ணாடி கூண்டிற்காக ஆழித்தேரை சுற்றி சிமெண்டு கான்கிரீட் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுவதால் தேரை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரதான கீழவீதி சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் துரிதமாக தொடங்கிய நிலையில் நாளடைவில் பணிகள் தேக்க நிலை ஏற்பட்டு தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த முறை ஆழித்தேர் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கனமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கன மழையில் இருந்து தேரை பாதுகாத்திட தற்காலிக கூரை போதுமானதல்ல.\nஎனவே ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்க��ம் பணிகளை விரைந்து முடித்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\n108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145122-malayalam-film-actress-fought-with-hotel-workers.html", "date_download": "2019-01-23T22:02:26Z", "digest": "sha1:SEMIEYOH2FC2TIATYCJV4KXMHOX7XJNF", "length": 19404, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`படுக்கை விரிப்பு கூட மாற்றமுடியாதா?’ - நாகர்கோவில் லாட்ஜில் நள்ளிரவு அழுது ஆர்ப்பாட்டம் செய்த நடிகை | Malayalam film actress fought with hotel workers", "raw_content": "\nஇந்த கட்ட��ரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (20/12/2018)\n`படுக்கை விரிப்பு கூட மாற்றமுடியாதா’ - நாகர்கோவில் லாட்ஜில் நள்ளிரவு அழுது ஆர்ப்பாட்டம் செய்த நடிகை\nநாகர்கோவில் லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவு மலையாள திரைப்பட நடிகைக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது.\nநாகர்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக மலையாள படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர், உதவியாளர்கள் செட்டிகுளம் சந்திப்பில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு இரவில் லாட்ஜிக்குத் திரும்புவார்கள். வழக்கம்போல நேற்று இரவு படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் லாட்ஜிக்குத் திரும்பினார்கள். மலையாள நடிகை மஞ்சு சவேர்கர் தனது அறைக்குச் சென்றிருக்கிறார்.\nஅங்கு படுக்கை விரிப்பு மாற்றப்படாமலே கிடந்துள்ளது. இதையடுத்து லாட்ஜ் ஊழியர்களிடம் நடிகை மஞ்சு சவேர்கர் தகராறில் ஈடுபட்டுள்ளார். லாட்ஜிக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி 60,000 ரூபாயை தாருங்கள் என லாட்ஜ் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நடிகை லாட்ஜிலிருந்து கிளம்புவதாகக் கூறி லக்கேஜ்களுடன் அங்கிருந்து புறப்பட முயன்றார். லாட்ஜ் ஊழியர்கள் உங்கள் படக்குழுவினரிடம் இருந்து வாடகை பாக்கியை வாங்கிக் கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஒரு கட்டத்தில் நடிகை அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் கோட்டார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் லாட்ஜ் வாடகை பாக்கியைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். அதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.\n`நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியது எப்படி' - விவரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் பு��ார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7661.html", "date_download": "2019-01-23T21:43:52Z", "digest": "sha1:7MIE4SQ54SNTQDNY2PQFF3Y3G54OEAML", "length": 4914, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 17\nதலைப்பு :யாஸீன் அத்தியாயம் விளக்கவுரை-ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமழான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம்(மாநிலத் தலைவர்,TNTJ)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 18\nதடைகளை தகர்த்த தவ்ஹீத் புரட்சி\nமாதா சிலை கண் திறந்தது உண்மையா :- சிந்திப்பார்களா மக்கள்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_1%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-23T23:18:25Z", "digest": "sha1:UZG73HP7PQZHKNZLS4MMOBYYDNLL2K33", "length": 7829, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து - விக்கிசெய்தி", "raw_content": "ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து\nபுதன், நவம்பர் 18, 2009\nநியூசிலாந்தில் இருந்து ஏனைய செய்திகள்\n15 நவம்பர் 2016: நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n1 பெப்ரவரி 2014: இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\n17 ஆகத்து 2013: நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின\n21 சூலை 2013: நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்\nஉலகில் லஞ்ச ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து, டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் சிங்கப்பூரும் சுவீடனும் இடம்பெற்றுள்ளன. இந்தியா 84வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.\nஊழலுக்கு எதிரான பிரச்சார அமைப்பான டிரான்பரன்சி இன்டர்நேசனல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக் கூடாது என்று கூறியுள்ளது.\nஇந்த நாடுகளில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பல சமயங்களில் லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதாகக கூறியுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல், உதவி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஒளிவுமறைவின்றி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.\nமொத்தம் 10 புள்ளிகளில் சிங்கப்பூர் 9.2 புள்ளிகளைப் பெற்றிருந்தது.\nலஞ்ச ஊழல் மிக அதிகமான நாடுகள் பட்டியலில் முதலிடம் சோமாலியாவுக்கு. அடுத்து ஆப்கானிஸ்���ான், மியன்மார், சூடான், ஈராக் நாடுகள் இடம்பெற்றுள்ளன.\nஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் சிங்கப்பூர், தமிழ் முரசு, நவம்பர் 18, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146108-they-sleeps-six-months-per-year-meet-worlds-real-kumbakarna.html", "date_download": "2019-01-23T22:28:43Z", "digest": "sha1:WMED326JZUZ7VJ3B5POBENBM6QFFA26V", "length": 34480, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "வருடத்துக்கு ஆறு மாதம் தூக்கம்... உலகின் நிஜ 'கும்பகர்ணன்' இவைதாம்! #Dormice | They sleeps six months per year - Meet World's real Kumbakarna", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:36 (01/01/2019)\nவருடத்துக்கு ஆறு மாதம் தூக்கம்... உலகின் நிஜ 'கும்பகர்ணன்' இவைதாம்\nஇப்படித்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நிகழும். அது ஒன்றும் சீரியஸான சண்டையில்லை. அவ்வப்போது இப்படியாக விளையாடுவார்கள். பொழுதைப் போக்க ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.\nஅரக்கப்பறக்கக் கடலைகளையும், பூக்கள், விதைகள் போன்றவற்றையும் சேகரித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம். சற்றே பெரிய குடும்பம்தான். அப்பா, அம்மா, நான்கு குழந்தைகள் என்று மொத்தம் ஆறு பேர். குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொடங்குவதற்குள் உணவு சேர்த்தாக வேண்டும். அதனால் வேகவேகமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள் ஆறு பேரும். குளிர்காலத் தூக்கம் தொடங்கிவிட்டால் அவர்களுக்குப் போதுமான சத்துகளைச் சேகரிக்க மீண்டும் அலையமுடியாது.\nகடலைகளோடு ஓடிக்கொண்டே மூத்தவன் கேட்டான், ``கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டு குளிர்காலமும் கொஞ்சம் நீளமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்\"\n``எவ்வளவு நீளமா இருந்தா என்ன எப்படியும் நடுநடுவுல நீ எழுந்துருவ. எங்களோட உணவையும் சேர்த்து நீயே சாப்பிட்டு முடிச்சுருவ. சரியான சோத்து மூட்டை\" - அப்பா பதில் சொல்லும் முன்பே ஓடிக்கொண்டிருந்த கடைக்குட்டி சொன்னான். மூத்தவனுக்குக் கோவம் வந்துவிட்டது. கடலைகளைக் கீழே போட்டுவிட்டு அடிக்க ஓடினான். மூத்தவனும் இளையவனும் உருண்டு புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மரத்தில் சறுக்கல் விட்டுக்கொண்டு ஓடினார்கள்.\nஇப்படித்தான் அவர்களுக்குள் அடிக்கடி நிகழும். அது ஒன்றும் சீரியஸான சண்டையில்லை. அவ்வப்போது இப்படியாக விளை���ாடுவார்கள். பொழுதைப் போக்க ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். வாண்டுகள்தான் இப்படியென்று நினைத்தால் முதிர்ச்சி அடைந்தவையும் அப்படியேதான் இருக்கும். அவை வேறு யாருமில்லை, டோர்மைஸ் (Dormice) என்ற தூங்கும் எலி வகைதான். குளிர்காலம் முழுவதும் உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டு செறிதுயில் கொண்டு அடங்கிக் கிடக்கும் அணில் வடிவிலான எலி வகை. குளிர்காலம் முற்றிலும் முடிந்து, உடல் வெப்பத்தை உணரும்வரை எத்தனை மாதங்கள் ஆனாலும் அவை அப்படியே தூங்கிக் கிடக்கும். இந்தத் தூக்கம் சில சமயங்களில் ஆறு மாதங்களைத் தாண்டியும் நீளும்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஉருண்டையான காதுகள், நீளமான வால் என்ற உடலமைப்புடைய டோர்மௌஸ் எலி இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், இவற்றுக்கு எலிகளுக்கு இருப்பதுபோன்ற முடிகளற்ற வால் இல்லை. அணில்களைப் போலவே அழகாக முடிகளோடு நீண்ட வால் கொண்டவை. அதேசமயம் நிறமும் உருவ அமைப்பும்கூட அணில்களைப் போலவே இருக்கும். ஆனாலும், இவை எலி இனத்தைச் சேர்ந்தவைதாம். எலிகளும் டோர்மைஸும் எலி குடும்பத்தின் இருவேறு துணை இனங்கள்.\nமிதமான வெப்பநிலை மண்டலமான ஐரோப்பிய கண்டத்தில் வாழ்கின்றன. அதனால் அதிகமான குளிரை எதிர்கொள்ள வேண்டும். அந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்கக் குளிர்காலம் முழுவதும் தூங்கியே கழிக்கும் இந்த டோர்மௌஸ். அப்படித் தூங்கும் காலகட்டம் ஆறு மாதங்களுக்கோ சில சமயங்களில் அதற்கும் அதிகமாகவோ நீடிக்கும். நிலத்துக்கு அடியில் கூடமைத்துத் தங்கும். இலைகள், மரக்கட்டைகளை வைத்து முழுக்க மறைத்துக்கொண்ட பொந்துகளுக்குள் யாருக்கும் தெரியாதவாறு தூக்கத்தைத் தொடங்கும். அந்தச் சமயத்தில் இவற்றின் இதயத்துடிப்பு வேகம் வழக்கமான துடிப்பைவிட 90% குறைந்துவிடும். தூங்கும் காலகட்டத்தில் இடை இடையே இரண்டொரு முறை கண்விழித்து தாங்கள் சேர்த்துவைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும். குளிர்காலம் தொடங்கும் முன்பே சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தன் உடல் எடையைச் சராசரி எடையைவிட இரண்டு மடங்கு அதிகமாக்கிக் கொள்ளும். அதன்மூலம், குளிர்கா���ம் முழுவதும் உறங்கும்போது அதற்குத் தேவையான சத்துகள் சிறிது சிறிதாக டோர்மௌஸால் எடுத்துக்கொள்ள முடியும். இதயத்துடிப்பும் மிக மெதுவாக இருப்பதால் அவற்றுக்குத் தேவைப்படும் சத்துகளும் மிகக் குறைவே. அதனால் குளிர்காலத்துக்கு முன்னர் அவை எடுத்துக்கொள்ளும் உணவே போதுமானது. ஒருவேளை சத்துகள் தேவைப்பட்டால் உதவியாக இருக்கவே உணவு சேகரித்து வைக்கின்றன.\nஅவற்றின் பெயருக்கு தூங்குபவன் என்று அர்த்தம். குளிர்காலம் மட்டுமில்லை, மற்ற நாள்களிலும் அவை பகல் முழுவதையும் தூங்கியேதான் கழிக்கும். ஏனென்றால் இவை இரவுநேரத்தில்தான் அதிகமாக இயங்கும் நாக்டர்னல் (Nocturnal) உயிரின வகையைச் சேர்ந்தவை. குறைந்தபட்சம் நான்கு குட்டிகளை ஈன்றெடுக்கும் இவை மனிதர்களைப் போலவே வளர்ந்தபிறகும் கடைசிவரை குடும்பமாக ஒற்றுமையாக வாழக்கூடியவை. அவையும் மனிதர்களைப் போலவே விளையாடும், சண்டையிடும், கொஞ்சிக் கொள்ளும். உதாரணத்துக்கு ஹாலிவுட்டில் `ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ்' என்ற படத்தில் வரும் சிப்மங்க்ஸைப் போலவே. அந்தப் படத்தின் முதல் பாகத் தொடக்கத்தில் அவர்கள் மூன்று பேரும் உணவு சேகரித்துக் கொண்டிருப்பார்கள். அதைப்போலவே இவர்களும் குளிர்காலத் தூக்கம் தொடங்கியபின் இடையே கண் விழிக்கும்போது சாப்பிடுவதற்காகச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.\nகுறைந்தபட்சம் இரண்டு இஞ்ச்களிலிருந்து அதிகபட்சம் எட்டு இஞ்ச் வரை நீளமாக வளரக்கூடியவை. அகலமான கால்களோடு இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளத் தகுந்த விரல்களோடு இவை இருப்பதால் மற்றவற்றைவிட மிக எளிதாகவும் வேகமாகவும் இவற்றால் மரம் ஏற முடியும். அதனால் அதிக உயரத்தில் கனியும் மிகச் சுவையான பழங்களை ருசிக்கும் முதல் பாக்கியம் எப்போதும் இவற்றுக்குத்தான். உலகம் முழுவதும் சுமார் 29 வகை டோர்மைஸ் வாழ்கின்றன. சிலவற்றின் கண்களைச் சுற்றி கருமையான அடர்ந்த புருவங்கள் இருக்கும். அதனால் அந்த வகை மட்டும் எப்போதும் மற்றவற்றிடம் இருந்து தனித்துத் தெரியும். அவை நடந்து கொள்வதைப் பார்ப்பதற்கு ஏதோ அப்பாவிக் குழந்தைகளைப் போல் தெரியலாம். ஆனால், இந்த உலகில் நம்மைவிட மூத்தவர்கள் இந்த டோர்மைஸ். ஆம், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலமான இயோசீன் காலம்தொட்டே வாழ்கின்றன. சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குதிரைகளின் மூதாதைகளோடு, வௌவால்களின் மூதாதைகளோடு இணைந்து வாழ்ந்தன. தற்போது நமக்கு மத்தியில் வாழ்கின்றன. ஆனால், அவற்றோடு வாழும்போதெல்லாம் வராத ஆபத்து நம்மோடு வாழும்போது ஏற்பட்டுள்ளது.\nபிரிட்டனில் மட்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் 70 சதவிகிதம் டோர்மைஸ் அழிந்துள்ளன. அழியும் நிலையில் தற்போது அவை உள்ளன. பிரிட்டனில் மட்டுமே காணப்படும் ஹேஸெல் டோர்மௌஸ் என்ற ஒருவகை அதைவிட ஆபத்தான நிலையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கின்றன. அதைக் காப்பாற்ற கடின முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது பிரிட்டன். 2016-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் நானூறு காடுகளில் 26,000 கூடுகளை ஆராய்ந்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்தன. காடுகளைச் சரியாக மேலாண்மை செய்யாதது, அதனால் ஏற்பட்ட மனித ஊடுருவல்கள், வாழிடங்களை இழப்பது, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களை ஆய்வாளர்கள் இவற்றின் எண்ணிக்கைக் குறைவுக்குக் கூறுகிறார்கள்.\nபிரிட்டனில் மட்டுமே 17 மாகாணங்களில் அவர்களின் தனித்த இனமான ஹேஸெல் டோர்மைஸ் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இந்த முடிவுக்கு வரும்முன் பிரிட்டன் ஆய்வாளர்கள் இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பதிவுகளை ஆராய்ந்துள்ளார்கள். 1998-ம் ஆண்டு முதலே பல்வேறு சூழலியலாளர்கள் மற்றும் விலங்குநல ஆர்வலர்களின் உதவியோடு இந்தத் தரவுகளைச் சேகரித்தார்கள். உலகிலேயே சிறிய வகைப் பாலூட்டிகளுக்கான கண்காணிப்பு ஆய்வுத் திட்டங்களில் இதுவே மிக நீண்ட காலமாக நடக்கும் ஆய்வுத் திட்டமாகும். குளிர்காலங்களில் தம் உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டு உறங்கும் அவற்றின் அழகு காலங்களைக் கடந்தும், காலங்கள் தந்த அபாயங்களைக் கடந்தும் உயிர்ப்போடு உள்ளது. அந்த உயிர்ப்பும் அந்த அழகும் மனித இனத்தின் காலத்தில் அழிந்துவிடுமோ உலகில் அப்படி எந்த உயிரினமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் மீது இருக்கிறது.\nடோர்மைஸ் மட்டும் அல்ல, இப்படி பனிக்கால உறக்கத்தில் கரடி, வௌவால், பாம்பு, தவளை போன்ற பல உயிரினங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n'செல்போன் டவர்கள் அருகிலும் சிட்டுகள் வாழ்கின்றன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக��கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-23T23:34:58Z", "digest": "sha1:IFJ4E4NBBHUDQO5FWDJNWOQ7OIHNFG5Y", "length": 2799, "nlines": 40, "source_domain": "sivaperuman.com", "title": "வேதநாயகியம்மை – sivaperuman.com", "raw_content": "\nOctober 5, 2016 admin 0 Comment 3. 044 திருக்கழிப்பாலை, பால்வண்ணநாதர், வேதநாயகியம்மை\nதிருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை 3. 044 திருக்கழிப்பாலை சுவாமி பால்வண்ணநாதர் திருவடிபோற்றி -தேவி வேதநாயகியம்மை திருவடிபோற்றி பாடல் எண் 1. வெந்த குங்கிலி\nSeptember 14, 2016 admin 0 Comment 2.021 திருக்கழிப்பாலை, பால்வண்ணநாதர், வேதநாயகியம்மை\nதிருச்சிற்றம்ப���ம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை 2.021 திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் சுவாமி திருவடிபோற்றி -தேவி வேதநாயகியம்மை திருவடிபோற்றி பாடல் எண் 1. புனலா டியபுன் சடையாய் அரணம்\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5592.html", "date_download": "2019-01-23T22:58:16Z", "digest": "sha1:22INBPFU4P3TYST223NJG5BBE4M3TEK4", "length": 4956, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி \\ இஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : பேராவூரணி, தஞ்சை தெற்கு : நாள் : 22.08.2014\nCategory: அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி, இது தான் இஸ்லாம், பொதுக் கூட்டங்கள்\nஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அமல்படுத்தியது யார்\nகாதல் தீயால் மூழும் கலவரத்தீயை அனைக்க இஸ்லாம் காட்டும் வழி\nஅல்லாஹ் அனுப்பிய புயலால் ஆட்டம் கண்ட அமெரிக்கா\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYxODU3NzY0.htm", "date_download": "2019-01-23T21:47:57Z", "digest": "sha1:L7QFVIPYBCDA3RB2LZFVTGBJZTAW5JZX", "length": 28075, "nlines": 177, "source_domain": "www.paristamil.com", "title": "அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம மரணங்களின் பின்னணி என்ன?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீ��ுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம ம��ணங்களின் பின்னணி என்ன\nசுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன.\nஅண்மைக்காலமாக அரங்கேறி வரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் தினந்தோறும் பீதியுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள், சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளை வேன் ஆயுததாரிகளால் ஆட்கத்தல்கள், மர்மக் கொலைகள் தொடருகின்றன.\nகடந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், ஆயுதமேந்தித் திருட்டு என பல குற்றச் செயல்கள் நடந்தேறின. இவற்றில் மர்மக் கொலைகள் கவனத்தை ஈர்க்கும் விடயங்களாகி நிற்கின்றன.\nசம்பவம் I கொழும்பு காக்கைதீவுப் பகுதியில் எம்.ஆர். அசோசியேட்டட்; நிறுவனத் தலைவரும் ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டவருமான அன்டனி ராஜா வேலுப்பிள்ளை (வயது 53) என்பவர் சப்பாத்துப் பட்டியினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\nசம்பவம் II கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே இரவுநேர ரயிலின் உறங்கும் பெட்டியிலிருந்த இரயில் பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.\nசம்பவம் III அநுராதபுரம், எப்பாவெல கட்டியாவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.\nசம்பவம் IV மேற்படி இடத்திலேயே இரு பெண்கள் உட்பட மூவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.\nஇதேவேளை நேற்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்துறைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதியன்று யாழில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்தின�� உறுப்பினர்களான லலீத் மற்றும் குகன் ஆகியோர் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளனர்.\nஇவ்வாறு பல மர்ம நிகழ்வுகள் நாட்டில் தொடருகின்றன. இது போன்ற சம்பவங்கள் சன நடமாட்டம் மிகுந்த இடங்களில் பகல் வேளைகளிலேயே இடம்பெறுகின்றன. மேலும் நாடளாவிய ரீதியில் ஆங்காங்கே இனந்தெரியாத சிலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்பது புரியா புதிராகவே உள்ளது.\n2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்காக 214 பில்லியன் ரூபா தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2012ஆம் ஆண்டுக்காக 14.7 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிலும் அதிகமாகும்.\nமேலும் நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் குறித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கைதாவர் என அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஅரசாங்கம் பாதுகாப்பிற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. பாதுகாப்பு வேண்டி சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், நாட்டில் நடந்தேறும் பல சமூக விரோதச் செயல்களினால் இதற்கான பலன் பூச்சியமாகவே உள்ளது. மேலும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென அரசாங்கம் கூறினாலும் நாட்டில் சட்டவிரோத ஆயுதப் பாவனை இருப்பதோடு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளை, கொலைச் சம்பவங்களில் ஈடுபடுவோரும் உளர்.\nபொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டமை அண்மைய தகவல்கள் மூலம் நாம் அறிந்ததே.\nஎடுத்துக்காட்டாக, வீடுகள் பலவற்றில் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்த இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபரை கடந்த வாரம் கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.\nமேலும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர��ந்த ஒருவர் கெக்கிராவைப் பகுதியில் தலைமறைவாக இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஇவ்வாறான சம்பவங்களை நோக்குகையில், மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு வழங்குவது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமாகியுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் அதிகரித்துச் செல்லும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தவறி விட்டதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில காலமாக நாட்டில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்து ஆராயும்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் கொள்கை வகுப்புப் பிரிவின் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டா கூறியுள்ளார்.\nதமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமை பொலிஸாருக்குக் கிடையாது என்ற மனோபாவம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலைமைக்கு நாட்டின் சட்டத்துறையில் இருக்கும் அதிகாரிகள் நேரடியாகவே பொறுப்புக் கூற வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.\nஇருப்பினும் நாட்டில் மர்ம கொலைகள், கொள்ளைகள் தொடர்ந்தே வண்ணமே உள்ளன. ஆனால், எப்போதுதான் முற்றுப்பெறுமோ என்பது கேள்விகுறியாக இருக்கின்றது. அன்றன்று மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின் ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோர் பின்னர் அவை பற்றிச் சிந்திப்பதில்லை.\nமனிதாபிமானம், மனித உரிமைகள் தொடர்பாக எத்தனை அமைப்புகள் என்னதான் கருத்துக்களைக் கூறினாலும் அது தொடர்பில் அழுத்தங்களைக் கொடுத்தாலும் இப்பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.\nஇவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக ஆரம்பத்தில் காட்டுகின்ற ஆர்வம், அக்கறை மற்றும் அச் செயற்பாடுகளுக்கு எதிராகக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். எனினும், நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்தில் கொள்ளும் அரசு நாட்டில் தொடரும் ஆட்கடத்தல்கள், மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப��படுத்த முனையுமா என்பதே அனைவரதும் கேள்வியாகவுள்ளது.\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிந\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல.\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரிய\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/07/national-leader.html", "date_download": "2019-01-23T21:46:37Z", "digest": "sha1:O3USVPIEFYEG3ZTVG45GQHPCPR5H3TFU", "length": 6582, "nlines": 102, "source_domain": "www.tamilparents.in", "title": "தேச தந்தைகள் யார் ? யார் ? - Tamil Parents", "raw_content": "\nHome பொதுஅறிவு தேச தந்தைகள் யார் \nதேச தந்தைகள் – பாகம் – 1\nமாணவர்கள் தெரிந்து கொள்ள் வேண்டிய தேச தந்தைகள்\n(யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்)\n1 இந்தியா மகாத்மா காந்திஜி\n2 அயர்லேண்ட் ஜேம்ஸ் கண்ட்\n5 ஆப்கான் அமீர் அமானுல்லா\n7 ஆஸ்திரேலிய சர் எட்மண்ட் பர்டன்\n9 இந்தோனேசிய டாக்டர் சுகர்ணோ\n10 இஸ்ரேல் டேவிட் பென் சூரியன்\n12 ஈரான் அல் அல்பெய்ஷீர்\n13 எத்தியோப்பியா அடிஸ் அபாபா\n14 ஐரிஷ் ஈமான் –டி –வலேரா\n15 கம்போடியா நோரோடோம் சிஹானாக்\n16 கனடா ஜாக்யுஸ் கார்டியர்\n18 காங்கோ அபி ஃபுல்பர்ட் யூலு\n19 கானா அமில்ஹர் ஹேப்ரல்\n20 கியூபா தோமஸ் எஸ்ட்ரடா பால்மா\n21 குரேஷியா பிரான்ஜோ குட்ஜ்மான்\n22 குவைத் அல் – குவாரிஸ்மி\n23 கென்யா ஜோமோ கென்யட்டா\n24 கொலம்பியா சைமன் பொலீவர்\n25 சிலி பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்\n26 சீன டாக்டர் சன் –யாட் – சன்\n27 சுலோவாக்யா வாக்லோவ் ஹேவல்\n28 நவீன எக��ப்து கமால் அப்துல் நாஸர்\n29 பங்களா ஷேக் முஜிபுர் ரஹ்மான்\n30 பல்கேரியா ஜியார்ஜ் டிமிட்ரோவ்\n31 பழைய அல்பேனிய ஸோகு\n32 பஹ்ரைன் அகமது இபின் –அல் –காலிபா\n33 பாகிஸ்தான் முகமது அலி ஜின்னா\n34 பிரான்ஸ் ஜியார்ஜ் கிளமென்ஸ்சியோவ்\n35 பிரேசில் ஜோஸ் ஜா.சில்வா ஷேவியர்\n36 பிஜி எபெல் ஜேன்ஸ்\n37 பூட்டான் ஷாப்ட்ரங் க்வாங் நாம்கியால்\n38 பெல்ஜிய கிங் முன்றாம் லிப்போல்டு\n39 பெனின் கூபர்ப் மெகா\n40 பொலிவியா சைமன் பொலீவர்\n41 போட்ஸ்வானா செரட்ஸே காமா\n43 மலேசியா அதுல் ரெஹ்மான் டுங்கு\n44 மாலத்தீவு லட்சுமண் பிரிடோஅகஸ்டின்\n45 லிபியா` மாம்மெர் அபுமின்யர் கடாபி\n46 லெபனான் ஃபெனோ ஃபின்போ\n47 ஜப்பான் மினமோடோ யோரிடோமோ\n50 ஹைட்டிதீவு ஜீன் ஜாக்யுஸ் டெஸாலின்ஸ்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/09/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-23T23:33:26Z", "digest": "sha1:EDJOG7I4DIKWTBTMG4R7YJA6WR4B573R", "length": 17687, "nlines": 76, "source_domain": "rammalar.wordpress.com", "title": "குற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க! | Rammalar's Weblog", "raw_content": "\nகுற்றாலம் போயிருப்பீங்க… ஆனால் இந்த அருவிகளுக்கு போயிருக்கமாட்டீங்க\nசெப்ரெம்பர் 14, 2018 இல் 1:16 பிப\t(பொதுவானவை)\nவழக்கமாக மே மாதத்தின் கடைசி வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும் என்பதால் அங்கு செல்ல சிலர் முடிவெடுத்து இருக்கக்கூடும். குற்றாலத்துக்கு செல்பவர்கள் அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் இதமான சாரல் மழையில் நனைந்தபடியே குளித்து மகிழ்ந்து இருப்பீர்கள். இது தவிர, குற்றாலத்தைச் சுற்றிலும் மேலும் சில அருவிகளும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா\nகுற்றாலத்துக்கு அருகில் இருக���கும் குண்டாறு நீர்த்தேக்கம் சீசன் சமயங்களில் நிறைந்து விடும், தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிக்க அந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே வருகிறார்கள். குழந்தைகளுடன் சென்று குளிக்கக் கூடிய இடமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது.\nஅந்த இடத்திற்கு அருகே நிறைய தனியார் அருவிகள் உள்ளன. தனியார் அருவி என்பது, தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதிக்குள் பாய்ந்து வரக்கூடிய தண்ணீர் அருவியாக கொட்டும் இடங்களில் எந்த நெரிசலும் இல்லாமல் குளிக்கலாம். அதற்கு அந்த தனியாரிடம் அனுமதி பெற வேண்டும். சில அருவிகளில் குளிப்பதற்கு கட்டணம் கூட வசூலிக்கிறார்கள்.\nஆனால், மக்கள் நெரிசல் இல்லாமல் அருவியின் இன்பத்தை அனுபவிக்க முடியும் என்பது அதன் சிறப்பு.\nகுண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.\nஅறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.\nதென்காசியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு புளியறை வழியாகச் செல்ல வேண்டும். தெற்குமேடு என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியை சுற்றுலா மையமாக மாற்ற கடந்த ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் பாதை கரடு முரடாக இருக்கிறது.\nஇந்த அருவியில் குளித்தால் குற்ராலத்தின் சுகத்தை அனுபவிக்க முடியும். அத்துடன், சக சுற்றுலா பயணிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் ஜாலியாக குளிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த அருவிக்கு செல்லலாம்.\nதென்காசியில் இருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு அருகில் இருக்கிறது. இந்த அருவியானது தனியாரின் கட்டுப்பாட்டில் இருகிறது. ஆனால், காரில் சுலபமாக இந்த அருவிப்பகுதிக��கு சென்றுவிட முடியும்.\nஅத்துடன், கார் பார்க்கிங் வசதியும் சிறப்பாக இருக்கும். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் இடம் என்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் சென்றால் ரீங்கரித்து விழக்கூடிய இந்த அருவில் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.\nதென்காசியில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவியானது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் அங்கு செல்ல முடியாது.கற்குடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி, இதமான சூழலில் உள்ளது. அனுமதி பெற்றுச் சென்றால் மிகுந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இந்த அருவி அமையும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/11/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-01-23T23:29:55Z", "digest": "sha1:DABHDJ7RFGXH2JARZ4XBYKPWBY2XH7AE", "length": 12487, "nlines": 98, "source_domain": "rammalar.wordpress.com", "title": "தெருக்குறள்—வெள்ளத்துப்பால் | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 8, 2018 இல் 12:40 பிப\t(கவிதை)\nதமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட\nவள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை\nஅனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை\n> மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்\n> ‘போட்’டினில் பின் செல்பவர்\n> வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்\n> வேளச்சேரியில் வீடு கட்டியோர்\n> மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்\n> கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.\n> நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.\n> ஜலம் உள்ளே வருமாவென \n> சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்\n> மின்சாரம் போயினும் அஃதே \n> வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல\n> உள்ளத்தோர் உதவா விடின்\n> நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்\n> ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.\n> ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்\n> நாறிடும் பிழைப்பு என்றறி.\n> தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்\n> தண்ணீரே நுழைந்தது பார்,\n> ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்\n> நாஸ்தி ஆனதே சோகம்\n> இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்\n> பொருள்கள் பாழாகும் நிலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபூமராங்- ஒரு பக்க கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா ப���ட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/07/kaala-ranjith-controversy/", "date_download": "2019-01-23T22:54:03Z", "digest": "sha1:7YNDNVHP6L777OZJKW7Y3U26UTWMEYIZ", "length": 15090, "nlines": 95, "source_domain": "saravanaraja.blog", "title": "காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nகாலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி\nகாலா குறித்த பரபரப்பும், பரவசமும் கூடிய mass hysteria மனநிலையை நாலா திசைகளிலும் காண முடிகிறது. ரஜினிக்காக படம் பார்ப்பவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களது கொண்டாட்டம் நேரடியானது. அவர்கள் ஐபிஎல் ரசிகர்களை போன்று “யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன” எனும் வினோதமான ஜென் பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nரஞ்சித்துக்காக படம் பார்ப்பவர்களும், படம் பார்த்து பரபரக்க எழுதி நம்மையும் பார்க்கச் சொல்லும் முற்போக்காளர்களும்தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். எங்க அம்மா மேல சத்தியமா இது ரஞ்சித் படம்தான், கார்ல் மார்க்ஸ் ஆணையா இது தலித் விடுதலைக்கான படம்தான் என மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் பொதுவாக முன்வைக்கும் இரண்டு விசயங்களை பார்ப்போம்.\n1. ரஜினிக்காக எதிர்த்தால், அது ரஞ்சித்தையும் தோற்கடிப்பதாகும். ரஞ்சித்துக்கு எதிராக ஏற்கனவே பெரும் சூழ்ச்சிகள் நடக்கின்றன.\nதூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த முத்துக்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக் குரல், காலா திரைப்படத்���ை புறக்கணிக்க விளைந்த கோரிக்கை, முழுக்க முழுக்க ஆதிக்க சாதிகளின் குரலல்ல. மாறாக சமீபத்திய வரலாற்றில் எண்ணிப் பார்க்கவியலாத படுகொலை நிகழ்ந்த மண்ணில் நின்று கொண்டு, பிணங்கள் கூட புதைக்கப்படாத நிலையில், அரசின் குரலை அப்படியே அதிகாரமாக அவர் ஒலித்ததற்கு எதிரான, நியாயமான எதிர்வினையது.\n“நான் தொலைபேசியில் கேட்டேன். ரஜினி அப்படிக் கூறவில்லை என விளக்கமளித்தார்” என பி.ஆர்.ஓ வேலையெல்லாம் ரஞ்சித் செய்ய வேண்டிய அவசியமென்ன ரஜினியின் எந்த அரசியல் செயல்பாடுகள் குறித்தும் எந்தக் கருத்தும் அதுவரை சொல்லாத ரஞ்சித், அன்று மாத்திரம் விளக்கம் கொடுத்து முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையென்ன ரஜினியின் எந்த அரசியல் செயல்பாடுகள் குறித்தும் எந்தக் கருத்தும் அதுவரை சொல்லாத ரஞ்சித், அன்று மாத்திரம் விளக்கம் கொடுத்து முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையென்ன பதில் எளிமையானது. படம் ஓட வேண்டும்.\nஇப்படம் ஓடாமல் போனால், யாருக்கு நஷ்டம் ரஞ்சித்துக்கா, ரஜினிக்கா ரஞ்சித்துக்கான நஷ்டத்தை அவரால் நிச்சயம் ஈடுகட்ட முடியும். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற அற்புதமான படங்களை (அவை என்றைக்கும் நினைவு கூறப்படும்) அவரால் மீண்டும் உருவாக்க முடியும். ஆனால், அகண்ட பாரத அரசியல் கனவுகளோடு வலம் வரும் ரஜினிக்கு அது பெரும் இழப்பாக இருக்கும்.\nரஜினிக்காக ரஞ்சித்தும் தோற்கடிக்கப்பட்டால், அதனால் மக்கள் இழக்கப் போவது பெரிதாக எதுவுமில்லை. ஆனால், ரஞ்சித்துக்காக ரஜினிக்கும் சேர்த்து கொடி பிடிப்பது, அதே வேளையில் ரஞ்சித்துக்காக மட்டும் தான் கொடி பிடிக்கிறேன் என வரிக்கு வரி விளக்கமளித்துக் கொண்டிருப்பது ஆகியவை, “மாப்பிள்ளை அவருதான், ஆனா சட்ட என்னோடது” எனும் படையப்பா காமெடியைத்தான் நினைவுபடுத்துகிறது. மார்க்சியம், தலித்தியமெல்லாம் தாண்டி, புதிதாக ரஞ்சித்தியவாதம் எனும் அரசியல் கோட்பாடு உருவாகி விட்டதை எண்ணும் பொழுது, அயர்ச்சியாக இருக்கிறது.\n2. ரஜினியின் திருவாயால் தலித் அரசியலை பேசுவது. அதன் மூலம் மைய நீரோட்ட சினிமாவில் தலித் பார்வையையும், வாழ்வியலையும் பதிவு செய்வது\nஅம்பேத்கரின் புகழ்பெற்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. “இவர்களுக்கு ராமாயணம் எழுத வால்மீகி தேவைப்பட்டார். அரசியல் சாசனம் எழுத நான் தேவைப்படுகிறேன்.” ரஜினியை ப���ரட்சி வசனம் பேச வைப்பது என்னதான் உலக மகா ராஜதந்திரம் போலத் தோன்றினாலும், இறுதியில் விளைவது இதுதான். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தின் மேலேறி நின்றுதான் அத்தனை அக்கிரமங்களையும் கூசாமல் செய்து வருகிறார்கள். வால்மீகி எழுதிய ராமாயணத்தை வாசித்து வாசித்து வியந்த வண்ணம்தான் பீமா கோரேகானில் படுகொலைகளை நிகழ்த்துகிறார்கள். சாதியக் குற்றச்சாட்டு வந்தும், ரஞ்சித்துக்கு வாய்ப்பளித்த ரஜினிக்கு நன்றி, நன்றி என புளகாங்கிதமடைகிறீர்களே, “சோழியன் குடுமி சும்மா ஆடாது” பழமொழியெல்லாம் மறந்தே போனதா\nசுருக்கமாக சொன்னால், யார் யாரை ‘பயன்படுத்தி’ ஆதாயம் அடைந்தார்கள், அடைய முடியும் என வரலாறு நெடுக பாடங்கள் உண்டு.\nஇறுதியாக, ‘புரட்சித் தலைவரை’ பயன்படுத்தி பட்டுக்கோட்டை எழுதிய பாடல்கள், தமிழகத்தில் எவ்வாறு ‘சோசலிச சமூகத்தை’ கட்டமைத்தது என்ற மகத்தான வரலாறு நாமறிந்தது. சமீபத்தின் கச்சநத்தம் படுகொலை குறித்த கண்டனக் கூட்டத்தில், visual impact (காட்சிரீதியான பாதிப்பு) ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசினார் ரஞ்சித். ரஜினியை ‘பயன்படுத்தி’ அவர் எடுத்திருக்கும் காலா, அம்பேத்கரின் கனவுகளை சாதிக்கப் பயன்படுமா அல்லது துக்ளக் குருமூர்த்தியின் கனவு நிறைவேற கைகொடுக்குமா என்பதை புரிந்து கொள்வது அத்துணை கடினமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/lakshmi-rai/", "date_download": "2019-01-23T21:40:02Z", "digest": "sha1:LF66VRWOTLDGPEORKZI3KHJO3C4SL6I4", "length": 5327, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "lakshmi rai Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகுளியல் தொட்டியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை லட்சுமி ராய்.\nநடிகை ராய் லட்சுமி என்று சொன்னால் பல பேருக்கு தெரியாது.ஆனால் லட்சுமி ராய் என்று சொன்னால் அனைத்து இளைஞர்களும் சற்று பல்லிளிப்பணர் அந்த அளவிற்கு அம்மணி தமிழ் சினிமாவில் பேமஸ்....\nx-வீடியோஸ் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த நடிகை.\nஇயக்குனர் சுஜோ சுந்தர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியில் வெளியான \" எக்ஸ் வீடியோஸ்\" என்ற படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இந்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் ஐயங்கார். இவர் ராய் லட்சுமியுடன்...\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:52:10Z", "digest": "sha1:E3TUEPYA2OU7SOOBZC3QXZUDC53SK6VR", "length": 13947, "nlines": 73, "source_domain": "thetamilan.in", "title": "அரசியல் – தி தமிழன்", "raw_content": "\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை அகற்றி விட்டோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு மதுக்கடைகளை அகற்ற எந்த முயற்சியையும் அரசு […]\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]\nதமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு\nகலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு […]\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் […]\nபரியேறும் பெருமாள் – பார்வை\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள். மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் பரியேறும் பெருமாள் என்கின்ற படம் ஒரு நேர்த்தியான படைப்பு. ஆணவக்கொலைகளின் பின்புறம், […]\nஇந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் […]\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து […]\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது. ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet […]\nஅமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு\nமறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. […]\nகடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே […]\nஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவ���ாரம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த […]\n72வது சுதந்திர தின வாழ்த்துகள்\nதிரு. கருணாநிதி அவர்களின் உடல் நிலையை பொருத்தமாட்டில், நேற்று நிறைய வதந்திகளுக்கு வாய்ப்பு இருந்தும், அவரின் ஒரு புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த வயதிலும் (95+) அவருடைய ஒவ்வோரு உறுப்புகளும் போர்குணத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறது என்றே […]\nதினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு\nஅடையாறில் உள்ள வீட்டுக்கு, தினகரனை பார்க்க வந்த அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் […]\nதிமுக தலைவர் கருணாநிதி நலம், வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆ ராசா\nகாவேரி மருத்துவமனை அறிக்கை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடல்நிலையில், தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவின் தொடர் சிகிச்சையால் உடல்நிலை சீரானது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து […]\nதிமுக தோழர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஸ்டாலின் தனது கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183716/", "date_download": "2019-01-23T23:03:10Z", "digest": "sha1:H42XM6BF7LSUN4AEKUKAJLH4QUEA3GDA", "length": 12926, "nlines": 131, "source_domain": "www.vavuniyanet.com", "title": "5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : மருத்துவ உலகின் மர்மம்!! – வவுனியா நெற்", "raw_content": "\n5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : மருத்துவ உலகின் மர்மம்\n1938ல் பெருவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த லீனா மெடினா என்பவரே உலகின் மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி ஆவார்.\nதென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் 1933 செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் லீனா. சில்வர் ஸ்மித், விக்டோரியா லோசியா தம்பதியரின் 9 குழந்தைகளில் ஒருவர்.\n5 வயது சிறுமியான லீனாவின் வயிறு அசாதாரண வகையில் பெரிதாகிக் கொண்டே வந்ததை அடுத்து அவரது பெற்றோர் அவரை பிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nவயிற்றில் பெரிய கட்டி வளர்ந்து வருவதாக கருதிய பெற்றோருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. லீனாவை சோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்தனர்\nசிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லீனா, 1939 மே மாதம் 14ம் நாள் 6 பவுண்ட் எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது அவர் 5 வயது 7 மாதங்கள் 21 நாட்களேயான சிறுமி.5 வயதேயான சிறுமி குழந்தை பெற்றெடுத்தது தொடர்பான செய்தி சர்வதேச மருத்துவத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nசிறுமி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக அவரது தந்தை சில்வர்ஸ்மித் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nபின்னர் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் குழு உள்ளிட்டவை நடத்திய விசாரணையில் லீனாவிற்கு 3 வயது முதலே மாதவிலக்கு ஏற்பட்டது தெரியவந்தது.\nகருவுற்றது தெரிய வருவதற்கு ஏழரை மாதங்கள் முன்பாக லீனாவிற்கு மாதவிலக்கு ஏற்படுவது நின்றது விசாரணையில் தெரிந்தது. இவ்விவகாரத்தில் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடக்கூடிய மற்றொரு முக்கியமான விடயம் லீனாவிற்கு 5 வயதிலேயே முழு வளர்ச்சி அடைந்திருந்த மார்பகங்கள் இருந்தன என்பது.\nரால் ஜூராடோ என்பவரை இரண்டாவதாக மணந்த லீனா, 1972ல் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். 5 வயதில் தனக்கு பிறந்த முதல் குழந்தைக்கு ஜெரார்டோ என்று லீனா பெயர் வைத்திருந்தார். ஜெரார்டோ 1979ல் தனது 40வது வயதில் காலமானார்\nபல்வேறு மருத்துவக்குழுக்கள் விசாரணை செய்து, 5 வயது சிறுமி குழந்தை பெற்றது உண்மை தான் என்று உறுதிபடுத்திய போதிலும், லீனா கருவுறுவதற்கு காரணமானவர் யார் என்பது இதுவரை யார���க்கும் தெரியாத மர்மமாகவே நீடிக்கிறது.\nShare the post \"5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : மருத்துவ உலகின் மர்மம்\nகடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மொடல் : சோகத்தில் ரசிகர்கள்\nநிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்\nநிர்வாணமாக நிற்க கூறுவார்கள் : கண்ணீர் விட்டு கதறும் சிறுமிகள்\nகட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்.. 10 ஆண்டுகளில் ஆளே மாறிப்போன பரிதாபம்\nஅரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்\nவலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய பெண் : இன்று கோடீஸ்வரியான ஆச்சர்யம்\nகடித்து குதறிய முதலை : 2 நாட்களாகியும் இரைப்பைக்குள் இருக்கும் பெண்ணின் உடல் பாகங்கள்\nஒரு பாஸ்வோர்டுக்காக கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/abdur-rahman/page/132", "date_download": "2019-01-23T21:43:59Z", "digest": "sha1:BS4PCWSLA7TTF6446KMXVSC6HKOUCYZG", "length": 5341, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> abdur rahman | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 132", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nதிருக்குர்ஆனின் அதிசயத்தை கண்டு இஸ்லாத்தை ஏற்ற யூத மருத்துவர்\nமூடநம்பிக்கைகளை ஒழிக்க புதிய சட்டம் வருமா….\nமூடநம்பிக்கைகளை ஒழிக்க புதிய சட்டம்\nகூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு நிழலை விட்டு நிஜத்தின் பக்கம் வாருங்கள்\nகூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு\nகுழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்க காரணம் என்ன -திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nதிருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nபெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: இஸ்லாத்தை உண்மைபடுத்திய ஹேமாமாலினி\nபெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: இஸ்லாத்தை உண்மைபடுத்திய ஹேமாமாலினி\nகன்னிப் பரிசோதனை செய்யச் சொல்லும் பைபிளும், கண்ணியம் காக்கும் திருக்குர்ஆனும்\nஆபாச படம் பார்பதிலிருந்து மீள இஸ்லாம் கூறும் வழி\nநம்மை துன்புறுத்தி மகிழ இறைவன் என்ன சைகோவா\nநம்மை துன்புறுத்தி மகிழ இறைவன் என்ன சைகோவா\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thapotharan.blogspot.com/2012/01/blog-post_8353.html", "date_download": "2019-01-23T22:32:26Z", "digest": "sha1:MUYANYRLNG4KBYZGOBAVG7IPAQL5YS76", "length": 10570, "nlines": 109, "source_domain": "thapotharan.blogspot.com", "title": "போதி மாதவன்: நான் ஒரு சுத்தமான கண்ணாடி.", "raw_content": "\nநான் ஒரு சுத்தமான கண்ணாடி.\nஒருமுறை புத்தரை,இளைஞன் ஒருவன் சந்தித்தான்\nஅந்த இளைஞனுக்கு இவர்தான் புத்தர் என்று தெரியாது\nபுத்தரின் முகத்தில் இருந்த ,பிரகாசமும்\nஅந்த இளைஞனைப் புரட்டிப் போடும் அளவுக்கு கவர்ந்துவிட\nபரவசப்பட்டுப்போன அவன் ,புத்தரிடம் கேட்டான்\n\"நீங்கள் கந்தர்வ லோகத்தை சேர்ந்தவரா\nபுத்தர் \"இல்லை\" என்று பதில் சொன்னார் .\n\"அப்படி என்றால் தேவலோகத்தில் இருந்து வருகின்றீர்களா\n\"பின்னே இந்த பூலோகத்தைச் சேர்ந்த மனிதர்தானா\n\"இந்த கேள்வியை ஆரம்பத்திலேயே கேட்டிருக்கலாமே இளைஞனே\n\"நான் ஒரு சுத்தமான கண்ணாடி \"\nபுத்தரின் இந்த வாக்கியம் மிகவும் பிரசித்தமானது.\nஇதன் அர்த்தமோ மிகவும் ஆழமானது\n\"திறமைசாலி\" என்று நம்மை ஒருவர்,ஒரு வார்த்தை பாராட்டினால்\n\"இவன் நம்மை அறிவாளி என்கின்றான் \"\n\"நம் அறிவை இவன் வியக்கிறான்\"\nஎன்று, அவன் சொன்ன ஒற்றை வார்த்தையின்மீது,\nஓராயிரம் புகழ் வார்த்தைகளை அடுக்கிப்பார்த்து மகிழ்ந்து போகிறோம்\nஅதே போலவே \"முட்டாளே ......\"என்று யாராவது நம்மை திட்டிவிட்டால்\nஇந்த வார்த்தையின்மீது ஓராயிரம் இகழ்வார்த்தைகளை அடுக்கிப்பர்த்து\nஆனால் புத்தர் சொன்ன மாதிரி ,\nநாம் வெறும் கண்ணாடியாக மட்டும் இருந்தால் ,\nஎதிராளி சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரதிபலிப்போமானால்\nஇண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து,\nநம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறீங்க.. வருக.. வருக.. தங்களின் வருகைக்கு நன்றி. வாசித்தபிறகு உங்கள் கருத்தை சொல்ல மறக்காதீங்கள்.\nவாழ்வு ஒரு பெரும் கடல்.\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nநான் என்னோடு சில நிமிடங்கள்.\nசீற வேண்டிய நேரத்தில் சீறு.\nநான் ஒரு சுத்தமான கண்ணாடி.\n* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈ...\nமுதற் சீடர்களும் பிரும்மாவின் வேண்டுகோளும். போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் ...\nகெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்...\nஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் ...\nஇராஜராஜ சோழன் இதுவரை யாருமே கட்டாத கோயிலை தான் கட்ட வேணும் என சிற்பிகளை வரவழைத்து கோலாகலமாக கட்டிகொண்டிருந்தான். அருகில் மிகஏழையான அழகிக்கிழ...\nஎதிரியும் அல்ல, நண்பர்களும் அல்ல.\nஒரு சிறிய சிட்டு குருவி பறந்து பறந்து.. இரைகிடைக்காததால் சோர்ந்து போய் பறக்கமுடியாமல் மயங்கி விழுந்தது.. அப்போது அவ்வழியே சென்ற ப...\nஅக்பர் ஒரு முறை வேட்டைக்காக போயிருந்த போது.. ஒரு கட்டத்தில் தன் பரிவாரங்களை பிரிந்து வெகுதூரம் தனியே வந்து விட்டார். மாலை நேரம் வந்தது.. ஜந்...\nஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதி...\nஅமெரிக்க பாடசாலைஒன்றில் எட்டரைவயது சிறுவனை \" இது அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் இது கெடுத்து விடும்.. இனி இவனுக்க...\nபுத்தரின் சீடர்களில் முதல்மையானவர் காஸியபன். அவரைத் தம்மபதம் மஹாகாஸியபன் என்று குறிப்பிட்டுப் போற்றுகிறது. புத்தரின் தர்ம மார்க்கத்தைப் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138360.html", "date_download": "2019-01-23T22:04:26Z", "digest": "sha1:FXEYS2TFMB5QUQBZNO4TIIHFZLC3RFG4", "length": 12715, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அண்ணன் வராதததால் காதலிக்கு உதவி செய்த 2 வயது சிறுவன்: வைரல் புகைப்படம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅண்ணன் வராதததால் காதலிக்கு உதவி செய்த 2 வயது சிறுவன்: வைரல் புகைப்படம்..\nஅண்ணன் வராதததால் காதலிக்கு உதவி செய்த 2 வயது சிறுவன்: வைரல் புகைப்படம்..\nஅமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணின் காதலன் இசை விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத காரணத்தால் காதலனது 2 வயது தம்பி காதலனாக மாறி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.\nNew Orleans- ஐ சேர்ந்த Skyler Fontaine (18) என்பவரது காதலன், கடற்படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இசை விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், துரதிஷ்டவசமாக காதலனுக்கு பயிற்சி வகுப்பு இருந்த காரணத்தால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.\nஇந்நிலையில், இதில் காதலனின் இடத்தில் அவரது குட்டி தம்பி தயார்செய்யப்பட்டார். தனது சகோதரன் அணியும் கடற்படை ஆடை போன்று சிறுவனுக்கு அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டான்.\nசகோதரனின் காதலியுடன் சேர்ந்து விதவிதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை Skyler தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அழகிய புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, 42,000 ரீடுவிட் மற்றும் 200,000 லைக்ஸ் பெற்றுள்ளது.\nமேலும், தனது காதலனின் புகைப்படத்தையும் கையில் வைத்துக்கொண்டு Skyler Fontaine புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து Skyler Fontaine கூறியதாவது, இந்த புகைப்படம் இவ்வளவு வரவேற்பை பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதனைப்பார்த்து எனது காதலன் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைந்தார் என கூறியுள்ளார்\nசொந்த பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்: அதிர்ச்சி காரணம்..\nவிமானியின் பொறுப்பற்ற செயல்: விமான நிலையத்தில் தவித்த பயணிகள்..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயி��ம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-01-23T22:50:48Z", "digest": "sha1:EQSCCSKIE4FJICA23VYSGQUFM42WULUA", "length": 9579, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உதவி", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப்பட்டது\nரியாத் (16 ஜன 2019): சவுதி அரேபியா ரியாத்தில் இறந்த செபாஸ்டியன் ஆரோக்கியசாமி உடலை ரியாத் தமுமுக எடுத்த முயற்சியால் தமிழகம் கொண்டு வரப்பட்டது.\nசவூதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன் - இறந்த இந்தியரின் தொகை ஒப்படைப்பு\nரியாத் (27 டிச 2018): சவூதியிலிருந்து இந்தியா வந்த பின்பு இறந்த இளைஞருக்கு செலுத்த வேண்டிய தொகையை ஒப்படைத்து தன் தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் மகன்.\nசவூதியில் இறந்த கென்னடி என்பவரின் உடல் தமுமுக உதவியுடன் தமிழகம் கொண்டு வரப்பட்டது\nதிருச்சி (15 டிச 2018): சவூதியில் இறந்தவர் உடல் தமுமுகவின் உதவியுடன் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nதமுமுகவுக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குமார் குடும்பத்தினர்\nதிருச்சி (24 நவ 2018): சவூதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த குமார் என்பவரது உடல் தமுமுகவின் முயற்சியால் அவரது ஊருக்கு அனுபி வைக்கப் பட்டது.\nஇசை நிகழ்ச்சி வருவாயை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு\nசென்னை (21 நவ 2018): டிசம்பர் 24 ஆம் தேதி டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 4\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nபாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு இவ்வளவு கடனா\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு…\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-01-23T21:44:02Z", "digest": "sha1:EC7KBEFAEMFPMTKLYNGIHNRXG62INEWC", "length": 9137, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆஸ்திரேலியா", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ\nமெல்போர்ன் (18 ஜன 2019): மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\nஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்தது பிசிசிஐ கிரிக்கெட் அணி\nசிட்னி (07 ஜன 2019): ஆஸ்திரேலியாவில் 72 வருட ஆவலை பூர்த்தி செய்தது இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி.\nஆஸ்திரேலியாவில் சாதித்த இந்தியாவின் பிசிசிஐ\nஅடிலைட் (10 டிச 2018): அடிலைடில் நடந்த, பிசிசிஐ ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.\nவிமானி தூங்கியதால் தரையிறங்காமல் சென்ற விமானம்\nசிட்னி (27 நவ 2018): ஆஸ்திரேலியாவின் அருகே தரையிறங்க வேண்டிய விமானம் விமானி தூங்கியதால் எல்லை தாண்டி சென்றது.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில��� அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம்…\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தக…\nஅண்ணனே தங்கையை வன்புணர்ந்த கொடுமை\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nமன்னிப்பு கேட்டும் விடாது மிரட்டும் பாஜக\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-01-23T23:14:57Z", "digest": "sha1:WFS6LZSF4ZW3Q6LHU5ABAST2QTHHXJFE", "length": 7649, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "ஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி - விக்கிசெய்தி", "raw_content": "ஈரானில் அயத்தொல்லாவின் மறைவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலி\nதிங்கள், டிசம்பர் 21, 2009\nஈரானில் இருந்து ஏனைய செய்திகள்\n18 பெப்ரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n17 ஜனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது\n26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது\nசனியன்று மரணமான ஈரான் அரசாங்கத்தின் விமர்சகரும் மூத்த மதபோதகருமான அயத்தொல்லா உசைன் அலி மொண்டாசாரியின் (அகவை 87) மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் இரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர்.\nதிங்கட்கிழமையன்று அயதுல்லா அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் வீதிகள் எங்கும் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சீர்திருத்தவாதிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.\nஎதிர்கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.\nதலைநகர் தெகரான் மற்றும் அயத்தொல்லா பிறந்த இடமான நசாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன.\n87 வயதான அயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் தலைவர்களில் ஒருவர், ஆனால் பின்னர் அதிபர் அஹமெதிநிஜாத் அவர்களை வெளிப்படையாக இவர் குறை கூறினார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanthathey-kungumam-song-lyrics/", "date_download": "2019-01-23T21:48:13Z", "digest": "sha1:XWCWNZR43VHCPZQPVIWX7KOVTH53OMEB", "length": 7603, "nlines": 239, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanthathey Kungumam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\nபெண் : வான் மேகம் தேன் தூவ\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\nகுழு : ஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ…\nஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ…\nபெண் : பூத்தது மெல்ல ஓ…\nபெண் : கூண்டில் வாழ்ந்த வானம்பாடி\nமீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்\nசங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\nபெண் : வான் மேகம் தேன் தூவ\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\nபெண் : ஆயிரம் மின்னல் ஓ…\nபெண் : மாலை வெயில் நேரில் வந்து\nவாடைக் காற்றில் ஜாதி பூக்கள்\nசங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\nபெண் : வான் மேகம் தேன் தூவ\nபெண் : வந்ததே ஒ ஒ குங்குமம்\nபெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-06/puttalam-other-news/131272/", "date_download": "2019-01-23T22:06:50Z", "digest": "sha1:T3XH3NQR64OLZ2TZUHOXOJBJNP2GNVBR", "length": 15918, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "முஸ்லிக்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான்.... - Puttalam Online", "raw_content": "\nமுஸ்லிக்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான்….\nமுஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான் எடுத்துரைப்பு\nநேற்று (5.3.2018, திங்கட்கிழமை) ஜெனீவாவில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் 37வதுகூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில்நடைபெற்று வருகின்றது. அதில்பங்கேற்பதற்காகவே NFGGயின்தவிசாளர் பொறியியலாளர்அப்துர்ரஹ்மான் நேற்று ஜெனீவாசென்றடைந்தார். ஜெனீவாவைதளமாகக் கொண்டியங்கும் மனிதஉரிமை மற்றும் சிறுபான்மைவிவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களுடனும்ராஜதந்திரிகளுடனும் இலங்கைநிலவரங்கள் தொடர்பில் அவர் சந்திப்புக்களை மேற்கொண்டார்.அத்தோடு “மத சுதந்திரமும் நாடுகளின்கடமையும்” என்ற தலைப்பில்இடம்பெற்ற சர்வதேச நாடுகளுக்கானஉப கூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nதிங்கட்கிழமை காலை ஜெனீவாநேரப்படி 9.30 மணிக்கு ஐ.நாவின்சிறுபான்மை மக்களுக்கான உரிமைபணிமனையில் முதலாவது சந்திப்பினை மேற்கொண்டார்.அதனைத் தொடர்நது OIC அமைப்பின்சிரேஸ்ட பிரதிநிதியையும் சந்தித்தார். அத்தோடு, மதரீதியான சிறுபான்மைமக்களின் விடயம் தொடர்பில் கவனம்செலுத்தும் சிரேஸ்டஇராஜதந்திரியான நொக்ஸ் தேம்ஸ்அவர்களுடனும் விசேட சந்திப்பினைமேற்கொண்டிருந்தார். இந்தசந்திப்புக்களின் போது இலங்கைமுஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்தசில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத தாக்குதல்கள்தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறியஅப்துர்ரஹ்மான் கடந்த சில நாட்களாகநடைபெற்று வருகின்ற சம்பவங்கள்தொடர்பிலும் விரிவாகஎடுத்துக்கூறினார்.\n“அம்பாறையில் நடந்த இனவாததாக்குதல்கள் வேண்டுமென்றமுறையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கான இனவாதிகள் நேரடியாக பங்கெடுத்துக்கொண்டதோடு, இத்தாக்குதல்கள்காரணமாக முஸ்லிம் வியாபாரஸ்தாபனங்களுக்கும், பள்ளி வாயலுக்கும் பெரும் சேதம்ஏற்பட்டுள்ளது. அத்தோடு 500 மீற்றர்தொலைவில் பொலீஸ் நிலை���ம்இருந்த போதிலும் இத்தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தவதற்குபோலிஸார் விரைந்துநடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாத்திரமல்லாது,தாக்குதலில் ஈடுபட்டவர்களைஉடனடியாக கைது செய்யவும்தவறிவிட்டனர்.\nமறுநாள் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் ICCPR சட்டத்தின்கீழ் குற்றப்பதிவுசெய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குறித்தICCPR சட்டத்தின் பிரகாரம் இந்தசந்தேக நபர்களுக்கு நீதி மன்றம்பிணை வழங்க முடியாது. இருப்பினும்மறுதினம் நீதி மன்றில் இந்த விடயம்எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது,பொலீசார் ICCPR குற்றப்பத்திரிகையைவாபஸ் பெற்றுக்கொண்டு, அவர்களேசந்தேக நபர்களுக்கு பிணையினையும்பெற்றுக்கொடுத்துள்ளனர். இதுபோன்ற இனவாததாக்குதல்களின்போது, சட்டம்ஒழங்கை நிலைநாட்டவேண்டியவர்களே அதற்குஅனுசரணையாக நடந்துகொள்கின்றார்கள் என்பதுபொதுவான அவதானமாகும். இதனைநிரூபிக்கும் வகையிலேயே பொலீசார் அம்பாரை சம்பவத்திலும் நடந்துகொண்டுள்ளனர். இனவாதநடவடிக்கைகளைஇல்லாதொழிப்பதற்காகவே ICCPRஎனும் கடுமையான சட்டம்கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனைப்பாவித்துஇனவாதிகளின் நடவடிக்கைகளைகட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் தவறிவருகின்றது. அதன்விளைவாகவே அரசாங்கம் மாறியபின்னரும் கூட இந்த இனவாதநடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன” என்றும்தெரிவித்தார்.\nஅத்தோடு கண்டி-தெல்தெனிய மற்றும்திகண உட்பட்ட பிரதேசங்களில்நடந்து வரும் முஸ்லிம்களுக்குஎதிரான தாக்குதல்கள் தொடர்பிலும்எடுத்துக் கூறினார். தெல்தெனியபிரதேசத்தில் கடந்த சில தினங்களாகபதட்ட நிலை காணப்பட்ட போதிலும்வன்முறைகளை தடுப்பதற்கேற்றபோதுமான பாதுகாப்புக்களைஏற்படுத்த அரசாங்கம்தவறவிட்டிருக்கிறது. மேலும் பதட்டம்நிலவிய சூழ்நிலையிலும்வன்முறையாளர்கள் ஊர்வலமாகசெல்வதனை பொலிஸார்தடுக்கவில்லை. இதன்பின்னணியிலேயே தெல்தெனியமற்றும் திகன பிரதேசங்களில்இன்றைய மிக மோசமானவன்முறைகள் நடந்து முடிந்துள்ளன.இதில் முஸ்லிம்களின் வீடுகளும்வர்த்தக நிலையங்களும்பள்ளிவாயல்களும்தீக்கரையாக்கப்பட்டுள்ளன.முஸ்லிம்கள் பலரும்காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றுஏனைய இடங்களுக்கும் இது பரவலாம்என அஞ்சப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் அம்பாறை வன்மு���ைகள்பற்றிய அறிக்கை ஒன்றினையும்சமர்ப்பித்தார். இவை தொடர்பாக தீவிரகவனம் செலுத்திய மனித உரிமைஅறிக்கையாளர், ஏனைய அதிகாரிகளும் இச்சம்பவங்கள் பற்றியஇன்னும் சில அறிக்கைகளையும்உடனடியாகத் தருமாறுகோரினார்.இலங்கையில் தொடரும்சம்பவங்கள் மிகவும் கவலைதருவதாகவும் இது தொடர்பில் உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொருட்டு இலங்கை அரசாங்கத்தின்கவனத்திற்கு இதனைக்கொண்டுவருவதாகவும், அதற்கான உரியஉயர்மட்ட அழுத்தங்களைகொடுக்கக்கூடிய உரியநடவடிக்கைகளைமேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து கண்டிதெல்தெனிய திகன பகுதிகளில்இன்று நடைபெற்ற வன்முறைகள்தொடர்பான புகைப்படங்கள் அடங்கியஆவணங்களும்குறித்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஇந்த சந்திப்புகளில் , மனித உரிமை செயற்பாட்டாளர் முயீஸ் வஹாப்தீன் அவர்களும் , NFGG செயற்குழு உறிப்பனர் இஸ்ஸதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.\nShare the post \"முஸ்லிக்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான்….\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/tirupati-devasthanam-notice-to-non-hindu-staffs-118013100064_1.html", "date_download": "2019-01-23T23:06:28Z", "digest": "sha1:7FCGNLHBEW6X4KMLYADSY347FENGZAWM", "length": 11673, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்து அல்லாதவர்கள் வேலையில் இருந்து நீக்கமா? திருப்பதி தேவஸ்தானம் அதிரடி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 24 ஜனவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்து அல்லாதவர்கள் வேலையில் இருந்து நீக்கமா\nசமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தேவஸ்தானம் கொடுத்த காரில் சர்ச்சுக்கு சென்றுவந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனையடுத்து இந்து அல்லாதவர்களை வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்று விளக்கம் கேட்டு 44 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஅந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: உங்களுடைய சர்வீஸ் ஆவணங்களை சரிபார்த்ததில் நீங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தேவஸ்தான விதிமுறைகளுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உங்களுடைய நியமனம் ஏற்புடையது அல்ல. உங்களுடைய நியமனம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்”\nஇந்த நோட்டீசுக்கு பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றால் 44 ஊழியர்களும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nசர்ச்சுக்கு சென்ற திருப்பதி தேவஸ்தான் பெண் அதிகாரி உள்பட 44 பேர் திடீர் இடமாற்றம்\nதமிழ் மொழியில் இணையதளம்: திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது\nதிருப்பதி சன்னிதானத்தில் பிறவி ஊமை பேசிய அதிசயம்\nஎந்த வங்கி 2.5% வட்டி தருகிறதோ அந்த வங்கியில் 7,000 கிலோ தங்கம் டெபாசிட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nகுழந்தையின் உடலில் இருந்து பெனியின்ட் தின்னரை நீக்க கொழுப்பை பயன்படுத்திய மருத்துவர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஹிந்து அல்லாதவர்கள் | திருமலை | திருப்பதி தேவஸ்தானம் | Tirupati Devasthanam | Tirumala | Non Hindu Employees\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hailanbio.co/ta/dl-tartaric-acid.html", "date_download": "2019-01-23T22:18:22Z", "digest": "sha1:UTUFYDSJZWMCQ3E4L3J6XLI4DUUSYJDV", "length": 10531, "nlines": 141, "source_domain": "www.hailanbio.co", "title": "டிஎல்-டார்டாரிக் அமிலம் - சீனா Hailan உயிர் தொழில்நுட்பம்", "raw_content": "\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் (+) - டார்டாரிக் அமிலம்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nசிஏஎஸ் எந்த: 133-37-9 விவரம்: நிறமற்றவையாகவும் அரை வெளிப்படையான அல்லது வெள்ளை தூள், புளிப்பு சுவை இரசாயனத் பெயர் கொண்ட: 2,3-Dihydroxybutanedioic அமிலம் மூலக்கூறு ஃபார்முலா: C4H6O6 கட்டமைப்பு ஃபார்முலா: மூலக்கூறு எடை: 150,09 மதிப்பீட்டு: 99.5% Min உருகும் புள்ளி: 200 ~ 206 கன உலோகங்கள் (இடர்ப்பொருட்குறைப்பு போன்ற): இந்த தயாரிப்பு பரவலாக 0.04% மேக்ஸ் பிரதான செயல்பாடும் நோக்கமும்: 0.001% மேக்ஸ் எச்சம் அன்று பற்றவைப்பு: 0.5% மேக்ஸ் ஆர்செனிக்: 0.0002% மேக்ஸ் உடனடியாக Oxidizable பதார்த்தச்: காய்ந்து 0.10% மேக்ஸ் குறைப்பு தகுதிவாய்ந்த சல்பேட் போன்ற foodst பல துறைகளில் பயன்படுத்தப்படும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nநிறமற்ற மற்றும் அரை வெளிப்படையான அல்லது வெள்ளை தூள், புளிப்பு சுவை கொண்ட\nஇரசாயனத் பெயர்: 2,3-Dihydroxybutanedioic அமிலம்\nமூலக்கூறு ஃபார்முலா: சி 4எச் 6ஓ 6\nஉருகும் புள்ளி: 200 ~ 206\n(இடர்ப்பொருட்குறைப்பு போன்ற) கன உலோகங்கள்: 0.001% மேக்ஸ்\nஎச்சம் அன்று பற்றவைப்பு: 0.10% மேக்ஸ்\nகாய்ந்து குறைப்பு: 0.5% மேக்ஸ்\nஉடனடியாக Oxidizable பதார்த்தச்: தகுதிபெற்ற\nஇந்த தயாரிப்பு பரவலாக போன்ற உணவுப், மருந்து, இரசாயன தொழில் மற்றும் ஒளி தொழில் முதலியன பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் முக்கியமாக tartrates (டார்டாரிக் அமிலம் உப்புகள்), ஆண்டிமனியை பொட்டாசியம் டார்ட்டரேட்டின், பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின் போன்ற செய்ய பயன்படுத்தப்படுகிறது. அது பீர் vesicant, உணவுப் sourness முகவர் மற்றும் வாசனைக்கு முதலியன அதன் sourness சிட்ரிக் அமிலம் என்று 1.3 மடங்கு, மற்றும் திராட்சை சாறு ஒரு sourness முகவருமாகவும் இருக்கும்படி குறிப்பாக ஏற்றது பணியாற்றினார் முடியும். இது tannage, புகைப்படம், கண்ணாடி, எனாமல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் துறைகளில் மிகவும் முக்கியமானது.\nபேக்கிங்: கிராஃப்ட் / பிளாஸ்டிக் பை உள்ள 25 கிலோ நிகர ஆதாய பையில், 20MT / 20FCL (கோரைப்பாயில்) வரிசையாக.\nசேமிப்பு: ஒரு ஒளி ஆதாரம் காய்ந்த குளிருடன் இடத்தில் airtightly பெட்டகத்திலிருந்து.\nமுந்தைய: டிஎல்-பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஅடுத்து: எல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஅன்ஹுய் hailan உயிர் தொழில்நுட்பம் இணை., எல்டி\n, Whatsapp: நிர்வாகி ஏசி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nFIC தேவையான பொருட்கள் சீனா 2017\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-01-23T22:00:39Z", "digest": "sha1:A2CI2GE4F2YFKAQJRQ7E6AOFED7HZNT4", "length": 7093, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்��ர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா...\nமக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன்\nமக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் என அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார். முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் எனவும் கூறினார் பொன்னையன்.\nமேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்” இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simbu-scold-aaa-director/", "date_download": "2019-01-23T21:42:23Z", "digest": "sha1:ZHPLUNHZO5XDGR5TAGCCTNM4TLCANWFV", "length": 8483, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நீ ஒரு ஆம்பளையாடா ! உனக்கெல்லாம் அசிங்கமா இல்லையா ! AAA இயக்குனரை போனில் திட்டிய சிம்பு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நீ ஒரு ஆம்பளையாடா உனக்கெல்லாம் அசிங்கமா இல்லையா AAA இயக்குனரை போனில் திட்டிய...\n AAA இயக்குனரை போனில் திட்டிய சிம்பு\nசில்மிஷ நாயகன் சிம்பு பல சர்ச்சைகளை யும் ,பிரச்சனைகளையும் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.பல இயக்குனர்கள் சிம்பு படபடிப்பின் போது சரியாக வருவதில்லை என்று குற்றச்சாட்டுகளை ஏற்கன்வே வைத்துவந்துள்ளனர்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூட சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிய ஆத்விக் சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அவரதால் தான் AAA படம் சரியாக போகவில்லை என்றும்,அவரை வைத்து படம் எடுத்தால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவிற்க்கு வர வேண்டியது தான் என்று ஒரு பொது மேடையில் சிம்புவை வெளுத்த வாங்கினார்.\nஇதனை பற்றிய சிம்புவிடம் கேட்ட போது அந்த கூற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.இந்த நிலையில் இயக்குனர் ஆத்விக் மற்றும் சிம்பு பேசிய தொலைபேசி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.அதில் சிம்பு ஆத்விக்கை நீயெல்லாம் ஆம்பலயா,என்னால் நீ பயநடைந்தால் கூடு என்னை பற்றி நீ பொய் சொல்லலாம் ஆனால் எந்த பயனும் இல்லாமல் என்னை பற்றி ஏன் தவறாக பேசுகிறாய் என்று சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.\nPrevious articleவிசுவாசம் படத்தில் காமெடியன் இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்லை \nNext articleதனுஷ் பட நடிகை வெளியிட்ட- நேத்து ராத்திரி புகைப்படம் \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகை வரலக்ஷ்மியின் அம்மா ராதிகாசரத்குமார் இல்லை..\nகுத்து பட நடிகை ரம்யாவிற்கு புற்று நோய் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/coupes/", "date_download": "2019-01-23T22:19:51Z", "digest": "sha1:4ATDYOA2GQXQRMWQHTKQMCEI4VIUXFJU", "length": 21496, "nlines": 507, "source_domain": "tamil.drivespark.com", "title": "கூபே கார்களின் உடற்கூறு வகை | கூபே இந்தியாவி்ல கார்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » கூபே\n1 . DC அவந்தி\n2 . ஆடி டிடி\nஆடி டிடி 45 டிஎஃப்எஸ்ஐ\n3 . ஃபோர்டு மஸ்டாங்\nஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஃபாஸ்ட்பேக் 5.0லி வி8\n4 . போர்ஷே 718\n5 . பிஎம்டபிள்யூ M2\n6 . ஜாகுவார் எஃப்- டைப்\nஜாகுவார் எஃப்- டைப் வேரியண்ட்டுகள்\nஜாகுவார் எஃப்- டைப் 2.0 Coupe\nஜாகுவார் எஃப்- டைப் 2.0 Coupe R Dynamic\nஜாகுவார் எஃப்- டைப் 2.0 Convertible\nஜாகுவார் எஃப்- டைப் கூபே\nஜாகுவார் எஃப்- டைப் எஸ் கூபே\nஜாகுவார் எஃப்- டைப் எஸ் கன்வெர்ட்டிபிள்\nஜாகுவார் எஃப்- டைப் ஆர் கூபே\nஜாகுவார் எஃப்- டைப் ஆர் கன்வெர்ட்டிபிள்\nஜாகுவார் எஃப்- டைப் எஸ்விஆர் கூபே\nஜாகுவார் எஃப்- டைப் எஸ்விஆர் கன்வெர்ட்டிபிள்\n7 . ஆடி ஆர்எஸ்5\n8 . போர்ஷே 911\nபோர்ஷே 911 கரீரா 4\nபோர்ஷே 911 கரீரா கேப்ரியோலோ\nபோர்ஷே 911 கரீரா எஸ்\nபோர்ஷே 911 தர்கா 4\nபோர்ஷே 911 கரீரா 4 கேப்ரியோலே\nபோர்ஷே 911 கரீரா 4எஸ்\nபோர்ஷே 911 கரீரா எஸ் கேப்ரியோலே\nபோர்ஷே 911 தர்கா 4எஸ்\nபோர்ஷே 911 கரீரா 4எஸ் கேப்ரியோலே\nபோர்ஷே 911 டர்போ கேப்ரியோலே\nபோர்ஷே 911 டர்போ 3\nபோர்ஷே 911 டர்போ எஸ் கேப்ரியோலே\n9 . பிஎம்டபிள்யூ எம்4\n10 . நிசான் ஜிடி- ஆர்\nநிசான் ஜிடி- ஆர் வேரியண்ட்டுகள்\nநிசான் ஜிடி- ஆர் ஸ்போர்ட்\n12 . பிஎம்டபிள்யூ ஐ8\nபிஎம்டபிள்யூ ஐ8 1.5 ஹைப்ரிட்\n13 . ஆடி ஆர்8\nஆடி ஆர்8 5.2 வி10 பிளஸ்\n14 . அஸ்டன் மார்டின் V8 Vantage\nஅஸ்டன் மார்டின் V8 Vantage வேரியண்ட்டுகள்\nஅஸ்டன் மார்டின் V8 Vantage Coupe\n15 . பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வேரியண்ட்டுகள்\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8எஸ்\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கூபே\nபென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீ\n17 . அஸ்டன் மார்டின் வி12 வாண்டேஜ்\nஅஸ்டன் மார்டின் வி12 வாண்டேஜ் வேரியண்ட்டுகள்\nஅஸ்டன் மார்டின் வி12 வாண்டேஜ் கூபே\n18 . அஸ்டன் மார்டின் டிபி11\nஅஸ்டன் மார்���ின் டிபி11 வேரியண்ட்டுகள்\nஅஸ்டன் மார்டின் டிபி11 எவலியூசன்\n19 . ஃபெராரி ஜிடிசி4 லூஸோ\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வேரியண்ட்டுகள்\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வி8 டி\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வி12\n20 . லம்போர்கினி அவென்டேடார்\nலம்போர்கினி அவென்டேடார் எல்பி 700-4\nலம்போர்கினி அவென்டேடார் எல்பி 700-4 ரோட்ஸ்டெர்\n22 . ஃபெராரி 812\n23 . அஸ்டன் மார்டின் வாங்கிஷ்\nஅஸ்டன் மார்டின் வாங்கிஷ் வேரியண்ட்டுகள்\nஅஸ்டன் மார்டின் வாங்கிஷ் வி12\nRolls-Royce பான்டம் கூபே வேரியண்ட்டுகள்\nRolls-Royce பான்டம் கூபே 6.8லி\n25 . புகாட்டி வேரான்\nபுகாட்டி வேரான் 16.4 கிரான் ஸ்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/last-maharaja-of-kashmir-hari-singhs-rare-vintage-car-on-auction-in-london-016198.html", "date_download": "2019-01-23T22:02:16Z", "digest": "sha1:MQHCEDFPOLDKHVWFX532GW47G3JOX5LH", "length": 21365, "nlines": 362, "source_domain": "tamil.drivespark.com", "title": "காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலம்... சொந்தமாக்கி விட கடும் போட்டி... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலம்... சொந்தமாக்கி விட கடும் போட்டி...\nகாஷ்மீரின் கடைசி மன்னரும், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவருமான ஹரி சிங்கின் கார் ஏலத்திற்கு வருகிறது. அதனை சொந்தமாக்கி விட கடும் போட்டி நிலவுகிறது.\nநீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக உருவெடுத்தது இந்தியா. ஆனால் அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் நடைபெற்றது.\nஇதனால் நாடு முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது தொடர்பாக சரியான முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் சமஸ்தானங்களுக்கு இருந்தது.\nஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுடனும் இணையாமல் தனி நாடாக இருக்க வேண்டும் என அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரி சிங் முடிவு செய்தார். காஷ்மீரை இறையாண்மை மிக்க தனி நாடாக ஆள வேண்டும் என்பதே மன்னர் ஹரி சிங்கின் விருப்பம்.\nஆனால் பாகிஸ்தான் இதனை கொஞ்சம் கூட விரும்பவில்லை. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் காஷ்மீரில் வாழும் பழங்குடி மக்களுக்கு போர்க்கருவிகளை வழங்கி மன்னருக்கு எதிராக போரிட செய்தனர்.\nஇதனால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பெரும் அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீநகரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் முன்னேறி கொண்டிருந்த சூழலில், உடனடியாக இந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் காஷ்மீர் மன்னர் ஹரி சிங்.\nMOST READ: பெண்களின் பாதுகாப்பிற்காக பஸ், கால் டாக்ஸிகளில் புதிய வசதிகள்... இனி அச்சமின்றி பயணம் செய்யலாம்...\nபாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க உதவி செய்யும்படி கேட்டு கொண்ட அவர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க உடனடியாக ஒப்பந்தமும் செய்து கொண்டார். எனவே இந்திய ராணுவம் அதிரடியாக காஷ்மீருக்கு விரைந்து சென்றது.\nஇதனால் காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமித்து விட வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் மன்னர் ஹரி சிங் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.\nஎனவே காஷ்மீரின் கடைசி மன்னராக ஹரி சிங் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வாக்ஸ்ஹால் (Vauxhall) என்ற முன்னணி நிறுவனத்தின் வின்டேஜ் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். 1924ம் ஆண்டு மாடல் காரான இதன் பெயர் வாக்ஸ்ஹால் 30-98 (Vauxhall 30-98) என்பதாகும்.\nகாஷ்மீர் கடைசி மன்னரான ஹரி சிங் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த அரிய கார் வரும் டிசம்பர் 2ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இந்த கார் ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் மிகவும் பழமையான மற்றும் பெரிய ஏல நிறுவனங்களில் ஒன்றான பான்ஹாம்ஸ் (Bonhams) என்ற நிறுவனம்தான், காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் காரை ஏலம் விடுகிறது. 1793ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது.\nMOST READ: இப்படி ஒரு வழி இருந்தும் பெட்ரோல் விலையை குறைக்காத மோடி அரசு... சாதித்து காட்டிய இந்தோனேஷியா...\nஅரிதான கார்கள், இரு சக்கர வாகனங்கள், நகைகள், கலை பொருட்கள் என பழமையான பொருட்களை பான்ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விட்டு வருகிறது. இதன் முதன்மையான விற்பனை மையங்கள் லண்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வசம் இந்த கார் இருந்தபோது தனது விருப்பத்திற்கு ஏற்ப காரில் பல்வேறு மாறுதல்களை அவர் செய்து வைத்திருந்தார். அரிதிலும் அரிதான இந்த காரை ஏலம் எடுக்க இந்தியர்களிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக ஹரி சிங் பார்க்கப்படுகிறார். காஷ்மீர் மன்னராக இருந்த காலகட்டத்தில் ஹரி சிங் செய்த சாதனைகளும் ஏராளம்.\nஅந்த கால கட்டத்திலேயே கட்டாய ஆரம்ப கல்வியை மன்னர் ஹரி சிங் நடைமுறைப்படுத்தினார். குழந்தை திருமண நடைமுறையை அழித்தொழித்தார். தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்பட அனைவரும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என்றும் அறிவித்தார். இப்படி பல சாதனைகளை படைத்த அவர் 1961ம் ஆண்டு மரணமடைந்தார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nசிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/14/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-26/", "date_download": "2019-01-23T22:59:54Z", "digest": "sha1:DDKAQ4ESSYPTZYQGSFHRJOGVZ3LHP5EM", "length": 51317, "nlines": 105, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 26 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 26\nதன்னுணர்வு கொண்டு விழியொளி பெற்றபோது அர்ஜுனன் வளைந்து மேலேறிச்சென்ற அவ்வெண்ணிறப் பாதையின் மறு எல்லையில் இருள் குழைத்துக் கட்டப்பட்டதுபோல வளைவுகளில் ஒளிமின்ன நின்றிருந்த இரும்புக் கோட்டையை பார்த்தான். எடையற்றவனாக தன்னை உணர்ந்து அதில் நடந்து சென்றபோது முன்பொருமுறையும் எவரும் கால் தொட்டிராதது அப்பாதை என்னும் எண்ணமெழுந்தது.\nசெல்லச் செல்ல அகல்வது போல விழிமாயம் காட்டி நின்றிருந்தது அக்கோட்டை. பின்பு எப்போதோ ஒரு புள்ளியில் பேருருக்கொண்டு அணுகத்தொடங்கியது. குளிர்ந்த முகில்நிரைபோல அது எழுந்து வந்து சூழ்ந்தது. நெருங்கிச் செல்லும்தோறும் அதன் சுவர் திசையாக மாறியது. அதன் பெயர் அயத்வாரம் என்று அவன் அறிந்திருந்தான். அதன்மேல் எழுந்த கொடிகள் கரிய பறவைகள் போல சிறகடித்தன.\nஅதன் மூடிய பெருவாயில் முன் நின்றபோது குமிழ்களும் முழைகளும் சட்டங்களும் கொண்ட அந்தக் கதவின் கீழ்ச் சட்டத்தின் அளவுக்கே அவன் உயரம் இருந்தது. பொன்னாலான அதன் தாழ் அவன் தலைக்குமேல் வானில் தொங்கியதுபோல் நின்றிருந்தது. கதவைத் தொட்டு அதன் தண்மையை உணர்ந்து சில கணங்கள் நெஞ்சு கூர்ந்து தன்னை தொகுத்துக் கொண்டான்.\nகையை ஓங்கி அவ்விரும்புச் சட்டத்தில் தட்டி “யாரங்கே வாசல் திறவுங்கள்” என்று கூவினான். உருக்கிரும்பாலான சட்டம் அவன் கையை உணர்ந்ததாகவே தெரியவில்லை. முழு உடலாலும் அதன்மேல் உந்தியும் மலை என அசைவற்றிருந்தது. மீண்டும் மீண்டும் கைகளாலும் கால்களாலும் அதை உதைத்தான். அவன் செயல்களுக்கு மிக அப்பால் தன் காலமின்மையில் அது நிலைகொண்டிருந்தது.\nஉள்ளே எழுந்த சினஎழுச்சியுடன் அவன் நூறு காலடி எடுத்து பின்னால் வந்தான். முழு விரைவுடன் ஓடி தன் தலையால் அவ்விரும்புக் கதவை முட்டினான். அவன் தலையை ஒரு குளிர்நீர்ப்பரப்புதான் எதிர்கொண்டது. அலையெழுந்து விலகி அவனை உள்ளிழுத்துக்கொண்டது அது. சுருண்டு விழுந்து கையூன்றி எழுந்தபோது அவன் முன் பேருருவ பூதம் ஒன்றின் இரு கால்களை கண்டான். அவன் தலை அதன் கணுக்கால் முழை அளவுக்கே இருந்தது.\nவிழிதூக்கிப் பார்த்தபோது பூதத்தின் முழங்கால் உருளைகள் மட்டும் வான்தொலைவில் தெரிந்தன. அதற்கப்பால் செறிந்திருந்த இருளிலிருந்து இடியென அதன் குரல் ஒலித்தது. “யார் நீ” அர்ஜுனன் தலைதூக்கி “குபேரனைப் பார்க்க வந்தவன், என் பெயர் அர்ஜுனன். குருகுலத்து ஷத்ரியன்” என்றான்.\n“மானுடர் இவ்வழி வந்ததே இல்லை” என்றது பூதம். “இவ்வாயிலை அஞ்சாது தட்டி அழைத்தமையால் உன்னை பாராட்டுகிறேன்.” அர்ஜுனன் “வாயில் ஒன்று அமைவதே தட்டி திறப்பதற்காகத்தான்” என்றான். “என்றும் நான் அஞ்சியதில்லை. என்னை அஞ்சி நீர்தான் பேருருக்கொண்டிருக்கிறீர்.” பூதம் சினத்துடன் “எனக்கா அச்சமா” என்றது. “அஞ்சிய முட்பன்றிதான் முடிசிலிர்த்துப் பெரிதாகும்” என்று அர்ஜுனன் சொன்னான்.\n“போதும்” என்றபடி தன் உடல் குறுக்கி அவன் முன் தோன்றியது பூதம். அதன் பெருத்த வயிறு அவன் முகத்திற்கு முன்னால் நின்றது. இரு கரிய கைகளையும் அவனுக்கு இருபுறமும் ஊன்றி மூச்சுக்காற்று அவன் மேல் மூடும்படி தலையைக் குனித்து அது சொன்னது “என்னைக் கடந்து எவரும் செல்லலாகாது என்பது நெறி. இவ்வாயிலுக்கு அப்பால் நீ செல்ல முடியாது.”\n“நான் வாயில்களை கடப்பவன். ஐயம் தேவையில்லை பேருருவரே, இவ்வழிகளைக் கடப்பேன். இதற்கப்பால் உள்ள அனைத்து வாயில்களையும் கடப்பேன்” என்றான் அர்ஜுனன். அந்தத் துணிவை எதிர்பாராத பூதம் தன் இரு விலாவையும் சொறிந்துகொண்டு முனகியது. பின்னர் “அதெப்படி கடப்பாய்” என்றது. “அரிதான ஒரு பாதை அரிதான ஒருவன் மட்டுமே கடப்பதற்கென்று அமைக்கப்பட்டது. இதைக்கூட அறியாதவரா நீர்” என்றது. “அரிதான ஒரு பாதை அரிதான ஒருவன் மட்டுமே கடப்பதற்கென்று அமைக்கப்பட்டது. இதைக்கூட அறியாதவரா நீர்\n” என்றது. தலையைத் தடவியபடி எண்ணங்களில் சிக்கி பின் விடுவித்துக்கொண்டு “என் பணியை நான் செய்வேன்” என்றது. அர்ஜுனன் அண்ணாந்து பார்த்தபோது இருளில் பூதத்தின் இரு விழிகளும் வெண்பற்களும் மட்டும் தெரிந்தன. அது குழம்பியிருப்பதை அந்த விழியசைவே காட்டியது.\n” என்று பூதம் சொன்னது. “எங்கும் எவருடனும் போர் புரிவேன். களம்காண ஒரு கணமும் தயங்கியவனல்ல. உமது படைக்கலங்களை எடும்” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி பூதம் அவன் முன் அமர்ந்தது. “பிழை கணித்துவிட்டாய், வீரனே” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி பூதம் அவன் முன் அமர்ந்தது. “பிழை கணித்துவிட்டாய், வீரனே இது குபேரனின் கோட்���ை. இங்கு போர்களும் பூசல்களும் அனைத்தும் பொருளின் பொருட்டே. நாம் ஒரு பொருளாடல் நிகழ்த்துவோம். என்னை இவ்வணிகத்தில் நீ வென்றால் கடந்து செல்லலாம்.”\n“ஆம்” என்றான் அர்ஜுனன். அதன் முன் கால்மடித்து அமர்ந்தான். “நீ கொண்டுள்ள வில்வேதம் உதவாது பொருளாடலுக்கு” என்றது பூதம். “பேருருவரே, வில்வேதம் இலக்குக்கும் நம் திறனுக்குமான நிகர்ப்பாட்டைக் கற்பிக்கும் கலை. அனைத்து கலைகளும் அதுவே” என்றான் அர்ஜுனன்.\nபூதம் தன் சுட்டுவிரலால் தரையில் ஒரு களம் வரைந்தது. “இக்களத்தில் நான் வைக்கும் பொருளுக்கு நிகரான ஒன்றை நீ வைக்கவேண்டும். எவரிடம் செல்வம் மிகுதி என்று பார்ப்போம்” என்றது. அர்ஜுனன் புன்னகைத்தான். “என்ன புன்னகை” என்றது பூதம். “செல்வம் காப்பவர் அனைவரும் இந்த ஒரே ஆடலை அன்றி பிற எதையுமே அறிந்திருப்பதில்லை” என்றான் அர்ஜுனன். “அப்படியா” என்றது பூதம். “செல்வம் காப்பவர் அனைவரும் இந்த ஒரே ஆடலை அன்றி பிற எதையுமே அறிந்திருப்பதில்லை” என்றான் அர்ஜுனன். “அப்படியா” என பூதம் தன் தலையை தடவிக்கொண்டது.\n” என்றான் அர்ஜுனன். பூதம் தன் கையை நீட்டி அதில் பூனை விழியென சுடர் கொண்டிருந்த அருமணி ஒன்றை எடுத்து முதற்களத்தில் வைத்தது. “உனது மண்ணில் நூறு பேரரசுகளை விலைக்கு வாங்கும் வல்லமை கொண்டது இந்த மணி. நிகரானதொன்றை உன் களத்தில் வை” என்றது.\nஅர்ஜுனன் திரும்பி தன் அருகே கிடந்த கூழாங்கல் ஒன்றை எடுத்து ஆடையால் துடைத்து தன் களத்தில் வைத்தான். “இதுவா அருமணிக்கு நிகரானது” என்று பூதம் வியப்புடன் கேட்டது. “ஆம். உமது மணிக்கு நீர் அளிப்பதே மதிப்பு. எதைக் கொடுத்தால் நீர் அதை கொடுப்பீர் என்பதல்லவா அதன் விலையாகிறது” என்று பூதம் வியப்புடன் கேட்டது. “ஆம். உமது மணிக்கு நீர் அளிப்பதே மதிப்பு. எதைக் கொடுத்தால் நீர் அதை கொடுப்பீர் என்பதல்லவா அதன் விலையாகிறது நான் என் கல்லுக்கு அதே மதிப்பை அளிக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.\n“அக்கல்லை நான் மதிக்கவில்லை” என்று பூதம் கூவியது. “அந்த மணியை நானும் மதிக்கவில்லை என்று சொல்கிறேன்” என்றான் அர்ஜுனன். பூதம் தன் தலையை தட்டிக்கொண்டு முனகி அசைந்து அமர்ந்தது. “பேருருவரே, அந்த மணி அளவுக்கே என் கல்லும் மதிப்புடையது என்றுதானே நான் இக்களத்தில் அதை வைத்துள்ளேன். அப்போதே அம்மதிப்பு உருவாகிவிட்டது அல்லவா\n” என்றது பூதம் குழப்பமாக தலையை அசைத்தபடி. “பொருளுக்கா மதிப்பு அதற்குப்பின் அம்மதிப்பை உருவாக்குவதாக இருப்பதென்ன என்பதல்லவா அதற்குப்பின் அம்மதிப்பை உருவாக்குவதாக இருப்பதென்ன என்பதல்லவா இக்கூழாங்கல்லுக்குப்பின் இருப்பவன் நான். அந்த அருமணியையோ நிகரானதையோ அளிக்காமல் இக்கூழாங்கல்லை எவரும் பெறமுடியாது. அவர்கள் அக்கணமே என் வில்லால் கொல்லப்படுவார்கள்” என்றான் அர்ஜுனன்.\nபூதம் திகைத்து கைகளால் தரையை துழாவியது. பின்பு எழுந்து நின்று “இது வணிகமல்ல. இது ஏதோ பிழை விளையாட்டு” என்று கூவியது. “விடை சொல்ல எவரையேனும் வரவழையும்” என்றான் அர்ஜுனன். பூதம் திரும்பி அவனை தவிர்த்தபடி “இங்கு மதிப்புகாட்டும் துலா ஒன்று உள்ளது” என்றது. “அதில் வைத்து நோக்குவோம்… வருக\nஇருவரும் சென்று கோட்டைச்சுவர் மேல் பதிந்து நின்றிருந்த கந்தர்வனின் சிலையின் கையில் தொங்கிய ஒரு துலாவின் இரு தட்டுகளிலும் அந்த மணியையும் கல்லையும் வைத்தனர். நிகர் எடைகாட்டி முள் நிலைத்தது. பூதம் உறுமியது. தன் தலையையும் இடையையும் சொறிந்துகொண்டு முனகியது. “நிகர்” என்றான் அர்ஜுனன். சினந்து நிலையழிந்து கால்களை உதைத்தபடி சுற்றி வந்தது பூதம்.\n“துலாவேந்திய தேவனே, மறுமொழி சொல்க இக்கூழாங்கல்லின் மதிப்பென்ன” என்று அர்ஜுனன் கேட்டான். “குபேரபுரியின் நெறிகளின்படி ஒன்று எவ்வண்ணம் விற்கப்படுகிறதோ , அல்லது விற்கப்பட இயலுமோ அதுவே அதன் மதிப்பு. இங்கிருப்போர் இருவரே. எனவே அந்தக்கூழாங்கல்லின் மதிப்பு அந்த அருமணிக்கு நிகர்” என்றான் துலாவை ஆண்ட கந்தர்வன்.\nபூதம் எண்ணியிரா கணத்தில் அர்ஜுனன் கைநீட்டி அந்த அருமணியை எடுத்து அப்பால் வீசினான். “அது வெறும் கூழாங்கல்” என்றான். பூதம் பதறி நோக்க தன் கூழாங்கல்லை எடுத்து இணையாக வீசினான். “அம்மதிப்பே இதற்கும்” என்றபின் எழுந்து “விலகும் பேருருவரே, ஆட்டம் முடிந்துவிட்டது” என்றான்.\nபூதம் விலகி திகைப்புடன் நோக்கி நிற்க “திறவுங்கள் இந்தக் கோட்டைக் கதவை” என்றான். பொற்தாழை விலக்கி பேரோசையுடன் இரும்புக்கதவை திறந்தது பூதம். அவன் அதனூடாக நடந்து மறுபக்கம் சென்றான்.\nஇரும்புக்கோட்டைக்குள் இருந்த தாம்ரவலயம் என்னும் செம்புக்கோட்டையை நோக்கிச் சென்ற பாதையில் வளைவுகளை மிதித்து மேலேறி அதன் வாயில��� அர்ஜுனன் அணுகினான். தொலைவிலேயே அதன் முன் வழிமறித்ததுபோல் கால்களைப் பரப்பி கைகளைக் கட்டி நின்ற அனல் வண்ண கந்தர்வனை அவன் கண்டான். அவன் விழிகளின் பச்சைநிற ஒளி அங்கிருந்த செவ்விருளில் மின்னித் தெரிந்தது.\nதளரா நடையுடன் சென்று அவன் முன் நின்று “வழி விடுக, கந்தர்வரே என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தவன். குபேரனைக் கண்டு வென்று திரும்பும் பொருட்டு வந்துள்ளேன்” என்றான். கந்தர்வன் “ஆம், நீர் இரும்புக்கோட்டையைக் கடந்ததை நான் அறிந்தேன். ஒவ்வொரு முறையும் தன் எல்லையை தானே கடக்கும் ஆற்றல் கொண்டவர் நீர்” என்றான். “இவ்வாயிலைக் காப்பவன் நான். என் பெயர் அக்னிவர்ணன். என்னுடன் வணிகமாடி இதைக் கடந்து செல்க என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தவன். குபேரனைக் கண்டு வென்று திரும்பும் பொருட்டு வந்துள்ளேன்” என்றான். கந்தர்வன் “ஆம், நீர் இரும்புக்கோட்டையைக் கடந்ததை நான் அறிந்தேன். ஒவ்வொரு முறையும் தன் எல்லையை தானே கடக்கும் ஆற்றல் கொண்டவர் நீர்” என்றான். “இவ்வாயிலைக் காப்பவன் நான். என் பெயர் அக்னிவர்ணன். என்னுடன் வணிகமாடி இதைக் கடந்து செல்க\n“சொல்லும்” என்று சொல்லி அர்ஜுனன் நின்றான். தன் இடையில் இருந்த ஒரு ஓலையை எடுத்து அர்ஜுனனிடம் காட்டி “வீரரே, இச்செம்புக்கோட்டைக்கு அப்பால் பாதையின் இருமருங்கும் ஆழ்கலவறைகளில் பெருஞ்செல்வத்தை குவித்து வைத்துள்ளேன். அச்செல்வமனைத்தையும் இவ்வோலையினூடாக தங்களுக்கு அளிப்பேன். அதற்கு நிகரான விலை ஒன்றை எனக்களித்து இதைப் பெற்றுச் செல்லும்” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் “நிகர் என்பதே செல்வத்தின் மறுபெயர்” என்றான். தன் கையில் இருந்த குருகுல முத்திரை கொண்ட கங்கணத்தைக் கழற்றி அவனிடம் நீட்டி “அச்செல்வத்தை நான் பெற்றதும் அவையனைத்தையும் உங்களுக்கே மீட்டளிப்பேன் என்று இக்கங்கணத்தால் உறுதி கூறுகிறேன். இதை பெற்றுக் கொள்க\nஒரு கணம் திகைத்தபின் கந்தர்வன் வாய்விட்டு நகைத்து “ஆம், இது வணிக முறைமையே” என்றான். “இரண்டும் நிகரானவை. பெற்றுக் கொண்டு வாயிலைத் திறவுங்கள், கந்தர்வரே” என்றான் அர்ஜுனன். கந்தர்வன் பறந்து எழுந்து சென்று அச்செம்பு வாயிலின் இருபுறத்திலுமிருந்த சக்கரங்களை தொட்டான். அவை சுழன்று கதவை ஓசையின்றித் திறந்து அர்ஜுனனை உள்ளே விட்டன.\nமிகத் தொலைவில் ஒரு பேராறு ���ச்சிப்போதின் வெயில்பட்டு அலையிளகிக் கொந்தளிப்பதுபோல வெள்ளியாலான ரஜதவியூகம் என்னும் கோட்டை தெரிந்தது. அர்ஜுனன் கைகளால் கண்களை மூடியபடி அதை நோக்கி சென்றான். ஒளிபெய்து நிறைந்த விழிகள் நீர் பெருகி வழிந்தன.\nஅவன் அருகணைந்தபோது வெள்ளிக்கோட்டை முழுமையாகவே கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அவன் தன் முடிக்கற்றைகளை எடுத்து முகத்தின்மேல் அடர்த்தியாகப் பரப்பி அதனூடாக அக்கோட்டையை பார்த்தான். உப்புக்குவியல் என, பனிமலைகளை வெட்டி அடுக்கியதென அது தோன்றியது.\nஅதன் வெள்ளிப்பெருங்கதவத்தை அணுகி நின்றான். நுணுக்கமான மலர்ச்செதுக்குகள் கொண்ட வாயிலின் தாழ் செம்பாலானதென்று தெரிந்தது. அதன் இருபக்கமும் சுடர்முடி சூடி கைகளில் செண்டாயுதத்துடன் நின்றிருந்த இரு இளஞ்சிறுவர்களின் வெள்ளிச்சிலைகளை அவன் நிமிர்ந்து நோக்கினான். அவர்களின் ஆடையின் கீழ்வளைவுகளின் அலைகளுக்குக் கீழே அவன் தலை இருந்தது.\nஇடப்பக்கச் சிலையின் கை தொலைவைச் சுட்டி “அணுகாதே” என்றது. வலப்பக்கச் சிலையின் கை வெளிப்பக்கமாகச் சுட்டி “விலகிச்செல்” என்று சொன்னது. அர்ஜுனன் பின்னால் நகர்ந்து அவர்களின் விழிகளை நோக்கினான். அவை உறுத்து விழித்தன. உதடுகள் குவிந்து “அகல்க” என ஆணையிட்டன. மேலும் கூர்ந்து நோக்கியபோது அவை “அணுகுக” என ஆணையிட்டன. மேலும் கூர்ந்து நோக்கியபோது அவை “அணுகுக” என்றன. திடுக்கிட்டு அக்கைகளை நோக்கினான். இடச்சிலை “வருக” என்றன. திடுக்கிட்டு அக்கைகளை நோக்கினான். இடச்சிலை “வருக” என்றது. வலச்சிலை “அருகணைக” என்றது. வலச்சிலை “அருகணைக\nஅவன் அச்சிலை விழிகளை நோக்கிக்கொண்டு நின்றான். அவற்றில் ஒன்றில் மெல்ல நோக்கு திரண்டது. அவன் விழிகளை அவை சந்தித்தன. அவற்றில் ஒருவன் விழிவிலக்கிக்கொண்டான். பிறிதொருவன் விழிக்குள் மெல்லிய ஒளியென புன்னகை எழுந்தது. அர்ஜுனன் புன்னகையுடன் நோக்கி நின்றான். அவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் விழிதிருப்பி அவனை நோக்கினர். இருவர் முகத்திலும் சிரிப்பெழுந்தது.\nசிரிப்பொலி வானிலென எழுந்தது. அர்ஜுனன் சிரித்தபடியே “வருக, இளையோரே போதும் விளையாட்டு” என்றான். இருவரும் குதித்துக் கீழிறங்கி அவனை நோக்கி உருசுருக்கி அணுகினர். வெள்ளிக்குழம்பில் மூழ்கி எழுந்த இரு மைந்தர். இருவெள்ளி வண்டுகள் போலிருந்த��ர். ஒருவன் “என் பெயர் சுஃப்ரன், இவன் தவளன். இந்த வாயிலின் காவலர். இதற்கப்பால் எவரையும் அனுப்ப எங்களுக்கு ஆணையில்லை” என்றான். “எங்களை மீறிச்செல்ல முயன்றவர்களை இச்செண்டாயுதத்தால் மெல்ல தட்டுவோம். அவர்கள் குளிர்ந்து அசைவிழந்து இச்சுவரில் ஒரு சிற்பமெனப் படிவார்கள்.”\nஅர்ஜுனன் அந்த வெள்ளிச்சுவரெங்கும் விழிகள் உயிர்கொண்டு பதிந்து நின்றிருந்த பல்லாயிரம் கந்தர்வர்களையும் தேவர்களையும் கண்டான். “மானுடர் எவரும் இல்லை. அவர்களால் முதல் வாயிலையே கடக்கமுடியாது” என்றான் தவளன். “தேவர்களுக்கு எதற்கு செல்வம்\n“வீரரே, கந்தர்வ உலகிலும் தேவருலகிலும் அழகுகளும் இனிமைகளும் மதிப்புகளும் சிறப்புகளும் அளவில்லாது நிறைந்துள்ளன. ஆனால் அவை எவருக்கும் உரிமையானதல்ல. எனவே அவை செல்வங்கள் அல்ல. செல்வமென்பது எவருக்கேனும் உரிமையானது. அச்செல்வத்திற்கு மட்டுமே எந்தை குபேரன் உடைமையாளர்” என்றான் சுஃப்ரன்.\n“கந்தர்வர்களிலும் தேவர்களிலும் தானென்னும் உணர்வை அடைபவர் கோடியில் ஒருவர். அவர்களில் கோடியில் ஒருவர் தனக்கென்றே ஏதேனும் செல்வத்தை விழைகிறார்கள். இங்கு வருபவர்கள் அவர்களே” என்றான் தவளன். “அவர்கள் விழைவதே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பெருஞ்செல்வக்குவையில் ஒட்டி ஒன்றாகி அமர்ந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் அவர்களின் விழிகளை நோக்கினான். எவற்றிலும் துயர் இல்லை. இனிய கனவு ஒன்றின் மயக்குதான் தெரிந்தது.\n” என்று அர்ஜுனன் சொன்னான். “அழியாச்சிறை. மீளமுடியாத தளை.” தவளன் “அவர்கள் எவரும் மீள விரும்பவுமில்லை” என்றான். “செல்வத்தை விழைபவர் எவரும் சென்றடையும் இடம் வேறேது” என்றான் சுஃப்ரன். “அவர்கள் செல்வத்தின் மேல் அமைந்திருக்க முடியும். செல்வமே ஆக முடியும். அந்தக் களிமயக்கில் காலத்தை கடக்க முடியும். வேறேது தேவை அவர்களுக்கு” என்றான் சுஃப்ரன். “அவர்கள் செல்வத்தின் மேல் அமைந்திருக்க முடியும். செல்வமே ஆக முடியும். அந்தக் களிமயக்கில் காலத்தை கடக்க முடியும். வேறேது தேவை அவர்களுக்கு\nஅர்ஜுனன் “ஆனால் அவர்கள் செயலற்றுவிட்டார்கள். அவர்களால் எதையும் நுகர முடியாது” என்றான். தவளன் குழப்பத்துடன் “அவர்கள் நுகர விழைகிறார்களா என்ன அவ்வாறு விழைந்தால் இன்பத்தின் தெய்வங்களை நாடி அல்லவா சென்றிருப்பார்கள் அவ்வாறு வி���ைந்தால் இன்பத்தின் தெய்வங்களை நாடி அல்லவா சென்றிருப்பார்கள் இங்கு ஏன் வருகிறார்கள்” என்றான். திரும்பி சுஃப்ரனிடம் “அப்படியா அவர்கள் கோரினார்கள் குழப்பமாக இருக்கிறதே\nசுஃப்ரன் “ஆம், இங்கு வந்த எவரும் அவர்கள் விழைந்தது இன்பத்தை என்று சொன்னதில்லை. செல்வத்தைத்தான் கோரியிருக்கிறார்கள்” என்றான். தவளன் சிரித்தபடி “ஆம், உண்மை” என்றபின் திரும்பி “நீங்கள்தான் குழம்பியிருக்கிறீர்கள், இளைய பாண்டவரே. எங்களை குழப்பவேண்டாம்” என்றான். “நாங்கள் குழம்பினால் மிகவும் குழம்பிவிடுவோம். மீண்டு வர நெடுங்காலமாகும்” என்றான் சுஃப்ரன்.\n“நான் செல்வத்தின்பொருட்டு வரவில்லை. குபேரனை கண்டுசெல்லவே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எதன்பொருட்டு காணவேண்டும்” என்று சுஃப்ரன் கேட்டான். “அவரிடம் கேட்கவேண்டிய அனைத்தையும் என்னிடம் கேட்கலாம் நீங்கள்.” அர்ஜுனன் “நான் அவரை வென்றுசெல்ல வந்துள்ளேன். எதையும் வெல்வது மட்டுமே என் விழைவு. என் ஆசிரியனிடமிருந்து அன்றி நான் கொள்வதற்கென ஏதுமில்லை” என்றான்.\n“அப்படியென்றால் முதலில் என்னை வென்று செல்க” என்றான் சுஃப்ரன். தவளன் அவனைப் பிடித்து பின்னால் இழுத்து “என்னை வென்று செல்க… என்னை” என்றான். “என்னை என்னை” என்று சுஃப்ரன் முண்டியடித்தான். “சரி, இருவரையும்… இருவரையும்” என்றான் அர்ஜுனன். “என்ன ஆட்டம்” என்றான் சுஃப்ரன். தவளன் அவனைப் பிடித்து பின்னால் இழுத்து “என்னை வென்று செல்க… என்னை” என்றான். “என்னை என்னை” என்று சுஃப்ரன் முண்டியடித்தான். “சரி, இருவரையும்… இருவரையும்” என்றான் அர்ஜுனன். “என்ன ஆட்டம் இங்குள்ள ஆட்டமெல்லாம் செல்வத்தால் அல்லவா இங்குள்ள ஆட்டமெல்லாம் செல்வத்தால் அல்லவா\nஇருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “ஆமாம், என்ன ஆட்டம்” என்றான் சுஃப்ரன். “வழக்கமாக வருபவர்களிடம் இதோ இச்செல்வத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், எஞ்சியவற்றை குபேரனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்போம். ஓடிப்போய் இக்கோட்டையை தொடுவார்கள். பசையில் ஈ என ஒட்டிக்கொள்வார்கள். நீங்கள் இதை விரும்பவில்லை.” தவளன் “இருங்கள்… நாங்களே யோசித்துவிட்டு வருகிறோம்” என்றான்.\nஇருவரும் அப்பால் சென்று நின்று அவனை நோக்கியபடி மாறி மாறி பேசிக்கொண்டனர். சிறு பூசல் ஒன்று நிகழ���ந்து ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டனர். பின்னர் இருவரும் தோள் ஒட்டி நடந்து அவன் அருகே வந்தனர். “எங்களுக்குத் தேவை ஒரு செல்வம்” என்றான் சுஃப்ரன். “எங்களுக்கு குன்றாத ஆர்வமளிக்கும் செல்வமாக அது இருக்கவேண்டும். நாங்கள் அதை பேரார்வத்துடன் ஏற்கவேண்டும். எங்கள் ஆர்வம் ஒரு கணம் குறையுமென்றால் அப்போதே நீர் இச்சுவரில் சிற்பமெனப் பதிவீர்.”\n“இங்கு இல்லாத செல்வம் இல்லை. ஆகவே நீங்கள் எதையளித்தாலும் எங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்லிவிடுவோம்” என சொல்லி தவளன் கிளுகிளுத்து சிரித்தான். “பேசாதே, மூடா” என அவனை சுஃப்ரன் கிள்ள “கிள்ளாதே” என்று தவளன் சீறினான். “எங்கே உங்கள் செல்வம்” என அவனை சுஃப்ரன் கிள்ள “கிள்ளாதே” என்று தவளன் சீறினான். “எங்கே உங்கள் செல்வம் எங்களையே கட்டிப்போடும் செல்வம்\n“நீங்கள் இதுவரை அறியாத பெருஞ்செல்வம் ஒன்று உங்களிடமிருக்கிறது” என்றான் அர்ஜுனன். “கந்தர்வர்களே, நீங்கள் அழிவற்றவர்கள். ஆகவே முடிவிலாக் காலம் கொண்டவர்கள். அந்தக் காலம் ஒரு பெரும்செல்வம் அல்லவா” சுஃப்ரன் தவளனை நோக்கிவிட்டு “காலமா” சுஃப்ரன் தவளனை நோக்கிவிட்டு “காலமா அதெப்படி செல்வமாகும்” என்றான். தவளன் “எங்களை ஏமாற்றமுடியாது” என்றான். ஆர்வத்துடன் அருகே வந்து “எப்படி காலம் செல்வமாக ஆகும்\n பிறிதொன்றுக்கு நிகர்வைக்கப்படும் ஒரு பொருள் அல்லவா அது இன்பத்துக்கு, ஆற்றலுக்கு, மதிப்புக்கு பொன்னையோ வெள்ளியையோ நிகர்வைக்கிறோம். மண்முத்திரைகளை, எழுதப்பட்ட ஓலைகளை நிகர்வைக்கிறோம். இளையோரே, வெறும் சோழிகளைக்கூட நிகர்வைப்பதுண்டு.” சுஃப்ரன் “ஆம், அதன் பெயர் பணம்” என்றான். தவளன் “செல்வத்தை அது ஓர் அடையாளமாக ஆக்கிவிடுகிறது. ஒரு சொல்லாக மாற்றி சுருக்கிவிடுகிறது” என்றான்.\n“அதேபோல நீங்கள் காலத்துக்கு பொருளை நிகர்வைத்தால் எத்தனை பெருஞ்செல்வத்திற்கு உடைமையாகிறீர்கள் என்று அறிவீர்களா” என்றான் அர்ஜுனன். “எனக்கு இரு வெள்ளி நாணயங்களை கடனாகக் கொடுங்கள். நீங்கள் கேட்கும் கணம் அவற்றை திருப்பியளிப்பேன்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு “இதோ” என இரு நாணயங்களை அவனிடம் அளித்தனர்.\nஅவன் அவற்றில் ஒன்றை சுஃப்ரனிடம் அளித்தான். “சுஃப்ரரே, இப்போது உங்களிடமிருக்கும் இந்த நாணயம் இக்கணத்திற்கு நிகரானது. இக்கணம் பெருகும்போது இதுவும் பெருகுகிறது எனக்கொள்வோம்” என்றான். சுஃப்ரன் புரியாமல் தலையசைத்தான். “இதை நீங்கள் இவருக்கு கடனாக அளிக்கிறீர்கள். இவர் இதை திருப்பியளிக்கையில் இதன் காலத்தின் மதிப்பையும் சேர்த்து அளிக்கவேண்டும்” என்றான். தவளன் “ஆம்” என்றான்.\n“இதோ, இது இரு நாணயங்களின் மதிப்பை பெற்றுவிட்டது. நான்கு நாணயங்களாக ஆகிறது. எட்டு நாணயங்களாக பெருகிக்கொண்டே இருக்கிறது” என்றான் அர்ஜுனன். சுஃப்ரன் விழிகள் மின்ன “ஆம்” என்றான். “என்னால் அதை உணரமுடிகிறது.” அர்ஜுனன் “உங்கள் முடிவிலாக் காலம் அவரால்தான் பிளக்கப்பட்டு அடுக்கி எண்ணப்பட்டு அளவைக்காலமாக உருவாக்கப்படுகிறது என்பதை மறக்கவேண்டாம். அவர் அளிப்பதே அதன் காலமதிப்பு. அந்த நாணயத்தை நீங்கள் உங்களிடம் வைத்திருந்தீர்கள் என்றால் அளவைக்காலம் நின்றுவிடுகிறது. நாணயம் தன் மதிப்பை இழந்துவிடுகிறது” என்றான்.\nஇன்னொரு நாணயத்தை தவளனிடம் கொடுத்தான். “இதோ, இந்நாணயம் உங்கள் காலம். அது அவரிடமிருக்கையில் மட்டும் வளர்வதாகும்”. தவளன் சுட்டுப்பழுத்த உலோகத்தை என அதை உடனே சுஃப்ரனிடம் கொடுத்தான். “என் செல்வம் அது…” என்று கைசுட்டிக் கூவினான். “எண்ணிக்கொண்டிருங்கள். உங்கள் செல்வம் ஒன்றின் மடங்குகளெனப் பெருகுவதை பார்ப்பீர்கள். நிகரற்ற பெருஞ்செல்வம் என்பது இதுவே. குபேரனின் செல்வத்திற்கு எல்லை உண்டு. இது காலம், முடிவிலி.”\nசுஃப்ரன் “என்றேனும் நான் போதும், என் செல்வத்தை திருப்பிக்கொடு என கேட்டால் இவன் எப்படி அந்நாணயத்தின் பெருகிய மதிப்பை எனக்கு அளிப்பான்” என்றான். அர்ஜுனன் “அவர் செல்வம் உங்களிடமிருக்கிறதல்லவா” என்றான். அர்ஜுனன் “அவர் செல்வம் உங்களிடமிருக்கிறதல்லவா இரு மதிப்பும் நிகரல்லவா” என்றான். அவன் அதை ஆராயத் தொடங்குவதற்குள் “ஆனால் காலம் முடிவிலாதது. அதை பாதியில் நிறுத்துவீர்களா என்ன” என்றான். “மாட்டேன்” என்றான் தவளன் உரக்க. சுஃப்ரன் “கடினம்தான்” என்றான்.\n“நான் பெற்றுக்கொண்ட நாணயத்தை திருப்பியளிக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “ஆட்டத்தை நிறுத்தி அந்த நாணயங்களை நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கையில் நான் கடனை அடைத்துவிடுகிறேன்.” சுஃப்ரன் “தேவையில்லை, நாங்கள் அளித்ததைத்தானே பெற்றுக்கொண்டோம் கடன் நிகராயிற்று” என்றான். தவள���் “ஆம், ஆனால் அந்த நாணயம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அதில் உமக்கு பங்கில்லை” என்றான்.\n“நன்று. நான் பங்கு கோரவில்லை. இவ்வாயிலைக் கடந்துசெல்ல விழைகிறேன். வழி அளிக்கவேண்டும்” என்றான். “அங்கே சென்று நின்று இவை வெறும் ஒளியின் அலைகளே, நான் அறிவேன் என்று மட்டும் சொல்லுங்கள். வாயில் திறக்கும்” என்றான் சுஃப்ரன். அவன் விழிகள் தவளனின் கையில் இருந்த நாணயத்தை நோக்கிக்கொண்டிருந்தன. தவளன் விழி நீக்காமல் சுஃப்ரனின் கையில் இருந்த தன் நாணயத்தை நோக்கியபடி “ஆம், நம்பி உறுதியுடன் சொன்னால் அலைகளாக மாறி வழிவிட்டாகவேண்டும் இக்கோட்டை” என்றான்.\nஅர்ஜுனன் “நன்றி, இளையோரே. நல்ல ஆடல் நிகழ்வதாக” என்றபின் சென்று அக்கோட்டைவாயில் முன் நின்றான். “ஒளியலைகள் மட்டுமே” என்றான். ஒளியலையாக மாறிய அக்கதவினூடாக நடந்து அப்பால் சென்றான்.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 25\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 27 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/48608-pooja-to-get-the-prosperity.html", "date_download": "2019-01-23T23:20:32Z", "digest": "sha1:JALFWHEGT6N3PNA7EX7NXIW7JNIFAAWP", "length": 12450, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "மங்களம் அருளும் மாவிளக்கு பூஜை | Pooja to get the prosperity", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nமங்களம் அருளும் மாவிளக்கு பூஜை\nநமது இந்து மதத்தின் பல சிறப்பம்சங்களில் மாவிளக்கு வழிபாடும் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையில் விளக்கு செய்து,நெய் கொண்டு தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.\nமாவிளக்கு வழிபாடு அம்மன் கோவில்களில் மிகவும் ���ிசேஷம்.அம்மன் கோவில்களில் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற மாவிளக்கு ஏற்றுவது வழக்கம். அம்பாளும் மனம் மகிழ்ந்து,தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு நோய்கள் தீரவும், கஷ்டங்கள் குறையவும்,மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செலுத்துவது இரட்டிப்பு பலனைத் தரும்.இதில் அரிசி அதாவது அன்னமாவது,பிராணமயம். பிரம்ம ஸ்வரூபமான அன்னமே,உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குகிறது. அடுத்து,வெல்லத்தின் குணம் இனிமை. அம்பிகையின் குணாம்சம் இனிமை. நம் மக்கள் அனைவரின் ஜீவனுக்குள்ளும் இனியமையான அம்பிகை உறைகிறாள்.\nஇந்து மத சாஸ்திரத்தில்,அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.ஹோமங்களிலும் நெய்யே வார்க்கப்படுகிறது. ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது.மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமான அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.\nமாவிளக்கை அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1முறையாவது ஏற்றுவது குடும்பத்தை செழிக்க செய்யும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை இன்றும் பல குடும்பங்களில் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதும் உண்டு.\nஇவ்வளவு மகத்துவம் வாய்ந்த மாவிளக்கு செய்ய தெரியாதே என்று வருத்தப்படுபவர்களுக்காக இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nஒரு கிலோ அரிசி கொண்டு செய்வது என்றால், அதனை நன்றாக களைந்து ஒரு துணியில் காயவைக்க வேண்டும். சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே மிக்ஸியிலோ அல்லது மிஷினிலோ கொடுத்து நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ரொம்பவே சன்னமாக இருக்க வேண்டும் என்பதில்லை.சற்று கொரகொரப்பாக இருந்தாலும் சரி.\nஒரு கிலோ அரிசி என்றால்,முக்கால் கிலோ வெல்லத்தை துருவி அரைத்த அரிசி மாவுடன் கலக்க வேண்டும்.தேவைப்பட்டால்,சிறிதளவு பால் ஊற்றி,நன்றாக பிசறி உருண்டையாக உருட்ட வேண்டும். அதன் மத்தியில் ���ுழி போல் அழுத்தி, ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய் விட்டு விளக்குகேற்றி வைக்கவும்.பொதுவாக ஒற்றை படை எண்ணிக்கையில் தான் மாவிளக்கு போட வேண்டும்.\nவெள்ளிக் கிழமைகளில் மாவிளக்கேற்றி அம்பிகையின் அருளைப் பெறுவோம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசஷ்டி ஸ்பெஷல்: முருகனின் தனிச்சிறப்புகள் - 25\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியின் இரண்டாம் நாள்-ஈசன் மகனை தொழுவோம்\n\" எல்லாத்துக்கும் வழிகாட்ட மகாபெரியவா இருக்கார்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியில் ஆறுமுகப் பெருமானை வணங்குவோம்\nவீட்டில் இதை பாராயணம் செய்யுங்கள், மகாலட்சுமி வாசம் செய்வாள்\nசுபிட்சத்தை கொண்டு வரும் தீபாவளி\nவரலட்சுமி விரதம் – எப்படி இருக்க வேண்டும் \n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183736/", "date_download": "2019-01-23T23:18:24Z", "digest": "sha1:73SUCMN42THZMQOQQEOUGW4MBCMBLDMY", "length": 10952, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "குளிசாதனப் பெட்டியை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி : தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகுளிசாதனப் பெட்டியை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி : தூக்கி வீசப்பட்ட பரிதாபம்\nதமிழகத்தில் பிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், தஷிகா மற்றும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவ தினத்தன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த பிரிட்ஜின் அருகே சென்றுள்ளார்.\nஇதை யாரும் கவனிக்காத காரணத்தினால், பிரதீஷ் திடீரென்று தூக்கி வீசப்பட்டார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக குழந்தையை கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nகுழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிரதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், பிரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார், அதில் மின் கசிவு இருந்துள்ளதால், மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது\nShare the post \"குளிசாதனப் பெட்டியை தொட்ட இரண்டு வயது குழந்தை பலி : தூக்கி வீசப்பட்ட பரிதாபம்\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்\nகணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்\nமனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்\nதந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்\nஉலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு\nவெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9-16/", "date_download": "2019-01-23T22:47:06Z", "digest": "sha1:KRLNUDMSOZZM2CYKAQGJOOAOZA6UCESG", "length": 9088, "nlines": 76, "source_domain": "airworldservice.org", "title": "நாளேடுகள் நவில்வன. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nநேபாளத்தின் குர்ஜா மலைப்பகுதியில் உயிரிழந்த 9 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு.\nஇன்றைய நாளேடு, பொதுத்துறை போக்குவரத்து குறித்து, தலையங்கம் தீட்டியுள்ளது.\nதி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், திறன்மிக்க, சௌகரியமான பொதுத்துறைப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு அளிக்கும் விதமாக, கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது எனக் கூறுகிறது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசையும் குறைக்க முற்பட வேண்டுமென்று அவ்வறிக்கை கூறுவதாக அப்பத்திரிக்கை குரிப்பிட்டுள்ளது. நகர்ப்புறத்தில் பொதுப் போக்குவரத்து மக்களை ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. அதற்குத் தக்கவாறு, குடியிருப்புக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வடிவமைக்கப்பட வேண்டுமென்று அப்பத்திரிக்கை கூறுகிறது.\nஇன்றைய தமிழ் நாளேடு, தினமணி, பருவநிலை மாற்றம் குறித்துத் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில்,\n“பருவநிலை மாற்றம் என்ற பேராபத்தை உலகம் எதிர்கொள்கிறது. 2052 க்குப் பிறகு, உலக வெப்ப நிலையில் 0.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்தாலும் கூட, அதன் விளைவு பேரழிவை நோக்கி இட்டுச் செல்லும் அபாயம் காத்திருக்கிறது. அனல்காற்று, கடுமையான மழை, பெரும் வறட்சி, வெள்ளப் பெருக்கு என்று பல்வேறு இயற்கைப் பேரிடர்களை உலகம் சந்திக்க நேரிடும்.\n2015 இல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட தட்பவெப்ப நிலை அளவும்கூடப் போதுமானதல்ல என்கிற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1850 முதல், 1900 ஆண்டு வரையிலான இயந்திரப் புரட்சிக் காலத்துக்கு முற்பட்ட அளவைவிட, 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமான அளவுக்கு உலகின் சராசரி வெப்ப நிலையை இலக்காக்கி இருந்தது பாரீஸ் ஒப்பந்தம். இப்போது, ஏற்கனவே 150 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த நிலையைவிட, உலகம் 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமான வெப்பம் அடைந்திருக்கிறது. இன்னும் 0.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்தால் வறட்சியும் வெள்ளப் பெருக்கும் புயலும் கடல் அமிலமயமாதலும் மேலும் அதிகரிக்கக் கூடும்.\n2016 முதல் 2035 வரை ஆண்டுதோறும் 2.4 டிரில்லியன் டாலர் எரிசக்தித்துறையில் மாற்றம் ஏற்படுத்த வளர்ச்சி அடையும் நாடுகள் ஒதுக்கினால் மட்டுமே, அதிகரித்துவரும் வெப்பமயமாதலைத் தடுக்க முடியும்.”\nசந்திரயான் – 2 ஏப்ரல் மாதம் செலுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்\nசெங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் – பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.\nஇந்தோனேஷியாவில் கன மழை வெள்ளம்\nநேபாள மத்திய வங்கி, இந்திய நாணயம் உபயோகிக்கத் தடை.\nதமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த வழக்கு –ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவு எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ்\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_616.html", "date_download": "2019-01-23T22:06:51Z", "digest": "sha1:75N5NPG32QUZUKAVJS3MNHL5O7XUOSYY", "length": 44727, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த தீவிரவாதி அமித் வீரசிங்க அலுவலகத்திலிருந்து, குண்டுகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மீட்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த தீவிரவாதி அமித் வீரசிங்க அலுவலகத்திலிருந்து, குண்டுகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மீட்பு\nகண்டி தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப��பட்டுள்ள மஹசொன் அமைப்பின் பிரதாணி என்று கூறப்படும் விதானபதிரனயே அமித் ஜீவன் வீரசிங்க என்பவருடைய கண்டி, நத்தரங்பொத, குண்டசாலையிலுள்ள காரியாலயம் இன்று (13) சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஇதன்போது, அங்கிருந்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் வகையில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த துண்டுப் பிரசுரம், பெனர் உட்பட பல்வேறு பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. பெற்றோல் குண்டுகள் என சந்தேகிக்கப்படும் 7 போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (13) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அறிவித்தார்.\nஇந்த வன்முறைகளுக்கு மேலதிகமாக அவரினால் ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொள்வதற்கு பயன்படுத்த தயார்படுத்தப்பட்டிருந்த மஹசொன் அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட மைக்ரோபோன், வங்கிக் கணக்கு புத்தகம், நிதி கிடைக்கப் பெற்ற பற்றுச் சீட்டுக்கள், வாகன அனுமதிப் பத்திரங்கள், இன வன்முறைக்கு ஈடுபடுத்துபவர்களுக்கு அணிவிக்கும் கைப் பட்டிகள், சி.பி.யு. கருவிகள் போன்ற பொருட்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.\nஅமித்திடமிருந்த கைத் தொலைபேசிக்கு வன்முறைச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் உள்வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசேட அனுபவமுள்ள அதிகாரிகள் அமர்த்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.\nகண்டி பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. DC\nமக்களைத் திருப்திப்திப்படுத்துவதற்காக வெறுமனே கைது செய்து, சில நாட்கள் சிறைச்சாலையில் வைத்திருந்து, மக்கள் மறந்துவிட்ட பின்னர் விடுவிக்கின்ற கைங்கரியத்தை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் சிறுபான்மை பிரஜையொருவர் இத்தகைய இன வன்முறையில் ஈடுபட்டால் எத்தகைய தண்ணடனை வழங்கப்படுமோ, அதையே இவருக்கும் வழங்க வேண்டும். இவருக்கு வழங்கப்படும் தண்டனையானது, இனவாதத்தை தூண்டுவதற்குக் காத்திருக்கும் சிங்கள இளைஞர்களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும்.\nமக்களைத் திருப்திப்திப்படுத்துவதற்காக வெறுமனே கைது செய்து, சில நாட்கள் சிறைச்சாலையில் வைத்திருந்து, மக்கள் மறந்துவிட்ட பின்னர் விடுவிக்கின்ற கைங்கரியத்தை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் சிறுபான்மை பிரஜையொருவர் இத்தகைய இன வன்முறையில் ஈடுபட்டால் எத்தகைய தண்ணடனை வழங்கப்படுமோ, அதையே இவருக்கும் வழங்க வேண்டும். இவருக்கு வழங்கப்படும் தண்டனையானது, இனவாதத்தை தூண்டுவதற்குக் காத்திருக்கும் சிங்கள இளைஞர்களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும்.\nயானசாரவை போல் விடுவிக்காமல், இந்த பயங்கரவாதியை தூக்கிலிடுங்கள்...\nஎன்னத்த மீட்டு என்னத செய்ய. அரசாங்கம் இவர்களை ஒன்றும் செய்யாது. இன்னும் துவேசம் அதிகமாகிக்கொண்டே போவதால் முஸ்லிம்களாகிய நாங்கள் எங்களை பலப்படுத்திக்கொள்வதே சிறந்த வழியாகும்.\nகலவரத்தில் கலந்து கொண்ட 1000 க்கு மேற்பட்டவர்களையும் கைது செய்து ஒவ்வருவஉக்கும் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு,50000 தடப் பணமும் விதிக்க வேண்டும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து ���ிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-23T21:57:21Z", "digest": "sha1:MLYM566WB2FLLIAH4LANVUPRYGGCMC5V", "length": 66107, "nlines": 711, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "போட்டி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ���லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களா��் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம��, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)\nநாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நாசிக்கில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் அடந்தது. பொதுவாக, கும்பமேளா நன்றாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், ஒரு பெண்-துறவியினால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சில ஊடகங்கள் சர்ச்சையை உண்டாக்க முயன்றுள்ளன. இதே நேரத்தில் ஆந்திரபிரதேசத்தில் புஷ்கர விழா நடந்த போது, நெரிசலில் சிக்கி பேர் இறந்துள்ளனர்[1]. இதனால், மஹாராஷ்ட்ர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் ஊடகங்கள் குளிக்கும் இடம் சுத்தமாக இல்லை, நதி நீர் அசுத்தமாக உள்ளது, போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று செய்திகளை வெளியிட்டன.\nமிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு: நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் அந்த மாநில சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது[2]: “நாசிக்கில் தொடங்கியுள்ள கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள் குறித்த எந்த அச்சமுமின்றி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மடாதிபதிகள் தங்குவதற்காக தனியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன”, என்றார் கிரீஷ் மகாஜன்.\nபுஷ்கரம் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: கும்பமேளாவில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 13, 18, 25 ஆகிய நாள்களில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 14-ஆம் தேதி நாசிக் கும்பமேளா, கொடியேற்றத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதே நாளில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியின் கோதாவரி நதியில் நடைபெற்ற புஷ்கரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அதைக் கருத்தில்கொண்டே, நாசிக் கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது[3]. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசிடம், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசி, கும்பமேளாவில், வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டால், நெரிசல் ஏற்பட்டு, சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, வி.ஐ.பி.,களை அனுமதிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டதை அடுத்துஇந்த முடிவுக்கு, மகாராஷ்டிர அரசு வந்துள்ளது[4].\nபோதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ் குறை; மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கும்ப மேளா விழாவில், போதிய குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை என விழாவுக்கு வந்திருந்த ஆன்மிகத் தலைவர்கள் கூறினர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிரத்தின் நாசிக், திரையம்பகேஷ்வர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்கள் நாசிக்கிலும், திரையம்பகேஷ்வரிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குறை கூறினர். இதுகுறித்து திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ், புதன்கிழமை கூறியதாவது: “இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு மின்சாரம், குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கண்ணம்வார் பாலத்தில் இருந்து லக்ஷ்மிநாராயண் கணவாய் வரை, 1.5 கி.மீ தொலைவுக்கு பாதைத் திறக்கப்படவில்லை. சாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் முள்மரங்கள் நிறைந்திருப்பதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்”, என்று தசரத தாஸ் கூறினார்[5]. இந்நிலையில், கும்ப மேளாவுக்கான சிறப்பு அதிகாரியும், சாதுக்களின் கிராமப் பொறுப்பாளருமான யோகேஷ் பகாரே கூறியதாவது: சாதுக்களுக்கு குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், குடிநீர், மின்சார விநியோகப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும். விழாவின் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார் யோகேஷ் பகாரே[6]. ஆனால், விடுதலையில் மட்டும் வித்தியாசமான செய்தி வந்துள்ளது.\nநாசிக் விடுதலை பொய்யான செய்தி\n பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்[7]: இப்படி தலைப்பிட்டு, முதல் பக்கத்தில் விடுதலை வெளிடயிட்டுள்ளது. நாசிக், ஜூலை 18_ நாசிக் நகரில் நடந்துவரும் கும்பமேளாவில் பெண் துறவித்தலைவரான திரிகால் பவந்தாவிற்கும் அவரது பெண் சீடர்களுக்கும் ஆண் துறவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தத்துறவிகள் மீது விழாக்குழுவினர் நட வடிக்கை எடுக்க மறுப்ப தாகவும் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் கூறினார். நாசிக் நகரில் ஜூலை 14-முதல் கும்பமேளா என்னும் கூட்டுக் குளியல் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அம்மணச் சாமியார்கள் தான் முதன் முதலாக முழுக்குப் போடுவார்களாம் அவர்கள் குளித்த பிறகுதான் மற்ற வர்கள் குளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இந்த நிலையில் பெண் துறவிகளுக்கு முதலில் குளிக்கவும் அல்லது அவர்களுக்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கித்தரவும் பெண் துறவித் தலைவர் திரிகால் பவந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் பேசும் போது அயோத்தியில் உள்ள சாமியார் மடத் தலைவன் சாமியார் ஞான தாஸ் மீது புகார் கூறியுள்ளார். புதனன்று காலை அவர் நாசிக்கில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நான் இந்திய���வில் முதன் முதலாக பெண் துறவிகளுக்கான அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறேன். எனது அமைப்பு இந்துமத விதிகளின் படியும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படியும் இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே என்னையும் எனது பெண் சீடர் களையும், சாமியார்களின் தலைமை அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஞானதாஸ் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நான் நாசிக் கும்பமேளாவில் பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தேன். இதற்காக கடந்த நவம்பர் முதல் அனைத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்று பரப்புரை செய்து வந்திருக்கிறோம். நானும் எனது பெண் சீடர்களும் செல்லும் இடமெல்லாம் சாமியார்கள் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டு தொந்தரவு கொடுப்பது அசிங்கமான செய்கைகள் செய்வது வாடிக்கையாக கொண்டு எங்களை துன்புறுத்தி வந்தனர்[8].\nபெண்கள் கூடாரத்துக்குள் நுழைந்த தடியர்கள்[9]: இந்த நிலையில் நாங்கள் கடந்த 10 ஆம் தேதி நாசிக் வந்து எங்களுக்கு என்று தனிக்கூடாரம் அமைத்து புண்ணியக்குளியலுக்காக தயாராகி வந்துள்ளோம். நான் நகர நிர்வாகத்திடம் பெண் துறவிகளுக்கு ஆண் சாமியார்களால் தொந் தரவு வர வாய்ப்புள்ளது ஆகையால் எங்களுக்கு தனியாக குளிக்க இடம் வேண்டும் என்றும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கூறியிருந் தோம் இந்த நிலையில் சில சாமியார்கள் கும்பமேளா விற்கு முதல்நாள் பெண்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்துள்ளனர். நான் பாதுகாப்பு காரணங்களுகாக சிலரைச் சந்திக்க சென்று இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் நான் நாசிக் கும்பமேளா விழாக் கமிட்டியிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது வழிமறித்த சாமியார் மடத்தலைவன் ஞானதாஸ் என்பவன் என்னையும் எனது பெண் சீடர்களையும் வழிமறித்து தவறாக நடக்க முயன்றான். இந்தச் சம்பவத்தின் போது சாமியார்கள் அனைவரும் பெருங் கூட்டமாக எங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும் நான் மக்களிடையே இந்த கொடுமையைக் கூற ஒலி வாங்கியை எடுத்த போது தேவையற்ற இடங்களில் சாமியார் ஞானதாஸூம் அவரது சீடரும் தொட் டுத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப���ப்பாகிக் கொண்டு இருந்தது. ஒரு மதரீதியான விழா நடந்து கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே இந்தச் சாமி யார்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வளவு நடந்தும் விழா நிர்வாகம் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறினார். பெண் சாமியார் திரிகால் பவாந்தா 2008-ஆம் ஆண்டு பெண் துறவி களுக்கான அமைப்பு (அகாடா) ஒன்றை உருவாக்கினார். இவர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவரது அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. (குறிப்பு: கடந்த ஆண்டு உண்மை இதழிலும் கட்டு ரையாக வெளி வந்திருந்தது).\n[3] தினமணி, நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு, First Published : 18 July 2015 01:01 AM IST.\n[6] தினமணி, நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி, First Published : 16 July 2015 03:56 AM IST\n[8] விடுதலை, கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்\nகுறிச்சொற்கள்:அகிலேஷ் யாதவ், ஆந்திரா, இந்து மதம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், ஊடகம், காட், கும்ப மேளா, குளித்தல், கோதாவரி, சங்கராச்சாரி, சாமியார், செக்ஸ், செய்தி, நாசிக், புஷ்கரம், பெண் சாமியார், மஹாராஷ்ட்ர, மாதாஜி\nஅவதூறு செயல்கள், ஆந்திரா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கும்ப மேளா, குளியல், சங்கரச்சாரி, செக்ஸ், புகார், பெண் சாமியார் நாசிக், போட்டி, மடம், மடாதிபதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் ப���்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அசிங்கம் அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்களுக்கு சம உரிமை இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை காங்கிரஸ் செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் வழக்கு\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு… இல் vedaprakash\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் அமீர்\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் World News in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/actors-news/", "date_download": "2019-01-23T23:26:47Z", "digest": "sha1:VB6OQ3IJ3UG3S7BY7L7B5QB4AB7CATUA", "length": 6012, "nlines": 123, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nஜெயலலிதா மரணத்தில் அஜித்திற்கு நடந்தது கருணாநிதி மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது\nஅஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் இருவரை சுற்றி தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பேச்சு\nமோசமான செயலில் ஈடுப்பட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள்- கண்டிப்பாரா சீமராஜா\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார்\nகடுப்பேற்றும் விஜய் பட அப்டேட்\nவிஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவரை வைத்து படமெடுக்க பலரும் காத்திருக்கின்றனர���, ஆனால், இவர் எப்போதும் அட்லீ,\nசிம்புவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த\nதமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு\nரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் விஜய் நடித்துவரும் சர்கார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும்\nஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\nவிவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி\n அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது - தினகரன்\nவாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி\nஒரே ‘தல’ அஜித்....பாட்டுலயும் பட்டைய கிளம்பும் விஸ்வாசம் : 1 கோடி பேர் கேட்டு சாதனை\nஅரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - அஜித் அறிக்கை\nஅரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை, வாழு வாழ விடு : நடிகர் அஜித்\nடிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பாண்டியூர் ராமநாதபுரம் | TTV Dhinakaran Speech at Pandiyur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203684?ref=archive-feed", "date_download": "2019-01-23T22:13:42Z", "digest": "sha1:FCJYENGDA4XTF3ARVKH2YB2GAXVVPEBL", "length": 9270, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கவலையளிக்கும் செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கவலையளிக்கும் செயல்\nமட்டக்களப்பில், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளாமல் சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று ���ட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nகோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலையில் வீடமைப்பு திட்டத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் வருகைதந்துள்ளார்.\nமீண்டும் வீடமைப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மட்டக்களப்புக்கு வருகை தரும் அமைச்சரை வரவேற்கும் வகையில் கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததன.\nகாலை 7.00 மணி முதல் பெருமளவான பொதுமக்கள் கல்லடி பாலத்தில், அமைச்சரை வரவேற்பதற்காக குழுமியிருந்தனர்.\nசுமார் 9.30 மணியளவில் கல்லடி பாலத்தினை கடந்து அமைச்சரின் வாகனங்கள் சென்ற நிலையில் குறித்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்கவில்லை.\nகல்லடி பாலத்தடியில் அமைச்சருக்கு வரவேற்பளித்து அங்குள்ள ஒளவையார் சிலைக்கு மாலையணிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்லடி பாலத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் கடும் வெயிலுக்கும் மத்தியில் அமைச்சரை வரவேற்பதற்காக நின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145771-stalin-happy-about-the-public-meetings-at-karur-and-erode.html", "date_download": "2019-01-23T22:31:31Z", "digest": "sha1:HOJHOHON5YC2Y6X4C3LQH2MGALGACTLD", "length": 22841, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`கரூரில் மாநில மாநாடு; ஈரோட்டில் மாவட்ட மாநாடு!' - ஒரே நாளில் நடந்த விழாவில் ஸ்டாலின் குஷி | Stalin happy about the public meetings at karur and erode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (28/12/2018)\n`கரூரில் மாநில மாநாடு; ஈரோட்டில் மாவட்ட மாநாடு' - ஒரே நாளில் நடந்த விழாவில் ஸ்டாலின் குஷி\n``மத்தியில் ஆளும் மோடி ஆட்சிக்கும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கக்கூடிய நாள் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nகரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட இணைப்பு விழாவை முடித்துவிட்டு ஈரோட்டுக்கு வந்த ஸ்டாலின், ஈரோட்டிலும் அதைப்போன்றதொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அ.தி.மு.க மற்றும் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 2,000 பேர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற பெருந்துறை சாலை ஆலயமணி மஹாலுக்குச் செல்லும் வழி நெடுகிலும், தி.மு.க கொடி வரிசை கட்டி கட்டப்பட்டிருந்தது.\nமற்றபடி பிரமாண்ட பேனர்களோ, போஸ்டர்களோ எதுவும் இல்லை. நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைவதாகக் கூறினர். தாரைத் தப்பட்டைகள் முழக்க, மிகவும் உற்சாகமாக மேடையேறிய ஸ்டாலின், ``கரூரில் நான் கலந்துகொண்டது ஒரு மாநில மாநாடு அளவுக்கு இருந்ததென்றால், இது மாவட்ட மாநாடு அளவில் சிறப்பாக இருக்கிறது” எனத் தொண்டர்களின் ஆரவாரத்தை அதிகமாக்கினார்.\nதொடர்ந்து பேசியவர், ``இன்றைக்கு ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வுக்கு ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்துக்கு வந்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டிருந்தாலும், அவருடைய தலைமையில் ஏறக்குறைய 32,000 பேர் இன்றைக்குக் கரூரில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.கவுடன் இணைந்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, நம்முடைய இயக்கத்தில் அவர்கள் இணைவதைப் பார்க்கையில், மக்களுக்கு நம்முடைய இயக்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்திருப்பது தெரிகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய எடப்பாடியினுடைய ஆட்சியானது லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சியாக இருக்கிறது. அதையும் தாண்டி மத்தியில் இருக்கக்கூடிய மோடியினுடைய ஆட்சிக்குத் துதி பாடுகிற, அடிமையாக இருக்கக்கூடிய ஒரு மானங்கெட்ட ஆட்சியாகத் தமிழ்நாட்டில் இருந்துகொண்டிருக்கிறது.\nஅந்தவகையில், மத்திய மோடி ஆட்சிக்கும், மாநிலத்தில் இயங்கக்கூடிய எடப்பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கக்கூடிய நாள் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டுமென தி.மு.க முனைப்பாக இயங்கி வருகிறது. இந்த நேரத்தில் உங்களோடு நாங்களும் இணைந்து பணியாற்றுகிறோம் என மாற்றுக் கட்சியிலிருந்து வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி அல்ல, இரு கரம் நீட்டி வரவேற்கிறேன். உங்களுடைய பணி தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், கழகத்துக்கு வலு சேர்க்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என முடிக்க, தொண்டர்கள் ஆரவாரம் காதைக் கிழித்தது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஒரே நாளில் இரண்டு பிரமாண்டமான இணைப்பு நிகழ்ச்சிகளை முடித்த உற்சாகத்தில் கிளம்பிய ஸ்டாலின், ஈரோடு மூலக்கரைப் பகுதியில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்தார். அப்போது, “உங்களுடைய பிரச்னையை வருகின்ற சட்டசபையில் பேசுகிறேன்” என தெம்பூட்டிவிட்டு கிளம்பினார்.\n`தி.மு.க வில் அழகிரி ஏற்றுக்கொள்ளப்படுவாரா...’ - கனிமொழி எம்.பி பதில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kalakka-povathu-yaaru/108403", "date_download": "2019-01-23T23:26:46Z", "digest": "sha1:4BSYPMZZS5TI47ZL6WTSRTRGSWP3XQJJ", "length": 5148, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions - 24-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nஅண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்... நீங்களே பாருங்க ஷாக் ஆவீங்க\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nமனைவியின் மீது கல்லைப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த வினோத காரணம்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nவெறு���் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்சி... சீனர்களின் ரகசியம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%86-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87", "date_download": "2019-01-23T21:56:40Z", "digest": "sha1:VE4F444EZP6NFM5OAVIUEAY5URSXEGOP", "length": 2869, "nlines": 52, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஜுமுஆ இரண்டாம் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பிஜே \\ ஜுமுஆ இரண்டாம் உரை\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nதலைப்பு : ஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை நாள் : 01-06-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html?start=30", "date_download": "2019-01-23T21:51:42Z", "digest": "sha1:D5TR23JM3RORII47JIVVCKYS2P5PZWZD", "length": 10062, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காஷ்மீர்", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nசிறுமி வன்புணர்வு படுகொலை பெரிய விவகாரம் அல்ல - காஷ்மீர் துணை முதல்வர் திமிர் பேச்சு\nஜம்மு (01 மே 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட விவகாரம் பெரிய விசயம் அல்ல என்று காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் இளம் பெண்ணை வன்புணர்வு செய்த ரிசர்வ் போலீஸ் படையினர்\nஜம்மு (29 ஏப் 2018): ஜம்மு காஷ்மீரில் இளம் பெண் ஒருவரை வன்புணர்வு செய்த (சிஆர்பிஎஃப்) மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகரிகள் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.\nகத்துவா சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம்\n���ுதுடெல்லி (22 ஏப் 2018): நாட்டில் நடைபெறும் வன்புணர்வு படுகொலை சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து 637 முன்னணி கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nகாஷ்மீர் சிறுமி விவகாரம் - சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி\nஜம்மு (22 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் படவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களுக்கு போலீஸ் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.\nகாஷ்மீர் சிறுமி வன்புணர்வு கொலை வழக்கு - காவல்துறை அதிகாரி மாற்றம்\nஜம்மு (21 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் அடுத்த திருப்பமாக காவல்துறை அதிகாரி ஸ்ரீதர் பாட்டிலுக்கு பதிலாக சுலேமான் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 7 / 9\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/12/blog-post_15.html", "date_download": "2019-01-23T23:02:57Z", "digest": "sha1:DPIVU7KC4MQ35ZTOUVCPH73CZYE62LLD", "length": 17790, "nlines": 133, "source_domain": "www.tamilparents.in", "title": "குழந்தைகள் என்ன பந்தயகுதிரைகளா ? - Tamil Parents", "raw_content": "\nHome இல்லத்தில் டிப்ஸ் டிப்��் டிப்ஸ் தன்னம்பிக்கை வளர... பெற்றோர்கள் குழந்தைகள் என்ன பந்தயகுதிரைகளா \n12/15/2011 இல்லத்தில், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், தன்னம்பிக்கை வளர..., பெற்றோர்கள்\nவணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு நம் செல்லகுழந்தைகளை பந்தயகுதிரைகளாய் மாற்றுவதை பற்றி விரிவான அலசல்.வாழ்க்கையின் ஓட்டத்தில் இன்று நாம் எல்லோரும் பரபரப்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஓடிக் கொண்டிருக்கும் அனைவருமே ஓட்டத்தின் முடிவில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை.பள்ளியில், கல்லூரியில் படிக்கும் தங்கள் குழந்தைகள் எவ்வாறு தேர்வு எழுதினார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றனர் என்ற ஒரே சிந்தனை பெற்றோர்களுக்கு. ஒவ்வொரு தடவையும் முந்தைய தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிக சதவீதம் தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இன்றைய பெற்றோர்களை வாட்டி வதைக்கிறது.\nதங்கள் பெற்றோர்களின் விருப்பப்படி அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் மாணவ, மாணவிகளும் கடுமையாக உழைத்து படித்துப்படித்து ஓய்ந்து போகின்றனர். எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு உண்டாகும் கவலையை பற்றித்தான் மாணவ, மாணவிகள் பயப்படுகின்றனர். பலர் தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்து தவிக்கின்றனர்.தங்கள் குழந்தைகளிடம் இருந்து கல்வியில் நல்ல சாதனையை பெற்றோர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக தங்களின் கடந்தகால கல்விச் சாதனையை அறவே மறந்து விட்டு தங்கள் குழந்தைகள் மட்டும் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில் உயரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். அதுவும் ஒரு தடவை கூட குறைந்து விடாமல் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் நியாயமே இல்லை\nஇன்றைய உலகம் கடும் போட்டிகள் நிறைந்தது தான். கல்வியில் சாதனை புரிபவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பதும் நிஜம்தான்.அதற்காக தங்கள் குழந்தைகளை பந்தய குதிரைகளாக பாவித்து காலாண்டுத்தேர்வில் எழுபது சதவீத மதிப்பெண் எடுத்தாய், அரையாண்டில் அவசியம் எண்பது சதவீதம் எடுக்க வேண்டும், இறுதியாண்டுத் தேர்விலோ தொன்னூறு சதவீ��த்திற்கு கீழ் குறையவே கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்போடு கட்டளையிடுவது ஆரோக்கியமான செயலல்லவே.\nபெற்றோர்கள் தங்கள் வம்சத்தின் இயலாமையை தங்கள் குழந்தைகள் அவர்களது இளம் பருவத்திலேயே முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இறுக பிடித்து கொள்வது விவேகமானது. தங்கள் குழந்தைகள் நன்கு படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து அவர்களுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்படும் வண்ணம் ஊக்கப்படுத்தினாலே போதும்.அதன் பிறகு தங்கள் குழந்தைகள் நன்கு படித்து எடுக்கும் மதிப்பெண்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவத்தை பெற்றோர்கள் பெற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி என்பது பாடபுத்தகங்களுக்குள் மட்டுமே இல்லை. மதிப்பெண்கள் மட்டுமே உயர்நிலை அடைவதற்கு மார்க்கம் ஆகிவிடாது.\nதேர்வில் ஏற்படும் ஓரிரு தோல்விகள் மட்டுமே மனித வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட முடியாது. வாழ்வில் உயர்ந்து, பிறரோடு இணைந்து மகிழ்வோடு வாழ்வதற்கு மதிப்பெண்களை தாண்டி சில விஷயங்கள் உண்டு.தன்னம்பிக்கை, துணிவு, நன்னடத்தை, நல்ல குணாதிசியங்கள் இவைகளோடு கல்வியில் சாதனையும் சேரும் போது வெற்றி வீடு தேடி வரும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. படிப்பறிவோடு செயல் ஆற்றலும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிச்சலும் தான் ஒரு ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.\nமாணவ, மாணவிகளை பந்தய குதிரைகளாக பாவிப்பதை பெற்றோர்கள் கைவிட வேண்டும். நம் பாசமிகு செல்வங்கள் மீது அளவுக்கு அதிக சுமையை ஏற்ற வேண்டாம்.அவர்களை இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்\nநண்பர்களே பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாகவும் வருங்கால தலைமுறைக்கு கொண்டுசெல்ல வாக்குகளாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்\nபட்டியல்கள் இல்லத்தில், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், தன்னம்பிக்கை வளர..., பெற்றோர்கள்\nபெற்றோர்களுக்கு நல்ல அட்வைஸ்... நல்ல பகிர்வு..\nஇயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்\nமணி மணியான கருத்துகளை முன் வைத்திருக்கிறீர்கள்.. பெற்றோர்களே இந்த இடுகையை இன்னுமொரு முறை படித்து மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்..\nபகிருவுக்கு நன்றி சம்பத்குமார் அவர்களே..\nபெற்றோர்கள் தன பிள்ளைகளை வழிநடத்தும் ஆலோசகராக இருக்க வேண்டும்... மாறாக தங்கள் இறந்து போன ஆர்வத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவே துடிக்கிறார்கள்\nஅறிவுரைகள் அனைத்தும் அருமை நண்பரே.\nமொத்தத்தில் குழந்தைகளை பூ போல வளர்க்கணும் னு\nவளர வளர அவர்களின் குணம் எனும் மணம் மாறாமலும், அதே சமயம்\nவாடிவிடாமலும் பக்குவப்படுத்துவது பெற்றோர்கள் கடமை என\nஅற்புதமாக சொல்லி விட்டீர்கள் நண்பரே.\nபந்தயகுதிரை மட்டும் அல்ல பொதிசுமக்கும் கழுதையாக மாற்றி விடுகின்றன சில பள்ளிகளும் பெற்றோர்களும்...அவர்களுக்கு புரியவைக்க எடுத்த முயற்சிக்கு பாராட்டுங்க....\nஇயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்\nபெற்றோர்கள் தங்கள் விருப்பத்தைக்குழந்தைகள் மேல் திணீக்காமல் அவர்களை இயல்பாக இருக்க விடனும் .\nநமக்கு வாடகைக்கு வந்தவர்கள் குழந்தைகள். வாழும் வரை சுதந்திரப் பிறவிகளாக வளர்ப்போம். நல்ல கருத்துகள் வாழ்த்துகள்.\nநமக்கு வாடகைக்கு வந்தவர்கள் குழந்தைகள். வாழும் வரை சுதந்திரப் பிறவிகளாக வளர்ப்போம். நல்ல கருத்துகள் வாழ்த்துகள்.\nகுழ்ந்தை வளர்ப்பை பற்றி மிகவும் அருமையான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவு.\nதிண்டுக்கல் தனபாலன் Dec 16, 2011, 10:11:00 PM\nஒப்பிட்டு பார்த்தே அவர்களை கெடுக்கிறார்கள்.\nஇந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-3/", "date_download": "2019-01-23T22:05:26Z", "digest": "sha1:6JWH6WFZM6QQLS64E27YQDB4I4L5O5MA", "length": 21832, "nlines": 89, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும்...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்\nவியாழன் , டிசம்பர் 08,2016,\nசென்னை ; நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல, பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி எம்.வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவரது பகைவர்களுக்கு மட்டுமல்ல அவரின் நண்பர்களுக்கும் அவரிடம் பயம் உண்டு. அதோடு அவரது நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் கொண்ட மிகக் கடுமையான அரசியல் அரங்கத்திலும் புகழின் உச்சியை ஜெயலலிதா பெற்றிருக்கிறார் என்பது சாதனை என்பதை விட மேலானது.\nஉறுதியான தீர்மானமும் அதன் மீதான அர்ப்பணிப்பும் அவருக்கு இருந்தது. இப்படி இருந்தால், தமிழக மக்களுக்கு சேவையாற்றும் தனது இலக்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை ஜெயலலிதா நிரூபித்ததோடு, தமிழகத்தை வெவ்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார்.\n���வரது ஆளுமைத் தன்மை கவர்ந்திழுக்கக் கூடியது. அதன் மூலம் நாட்டின் புகழ் பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவராக மக்களின் இதயத்தில் குடியேறினார். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவருக்காக கதறி அழுததைப் பார்க்கும்போது, அவரிடம் மக்கள் எவ்வளவாய் பாசம் வைத்திருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.\nகடுமையான பாதைகளைக் கொண்ட அரசியலில் புகுந்தது முதல், அரசியல் ரீதியான பல்வேறு போராட்டங்களை தைரியத்துடன் எதிர்கொண்ட ஜெயலலிதா, கடந்த சில மாதங்களாக தனது உடல் நலன் தொடர்பான போராட்டத்தில் மட்டும் தோற்று டிசம்பர் 5–ந் தேதி மரணத்தை தழுவினார். அவரது மரணம், ஒட்டு மொத்த இந்தியாவை புலம்பச் செய்ததோடு, அவர் மீது அன்பு கொண்டிருந்த ஆதரவாளர்கள், அ.தி.மு.க. கட்சியினர், தலைவர்கள் போன்றவர்களை கடுமையான அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டது.\nபல ஆண்டுகளாக ஜெயலலிதாவை நான் அறிவேன். அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராக இருந்தார். தமிழக மக்களின் நலனை பாதுகாப்பதிலும், அவர்களுக்கு சேவை செய்வதிலும் ஜெயலலிதா துணிச்சல் மற்றும் தைரியத்துடன் முன்னிலையில் நின்றார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்படும் தடைகளைக் கண்டு, அதிலிருந்து விலகவோ அல்லது சமரசம் செய்து கொள்ளவோ விரும்பியது இல்லை. அவர் தேர்வு செய்த பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டார்.\nஅவரிடம் அணையாத உத்வேகமும், கடைசி வரை போராடும் குணமும் இருந்தது. அவர் இறப்பதற்கு முந்தைய நாளில்கூட ஏறக்குறைய இயல்பான நிலையை எட்டி, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குப் போக திட்டமிட்டு இருந்தார். அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் துடிப்பான தனது அரசியல் வாழ்க்கைக்கு திரும்புவார் என்றே நம்பி அவரை வாழ்த்தினர். ஆனால் மாரடைப்பு வந்த நிலையில் நம்மிடம் இருந்து விதி அவரை பிரித்துச் சென்றுவிட்டது.\nசமுதாயத்தில் பின்தங்கியவர்களின் குரலாக ஜெயலலிதா ஒலித்தார். அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். யாரோ சொன்னது போல, தமிழக மக்களுக்காக குறிப்பாக அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்து, அவர்களுக்காக வாழ்ந்தது மட்டுமல்ல சாகவும் செய்தார். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட வடிவம் கிடைப்பதற்கு ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார்.\nஏழை���ளுக்கு உணவளிக்கும் அம்மா உணவகம் திட்டம் மிகப் பிரபலமாகி அடுத்த மாநிலத்திலும் பின்பற்றும் அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அவரது நலத்திட்டங்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்.\nஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்த சமுதாயத்தில் பெண்களின் வேதனைகளை மனதில் கொண்டு அவற்றை நேர்மறையாக தீர்ப்பதில் சவாலாக இருந்தார். திராவிட இயக்கத்தில் வந்தவர் என்பதாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பிற்படுத்தப்பட்டவர்களையும், அடித்தட்டு மக்களையும் முன்னேற்றுவதில் உறுதி காட்டினார். பா.ஜ.க.வுடன் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்த்து போட்டியிட்டாலும், அந்த கட்சிகளிடையே பல்வேறு அரசியல் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், சித்தாந்த ரீதியில் பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா ஒத்திசைந்திருந்தார்.\nதேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் பேசியபோது, எதிர்ப்பலை இருப்பதால் வெற்றி தோல்விக்கான இடைவெளி மிகக் குறுகலாகத்தான் இருக்கும் என்றும், எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், அதை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி மக்களின் ஒரு பாகத்தினரை திசை திருப்பிவிடக் கூடும் என குறிப்பிட்டார். எனவே தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விரும்புவதால், தேசிய பிரச்சினைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பேன் என்று என்னிடம் உறுதி அளித்தார். அந்த வார்த்தையை அவர் பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றினார். தொழிற்சாலைகளுக்கு எதிராக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டினாலும், சேவை வரி மசோதா விவகாரத்தில் என்னிடமும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடமும் அளித்த வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்றினார். காவிரி விவகாரத்தையும் தமிழக மீனவர் பிரச்சினைகளையும் மத்திய அரசிடம் அவர் வலிமையுடன் எடுத்துச் சொன்னார்.\nஅரசு திட்டங்கள் மூலம் என்னுடன் அவர் தனிப்பட்ட முறையில் பழகி இருந்தாலும், அவர் கலந்து கொண்ட கடைசி இரண்டு மெட்ரோ ரெயில் நிகழ்ச்சிகளிலும் (கடந்த ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 20–ந் தேதி) என்னுடன் அவர் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. அதுவும் காய்ச்சலால் அவதியுற்ற நிலையிலும் காணொலிக் காட்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறியிருந்தார். பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி என்ற முறையில் பலமுறை போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் தெலுங்கு மொழியில் பேசி என்னுடன் மிகுந்த பாசம் காட்டுவார்.\nமத்திய அரசில் நான் தமிழகத்தின் நண்பர் என்று அவர் தன்னை எப்போதும் வெளிப்படையாகக் கூறுவார். தேர்தலுக்காக சீட் ஒதுக்கும் விவகாரத்தில் மிக உறுதியாக இருப்பார். உண்மை மற்றும் யதார்த்த நிலைகளைச் சுட்டிக்காட்டி சமாதானப்படுத்துவார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிகளை எதிர்ப்பதில் ஜெயலலிதா பிடிவாதமாக இருப்பார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவர் அவமானப்படுத்தப்பட்டாலும், அதையெல்லாம் புறந்தள்ளி, எதிரிகளை எதிர்ப்பதில் மிகுந்த உறுதி காட்டினார்.\nகடின உழைப்பு, அறிவுக்கூர்மை, திறமைகள் மூலம் திரைப்படத் துறையிலும் அரசியலிலும் அழிக்க முடியாத வெற்றிகளை அவர் தடம் பதித்துச் சென்றுள்ளார். ஒரு பெண் எப்படி தனது லட்சியத்தை அடைய முடியும் என்பதை அர்ப்பணிப்பு, உறுதியான தீர்மானம் மூலம் காட்டிச் சென்றிருக்கிறார். இதற்கு அவரே மிகச் சிறந்த உதாரணம்.\nசில நேரங்களில் அவருக்கு எதிராக கோர்ட்டுகள் தீர்ப்பளித்தாலும், ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருந்த பக்தி குறையவில்லை. பின்விளைவுகளைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதாவுக்காக கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் மக்கள் செய்த பிரார்த்தனைகளைப் பார்க்கும்போது, எல்லாரிடமும் அவர் சம அளவு புகழை கொண்டிருந்தார் என்பதே உண்மை. கீழ்த்தட்டு மக்களுக்காக அவர் கொண்ட கவலையும், காட்டிய அக்கறையும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு நிறுத்தின.\nராஜாஜி அரங்கத்தில் அவரது உடலை பார்த்து மக்கள் மார்பில் அடித்து அழுததை கண்டேன். யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்பதையும், அவர்தான் மக்களின் உண்மையான அம்மா என்பதையும் நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் கொண்டிருந்த வளம், அவரை மிக சிறந்த சொல்வன்மையாளராக நிலை நிறுத்தியது. ஜெயலலிதா உண்மையிலேயே புரட்சி தலைவிதான். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேர���ல்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+Vijay+Tv+saravanan+meenatchi", "date_download": "2019-01-23T23:07:19Z", "digest": "sha1:D6SBJU6JQVQOTWZRAGI5RQM6QVPCMPYA", "length": 9917, "nlines": 109, "source_domain": "xitkino.ru", "title": "சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து ரட்சிதாவை நீக்க சொன்ன ரியோ Vijay Tv saravanan meenatchi смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nசரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து ரட்சிதாவை நீக்க சொன்ன ரியோ Vijay Tv saravanan meenatchi\nசரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து ரட்சிதாவை நீக்க சொன்ன ரியோ Vijay Tv saravanan meenatchi\nசரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து ரட்சிதாவை நீக்க சொன்ன ரியோ|Vijay Tv |saravanan meenatchi\nசரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து ரட்சிதாவை நீக்க சொன்ன ரியோ|Vijay Tv |saravanan meenatchi...\n முழு எபிசோடை பார்க்க இங்கே\n முழு எபிசோடை பார்க்க இங்கே\n முழு எபிசோடை பார்க்க இங்கே\nமுடிவுக்கு வந்த சரவணன் மீனாட்சி சீரியல்|Vijay Tv Saravanan Meenatchi seriaமுடிவுக்கு வந்த சரவ...\nசரவணன் மீனாட்சி சீரியலில் அதிகரிக்கும் முத்த காட்சி|Vijay Tv Saravanan Meenatchi SerialRachitha\nசரவணன் மீனாட்சி சீரியலில் அதிகரிக்கும் முத்த காட்சி|Tamil Serial News|Vijay Tv Saravanan Meenatchi...\nசரவணன் மீனாட்சி சீரியல் முடிவடைய இது தான் காரணம் | Saravanan meenakshi | Ratchitha | Rio Raj\nசரவணன் மீனாட்சி சீரியல் பற்றி தெரியாத தகவல்\n சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி தெரியாத தகவல்\nProblem between Saravanan Meenatchi Rio n Rachitha | சரவணன் மீனாட்சி ரியோ ரட்சிதாக்கு என்ன பிரச்சனை\nProblem between Saravanan Meenatchi Rio and Rachitha | சரவணன் மீனாட்சி ரியோ ரட்சிதாக்கு என்ன பிரச்சனை.\nதமிழ் படங்களை பச்சையாக காப்பி அடிக்கும் சரவணன் மீனாட்சி சீரியல்|Saravanan Meenatchi 07/05/2018\nதமிழ் சினிமா படங்களை பச்சையாக காப்பி அடிக்கும் சரவணன் மீனாட்சி சீரியல்|Sa...\nசரவணன் மீனாட்சி சீரியலால் தற்கொலை முயற்சி செய்த ரசிகர்|Vijay Tv Serial|Saravanan Meenatchi\nசரவணன் மீனாட்சி சீரியலால் தற்கொலை முயற்சி செய��த ரசிகர்|Vijay Tv Serial|Saravanan Meenatchi |Tamil...\nசரவணன் மீனாட்சி Trolls-க்கு பதிலடி கொடுத்த ரியோ\n சரவணன் மீனாட்சி Trolls-க்கு பதிலடி கொடுத்த ரியோ\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல்|Vijay Tv Serial\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரிய...\nசரவணன் மீனாட்சி சீரியலுக்கு வந்த நிலைமை|Vijay Tv |Saravanan Meenatchi full Episodes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-karthik-vikram-attacked/", "date_download": "2019-01-23T21:50:35Z", "digest": "sha1:ZF3V7MSM5UNNTGT3NHPDNMZBIXDFP3MF", "length": 8661, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் ! மருத்துவமனையில் சிகிச்சை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் முகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் \nமுகம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் \nகன்னட நடிகர் கார்த்திக் விக்ரம் Nagavalli Vs Apthamithraru என்ற கன்னட படத்தில் மூலம் அறிமுக நடிகராக நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் அடையாளம்.தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது கன்னட சினிமா ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னட செய்தி தொலைக்காட்சியில் வந்த தகவளின்படி கடந்த 13 செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு கார்த்திக் புனேஸ்வர் நகரில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 8 மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு அவரிடம் இருந்த பணம் ,செல் போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இதனால் காயமடைந்த கார்த்திக் புனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nகாது மற்றும் கழுத்தில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி தற்போது நலமாக உள்ளார்.தகவல் அறிந்து புவனேஸ்வர் நகர காவல்துறை வழக்கு பதிவுசெய்து இது திருட்டா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதளா என்று விசாரணை நடத்திவருகிறது.\nPrevious articleஅடையாளம் தெரியாமல் பெரிதாக வளர்ந்துவிட்ட என்னை அறிந்தால் அனிகா \nNext articleஅவன் மட்டும் என் கையில கிடைக்கணும் – உச்சகட்ட கோபத்தில் சாய் பல்லவி.\nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட���.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் “Fitness” காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.\n ரஜினியிடம் இதனால்தான் அந்த கேள்வி கேட்டேன்.. காரணம் சொன்ன தூத்துக்குடி இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-pro-selvakumar-explains/", "date_download": "2019-01-23T22:19:35Z", "digest": "sha1:U5ESAXE3WE3IF3NFIX5HQHTT7AQY5424", "length": 14848, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "பேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nபேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ\nபேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nபேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ\nவிஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ\nபிஆர்ஓ செல்வகுமார் சமீபகாலமாக பல பேட்டிகளில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கான தகவலை வெளியிட்டு வருகிறார். அதனை பயன்படுத்தி பலர் அவரை வெறுக்க செய்யும் செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.\nவிஜய்க்கு 25 ஆண்டுகளாக பிஆர்ஓ செல்வகுமார் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் அந்த பதவியில் இருந்து விலகியது அனைவருக்கும் தெரியும். பிஆர்ஓ செல்வகுமார் விஜய் பற்றி ‘பேட்டி கொடுப்பது என் தனிப்பட்ட விருப்பம். விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. விஜய்க்கு நான் நெருங்கிய குடும்ப நண்பராகவும் விஜய் குடும்பத்திற்கு நம்பிக்கையான மனிதராகவும் இருந்துள்ளேன்.\nஅது அவர்களுக்கே தெரியும் என கூறியுள்ளார். ஆனால் விஜயும் என்னையும் பிரிப்பதற்காக பலர் தான் சொல்லாத கருத்துகளை சொன்னதுக்காக சொல்லி பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். நான் என்றும் விஜய்க்கு விஸ்வாசமாகத்தான் உள்ளேன் என கூறியுள்ளார்.\nவிஜய்க்கு நம்பிக்கை உள்ள மனிதராக தான் இருப்பதால் புலி படத்திற்கு தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கொடுத்தார் எனவும். தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு வியாபாரம் போன திரைப்படம் புலி எனவும் கூறியுள்ளார். இளையராஜா பற்றிய கருத்துக்களை கூறியது பற்றி கேட்கும்போது. ஒரு தயாரிப்பாளர் மற்றொரு தயாரிப்பாளருக்கு உதவி செய்வதற்காக தான் அந்த கருத்துக்களை கூறியதாக கூறினார்.\nமேலும் இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு பிரச்சினை வந்தபோது அந்த பிரச்சனையை சமாளித்து அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னை பிடிக்காத நபர்கள் தான் சொல்லாத இந்த மாதிரி கருத்துக்களை கூறி விஜயிடமிருந்து என்னை பிடிப்பதற்கு முயற்சி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் விஜய்க்கு நம்பிக்கையான மனிதராக இருப்பது அவருக்கே தெரியும் எனக் கூறியுள்ளார்.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nவெளிநாட்டிலும் மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்.. விஸ்வாசம் திருவிழா\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/204175?ref=home-top-trending", "date_download": "2019-01-23T21:44:11Z", "digest": "sha1:MYGEQVK4AEHVH5L5ZFZZ2YK6NRPZR2GY", "length": 8018, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வெட்கித்து தலைகுனிகின்றேன்! மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர முடியாமல் போனமையை இட்டு தான் வெட்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகின்றன. எனினும், அர்ஜுன் மஹேந்திரனை இது வரையிலும் அழைத்துவர முடியாமல் போயுள்ளது. இது குறித்து வெட்கப்பட வேண்டும்.\nஅரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கைபோன்று சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சிக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையாக முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4103", "date_download": "2019-01-23T21:41:41Z", "digest": "sha1:BVETQTE4JZJHQUPPTMZAZP3FPPU542KP", "length": 16327, "nlines": 175, "source_domain": "nellaieruvadi.com", "title": "புனித ரமலான் - இரண்டாம் பத்தில் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபுனித ரமலான் - இரண்டாம் பத்தில் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.\nரமலான் - புனித ரமலான்\nபுனிதமான அருள்நிறை ரமலான் மாதத்தில், அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர்களாக முதல் பத்து நோன்புகளைக் கடந்து இரண்டாம் பத்தில் நாமெல்லாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.\nஇரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)\nஇம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும்,சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.\n\"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்\" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது.\nஇதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:\n\"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்\" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்\" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்\" என்றனர்.\nஇதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்\" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்\" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்\" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டி��ம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/", "date_download": "2019-01-23T21:44:52Z", "digest": "sha1:54EFRHPS56TIYRMLBEILZHALCTFYXS5P", "length": 65257, "nlines": 417, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்", "raw_content": "\nதங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக��கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.\nபொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.\nஇன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன. ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.\nஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்��்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது.\nஎம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல் அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.\nஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.\nசமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதையாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.\nஎம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.\nவருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப���படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.\nஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களிடம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.\nஅந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.\nஇதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.\nதமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா\n‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறு��்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்\nநேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்காக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.\n‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.\nகாவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா\nஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய வைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.\nஅடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.\nஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.\nரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதிரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.\n('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\nபுத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல்வது ஒவ்வொரு வருடத்திலும் வழக்கம். கண்காட்சி என்றல்ல, பழைய புத்தகக்கடைகளில் வாங்கி வரும் புத்தகங்களுக்கும் இதே சடங்குதான்.\nஆனால் நேற்று உண்மையான அலுப்பாக இருந்ததால் தற்செயலாக கையில் கிடைக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரையை வாசித்து விட்டு உறங்கச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுத்தேன். அப்போது சுமார் பதினோரு மணி. ஆனால் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணியாகி விட்டது. அந்தளவிற்கு அந்தப் புத்தகம் தன்னிச்சையாக என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.\nகலைஞர் என்கிற கருணாநிதி – பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசந்தி எழுதிய நூல். (காலச்சுவடு பதிப்பகம்).\nஓர் அரசியல் கட்சியின் தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர், அனுதாபி போன்றவர்கள் எழுதும் நூல்களுக்கும் ‘வெளியில்’ நின்று பார்த்து எழுதுபவர்களின் நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னதில் கட்சி விசுவாசமும், வெளிப்படையான மனச்சாய்வும், மழுப்பல்களும் இருக்கும். மாறாக அந்த அமைப்பை வெளியில் நின்று கவனிக்கிறவர்களின் பதிவுகளில் சமநிலைத்தன்மையும் அது குறித்தான கவனமும் இருக்கும்.\nவாசந்தியின் நூல் இரண்டாவது வகை. சிறுவன் கருணாநிதி, சாதியப்பாகுபாட்டின் அவலத்தை நடைமுறையில் உணரும் ஒரு கசப்பான சம்பவத்தோடு நூல் துவங்குகிறது. இளம் வயதின் அனுபவங்களே ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கிறது என்கிறார்கள். எனவே கருணாநிதியின் சமூகநீதிப் பங்களிப்பின் விதை இளமையில் விழுந்திருக்கலாம்.\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்கிற பாவனையில் இந்த நூல் தோன்றினாலும் அவருடைய அரசியல் பயணம், சொந்த வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள், போன்றவை மிக திறமையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமல்லாமல் அதனையொட்டி தமிழக வரலாற்றின் நினைவுகளும் விவரங்களும் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.\n‘மானே, தேனே..’ என்கிற ஆராதனை வார்த்தைகளை இட்டு நிரப்பும் எவ்வித மாய்மாலங்களும் இதில் இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியின் நல்லியல்புகள், நிர்வாகத்திறன், நூலாசிரியர் உடனான நட்பு போன்றவற்றுக்கு இடையே கருணாநிதி பற்றிய எதிர்விமர்சனங்களும் உள்ளுறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் வாசந்தி, அடிப்படையில் பத்திரிகையாளராகவும் இருப்பதால் கட்டுப்பாடான வேகத்துடனும், நம்பகத்தன்மையுடனான தொனியுடனும் புள்ளிவிவரங்களுடனும் இந்த நூ��ை நகர்த்திச் செல்கிறார். தவறான புரிதலால் நிகழும் ஒரு சச்சரவுடன்தான் கருணாதியுடனான அறிமுகம் வாசந்திக்கு நிகழ்கிறது. அதை எப்படி இருவருமே பரஸ்பரம் கடந்து வந்தார்கள் என்பதை முன்னுரையில் சுவாரசியமான சம்பவமாக சொல்லிச் சொல்கிறார்.\nகருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இந்த நூலின் விவரணைகள், சம்பவங்கள், விவரங்கள் ஒருவேளை சலிப்பூட்டலாம். ஆனால் அவர்களையும் வாசிக்க வைக்கும் சுவாரசியத்தோடும் கோணத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.\nஒரு பறவைப்பார்வையில் கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றிய கச்சிதமான கோணத்தை பதிவு செய்யும் இந்த நூல், அதன் ஊடாக தொடர்புடைய இதர விவரங்களையும், விமர்சனங்களையும் பொருத்தமாக இணைத்துக் கொண்டு முன்நகர்கிறது.\nபாதிதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதற்குள்ளாக எதற்கு இந்தப் பதிவு என்று எனக்கே தோன்றியது. கண்காட்சி முடிவதற்குள் இதைப் பொதுவில் தெரிவித்தால் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்கிற பொதுநலமே பிரதான காரணம்.\nநெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு, முரசொலி மாறனின் மாநில சுயாட்சி போன்ற நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதை வேகப்படுத்தும் தூண்டுதலை வாசந்தியின் நூல் அளிக்கிறது.\nஅழகான முகப்பு, தரமான அச்சு, வடிவமைப்பு, நேர்த்தியான எடிட்டிங் போன்றவைகளும் இந்த நூலை விரும்பச் செய்கின்றன. குறிப்பாக எழுத்துப்பிழை எங்கும் இல்லாததே பெரிய ஆறுதல். (விலை ரூ.125)\nLabels: புத்தக விமர்சனம், புத்தகம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை (இந்தியா டுடே கட்டுரை)\nதிரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து ...\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\nபுத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல...\nதங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதா...\nஅங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்\nமுதலில் வசந்தபாலனுக்கு ஓர் அழுத்தமான கைகுலுக்கல். முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழ...\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\nசென்னை சர்வதேச திரைவிழாவில் துவக்க நாளன்று பார்த்த ஜப்பானிய திரைப்படம் இது. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் மனிதர்கள் மகிழ்ச்சி...\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nதன்னுடைய சமீபத்திய பதிவில் சாரு இப்படியாக எழுதுகிறார். ...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/09/22/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-8/", "date_download": "2019-01-23T22:35:41Z", "digest": "sha1:RDUHZGBG2KEGAZUXMJH646WSQTR2JLQL", "length": 58752, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 8 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 8\nமூன்று : முகில்திரை – 1\nயாதவ நிலம் முழுக்க பகலிலும் இருள் மூடிக்கிடப்பதாக அபிமன்யூவுக்குத் தோன்றியது. பிரலம்பனிடம் “என்ன இது இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் தன் புரவியைத் தட்டி சற்று முன்னால் வந்து “புரியவில்லை, இளவரசே” என்றான். “பொழுது இன்னுமா விடியவில்லை இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் ���ன் புரவியைத் தட்டி சற்று முன்னால் வந்து “புரியவில்லை, இளவரசே” என்றான். “பொழுது இன்னுமா விடியவில்லை” என்றான் அபிமன்யூ. “இல்லையே… விடிந்து நெடுநேரமாயிற்றே…” என்று அவன் சுற்றிலும் பார்த்தான். “இருள் விலகாதிருக்கிறது” என்றான் அபிமன்யூ.\nஅவன் என்ன சொல்கிறான் என்றே புரியாமல் சுற்றிலும் நோக்கியபடி பிரலம்பன் உடன் வந்தான். சப்தஃபலம் நோக்கி செல்லும் வண்டிப்பாதையில் ஓரிரு கன்றுத் தடங்கள் மட்டுமே இருந்தன. “இங்கு வணிகர் வண்டிகளும் அடிக்கடி செல்வதில்லை போலும்” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், சில நாட்களுக்கு முன் மழை பெய்திருக்கிறது. அதன் பின்னர் வணிக வண்டிகள் எதுவும் போகவில்லை என்று தோன்றுகிறது” என்றான் பிரலம்பன்.\nஅபிமன்யூ “சப்தஃபலத்தில் துவாரகையின் அரசர் தங்கியிருக்கிறார் என்றால் அலுவல் வண்டிகளும் காவல் வண்டிகளும் சென்று கொண்டிருக்கத்தானே வேண்டும்” என்றான். பிரலம்பன் குழப்பத்துடன் “ஆம், ஒருவேளை வேறு வழியிருக்கலாம்” என்றான். “வேறுவழியென்றால் அது கூர்ஜரத்தை ஒட்டி போகும் காந்தாரர்களின் பெருவழிப்பாதையாக இருக்கும். அரசுமுறையாக வருபவர்கள் அவ்வழியாக வருவார்களா” என்றான். பிரலம்பன் குழப்பத்துடன் “ஆம், ஒருவேளை வேறு வழியிருக்கலாம்” என்றான். “வேறுவழியென்றால் அது கூர்ஜரத்தை ஒட்டி போகும் காந்தாரர்களின் பெருவழிப்பாதையாக இருக்கும். அரசுமுறையாக வருபவர்கள் அவ்வழியாக வருவார்களா” என்றான் அபிமன்யூ. “எனக்குப் புரியவில்லை” என்ற பிரலம்பன் “ஒவ்வொருவரும் தூக்கத்தில் நடப்பவர்கள் போலிருக்கிறார்கள்” என்றான்.\nஅதன் பின்னர்தான் அபிமன்யூவுக்கு அவன் உணர்ந்ததென்ன என்று புரிந்தது. யாதவ நிலத்தில் சாலையோரத்து இல்லங்களிலும் மேய்ச்சல்வெளிகளிலும் தென்பட்ட அனைவருமே துயில் விலகாதவர்கள் போலவோ துயரின்எடை கொண்டவர்கள் போலவோ தோன்றினார்கள். எங்கும் மானுடவாழ்வு எழுப்பும் ஓசை ஏதும் எழவில்லை. மானுடருடன் அணுக்கமான நாய்களும் பசுக்களும்கூட ஓசையிழந்து நிழல்களென நடமாடின. “இவர்களை எல்லாம் ஏதேனும் இருள் தெய்வங்கள் பற்றிக்கொண்டிருக்கின்றனவா” என்று அபிமன்யூ கேட்டான்.\nபிரலம்பன் மேலும் அருகே வந்து தாழ்ந்த குரலில் “அரசரையே மூதேவி பற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். பதினான்கு ஆண்டுகளாக அவர் தன்��ை முற்றிலும் கூட்டுக்குள் இழுத்துக்கொண்டு உலகறியாது வாழ்கிறார். அவர் உயிரோடில்லை என்றுகூட பாரதவர்ஷத்தில் பேச்சிருக்கிறது. அங்கே சப்தஃபலத்தில் பெரும் கானகம் ஒன்றில் அவர் தவம் இருப்பதாகவும் சுற்றிலும் புற்று எழுந்து அவரை முற்றிலும் மூடிவிட்டதாகவும் அவருடைய தலையிலணிந்த மயிற்பீலி மட்டும் ஒளிமங்காது வெளியே தெரிந்து உலகை நோக்கிக்கொண்டிருப்பதாகவும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ “ஆம், இதை முன்னரே எவரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். “ஆகவேதான் தங்களை அனுப்பியிருக்கிறார் பேரரசி. அவர் அனுப்பிய ஓலை அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அதை இளைய யாதவர் நோக்கியிருக்கவே வாய்ப்பில்லை” என்று பிரலம்பன் சொன்னான். “கிளம்புவதற்கு முன்னர் காவலர்களிடம் உசாவியறிந்தேன். இங்கே உண்மையில் யாதவ அரசகுடியினர் எவருமில்லை. யாதவப்பேரரசின் முதன்மை அமைச்சர்கள்கூட இல்லை. இளைய யாதவரின் இளமைத்தோழர் ஸ்ரீதமரின் ஆட்சியில் எளிய காவலர்களால் இந்நகர் நடத்தப்படுகிறது.” அபிமன்யூ “ஆம், நான் இதையெல்லாம் கேட்டபின் கிளம்பவேண்டுமென எண்ணினேன். அங்கே உண்டாட்டும் களியாட்டுமாக அந்நாள் கடந்தமையால் மறந்துவிட்டேன்” என்றான்.\nஅதன் பின் வழிநெடுக அங்கிருந்த உயிரின்மையை அன்றி பிறிதொன்றை நோக்க அபிமன்யூவால் முடியவில்லை. சாலை முச்சந்திகளில் அமர்ந்திருந்த முதியயாதவர்கள் நெடுங்காலமாக ஒருசொல்லேனும் உரையாடிக் கொள்ளாதவர்கள் போலிருந்தனர். குளம்படியோசை கேட்டு திரும்பிப்பார்த்தவர்களின் விழிகள் இறந்து குளிர்ந்த மீன்களின் நோக்கு கொண்டிருந்தன. அவர்களிடம் சென்று வழி உசாவுகையில் பலமுறை கேட்ட பின்னரே அவர்களுக்கு உள்ளே சுருண்டுறங்கிய உள்ளம் அதை கேட்டது. அங்கிருந்து ஒரு சொல்லெழுந்து ஒலியாகி அவர்களை அடைவதற்கு மேலும் காலமெடுத்தது.\n“ஒவ்வொருவரும் இறந்துவிட்டவர்களைப்போல் இருக்கிறார்கள். குழந்தைகள் கூட ஓசையும் விரைவும் இழந்துள்ளன. ஒரு நிலம் முழுக்க இப்படியாகுமா என்ன” என்று அபிமன்யூ வியந்தான். பிரலம்பன் “அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்கிறார்கள். ஒருகாலத்தில் யாதவப்பெருநிலம் இசையிலும் காதலிலும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. யாதவ நாட்டில் ஆண்டு முழுக்க வசந்தம் என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றபின் புன்னகைத்து “பிற நிலங்களில் மகளிர் பத்து மாதத்தில் பெறும் பிள்ளைகளை இங்கே ஐந்து மாதங்களில் பெற்றுவிடுகிறார்கள் என்பார்கள்” என்றான். அபிமன்யூ புன்னகைத்து “இப்போது இங்கு ஆடவரும் பெண்களும் ஒருவரை ஒருவர் நோக்குவது போலவே தோன்றவில்லை” என்றான்.\nசப்தஃபலத்தின் சிறிய கோட்டையை அவர்கள் முன்மாலைப்பொழுதில் சென்றடைந்தனர். பெருஞ்சாலை ஓரமாக அமைந்திருந்த காவல் மாடங்களில் எவரும் இருக்கவில்லை. மழைப்பாசி படிந்த முரசுகள் வானின் ஒளி எதையோ எதிர்நோக்குவனபோல சரிந்து காத்திருந்தன. காவல் மாடங்களின் கீழ்த்தளத்தில் வேல்களையும் வாள்களையும் மடியில் வைத்தபடி சாய்ந்தமர்ந்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர் காவலர்கள். முகச்சாலையில் புரவியில் அவர்கள் கடந்து சென்றபோதுகூட ஒருசொல்லும் உசாவப்படவில்லை. கோட்டைமுகப்பில் அவர்களின் புரவிகள் சென்று நின்றபோது காவல் மாடத்திலிருந்து மெல்ல எழுந்துவந்த காவலன் கையாலேயே ’நீங்கள் யார்\n“இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறேன். இளையபாண்டவரின் மைந்தனாகிய என் பெயர் அபிமன்யூ. இவர் என் அணுக்கர். நாங்கள் இளைய யாதவரை அரசுப்பணியின் பொருட்டு பார்க்க வந்துள்ளோம்” என்றான் அபிமன்யூ. எந்த விழிமாறுதலும் இல்லாமல் அவன் “எவரும் அரசரை பார்க்க இயலாது. காவலர்தலைவர் சுதமரையோ அமைச்சுநிலைக் காவலர் கலிகரையோ நீங்கள் சந்திக்கலாம். நகரம் அரசரின் தோழர் ஸ்ரீதமரால் ஆளப்படுகிறது. நீங்கள் அவரையும் பார்க்கலாம். சில நாட்களுக்கு முன் துவாரகையிலிருந்து படைத்தலைவர் சாத்யகி வந்துள்ளார் அவரை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்” என்றான்.\n“நாங்கள் இளைய யாதவரைப் பார்ப்பதற்காக மட்டுமே வந்தோம்” என்றான் அபிமன்யூ. “சென்ற பத்தாண்டுகளில் அவரை நாங்கள் எவரும் பார்த்ததில்லை” என்ற காவலன் “தாங்கள் சென்று பார்க்க முடியுமென்றால் அது யாதவர் அனைவருக்கும் நலம் பயப்பது” என்று தலைவணங்கினான். அவனுக்குப்பின்னால் அமர்ந்திருந்த இரு காவலர்கள் அவ்வுரையாடலை கேட்காதவர்கள்போல பொருள்தெளியாத விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தனர்.\nபுரவியைத்தட்டி நகருக்குள் நுழைந்து அதன் சிறிய தெருக்களினூடாகச் செல்கையில் அபிமன்யூ “இந்நகர் துயிலரசியால் ஆளப்படுகிறது. மானுடர் மட்டுமல்ல மரங்களும் கட்டிடங்களும்கூட ���ுயில்கின்றன” என்றான். எதிர்ப்படும் அத்தனை விழிகளும் ஒழிந்து கிடந்தன. “பறவையால் கைவிடப்பட்ட கூடு போன்ற முகங்கள்” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ திரும்பிப்பார்த்து “எந்தச் சூதர் பாடலில் உள்ள வரி” என்றான். “நானேதான் சொன்னேன்” என்றான் பிரலம்பன். “ஆம், உமது தந்தை சூதராக இருக்க வாய்ப்புண்டு. முன்னரே எண்ணினேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “என் தந்தையும் அரிய வரிகளை சொல்பவராகவே இருந்தார்” என்றான். அபிமன்யூ திரும்பிப்பார்க்காமலேயே “அவருடைய தந்தை சூதரா” என்றான். “நானேதான் சொன்னேன்” என்றான் பிரலம்பன். “ஆம், உமது தந்தை சூதராக இருக்க வாய்ப்புண்டு. முன்னரே எண்ணினேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “என் தந்தையும் அரிய வரிகளை சொல்பவராகவே இருந்தார்” என்றான். அபிமன்யூ திரும்பிப்பார்க்காமலேயே “அவருடைய தந்தை சூதரா” என்றான். பிரலம்பன் ஒன்றும் சொல்லாமல் தன் புரவியை இழுத்து தனக்கும் அபிமன்யூவுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்கொண்டான்.\nசாலையில் மக்கள் நெரிசல் இருந்தாலும்கூட எவரும் உரக்கப் பேசவில்லை, பணியாளர்கள் கூச்சல் எழுப்பவில்லை. சுமைதூக்குவோர்கூட மூச்சொலிகளுடன் கடந்துசென்றனர். வண்டியோட்டிகள் அத்திரிகளையோ புரவிகளையோ அதட்டி ஓட்டவில்லை. ஒன்றையொன்று துரத்திக்கொண்டு சென்ற இரண்டு குழந்தைகள்கூட கூச்சலிடாமல் சென்றன. “அச்சுறுத்துகிறது இந்த அமைதி” என்று அபிமன்யூ சொன்னான். “மிகப்பெரிய ஓர் அரக்குப்படலம் இது என்று தோன்றுகிறது. எங்கோ சற்று தொட்டுவிட்டால் சிக்கிக்கொள்வோம். திமிறி விலக முயலும்தோறும் மேலும் மேலும் சிக்குவோம். புதைசேறு போல் நம்மை உள்ளிழுத்து அழுத்திக்கொள்ளும். புதைவின் இனிமையிலிருந்து உள்ளமும் மீளமுடியாது.” பிரலம்பன் “இதுவும் சூதர் சொல்போலிருக்கிறது” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்தான்.\nஅரண்மனையின் ஆளுயர மண்கோட்டையின் காவல் முகப்பை அடைந்தபோது நெடுந்தொலைவு வந்துவிட்டதாகவும் நெடுங்காலம் கடந்துவிட்டதாகவும் தோன்றுமளவுக்கு உள்ளமும் உடலும் களைத்திருந்தன. காவலன் வெளியே வந்து தலைவணங்கியபோது அபிமன்யூ சலிப்புடன் பிரலம்பனை நோக்கி சொல்லும்படி கையசைத்தான். பிரலம்பன் அவனை முறைப்படி அறிவித்ததும் அவர்கள் தலைவணங்கி “நேராகச் சென்றால் வருவது கலிகரின் அலுவலறை. அ���ைச்சுநிலை இடப்பக்கம் அமைந்துள்ளது. அவருடைய குலத்தின் கன்றுக்கொடி பறக்கிறது” என்றான்.\nமுற்றத்தில் புரவியில் சென்று இறங்கி காவலனிடம் கடிவாளத்தைக் கொடுத்துவிட்டு படிகளில் ஏறி மரத்தாலான சிறிய அரண்மனையின் இடைநாழியில் நடக்கும்போது அபிமன்யூ தன் நாவில் சொற்கள் எழுந்து நெடுநேரமாயிற்று என்று நினைத்துக்கொண்டான். தன்னுள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கு விசை இழந்து உதிரிச்சொற்களாக சொட்டிக்கொண்டிருப்பதை கண்டான். திகைப்புடன் திரும்பி அதை பிரலம்பனிடம் சொல்ல விழைந்தபோது உள்ளிருந்து சொற்கள் எழவில்லை. உயிரற்றதுபோல் நா வாய்க்குள் தயங்கிக்கிடந்தது. அவனை எதிர்கொண்டு தலைவணங்கிய முதியவரிடம் அபிமன்யூ “இந்திரப்பிரஸ்தத்தின் அர்ஜுனரின் மைந்தன்” என்றான்..\nவாழ்த்து எதுவும் உரைக்காமல் தலைவணங்கி காத்திருக்கும்படி கைகாட்டிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தார். அது ஓர் அமைச்சுநிலைபோல் தெரிந்தது. திறந்திருந்த இரு அறைகளுக்குள் பேச்சுகள் ஏதுமில்லை. நிழலசைவதுபோல் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மிகத்தொலைவிலெங்கோ காற்றில் ஒரு சாளரம் முறுகி அசையும் ஓசை மட்டும் கேட்டது. கதவு திறக்க மெல்ல வந்து பணிந்த முதியவர் “நான் கலிகன். அமைச்சர் காத்திருக்கிறார். வருக” என்றார். அபிமன்யூ உள்ளே நுழைய பிரலம்பன் தலைவணங்கி அங்கேயே நின்றுகொண்டான்.\nஸ்ரீதமர் இளைய யாதவரின் களித்தோழர் என்று சொன்னபோது அபிமன்யூ இளைய அகவையினர் ஒருவரை தன்னையறியாது எதிர்பார்த்திருந்தான். நரைத்த குடுமியை விரித்திட்டு, தளர்ந்த கண்களுடன், சற்றே முன்னொடுங்கிய தோள்களுடன், வெளிறிய தோல்வண்ணத்துடன் மெல்லிய குரலில் முகமன் உரைத்த ஸ்ரீதமரைக் கண்டதும் அவன் தயங்கி நின்றான். பின்னர் “இந்திரப்பிரஸ்தத்தின் இளையபாண்டவராகிய அர்ஜுனனின் மைந்தன் நான். இளைய யாதவரை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். அப்பொழுதும் அவர் ஸ்ரீதமர்தானா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது.\n“நான் அரசரின் அணுக்கனும் தோழனுமாகிய ஸ்ரீதமன். இந்நகரம் என் ஆளுகைக்குள் உள்ளது. தங்களைச் சந்தித்ததில் உவகை கொள்கிறேன். அமர்க இன்நீர் அருந்துக” என்று அவர் முறைப்படி முகமன் சொன்னபோது சலிப்பும் சோர்வுமெழ அவன் தலையை அசைத்தபடி சிறிய பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி���்கொண்டான். ஸ்ரீதமர் ஏவலனிடம் இன்நீர் கொண்டு வரும்படி மெல்லிய குரலில் ஆணையிட்டுவிட்டு “தங்களை கைக்குழந்தையாக பார்த்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தில் இளவேனில் விழவொன்றின்போது அரசருடன் நானும் வந்தேன். என் கைகளில் தங்களை எடுத்து விளையாடியிருக்கிறேன்” என்றார்.\nஅந்நினைவால் மெல்ல சுடரேற்றப்பட்ட அகல் என முகம் ஒளிகொள்ள “அன்றே மிகை விசைகொண்ட சிறிய பொறி போலிருந்தீர்கள். என் நெஞ்சக்குழியில் எட்டி உதைத்து சற்று நேரம் மூச்சை நிறுத்திவிட்டீர்கள்” என்றார். அபிமன்யூ எரிச்சலுடன் “என்ன ஆயிற்று இந்நகருக்கு யாதவ நிலமே நாணிழந்து கிடக்கிறது” என்றான். ஸ்ரீதமர் “இளவரசே, ஒளியைப்போலவே இருளும் பரவும் என்பதை பதினான்கு ஆண்டுகளில் கண்டுகொண்டிருக்கிறேன். முதலில் எங்கள் அரசர் மேல் இருள் கவிழ்ந்தது. பின்னர் அவர் அறை இருண்டது. அரண்மனையும் சோலைகளும் இருண்டன. நகர் இருண்டது. யாதவ நிலமும் இருண்டது. இரண்டாண்டுகளுக்குமுன் துவாரகை சென்றிருந்தேன். நெடுந்தொலைவில் மேற்குக் கடல் எல்லையில் அந்த வெண்பளிங்கு நகரும் இருண்டுகிடப்பதை கண்டேன். எட்டு மனைவியரும் இருண்ட நிழல்களாக மாறிவிட்டிருந்தனர்” என்றார்.\nஅபிமன்யூ “நான் அவரை சந்திக்க வேண்டும். அவர் எழுந்தாக வேண்டும். அவர் ஆற்றும் பணி அணுகியுள்ளது. பேரரசி அதற்கான சொல்லை அளித்து என்னை அனுப்பியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், நேற்று முந்தினமே பறவைச்செய்தி வந்துவிட்டது. உங்களுக்காக காத்திருந்தேன்” என்றார் ஸ்ரீதமர். “பேரரசியின் ஓலைகளை அரசர் பார்த்தாரா” என்று அபிமன்யூ கேட்டான். “புறவுலகிலிருந்து ஒரு சொல்லோ ஒலியோ சென்றடைய முடியாத நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார்” என்றார் ஸ்ரீதமர். “நான் பார்க்க விழைகிறேன்” என்றான். “நீங்கள் அவர் உடலை பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார் ஸ்ரீதமர்.\nஅபிமன்யூ சலிப்புடன் தன் தொடையில் தட்டியபடி “என்ன செய்வது” என்றான். “இவ்வாறே இருண்டு அழிவதா யாதவ நிலத்தின் ஊழ்” என்றான். “இவ்வாறே இருண்டு அழிவதா யாதவ நிலத்தின் ஊழ்” ஸ்ரீதமர் “அந்த ஒரு வினாவே எங்களையும் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. எதன் பொருட்டு இந்த குலமும் நிலமும் இவரை ஈன்றெடுத்தனவோ இவரிலிருந்து பற்றிக்கொண்டு ஒளியும் வெம்மையும் கொண்டனவோ அது நிகழாமல் இவையனைத்தும் இவ்வாறே முடிவதற்கு வாய்ப்பில்லை. எனவே அவர் விழித்தெழுந்தாகவேண்டும். இந்தத் தவம் அவ்வாறு விழித்தெழுவதன் பொருட்டே என்று தோன்றுகிறது. மீள மீள அதைச் சொன்னபடி பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தோம்.”\nபெருமூச்சுடன் கையை அசைத்து “பதினான்கு ஆண்டுகள், நிமித்திகர் பதினான்கு ஆண்டுகளில் அவர் எழுவார் என்றனர். அவர்கள் சொன்ன கணக்குப்படி பார்த்தால் இப்போது எழுந்திருக்க வேண்டும். யாதவ நிலத்தில் சூரியன் தோன்றியிருக்க வேண்டும்” என்றார். “நான் அவரை பார்த்தாக வேண்டும்” என்று அபிமன்யூ சொன்னான். “தாங்கள் தங்குவதற்கு மாளிகையும் பிறவும் ஒருக்கியுள்ளேன். இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் தாங்கள் அவரைச் சந்திப்பதற்கு ஒருக்கம் செய்கிறேன்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.\nபுலரியிலேயே எழுந்து நீராடி ஏவலன் அளித்த புதிய உடைகளை அணிந்து அபிமன்யூ தன் அறைமுகப்பிலிருந்த இடைநாழியில் பொறுமையிழந்து முன்னும் பின்னும் நடந்தபடி காத்திருந்தான். படிகளில் காலடி ஓசை கேட்டதும் முதற்படியில் வந்து நின்று குனிந்து நோக்கி “ஸ்ரீதமர் அனுப்பினாரா” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்கி “ஆம், இளவரசே” என்றான். அவன் ஏவலனை முந்தியபடி படியிறங்கி கீழே வந்து வெளியே முகப்புக் கூடத்தில் காத்து நின்றிருந்த பிரலம்பனிடம் “கிளம்புக, ஏவலன் வந்துவிட்டான்” என்றான். “நானும் வரவேண்டுமா” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்கி “ஆம், இளவரசே” என்றான். அவன் ஏவலனை முந்தியபடி படியிறங்கி கீழே வந்து வெளியே முகப்புக் கூடத்தில் காத்து நின்றிருந்த பிரலம்பனிடம் “கிளம்புக, ஏவலன் வந்துவிட்டான்” என்றான். “நானும் வரவேண்டுமா” என்று பிரலம்பன் கேட்டான். அபிமன்யூ திரும்பி ஏவலனிடம் “எனது அணுக்கர் இவர். இவர் வரலாமா” என்று பிரலம்பன் கேட்டான். அபிமன்யூ திரும்பி ஏவலனிடம் “எனது அணுக்கர் இவர். இவர் வரலாமா” என்றான். “தங்களுக்கு மட்டுமே அழைப்பு” என்று ஏவலன் தாழ்ந்த குரலில் சொன்னான்.\nஅபிமன்யூ எரிச்சலுடன் தலையசைத்தபின் பிரலம்பனிடம் “சரி இங்கிரும், நான் உடனே வருகிறேன்” என்றான். முற்றத்தில் பிறிதொரு காவலன் கரியபுரவி ஒன்றை கொண்டுவந்திருந்தான். “நாம் புரவியிலா செல்கிறோம்” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், அரசர் குறுங்காட்டுக்க���ள் இருக்கிறார்” என்றான். அபிமன்யூ “அரண்மனையில் அல்லவா” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், அரசர் குறுங்காட்டுக்குள் இருக்கிறார்” என்றான். அபிமன்யூ “அரண்மனையில் அல்லவா” என்றான். ’இல்லை’ என்பது போல் ஏவலன் தலையசைத்தான். அபிமன்யூ புரவியில் ஏறிக்கொண்டதும் இருவரும் தங்கள் புரவியில் ஏறிக்கொண்டனர். அரண்மனை முற்றத்தை அடைந்து அதை குறுக்காகக் கடந்து மறுபக்கம் சென்று அங்கிருந்த திறப்பினூடாக கோட்டையைக்கடந்து வெளியே சென்றனர்.\nநகரின் அப்பகுதி இடுங்கலான சிறிய பாதைகளும் மண்ணால் சுவர்கள் கட்டப்பட்டு புல்கூரை வேய்ந்த தாழ்ந்த இல்லங்களும் கொண்டதாக இருந்தது. அனைத்து இல்லங்களின் முகப்பிலும் வில்களும் அம்புத்தூளிகளும் தொங்கின. முற்றத்தில் தோல்கள் தறிநடப்பட்டு இழுத்துக் கட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் மட்கும் ஊனின் நெடி நிறைந்திருந்தது. அவர்கள் வேட்டைக்காரர்கள் என்று தெரிந்தது. யாதவர்களில் ஒருசாரார் வேட்டைக்காரர்களாகவும் பிறிதொருசாரார் விறகுவெட்டிகளாகவும் உருமாறுவதனூடாகவே அக்காட்டை அவர்களால் வெல்லமுடிந்தது. “முன்பொருகாலத்தில் மானுடக் கை நாகத்தலைபோல் இருந்தது. வேட்டைக்கும் உழவுக்கும் எழுதுவதற்கும் உண்பதற்கும் எனப்பிரிந்து அது ஐவிரல்களென்றாயிற்று” என அதைப்பற்றி பாடுகையில் சூதர் சொன்ன அணிமொழியை நினைவுகூர்ந்தான்\nபுரவிகளின் குளம்படி ஓசை கேட்டு அனைத்து இல்லங்களிலிருந்தும் நாய்கள் வெளிவந்து தங்கள் எல்லைக்குள்ளே நின்றுகொண்டு செவிகள் பறக்க எம்பிக்குதித்து வால் நீட்டி உறுமி குரைத்தன. அவற்றின் குரைப்பொலி கேட்டு மேலும் மேலும் நாய்கள் குரைக்க அத்தெருக்கள் அனைத்தும் உலோக்க் கலங்கள் முட்டிக்கொள்வது போன்ற ஓசைகளால் நிறைந்தன.\nஅந்நகரில் ஓசையென அவன் முதலில் கேட்டது அக்குரைப்பொலிதான் என எண்ணிக்கொண்டான். வேளாளன் விழித்தெழவேண்டும். வேட்டைக்காரன் துயிலாதிருக்கவேண்டும் என்ற சூதர்மொழி நினைவிலெழுந்தது. ஒருநகரில் ஒருவேட்டைக்குடி இருந்தாகவேண்டும். ஒவ்வொரு உள்ளத்திலும் ஒரு வேட்டையன் வாழ்ந்தாகவேண்டும் என எண்ணிக்கொண்டதுமே அச்சொற்கோர்வையை அவனே எண்ணி வியந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான். நினைவில் வைத்திருந்து எங்கேனும் அதை சொல்லவேண்டும்.\nசாலை ஒற்றையடிப்பாதையாக மாறி வளைந்து சரிவேறிச்சென்று செறிந்த காட்டுக்குள் புகுந்தது. காட்டுக்குள் நுழைந்ததுமே சீவிடுகளின் ரீங்காரம் சூழ்ந்துகொள்ள நாய்களின் குரைப்போசை மிக அப்பால் என எங்கோ மழுங்கல் கொண்டது. சற்று நேரத்தில் எப்போதுமே காட்டுக்குள் இருந்துகொண்டிருப்பதைப்போல அவ்வோசையுடன் உள்ளத்தின் சொற்சரடு முற்றிலுமாக இணைந்தது. நெடுந்தொலைவில் புலரிமுரசின் ஓசை யானை ஒன்றின் வயிற்றுக்குள் உறுமலோசைபோல கேட்டது. காட்டுக்குள் இளங்கதிர்கள் ஆங்காங்கே மங்கலாக சரிந்திருந்தாலும் செறிவுக்குள் இருள் விலகாதிருந்தது.\nஒற்றையடித்தடம் முற்றிலுமாக மறைந்து புதர்களுக்குள் புல்லில் விரல் வகுந்த தடமென அகன்றிருந்தால் அறியும் அணுகினால் மறையும் ஒரு வழி தெரிந்தது. இருபக்கமிருந்தும் இலைகள் புரவிகளை விலாவிலும் தோள்களிலும் உரசி பின்சென்றன. சில இடங்களில் தாழ்ந்த மரக்கிளைகளுக்காக குனிந்தும் ஓரிரு இடங்களில் புரவியில் மார்பொட்டிப் படுத்தும் செல்ல வேண்டியிருந்தது.\nஇரண்டு ஓடைகளை தாவிக்கடந்து ஒன்றின்மேல் ஒன்றென விழுந்து கிடந்த இரு பெரும்பாறைகளின் நடுவே புகுந்து மறுபக்கம் சென்றனர். “இங்கா” என்று அபிமன்யூ திரும்பி தன்னுடன் வந்த ஏவலனிடம் கேட்டான். “ஆம் இங்குதான் சற்று தொலைவில்” என்றான் ஏவலன். “இங்கா அவர் குடிலமைத்திருக்கிறார்” என்று அபிமன்யூ திரும்பி தன்னுடன் வந்த ஏவலனிடம் கேட்டான். “ஆம் இங்குதான் சற்று தொலைவில்” என்றான் ஏவலன். “இங்கா அவர் குடிலமைத்திருக்கிறார்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. மேலும் சென்றபோது சரிந்து நின்ற பாறையொன்றின் அருகே ஸ்ரீதமர் நிற்பது தெரிந்தது. பாறைக்கு நடுவே ஒரு வேர்போல அவருடைய வெளிறிய உடல் தெரிந்தது.\nஅபிமன்யூ அவரை அணுகியதும் புரவியிலிருந்து இறங்கி தலைவணங்கினான். “வருக” என்று அவன் தோளில் தட்டி பாறையிடுக்கினூடாக அழைத்துச் சென்றார். எங்கோ நின்ற ஆலமரங்களின் வேர்கள் பாறைகளை தசையை நரம்புகள் என பின்னிக்கட்டி நிறுத்தியிருந்தன. அங்கே ஓநாய்களோ நரிகளோ வசிக்கின்றன என்பதை மட்கிய ஊன்நாற்றமும் நாட்பட்ட முடி அவியும் நெடியும் காட்டின. பிளந்து நின்ற பாறையொன்றுக்கிடையே ஒரு பாறையில் மடியில் கைகளைக் கோத்தபடி தொலைவை நோக்கி அமர்ந்திருந்த முனிவரின் தோற்றம் கண்���ில் பட்டதுமே அபிமன்யூ உளம் நடுங்கினான். அது இளைய யாதவரென்று அவன் அகம் அறிந்ததுதான் அந்நடுக்கம் என்று அதன் பின் தெரிந்துகொண்டான்.\nகால் தளர்ந்து நின்றுவிட்ட அவனை தோளில் தட்டி “வருக” என்றார் ஸ்ரீகரர். இருமுறை உதடுகளை அசைத்தபின் “இவரா” என்றார் ஸ்ரீகரர். இருமுறை உதடுகளை அசைத்தபின் “இவரா” என்றான். என்ன சொல் அது என்று உடனே உணர்ந்து “ஏனிப்படி இருக்கிறார்” என்றான். என்ன சொல் அது என்று உடனே உணர்ந்து “ஏனிப்படி இருக்கிறார்” என்றான். ஸ்ரீதமர் ஒன்றும் சொல்லாமல் “வருக” என்றான். ஸ்ரீதமர் ஒன்றும் சொல்லாமல் “வருக” என்றார். எடை மிகுந்து குளிர்ந்து மண்ணுடன் ஒட்டிக்கொண்டிருந்த கால்களை முழு சித்தத்தாலும் உந்தி அசைத்து எடுத்து வைத்து முன்னால் சென்றான். அதற்குள் மூச்சு வாங்க நெஞ்சு உரத்த ஒலியுடன் துடிக்கத் தொடங்கியிருந்தது.\nஇளைய யாதவரின் தலையிலிருந்து சடைமயிர்க்கற்றைகள் முதுகிலும் தோள்களிலுமாக விழுந்து பரவியிருந்தன. அவற்றில் சருகுத் தூசியும் மண்ணும் கலந்து அகழ்ந்தெடுத்த கிழங்கு வேர்கள் போலிருந்தன. தாடியும் சடை கொண்டு பிடுங்கிய புல்லின் வேர்க்கொத்துபோல முகவாயில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த தோலாடை மட்கிக் கிழிந்து சிதிலங்களாக உடலுடன் சில இடங்களில் ஒட்டி புண்பொருக்கென தெரிந்தது. உடலெங்கும் தோல் பொருக்கடித்து மண்ணும் சேறும் படிந்து நெடுங்காலம் புதைந்திருந்து அக்கணத்தில் எழுந்தமர்ந்ததுபோல் தோன்றினார். அவர் உடலில் இருந்து பிணத்தின் நாற்றமெழுந்தது.\nஸ்ரீதமர் அருகணைந்து “வணங்குகிறேன், யாதவரே” என்றார். இளைய யாதவரின் விழிகள் அசையவில்லை. முகத்தில் பதிக்கப்பட்ட இரு கருங்கல்மணிகள்போல் முற்றிலும் நோக்கற்ற ஒளிகொண்டிருந்தன அவை. அபிமன்யூ அருகே சென்று “மாதுலரே, நான் சுபத்திரையின் மைந்தன். உபபாண்டவன். தங்களைப் பார்க்கும்பொருட்டு பேரரசியின் ஆணையுடன் வந்துள்ளேன்” என்றான். கற்சிலையை நோக்கிப் பேசுவதுபோல உணர்வெழ மேற்கொண்டு சொல்லெடுக்கவே அவன் தயங்கினான். ஆயினும் குலுக்கப்பட்ட நிறைகலத்து நீர் என அவனையறியாமலேயே சொற்கள் சிதறின.\n“தாங்கள் மட்டுமே இன்று என் தந்தையரையும் அரசியையும் காக்க முடியும் என்று பேரரசி சொல்கிறார். தங்கள் காலடியில் விழுந்து மன்றாடியோ தேவையெனில் வாளெடுத்து ��ங்கறுத்து விழுந்தோ அழைத்து வரவேண்டுமென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.” மேலும் காத்திருந்தபின் “தங்கள் கடன் இது, அரசே. எதன் பொருட்டேனும் இதை தாங்கள் இங்கு இயற்றவில்லை என்றால் நாங்கள் முற்றழிவோம். தங்கள் குலமழியும். அதன்பிறகு தங்கள் பிறவி நோக்கம் இலாதாகும்” என்றான்.\nஒவ்வொரு சொல்லுக்கும் அவன் உடல் தளர்ந்துகொண்டே வந்தது. நாக்கு குழைய குரல் தழுதழுப்புகொண்டது. “அருள் புரியுங்கள், மாதுலரே. விழித்தெழுங்கள். தங்கள் காலடியில் என் தலையை அறைந்து கேட்கிறேன். தாங்கள் எழாவிட்டால் இப்பாரத வர்ஷமே அழிந்துவிடக்கூடும். தாங்கள் எதன் பொருட்டு மண் நிகழ்ந்தீர்களோ அத்தருணம் அணுகியுள்ளது. இனி பொழுதில்லை. விழித்தெழுங்கள்” அச்சொற்களுக்குப்பின் நெடுநேரம் அமைதியிலிருந்து மீண்டபோதுதான் தன் உள்ளம் அவை கேட்கப்படுமென்றோ மறுமொழியொன்றையோ எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.\nஅத்தன்னுணர்வு எரிச்சலையும் பின் ஆற்றாமையையும் கிளப்ப இன்னதென்றறியாத ஒரு கணத்தில் ஓர் உறுமலுடன் முன்னால் சென்று இளைய யாதவரின் மடியில் வைக்கப்பட்டிருந்த அவர் கைகக்ளைப்பற்றிக் குலுக்கி “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இருண்டு அசைவிழந்து மட்கிக்கொண்டிருக்கிறீர்கள். இதன்பேர் தவமல்ல. எரிந்தெழுவதற்குப் பெயர்தான் தவம். கருகி அணைவதல்ல. எழுக இருண்டு அசைவிழந்து மட்கிக்கொண்டிருக்கிறீர்கள். இதன்பேர் தவமல்ல. எரிந்தெழுவதற்குப் பெயர்தான் தவம். கருகி அணைவதல்ல. எழுக” என்றான். “எழுக” என அவரை உலுக்கினான். ஸ்ரீதமர் அவன் தோளைப்பிடித்து நடுங்கும் குரலில் “வேண்டாம், அது இருட்தவம். எவரும் அவரை தொடக்கூடாது…” என்றார்.\nஅபிமன்யூ ஸ்ரீதமரின் கைகளைத் தட்டிவிட்டு உரத்த குரலில் “கடல் அலைகள் கரை பாறையில் என பதினான்கு ஆண்டுகள் இந்த நிலம் உங்கள் காலடியில் தலையறைந்து மன்றாடிக்கொண்டிருக்கிறது. இதன் கண்ணீரும் துயரும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள் ஏன் இங்கு எங்கள் தெய்வமென அமர்ந்தீர்கள் ஏன் இங்கு எங்கள் தெய்வமென அமர்ந்தீர்கள் சொல்க, ஏனிந்த விளையாட்டு” என்றான். தானே சொன்ன சொல்லொன்று குளிர்ந்த ஊசியென உள்ளத்தை சுட்டுத்துளைக்க இடையிலிருந்து உலோக ரீங்கரிப்புடன் வாளை உறையுருவி “இக்கணம் தாங்கள��� எழுந்தாக வேண்டும்.இல்லையேல் தலையறுத்து உங்கள் காலடியில் இடுவேன். ஆணை” என்றபின் கூர்முனையை தன் கழுத்தில் வைத்தான். “தன்குருதி கொடுத்துத்தான் தெய்வமெழுமென்றால் அவ்வாறே ஆகுக” என்றபின் கூர்முனையை தன் கழுத்தில் வைத்தான். “தன்குருதி கொடுத்துத்தான் தெய்வமெழுமென்றால் அவ்வாறே ஆகுக\nஇளைய யாதவரின் கண்கள் அவன் அசைவுகள் அனைத்தையும் பார்த்தன. ஆனால் விழிகளில் அசைவென்று ஏதும் எழவில்லை. “இதோ, இதைக்கொள்க” என்றபடி அவன் வாளை அசைப்பதற்குள் ஸ்ரீதமர் அவன் கையை பற்றிக்கொண்டார். “இளவரசே, வேண்டாம் உங்கள் தலை இங்கு விழுந்தால்கூட அவர் எழப்போவதில்லை” என்றார். அதை முன்னரே அவன் உள்ளம் அறிந்திருந்தது. அவர் அவன் வாளைப்பிடுங்கி அப்பால் வீசினார். மூச்சிரைக்க, கைகால்கள் தொய்ந்து சரிய, கண்கள் நீர்மை கொள்ள அவன் இளைய யாதவரை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கு வந்ததையோ உரைத்ததையோ உணர்வதையோ அறியாத வேறெங்கோ முற்றிலும் அகன்று அவர் அமர்ந்திருந்தார்.\n“இது மானுடர் திறக்கும் கதவு அல்ல. அங்கிருந்து அவரே தன் தளைகளையும் தாழ்களையும் விலக்கி வந்தாலொழிய நம்மால் ஏதும் செய்ய இயலாது” என்றார் ஸ்ரீதமர். “நான் வஞ்சினம் உரைத்து வந்தேன். இதை இயற்றாமல் இங்கிருந்து செல்லமாட்டேன்” என்றான் அபிமன்யூ. ஸ்ரீதமர் “இளவரசே, நம் முயற்சி வெல்லவேண்டுமெனில் அதற்குரிய பொழுதும் கனியவேண்டும்” என்றார். “பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சற்று பொறுப்போம் நிமித்திகரிடம் மீண்டும் உசாவுவோம். தருணம் அமையட்டும். நம் முயற்சிகள் அதனுடன் பொருந்தட்டும்.” தயங்கி நின்ற அவன் கைகளைப்பற்றி “வருக” என்று இழுத்துச்சென்றார். இளைய யாதவரை பிறிதொருமுறை நோக்காமல் நோயாளன் என அவன் உடன்சென்றான்.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 7\nநூல் பதினைந்து – எழுதழல் – 9 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/10081203/Tremors-In-Delhi-After-Mild-Earthquake-in-Uttar-Pradeshs.vpf", "date_download": "2019-01-23T22:55:49Z", "digest": "sha1:EKN5LRAE7VDZWOGRXEM5Z7Q7A2NZOYAT", "length": 8649, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tremors In Delhi After Mild Earthquake in Uttar Pradesh's Meerut || டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nதேசிய தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. #DelhiEarthquake\nபதிவு: செப்டம்பர் 10, 2018 08:12 AM\nடெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக நேற்று மாலை தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா\n2. வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன் -பிரதமர் மோடி\n3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக காவல் துறையில் புகார்\n4. நேதாஜி அணிந்த தொப்பியை பரிசாக அளித்த அவரது குடும்பத்திற்கு பிரதமர் மோடி நன்றி\n5. நீரவ் மோடி, சோக்சி மற்றும் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவர்; மத்திய மந்திரி ஜவடேகர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/34430-sbi-reduces-minimum-balance-charges-to-rs-15-from-up-to-rs-50-earlier.html", "date_download": "2019-01-23T23:34:30Z", "digest": "sha1:AXA6FW4E5YPC22SACWESJF3KYUN6IHYN", "length": 9126, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "எஸ்பிஐ குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான அபராதம் குறைப்பு | SBI reduces minimum balance charges to Rs 15 from up to Rs 50 earlier", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஎஸ்பிஐ குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான அபராதம் குறைப்பு\nபாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கான அபாராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகமாக அபராதத்தொகை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகின.\nமேலும், 8 மாதத்தில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத பொதுமக்களின் கணக்குகளில் இருந்து அபராதத் தொகையாக எஸ்பிஐ ரூ.1,771 கோடி வசூல் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டின் நிகர லாபமே ரூ.1,581.55 கோடிதான். லாபத்தை விட அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது என செய்தி வெளியானது. இதற்கு பொதுமக்களின் தரப்பில் இருந்து சில எதிர்ப்புகளும் கிளம்பின.\nஇதனையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி அபராதத்தொகையை குறைக்க முன்வந்துள்ளது. அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதத் தொகை ரூ.50 லிருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும்.\nஇதேபோல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக்கிளைகளில் அபராதத் தொகை ரூ.40 லிருந்து ரூ.12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nகோவை: பாரத ஸ்ட��ட் வங்கி கிளையில் முதலீட்டு சேவை மையம் தொடக்கம்...\nஎஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பம் வரவேற்பு\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/133832-mla-celebrated-birthday-in-the-flood-relief-camp.html", "date_download": "2019-01-23T22:10:23Z", "digest": "sha1:ZSC5MNG7Q6LFGUWDCCYV2MTSZLKS2VU7", "length": 6651, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "MLA celebrated birthday in the flood relief camp | நிவாரண முகாமில் இருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த எம்.எல்.ஏ.! | Tamil News | Vikatan", "raw_content": "\nநிவாரண முகாமில் இருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த எம்.எல்.ஏ.\nகடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியிலிருந்து கேரளாவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நிவாரண முகாமில், சிறுமி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் தற்போதைய கவனம் பெற்றிருக்கிறது.\nஇடுக்கி அணையிலிருந்து வெளியேறிய தண்ணீர், சிறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் 9 குடும்பங்கள் மீட்கப்பட்டு காந்திநகர் பகு���ியில் உள்ள அங்கன்வாடியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள ராஜீவ் − மினி தம்பதியின் மகளான சிறுமி ஏஞ்சலுக்கு இன்று பிறந்தநாள். மாற்றுஉடை கூட இல்லாத சூழலில் பிறந்தநாள் கொண்டாட முடியாமல் வருத்தத்தில் இருந்துள்ளார் சிறுமி ஏஞ்சல். இந்த விஷயம் இடுக்கி எம்.எல்.ஏ ரோசி அகஸ்டினுக்குத் தெரியவர, சிறிய கேக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக நிவார முகாமுக்கு விரைந்தார்.\nஇதைக் கண்ட சிறுமி ஏஞ்சலுக்கு அவ்வளவு சந்தோஷம். மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். இது குறித்து எம்.எல்.ஏ ரோசி அகஸ்டின் பேசும்போது, ``எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடியது மன நிறைவாக இருந்தது. இதன் மூலம் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் மன வலிமையோடு இருப்பார்கள். விரைவில் மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கும்\" என்றார். எம்.எல்.ஏ ரோசி அகஸ்டினின் இச்செயலுக்கு கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89756-interview-of-pasanga-2-child-artist-vaishnavi.html", "date_download": "2019-01-23T21:51:42Z", "digest": "sha1:SWOJ67GBXLA5R2BAE3HLGMG34UHTAVZH", "length": 26096, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "“எனக்காக ஸ்பெஷலா எக்ஸாம் வைச்சாங்க... ஏன் தெரியுமா?” குழந்தை நட்சத்திரம் வைஷ்ணவி | Interview of 'Pasanga 2' child artist Vaishnavi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:08 (19/05/2017)\n“எனக்காக ஸ்பெஷலா எக்ஸாம் வைச்சாங்க... ஏன் தெரியுமா” குழந்தை நட்சத்திரம் வைஷ்ணவி\nஅடுத்தடுத்து முன்னணி ஹிரோக்கள் பலருடன் இணைந்து நடித்து வருகிறார், ஶ்ரீவைஷ்ணவி (எ) வைஷ்ணவி தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரங்களில் முக்கியமானவரான இவர், படிப்பு, நடிப்பு இரண்டிலும் அசத்தலாக வளம்வருகிறார். புன்னகையுடன் உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்.\n\"என்னோட மூன்றரை வயசுல, நடிக���் சூர்யா அங்கிள் நடிச்ச ஒரு பேபி ஆயில் விளம்பரத்தில் நடிச்சேன். ஆனா, அதுல என்னோட ஃபோர்ஷனையே கட் பண்ணிட்டாங்க. செம ஃபீலிங் ஆயிடுச்சு. அடுத்து, பூர்வீகா மொபைல், காஸ்மெடிக்ஸ், டிரஸ் விளம்பரங்களில் நடிச்சேன். நான் நடிச்ச விளம்பரத்தை நானே டிவியில் பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். அப்போதான் டைரக்டர் மிஸ்கின் சாரின் 'முகமூடி' படத்துக்கு சைல்டு ஆர்டிஸ்ட் தேவைனு தெரிஞ்சு என் போட்டோவை அம்மா அனுப்பிவெச்சாங்க. ஆடிஷன்ல அவங்க சொன்ன மாதிரி டயலாக் பேசி நடிச்சேன். என்னை செலெக்ட் பண்ணினாங்க. ஹீரோயினுக்கு (பூஜா ஹெக்டே) அக்கா பொண்ணு கேரக்டர். தினமும் நைட்டுலதான் ஷூட்டிங் நடக்கும். ஜீவா அங்கிள், பூஜா அக்கா எல்லோர்கூடவும் ஜாலியா விளையாடி, ஃப்ரெண்ட் ஆகிட்டேன். நடிக்க வந்திருக்கோம், சரியா செய்யணும் என்கிற பயமே இல்லை. ஆனா, படம் ரிலீஸ் ஆகுறப்போ, 'நம்ம நடிப்பைப் பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுவாங்களோ'னு ரொம்பவே பயந்தேன். 'உன் நடிப்பு சூப்பர்'னு எல்லோரும் பாராட்டின பிறகுதான் பப்ளிக் எக்ஸாம்ல பாஸ் ஆன மாதிரி நிம்மதி ஆச்சு'' என்று சிரிக்கிறார் வைஷ்ணவி.\nமுகமூடி படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டர் பாண்டிராஜ், 'பசங்க 2' படத்துக்கு அழைத்திருக்கிறார். ''ஆரம்பத்துல அந்த நயனா கேரக்டர்ல நடிக்க எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. நிஜத்துல நான் அதிகம் குறும்பு செய்யமாட்டேன். ஆனால், அந்த கேரக்டர் பயங்கர சேட்டைப் பண்ணி, பேரண்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்க்கிற அளவுக்குப் போகும். 'நான் நல்ல பொண்ணு. என்னை எதுக்கு சும்மா சும்மா அழச் சொல்றீங்க'னு பாண்டிராஜ் சார்கிட்ட கேட்டேன். அதனால், 'உங்க பொண்ணு முழுசா படத்துல நடிக்கிறது கஷ்டம்'னு அம்மாகிட்ட சொன்னார். எல்லோரும் என்னை சமாதானம் செய்து முழுக் கதையைச் சொல்லி நடிக்க வெச்சாங்க.\nகொஞ்ச நாளிலேயே நயனா கேரக்டரில் ஆர்வமா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்தப் படத்தில் நடிச்ச யாருக்குமே அவங்க நடிச்சதைப் போட்டு காட்டாத டைரக்டர் சார், நான் நடிச்ச சீன்ஸை மட்டும் காண்பிப்பார். தப்பா நடிச்சிருந்தா மறுபடியும் நடிக்கட்டுமான்னு கேட்டு நடிப்பேன். என்னோட பேரண்ட்ஸா நடிச்ச கார்த்திக் அங்கிள், பிந்து மாதவி அக்காவும் என்னை நிஜ பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க. பிந்து அக்கா எனக்குக் கொடுத்த பாபி டாலை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். சூர்யா அங்கிள், அமலா பால் ஆன்ட்டியும் என்கூட ஜாலியா சிரிச்சுப் பேசி, விளையாடுவாங்க. பெரிய ஹிரோ, ஹீரோயின்ஸ் என்கிற எண்ணமே இல்லாமல் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட இருக்கிற மாதிரியே ஃபீல் பண்ணினேன். முக்கியமான விஷயம், ஷூட்டிங்ல அடிக்கடி பசிக்கிதுன்னு ஏதாச்சும் கேட்டுகிட்டே இருப்பேன். என்னோடு ஷூட்டிங் வரும் பாட்டி சிவகாமி, நான் சாப்பிட கேட்குறதுக்கு முன்னாடியே சாப்பிட எதாச்சும் கொடுத்துகிட்டே இருப்பாங்க. அதைப் பார்த்து ஜாலியா கிண்டல் செய்யும் சூர்யா அங்கிள், 'நீ வெரி லக்கி கேர்ள். இந்த மாதிரி பாட்டி கிடைச்சுதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்'னு சொன்னார். அந்தப் படத்துக்காக ரொம்ப நாள் நடிச்சதால, சரியா ஸ்கூலுக்குப் போக முடியலை. எங்க ஸ்கூலில் யாருக்குமே ரீ எக்ஸாம் வைக்க மாட்டாங்க. ஆனால், எனக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்து எழுத வெச்சாங்க'' என்கிற வைஷ்ணவி, திரைக்கு வரவிருக்கும் தன் புதிய படங்களைப் பற்றி சொல்கிறார்.\n“ஜீவா அங்கிள் நடிச்சிருக்கும் 'கீ' (Kee) படத்திலும், விஜய் சேதுபதி அங்கிளின் 'விக்ரம் வேதா' படத்திலும் தங்கச்சி கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் சேதுபதி அங்கிள் செம ஜாலி டைப். என்கிட்ட காமெடி பண்ணிகிட்டே இருப்பாரு. சும்மா இருக்குறப்போ என்கூட விளையாடுவார். அடுத்து, மிஸ்கின் சாரின் 'துப்பறிவாளன்' படத்திலும், விஷால் அங்கிளின் படத்திலும் நடிச்சுகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாளில என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் விஷால் அங்கிளும் வந்துடுவாரே\" என்கிறார் குஷியாக.\n\"ஷூட்டிங்னாலே புதுப்புது டிரெஸ் போடலாம், நல்லா மேக்கப் பண்ணிக்கலாம், வெரைட்டியான சாப்பாடு கிடைக்கும். ஷூட்டிங் போக வீட்டுக்கே கார் வரும். இதனாலே ஷூட்டிங்னா செம குஷி வந்துடும். இப்போ ஃபோர்த் ஸ்டாண்டர்டு முடிச்சுட்டேன். எதிர்காலத்துல பைலட், டீச்சர், ஹீரோயின்னு மூணு ஆசை இருக்குது. இதுல எது நடந்தாலும் சந்தோஷம்தான்\" என புன்னகைக்கிறார் வைஷ்ணவி.\nபடங்கள் : ரா.வருண் பிரசாத்\nகுழந்தை நட்சத்திரம் SriVaishnavi child artist cinemaவைஷ்ணவி\nஇந்திய விஞ்ஞானிக்கு இஸ்ரேலின் உயரிய விருது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மா���ட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98795-dhivakaran-and-dinakaran-controversial-interviews.html", "date_download": "2019-01-23T22:07:52Z", "digest": "sha1:KTDOFPXU2FCAJ56R4ZXTGH3DA2QT645L", "length": 20669, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "உள்ளே பகை... வெளியே சிரிப்பு... திவாகரன், தினகரன் தடாலடி பேட்டிகள் | Dhivakaran and Dinakaran controversial interviews", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:35 (11/08/2017)\nஉள்ளே பகை... வெளியே சிரிப்பு... திவாகரன், தினகரன் தடாலடி பேட்டிகள்\nகடந்த 27-ம் தேதி, டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் படத் திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் தினகரன், திவாகரன் இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்தனர். தினகரன் பேட்டியில், ''எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்���ு எதிராக சீறியதோடு, என்னைக் கட்சியிலிருந்து யாரும் நீக்க முடியாது. நான் பொதுக்கூட்டங்களில் பேசப்போகிறேன் என்பதற்காக சிலருக்கு பயம் வந்துவிட்டது. நான் நிச்சயம் மக்களையும் கட்சித்தொண்டர்களையும் சந்திக்கப்போகிறேன்'' என்று தடாலடியாக பேட்டி கொடுத்தார். ஆனால் திவாகரன் பேட்டியில், 'தினகரனை மனதில்வைத்தே பேட்டி கொடுத்தார்' என்கிறார்கள் உண்மையான ர...ர...க்கள்.\nநான், 1972 முதல் கட்சியில் இருக்கிறேன். புரட்சித்தலைவர் இறந்த பிறகு, அடுத்த 10 நாளில் மன்னார்குடியிலிருந்து சென்று ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுத்தோம். ஒட்டுமொத்த ஜெயலலிதாவின் பாதுகாப்பும் என் கையில் இருந்தது. அடுத்து, ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் எனக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், எனக்கு கட்சியில் பதவியெல்லாம் வேண்டாம்; அதை நானும் விரும்பவில்லை. நான் விமர்சகராகவும் இல்லை. ஆலோசனை கேட்டால் நிச்சயம் கொடுப்பேன். அ.தி.மு.க கட்சி நடவடிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. அதனால் கட்சியை வழிநடத்துவதற்கு யார் முன்னெடுத்துவருகிறார்களோ, அவர்களது பக்கம் தற்போது இணைந்துள்ளேன். எடப்பாடி தலைமையிலான ஆட்சி நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு, ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாம், வருவதுதான் புதிராத இருக்கிறது. ஆனால், கட்சியில் செயல்பாடுதான் பூஜ்ஜியமாக இருக்கிறது.\nகட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் நிறையப் பேர் கூட்டம் நடத்த முடியாமல் வறுமையில் கஷ்டப்பட்டுவருகிறார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாகூட அரசு விழாவாகத்தான் நடத்துகிறார்கள். ஒருவருடமாக கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்படாமல், தலைமைக்கழகப் பேச்சாளர்கள் என்னிடம் வந்து குறை கூறுகிறார்கள். என்னிடம் வந்து கூறுவதற்குக் காரணம், நான் கட்சிப் பணியில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பதுதான் காரணம் என்றவர், இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.\nதிவாகரன் பேட்டிகுறித்து, அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ''பாஸ் பேசியது எல்லாம் தினகரனை மனதில் வைத்துதான், ஆரம்பதில் கட்சிக்காக கஷ்டப்பட்டவர்கள் இருக்கும்போது, இதுவரை ஒருமுறைகூட தினகரன் அண்ணனிடம் ஆலோசனை பெறவில்லை என்பதைத்தான், ஆலோசனை கேட்டால் நல்ல ஆலோசனை கொடுப்பேன்' என்று சொன்னார்.\n'உள்ளே பகை; வெளியே சிரிப்பு என்பதாகத்தான் இருக்கிறது' என்கிறார்கள், படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள்.\n’ - எச்சரித்த தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-mar-25/column/139140-revolutionizing-indian-agriculture-apps.html", "date_download": "2019-01-23T21:47:23Z", "digest": "sha1:J6H2VJXKVSHS4ZNMVFDLUP6UMMWLJMFV", "length": 21688, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு! - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி | Revolutionizing Indian Agriculture Apps - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார���த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nபசுமை விகடன் - 25 Mar, 2018\nவளமான வருமானம் கொடுக்கும் வாழை... - ஆண்டு முழுவதும் அறுவடை\n‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்\nசௌகரியமான வருமானம் தரும் சௌசௌ - பட்டையைக் கிளப்பும் பந்தல் சாகுபடி\nஅன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர் - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி\nஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்\nவயநாடு: பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த பழங்குடிகள்\nஅலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்\n‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க\n‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுதமிழில் வானிலை அறிக்கை - 2பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 4 - விரல் நுனியில் விலை நிலவரம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 4 - விரல் நுனியில் விலை நிலவரம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரைபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரைபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம் - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பல��� தகவல்கள்... ஒரே செயலியில் - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 8 - கணக்கு வழக்கு எழுதிவைக்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள் - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 10 - நின்ற இடத்திலிருந்தே நிலத்தை அளக்கலாம்...பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில் - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 12 - நிலத்தை வாங்க-விற்க ஒரு செயலி - 12 - நிலத்தை வாங்க-விற்க ஒரு செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலிபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவுபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 14 - பால் கணக்கு எழுத ‘பலே’ செயலி\nதற்போது உள்ளங்கையிலேயே தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட்போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/technology/", "date_download": "2019-01-23T23:18:08Z", "digest": "sha1:PMPZTQ745ISSX76Y3BPU4ISGHL7XAWIK", "length": 17760, "nlines": 198, "source_domain": "www.vavuniyanet.com", "title": "தொழில்நுட்பம் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nஅண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு : பரபரப்புத் தகவல்\nபரபரப்புத் தகவல் அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிக்காவில் பல மர்மங்கள் இன்று வரையுலும் பு...\tRead more\n6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு : நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி\n6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங...\tRead more\n20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க் விண்வெளியில் கிடைத்த அதிசயம்\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணினிகள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்...\tRead more\nபேஸ்புக் பாவனை தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை\nஒரு தசாப்த காலத்தில் மேலாக உலகளவில் நண்பர்களையும், உறவினர்களையும் இணைக்கும் உன்னதமான சேவையை பேஸ்புக் வழங்கிவருகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இத் தளமானது பல பிரச்சினைகளுக்கு காரணமாக மா...\tRead more\nவிண்ணில் தோன்றிய கடவுளின் கை : நாசா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்\nசமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புக��ப்படம் எடுத்துள்ளது. தற்போது அந்த புகைப்படம்...\tRead more\nபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்க திட்டம்\nமுகநூல் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க்கை நீக்கும் திட்டத்திற்கு, பெரிய அளவிலான பங்குதாரர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் மூலம் ரஷ்யா தல...\tRead more\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்\nடொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்த...\tRead more\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்...\tRead more\nஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்\nகூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அ...\tRead more\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி : 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு : உங்கள் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா\nசுமார் 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்...\tRead more\nஅண்டவெளியிலிருந்து புவியை நோக்கி வரும் மர்ம ரேடியோ அலைகள்\nFRB 121102 எனும் ரேடியோ முதலில் இருந்து வெளியேறும் பெரும் எண்ணிக்கையிலான ரேடியோ சமிக்ஞைகள் மு்னனர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அண்டவெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் 72...\tRead more\nசெயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி\nகூகுளின் செயலிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெர��வித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் கூக...\tRead more\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nவானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்...\tRead more\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர். அதுவும் புதுப்புத...\tRead more\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சரிவு\nசமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ் புக் என்றமுகப்புத்தக நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. உலக பங்குச் சந்தைகளில் இன்று பேஸ் புக் நிறுவனத்தின் பங்குகள்பாரிய வீழ்ச்சி...\tRead more\nசெவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்\nஉயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்...\tRead more\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://best.0forum.biz/t691-topic", "date_download": "2019-01-23T21:54:14Z", "digest": "sha1:LNKSJEBDFBDHUKHSTXT5H26KTLU7I6WX", "length": 6604, "nlines": 67, "source_domain": "best.0forum.biz", "title": "அப்டேட் வழியில் மோசமான வைரஸ்", "raw_content": "\nஅப்டேட் வழியில் மோசமான வைரஸ்\nஅப்டேட் வழியில் மோசமான வைரஸ்\nஅப்டேட் வழியில் மோசமான வைரஸ்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.\nஇவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.\nசென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது.\nஅதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.\nஉண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும்.\nபின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும்.\nஇந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும்.\nஇந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.\nமெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2204&id1=0&issue=20171001", "date_download": "2019-01-23T22:28:07Z", "digest": "sha1:LMTNEQBHJTNYTQQ2B57EYKCC2HGZ7SRY", "length": 3334, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "சொதி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுழு தேங்காய் - 1,\nபாசிப்பருப்பு - 100 கிராம்,\nபூண்டு - 6 பல்,\nசாம்பார் வெங்காயம் - 10,\nஎலுமிச்சம் பழம் - 1,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - சிறு துண்டு,\nகீறிய பச்சைமிளகாய் - 4,\nகேரட் - தலா 1,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகுக்கரில் பாசிப்பருப்பை குழைய வேகவைக்கவும். தேங்காயைத் துருவி திக்கான முதல் பால், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்து தனியே வைக்கவும். காய்கறிகளை எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் மூன்றாம் தேங்காய்ப்பால், உப்பு, வதக்கிய காய்கறிகளை போட்டு வேக விடவும். இத்துடன் பச்சைமிளகாய், வெந்த பாசிப்பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் பாலை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.\nதேங்காய்ப்பால் ஆப்பம் 01 Oct 2017\nதக்காளி பாயசம்01 Oct 2017\nபிரிஞ்சி சாதம் 01 Oct 2017\nவெஜிடபிள் சால்னா 01 Oct 2017\nதேங்காய் திரட்டுப்பால் 01 Oct 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4104", "date_download": "2019-01-23T21:40:59Z", "digest": "sha1:VAUVDV6XYPOHOC7ZVZG66ZJXOWRPHXMG", "length": 10361, "nlines": 173, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஒரு கிளாஸ் மோர் ஒரு ரூபாய் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஒரு கிளாஸ் மோர் ஒரு ரூபாய்\nஒரு கிளாஸ் மோர் ஒரு ரூபாய்\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரு கிளாஸ் மோர் ஒரு ரூபாய் பொன்னை விரும்பும் பூமிலே மனுசனை விரும்பும் மனிதர்..\nவள்ளியூர் அருகே உள்ள களந்தைபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்க தக்க பால்பாண்டி பெரியவர் வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றி கொடுக்கிறார் .\nமோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்கவைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார் .\nஐயா இப்படி கொடுத்தால் உங்களுக்கு கட்டுபடியாகாதே என்று கேட்டதற்க்கு ஐயா தாகத்துக்கு மோர் குடிக்குறாங்க இதிலே போய்...\nசும்மா கொடுத்தா மதிப்பு இருக்காது அதான் ஒரு ரூபாய் பணம் வாங்குகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார் .\nபொன்னை விரும்பும் பூமிலே மனுசனை விரும்பும் பால்பாண்டி பெரியவர்க்கு வாழ்த்துக்கள்..\n1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed\n19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed\n20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed\n21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed\n22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed\n26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed\n27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள் உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed\n28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது\n29. 13-04-2018 நம் மகள்க��் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18045-danger-in-pamban-train-bridge.html", "date_download": "2019-01-23T22:14:54Z", "digest": "sha1:GNX75525CP346ZT4G7VAXYPCYWLT3HPC", "length": 9934, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "பாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து!", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nபாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து\nசெப்டம்பர் 06, 2018\t593\nராமேஸ்வரம் (06 செப் 2018): பாம்பன் ரெயில் பாலம் வலு விழக்கும் நிலையில் உள்ளதால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தெற்கு முனையான ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்போடு இணைக்கும் முக்கியமான பாலம் பாம்பன் பாலம். மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் உள்ள இந்த ரயில் பாலம் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தியாவில் உள்ள 2-வது மிக நீண்ட கடல் பாலமான இந்த பாலத்தை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த ரயில் பாலத்தின் நடுவில் கப்பல்கள் கடந்து செயல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தூக்கு பாலம் கடந்த 100 ஆண்டுகளாக நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. கடல் நீரிலேயே இருப்பதால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரசாயன வர்ணம் பூசப்பட்டு ரயில்வே துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ரசாயன வர்ணம் பூசி தூக்குப்பாலம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக ராமேஸ்வரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\n« தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் - மமக கோரிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வை.கோ உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வை.கோ\nகுவைத்தில் விரைவில் திறக்கப்படும் உலகின் மிக நீளமான பாலம்\nஅதிர்ச்சி அளிக்கும் 41 அபாயகரமான ஆப் பட்டியல்\nகஜா பு���ல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அ…\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்\n - நடிகர் சிம்பு விளக்கம்\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும…\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nஅமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம…\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nbbvc.com/ta/cleaning-tips/", "date_download": "2019-01-23T22:28:56Z", "digest": "sha1:HZOPQPICVXJSXKBCAH5O6RGZBBA5YBU6", "length": 15467, "nlines": 166, "source_domain": "www.nbbvc.com", "title": "குறிப்புகள் கிளீனிங் - நிங்போ BestCleaner கோ, லிமிடெட்", "raw_content": "\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nநீங்கள் சுத்தமான வேலைகள் பயப்பட இல்லாமல் புத்தாண்டு தினம் கட்சி நடத்த BVC கிளீனர் உதவி.\nநீங்கள் நண்பர்கள் நிறைய மற்றும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும், ஏன் புத்தாண்டு தினம் கட்சி ஹோஸ்டிங் மூலம் அவர்களை ஆச்சரியப்படுத்த உங்கள் அசுத்தமாக வீட்டில் சில நல்ல நண்பர்களுடன் உங்கள் நேரம் அனுபவிக்கும் வழியில் பெற வேண்டாம். எந்த மன அழுத்தம், வெறும் சுலபமாக அடைய பணிகளை - இங்கே நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் உதவ ஒரு 5 படி திட்டமாகும். எனவே அங்கு தொடங்க உங்கள் அசுத்தமாக வீட்டில் சில நல்ல நண்பர்களுடன் உங்கள் நேரம் அனுபவிக்கும் வழியில் பெற வேண்டாம். எந்த மன அழுத்தம், வெறும் சுலபமாக அடைய பணிகளை - இங்கே நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் உதவ ஒரு 5 படி திட்டமாகும். எனவே அங்கு தொடங்க புத்தாண்டு தினம் கட்சி, விருந்தினர்கள் வெளியே அவற்றின் காலத்தில் மிகவும், எனவே மிக முக்கியமான பகுதிகளில் வீட்டில் சுத்தம் நுழைவாயிலில், செலவு கலந்து கொள்ளும் வாழும் அறை, சமையலறை மற்றும் குளியலறை. முழு வீடு சுத்தம் மாறாக கட்சி பாதை துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் இல்லை - பெரும்பாலான மக்களின் கவனத்தை தங்கள் அருந்தும் அமைக்க அட்டவணைகள், அலமாரிகளில் மற்றும் இடங்களில் இருக்கும்.\n1. புதிய & declutter உங்கள் அபார்ட்மெண்ட்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன், அது புதிய மற்றும் சுத்தமான நறுமணம் எனவே உங்கள் வீட்டில் வெளியே ஒளிபரப்பும் ஒரு சில ஜன்னல்கள் திறக்க. ஒரு வாசனை மெழுகுவர்த்தி விளக்கு அல்லது deodoriser உங்கள் விண்வெளி தெளித்தல் சில நறுமணம் சேர்க்கிறது மற்றும் மனநிலை அமைக்கிறது. அடுத்து அது அதிக இரைச்சலான என்று கட்சி பாதையில் எந்த பகுதிகளில் சமாளிக்க நேரம். தற்காலிக இடங்களில் கண்டுபிடித்து ஒரு சலவை கூடை போன்ற அனைத்து தேவையற்ற பொருட்களை வைத்து அல்லது இந்த சேமிக்க பெட்டியில் கட்சி முடியும் வரை சிறந்த மற்றும் எளிய தீர்வுகளை இருக்கின்றன.\n2. உங்கள் கதவு கேட் சுத்தம் மற்றும் நுழைவுத்\nஅது ஒரு நல்ல முதல் தாக்கத்தை ஏற்படுத்த அத்தியாவசிய எனவே உங்கள் விருந்தினர்கள் பார்க்கக்கூடிய முதல் விஷயம் உங்கள் நுழைவாயிலாக இருக்கிறது. ஒரு விரைவான ஸ்வீப் வெளியே, எந்த அழுக்கு விட்டொழிக்க செய்யுங்கள். பின்னர் எந்த இரைச்சலுடன் தீர்வு மற்றும் பார்வையை விட்டு காலணிகள், ஜாக்கெட்டுகள், தொப்பிகள் மற்றும் மெயில் வைத்து உள்ளே உங்கள் வழி செய்ய உங்கள் நுழைவு மண்டபம் சுற்றி ஒரு ஸ்வீப் செய்ய. அட்டவணைகள் அல்லது அலங்கார பொருட்களை சச்சரவு மற்றும் சில deodoriser தெளிக்க.\n3. வாழ்க்கை அறை தயார்படுத்தி\nபடுக்கைகள், மெத்தைகளில், தலையணைகள் நேராக்க மற்றும் refolding வீசுகின்றார் (- நீங்கள் BVC பொருட்கள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பிறகு இதை செய்ய தேவையில்லை எனினும் எந்த கறையை மூடிமறைக்கின்றார்கள்.அல்லது பெரும்), இடம் பொருட்களை எந்த வெளியே எடுக்கவில்லை தொடங்கவும். அடுத்து ஒரு microfiber துணி பயன்படுத்தி அட்டவணை, டிவி திரையில் மற்றும் பிற தூசி நிறைந்த பரப்புகளில் சுத்தம். இறுதியாக, தரையில் எந்த தூசி அல்லது செல்ல முடி முற்றிலும் உறிஞ்சும், உங்கள் வெற்றிடம் த��ன் தூரிகை அல்லது குழாய் இணைப்பு பயன்படுத்தி உங்கள் பாவாடை பலகைகள் சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.\nதாக்குதல் முதல் புள்ளி எந்த அழுக்கு சாப்பாட்டின் உங்கள் தொட்டியின் தீர்வு தொடங்க உள்ளது; . நீங்கள் ஒரு பாத்திரங்கழுவி இருந்தால் அவற்றை ஒரு துவைக்க கொடுக்க அவற்றை குவியலாக பின்னர் தொட்டியின் ஒரு நல்ல சுத்தம் கொடுக்க - BVC தூய்மையான நிச்சயமாக இந்த வேலை செய்யும் மிகவும் எளிதாக - அது நீங்கள் முடித்துவிட்டீர்கள் போது ஒரு இடமாகவும், மின்னும் பேசின் இருக்க வேண்டும் அடுத்து, உங்கள் எதிர் டாப்ஸ் சுத்தம் தேவையற்ற உபகரணங்கள் விட்டு எடுத்துவைக்க மற்றும் சமையலறை தெளிப்பு மற்றும் ஒரு microfiber துணி அல்லது களைந்துவிடும் துடைப்பான்கள் கொண்டு எதிர் கீழே துடைக்க. நீங்கள் உங்கள் அடுப்பு, அலமாரிகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில் அதே செய்ய முடியும். இது appetisers, பானங்கள் மற்றும் பிற இன்னபிற அறை செய்ய மீண்டும் வரிசைப்படுத்தும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் உள்துறை சுத்தம் செய்ய ஒரு நல்ல யோசனையாக இருக்கக்கூடும். இறுதியாக, நீராவி உங்கள் சமையலறை ஸ்பிக், span உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக் தரை துடைக்கும்.\n5.Last பெரும்பாலானோர் அல்ல விஷயம் சுத்தமான குளியலறை சரணாலயம்\nகடந்த மிக முக்கியமான அறை விட்டு - குளியலறையில் உங்கள் கவனத்தை மிகவும் கவனம் வேண்டும் அறை உள்ளது. இப்போது இந்த உங்கள் கைகளை மேல் இறங்க வேண்டும் மற்றும் தரை துடை, மாறாக, விஷயங்கள் மிகவும் விருந்தினர்கள் கழிப்பறை போன்ற பயன்படுத்த வேண்டும் சுத்தம், கண்ணாடி, மூழ்க மற்றும் எதிர் அர்த்தம் இல்லை. விட்டு ஒரு அலமாரிகள் அல்லது பார்வைக்கு படும்படியாக எங்கும் வெளியே அனைத்து தவறான ஆயத்த பொருட்களை பொதி மூலம் தொடங்கி, மடு, ஆயத்த கொடுத்து பின்பற்றி அக்காலத்தில் அனைத்துக் காரணங்களுக்கும் தூய்மையான அல்லது BVC கிளீனர் ஒரு நல்ல சுத்தம் பிரதிபலிக்க. இருக்கை, விளிம்பு மற்றும் வெளிப்புறம் மீது, உள்ளே, நீங்கள் ஒரு புதிய ஒன்றின் மூலம் உங்கள் இருக்கும் கழிப்பறை ரோல் பதிலாக உறுதி - அடுத்த உங்கள் கழிப்பறை சுத்தம். சில deodoriser அல்லது அந்த ஸ்பா உணர்வு உருவாக்க ஒரு வாசனை மெழுகுவர்த்தி சேர்க்கவும். மேலும், புதிய புதிய மற்றும் பஞ்சுபோன்ற கை துண்டுகள் வெளியே வைக்க ம���க்க வேண்டாம். இறுதியாக, குளியலறையில் தரையில் ஒரு நல்ல நீராவி துடைப்பான் கொடுக்க நீங்கள் எல்லாம் முடித்துவிட்டீர்கள்.\nஅது எங்கள் 5 படி திட்டத்துடன் என்று போன்று சுலபமானது - சுத்தம் உங்கள் கட்சி தனியார் நேரம் வழியில் பெற வேண்டாம்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nநீங்போ BestCleaner கோ, லிமிடெட்\nசமீபத்திய செய்தி, வசூல் மற்றும் சலுகைகள் இன்பாக்ஸில் நேராக வழங்கினார் செய்யவும். Inquiry For Pricelist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-today-tamil-medium-5-1-2019-download-pdf.html", "date_download": "2019-01-23T22:15:27Z", "digest": "sha1:CDW3GEQPTPUPDRPJ3IIQGTLNY7NPMPIG", "length": 10097, "nlines": 73, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 05.01.2019 Download PDF | TNPSC Master TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 05.01.2019 Download PDF - TNPSC Master", "raw_content": "\nதமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை\nதமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.\nசாஸ்த்ராவில் வானலை அமைப்பு பொறியியல் உயராய்வு மையம் தொடக்கம்\nதஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 28 கோடி மதிப்பில் வானலை அமைப்புப் பொறியியல்(RADIO FREQUENCY ENGINEERING) உயராய்வு மையம் 04.01.2019 அன்று தொடங்கப்பட்டது.\nதமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் 2,572 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பு:\nதமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மட்டும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு செல்லுதல், தண்டவாளத்தில் நடப்பது, சுயபடம் (செல்பி) எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.\nஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nவங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 04.01.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.\nநிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nநாட்டில் நிறுவனங்கள் தொழில் செய்வதை எளிதாக்க வழிவகுக்கும், நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 04.01.2019 அன்று நிறைவேற்றப்பட்டது.\nவல்லபபாய் படேல் சிலை அமைக்க மத்திய அ��சு ரூ.300 கோடி பங்களிப்பு\nகுஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள வல்லபபாய் படேலின் சிலை(ஒற்றுமைக்கான சிலை) அமைப்பதற்கு மத்திய அரசு சார்பில் ரூ. 300 கோடி வழங்கப்பட்டதாக 04.01.2019 அன்று மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியாவில் 5 மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையத்தை மூடுகிறது மத்திய அரசு\nகுஜராத் மாநிலம் அகமதாபாத், தெலங்கானாவின் ஹைதராபாத், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ, கேரளத்தில் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங் ஆகிய நகர்ப்பகுதிகளில் இயங்கி வந்த அகில இந்திய வானொலி நிலைய அலுவலகங்களை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 119 கோடி\nதொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2018 அக்டோபர் மாத நிலவரப்படி 119.2 கோடியாக அதிகரித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.\nசர்க்கரை உற்பத்தி 7 சதவீதம் அதிகரிப்பு\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தின் முதல் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nகனரா ரொபேகோ: நிர்வாகக் குழு தலைவரானார் ஜே. பாலசுப்ரமணியன்\nகனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n17–வது ஆசிய கோப்பை கால்பந்து: ஐக்கிய அரபு அமீரகம்\n17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 05.01.2019 முதல் 01.02.2019 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 4 நகரங்களில் உள்ள 8 ஸ்டேடியங்களில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 4 முறை சாம்பியனான ஜப்பான் உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த முறை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது\nரொனால்டோவுக்கு சிறந்த வீரர் விருது\nசர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு 'குளோப் சாக்கர் அவார்ட்ஸ்' விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு (உலகின் சிறந்த கால்பந்து விருது) ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/985", "date_download": "2019-01-23T22:36:37Z", "digest": "sha1:VPYNGE3HNP7KUBGXWZHHSP55OFPZFKOH", "length": 5825, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "வி்ற்பனைக்கு -05-06-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகை��்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nபிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லையில் (Tor Steel Short Bar) முறுக்கு கம்பி 10 அடி முதல் 18 அடி வரை விற்பனைக்கு உண்டு. 5 டொன்னுக்கு மேல் எடுக்க வேண்டும். 1 டொன் 60,000/=. தொடர்புக்கு: 071 7777077.\nபெறுமதிமிக்க Kord இரு மெஷின்கள் விற்பனைக்கு. 0772999112,0768026601\nவெளிநாட்டில் சிறிது காலம் பாவித்து தருவிக்கப்பட்ட, (Baby Strollers) Travelling Bag, கொழும்பில் மொத்தமாக அவசரமாக விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 071 0525308, 071 0525109.\nரம்புட்டான் மொத்த விற்பனைக்கு உண்டு. அழையுங்கள். 071 2793449.\n600 சதுர அடி கொண்ட மேல் மாடி வீட்டுக்கு சட்லிங் அடிக்கக்கூடிய பலகைகள் விற்பனைக்கு உண்டு. 180 முட்டுகளும் உண்டு. ஒரு முறை பாவிக்கப்பட்டது. 076 7444253.\nஇரு இரும்பு அலுமாரிகள், சோபா, மவ்கனி கெபினட், சாப்பாட்டு மேசை 2 கதிரைகள், சமையல் மேசை, இரு குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரம் மற்றும் பல தளபாடங்கள் விற்பனைக்கு. 0717039068.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=7", "date_download": "2019-01-23T23:11:17Z", "digest": "sha1:UP2RS3AMJQ4NTAFLWULY5R7HOPWA67WE", "length": 8375, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய தேசியக் கட்சி | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nArticles Tagged Under: ஐக்கிய தேசியக் கட்சி\nஐ.தே.க விற்கு எவருடனும் டீல் இல்லை.\nசட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது . ஐக்கிய தேசிய கட்சியான எங்களிற்கு எவருடனும்\nதயாசிறிக்கு மேலும் நெருக்கடி : ரவி வெளியிட்ட மற்றுமொரு தகவல்.\nஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் ரோஸி சேனாநாயக்க கால் உபாதை காரணமாக\nஐ.தே.க.விடம் அதிகாரம் இருப்பதால் கிராமங்களை எங்களிடம் தாருங்கள்\nஆளும் கட்சி என்ற வகையில் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது. ஆகவே கிரா­மத்தின் ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கு­...\nரணில் வசமுள்ள முகாமைத்துவம் மைத்திரி வசமாகுமா.\nதேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வசமுள்ள பொருளாதார முகாமைத்துவத்தை தான் எடுக்க போவதாக ஜனாதிபதி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி விசேட உரை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவரது தீர்மானம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரும் பாரா...\nபிணைமுறி குற்றவாளிகளைத் தப்பிக்கவிட அரசு முயற்சி\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் சிவில் வழக்கினூடாக காய்நகர்த்தவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.\nமுதுகில் குத்த வேண்டாம் என்கிறார் ரஞ்சன்\nஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிகண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எம்மை மீட்டெடுத்தார்.\nஐ.தே.க., சு.க.இடையே அதி­க­ரிக்கும் நெருக்­க­டிகள்\nதேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக...\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி – பொது எதிரணி இணைந்தே ஆட்சி : சுசில் பிரே­ம்ஜ­யந்த\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் பொது எதி­ர­ணியும் இணைந்தே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுட...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-23T22:32:11Z", "digest": "sha1:7P2A7FBSKEPVCZ5MBUIM2VYCMB3JPEEY", "length": 6675, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐந்து | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசி...\nகிளிநொச்சியில் கத்திக்குத்து : ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி : தாய் படுகாயம் (படங்கள்)\nகிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின் தந்தை பலியானதுடன் தாய் படுகா...\nயாழ் வாள்வெட்டு சம்பவங்கள் ; ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nயாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐ...\nகொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை\nகொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n“நாம் அருந்தும் தேநீர் தோட்ட தொழிலாளர்களின் இரத்தம்” ; கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nமலையக தோட்டத் தொழிலளார்களின் சம்பளவுயர்வினைக் கோரி கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகி...\nஜனாதிபதி சென்ற ஹோட்டலில் தீ விபத்து\nஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/tamannaah-bhatia/", "date_download": "2019-01-23T22:25:42Z", "digest": "sha1:4IGUSB7IMU2MI3LOF2S357TUQWZSAZHP", "length": 15793, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமன்னா | Latest தமன்னா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nவைரலாகுது மொரீசியஷில் தேவி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ.\nதேவி 2016 ம் ஆண்டில் பிரபு தேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய...\nஎனக்கு எல்லா படமும் வேணாம். ஆள விடுங்க.. மனம் திறந்த தமன்னா\nநடிகை தமன்னா தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் திடீரென மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2005ல் சாந்த் சே ரோசன்...\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், நடிகர் பிரபு தேவாவின் மெர்குரி படம்...\nதமன்னா மீது செருப்பு வீச்சு. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் மீது செருப்பு வீசப��பட்டதால் ரசிகர்கர்களுக்கு அதிர்ச்சியியை தந்துள்ளது. நடிகை...\nதமனாவுடன் டூயட் பாட போகும் உதயநிதி\nசீனு ராமசாமி தர்மதுரை என்னும் வெற்றி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து “கண்ணே கலைமானே” என்ற படத்தை இயக்கப்போவதாக இருவருமே...\nTop Stories | சிறந்த கட்டுரை\nஅணிந்து வந்த உடையால் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட ஹீரோயின்கள். டாப் 10 அலங்கோலங்கள்- பார்ட் 1.\nசெலிபிரிட்டி என்ற அந்தஸ்து வந்துவிட்டால், கூடவே சர்ச்சைகளும் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுவும் கதாநாயகி என்றால் எது செய்தாலும் வைரல் ஆக்கிவிடுவார்கள். இவை...\nதர்மதுரை படத்தில் செய்ததை விக்ரம் படத்தில் ஏன் செய்யவில்லை தமன்னா.\nபொதுவாக வட இந்திய நடிகைகள் யாருமே தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவதில்லை. ஜோதிகா பிசியான நடிகையாக இருந்தபோது...\nகடைசியில் இந்த நிலைமைக்கு ஆளான பாகுபலி நடிகை\nபாகுபலி படத்திற்கு பிறகு அதில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருக்கும் மார்கெட் மிகவும் பலமாக இருக்கும் என்றும் அடுத்தடுத்து அவர்கள் நடித்த...\nதமன்னா வீட்டில் விரைவில் கெட்டி மேளம்…\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் என பிஸீயாக நடித்து வருகிறார் தமன்னா. தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் காமோஷி இந்தி படத்தில்...\nசினிமா பிரபலங்கள் இந்த வருடம் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான திகழ்வது சினிமாவே.. சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அந்த...\n12 வருடங்களாகத் தக்கவைத்த தமன்னா\nதமன்னா சினிமாவுக்கு வந்து 12 வருடங்களுக்கு மேலேயே ஆகிவிட்டது. ஆனாலும், ஹீரோயின் அந்தஸ்தை இன்னும் தக்க வைத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு...\nதமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா\nஒரு நடிகையைப் பற்றி எத்தனையோ கிசுகிசுக்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தாலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது ஒன்றும்...\nபாகுபலிக்கு நானும் தான் காதலி புது குண்டைத்தூக்கி போடும் தமன்னா: அனுஷ்கா அலறல்\nபாகுபலி படம் ஓடுதோ இல்லையோ.. அந்தப் படத்தைப் பற்றி வரும் செய்திகள் நல்லாவே ஓடுது. அதிலும் அனுஷ்கா -பிரபாஸ் உண்மையிலேயே திருமணம்...\nபாக���பலி- 2 படத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் பாகுபலி பற்றி பேச்சை எடுத்தாலே செம கடுப்பாகிறாராம்....\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ஆசை என்னன்னு தெரிமா… நீங்களே பாருங்கள்…\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சி முன்னணி ஹீரோயின்களுடன் விளம்பரத்தில் நடித்தாலும் நடித்தார், அவருக்கு ஏகப்பட்ட மீம்ஸ்களை வாரி வழங்கினார்கள் நமது நெட்டிசன்கள். ஆனால்,...\nதன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் இருக்கிற இடைவெளி புரியாதவர்கள்தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் அந்நிறுவன முதலாளி எஸ்.எஸ்.சரவணன் இமேஜ் மீது சேறு வாரி...\nயாருக்குமே தெரியாத பாகுபலி2 படத்தின் உண்மை ரகசியம்\nபாகுபலி2’ படம் குறித்து சில உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது உலக முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம்...\nரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன் பிரபல ஹீரோயின்\nரசிகர்களை கவர எந்த சூழ்நிலையிலும் நீச்சல் உடை அணியமாட்டேன். உடைகள் நடிகைகளை பிரபலபடுத்தாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். ஹைதராபாத்தில் பேட்டியளித்த...\nபாகுபலி தமன்னாவின் அவந்திகா சீக்ரட்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/world-biggest-cricket-ground/", "date_download": "2019-01-23T22:26:15Z", "digest": "sha1:DD3NOUSFCN3WSMKPAB2Z2QEAWAX3SRWL", "length": 13212, "nlines": 116, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவில் உருவாகும் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்.. 1.10 லட்சம் ரசிகர்கள் பார்க்கலாம் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇந்தியாவில் உருவாகும் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்.. 1.10 லட்சம் ரசிகர்கள் பார்க்கலாம்\nஉலகின் முக்கிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஇந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் சொற்ப ரன்களில் சரிந்தது நியூசிலாந்த்.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nஇந்தியாவில் உருவாகும் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்.. 1.10 லட்சம் ரசிகர்கள் பார்க்கலாம்\nஇந்தியாவில் உருவாகும் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்\nஇந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் வியாபாரம் மிகப் பெரியது உலக கோப்பைக்கு தயார் செய்யும் கிரிக்கெட் வீரர்களை விட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு தயார் செய்யும் வீரர்கள் தான் அதிகம். ஏனென்றால் அதில் வரும் வருவாயை விட ஐபிஎல் கிரிக்கெட்டில் நடக்கும் விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம்.\nஉலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானம் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் மட்டும் மொத்தம் 52 மைதானங்கள் உள்ளன. இதற்கு அடுத்து இங்கிலாந்திலுள்ள மைதானங்கள் எண்ணிக்கை 23.\nஇப்பொழுது அதெல்லாம் தாண்டி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய மைதானம் உருவாகிறது. அதுவும் உலகிலேயே மிகப் பெரிய மைதானம், இந்த மைதானத்தில் மொத்தம் 1.10 லட்சம் ரசிகர்கள் விளையாட்டுப் போட்டியை கண்டு மகிழலாம். இது மொத்தம் 63 ஏக்கர் கொண்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு 700 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மைதானம் விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இதனை எல் அண்ட் டி நிறுவனம் எடுத்துள்ளது. குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் பரிமல் நத்வானி தற்பொழுது அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் 53 ஆயிரம் பேர் போட்டியை கண்டு ரசிக்கலாம் இப்பொழுது அதனை விட இருமடங்கு பெரிதாக உருவாகி உள்ளது.\nஉலகின் முக்���ிய 3 மர்மங்களுக்கு விடை கிடைத்தன..\nஇந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் சொற்ப ரன்களில் சரிந்தது நியூசிலாந்த்.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nRelated Topics:இந்தியா, தமிழ் செய்திகள்\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nபிஜேபி எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏவான சாதனா சிங், பகுஜன்...\nபிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு.. குடும்பத்தோடு கொலை செய்த கொடூரம்\nபிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் குமார் ஜெயின் கன்னடத்தில் பல படங்களை தயாரித்துள்ளார். இவரை...\nஇனி அப்பா பெயர் தேவையா பான் கார்டின் புது திட்டம்.. எப்படி உடனே பான் எண் வாங்குவது..\nமத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள என்.எஸ்.டி.எல் அமைப்பு ‘பான் எண்’ சேவையை செய்து வருகிறது. இந்த பான் எண் மூலம் கடன், வங்கி...\n7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்.. பணம், நகை அபேஸ்\nஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் கித்தலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்...\nவிண்வெளி ஆராய்ச்சியை நோக்கி நம்ம ஊரில் ஒரு சிறுவன்.. அடுத்த அப்துல் கலாம் ரெடி\nஆனைமலை பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறு சேர்ந்த அரசு பள்ளி மாணவன் திருவனந்தபுரம் தும்பா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுற்றுப்பயணம்...\nபிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு.. குடும்பத்தோடு கொலை செய்த கொடூரம்\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183776/", "date_download": "2019-01-23T23:10:20Z", "digest": "sha1:2DFJULCN6CXB6W5CYV3SJO53NLICRPUP", "length": 10451, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "லம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nலம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nஉலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இலங்கைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் திறனை அபிவிருத்தி செய்யும் இடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் மருதானையில் ஆரம்பித்த வேகா இனோவேஷன்ஸ் நிறுவனம் உள்ளுர் தயாரிப்பில் கார் ஒன்றை தாயாரிக்கும் நடவடிக்கைகைள ஆரம்பித்தது.\n2014ஆம் ஆண்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது மோட்டார் கார் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.\nமுழுமையாக இலங்கையர்களின் திறமை மற்றும் அறிவினை கொண்டு தயாரிக்கப்படும் கார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலார்கள் உட்பட உள்ளூர் பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த கார் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மருதானை ட்ரிபோலி மாக்கட் பகுதியில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.\nShare the post \"லம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nகிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nதலை���்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்\nகோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்\nஇலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை\nகல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்\nவீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்\nவிடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்\nபாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம் : இராணுவத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த பின்னணி என்ன\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/184469/", "date_download": "2019-01-23T23:14:34Z", "digest": "sha1:PDXAWAXGIKJZO7QXWJDFVM4OSGVHK6KL", "length": 11697, "nlines": 130, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ!! – வவுனியா நெற்", "raw_content": "\nவேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ\nரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில��� நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஇதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பணியாளர்கள் இல்லாமல் இயங்க உள்ள Super Market ஆகும். இந்நிலையில், மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு ரோபோக்களே நேர்முகத்தேர்வு நடத்துகின்றன.\nநபர் ஒருவரிடம் ஒரு நாளைக்கு எத்தனை பேரை தெரிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 50 பெர் என பதிலளிக்கிறார். ஆனால், ரோபோ வேரா 1500 பேரை ஒரு நாளைக்கு நேர்முகத்தேர்வு செய்ய முடியும் என்று கூறுகிறது.\nஇதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள 200 நிறுவனத்தில் ரோபோட் வேரா நேர்முகத்தேர்வுக்கான பணியில் இறங்கியுள்ளது.\n2017ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனத்தின் உதவியோடு ரோபோட் வேரா தயாரிக்கப்பட்டது. இதனைத் தயாரித்த அலெக்ஸி கோஸ்டெரேவ் கூறுகையில்,\n‘தற்போது 200 நிறுவனங்களில் ரோபோட் வேரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வேரா 85 சதவித விண்ணப்பதார்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரோபோட் வேரா ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை ஒன்லைனில் தேடி எடுப்பத்தில் இருந்து, அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வது வரை அனைத்து வேலைகளையும் தானே மேற்கொள்கிறது.\nஇது தற்போது ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வருகிறது. ஆண், பெண் விண்ணப்பதார்களை குரல் மூலமாக எளிதாக அடையாளம் கண்டு நேர்முகத்தேர்வை மேற்கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.\nShare the post \"வேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ\nகழிப்பறையின சிறிய ஓட்டையில் இருந்து வெளியில் வந்த மலைப்பாம்பு : அடுத்த நடந்த சம்பவம்\n2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்\n10 வயதில் 190 கிலோ எடை இருந்த மகனை காப்பாற்ற போராடிய பெற்றோர் : இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா\nஆண்களை ஆச்சரியப்பட வைத்த இளம்பெண் : 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வீடியோ\nதங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்\n23 நாடுகளை சுற்றிய 69 வயது டீக்கடை ஜோடி : வியக்கவைக்கும் சம்பவம்\n18 ஆண்டுகளாக கர்ப்பத்தோடு காலத்தை கடத்திய பெண் : 44 குழந்தைகளுக்கு தாயான அதிசயம்\nமலைப்பாம்பு விற்பனைக்கு : கழுத்தில் மாட்டி கொண்டு விளம்பரம் கொடுத்த நபர் : இறுதியில் நடந்த வி���ரீதம்\nகொரிய மன்னரை மணந்த தமிழ்ப்பெண் : வெளியான உண்மைத் தகவல்\nஒரே நாளில் உலகப் பிரபலம் அடைந்த தண்ணீர் பெண் : எப்படி தெரியுமா\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-08-09/puttalam-art-culture/134148/", "date_download": "2019-01-23T23:05:45Z", "digest": "sha1:BWZP7MJJR7UGMLXE7HBZ26X4I4F7SWXI", "length": 6997, "nlines": 120, "source_domain": "puttalamonline.com", "title": "மறைந்த தமிழ் - மு கருணாநிதி - Puttalam Online", "raw_content": "\nமறைந்த தமிழ் – மு கருணாநிதி\n(வை எல் எஸ் ஹமீட்)\nதமிழ் மணம் நுகர்ந்தவர் சிலர்\nபலருக்கு தமிழ் ஓர் மொழி\nசிலருக்கு தமிழ் ஓர் வழி\nபலருக்கு தமிழ் ஓர் ஒளி\nசிலருக்கு தமிழ் அவர் விழி\nதமிழால் பார் அறிந்த தமிழன்\nதமிழை பார் அறியவைத்த தமிழன்\nஅந்நியமொழி மோகத்தில் தொலைத்துவிட்ட தமிழை\nநாகரீக மாயையில் நசுக்கப்பட்ட தமிழை\nஅந்தத் தமிழ் ஈன்ற தமிழா\nஅத்தமிழ் ஈன்ற தமிழையும் நேசித்தான்\nஅத்தமிழ் வளர்த்த தமிழ் மறையவில்லை.\nஅத்தமிழ் செதுக்கிய செம்மொழி மறையவில்லை.\nதமிழா நீ நேசிப்பது தமிழா\nஅத்தமிழ் நேசித்த தமிழை நேசி\nஇன்னும் தமிழ் பிறக்கும், மறையும். ஆனால்\nஇத் தமிழ் செதுக்கிய செழ்மொழியாம்\nநம் தீந்தமிழ் காக்கப் புறப்படு\nஅதை இத் தமிழுக்கு காணிக்கையாக்கிடு\nShare the post \"மறைந்த தமிழ் – மு கருணாநிதி\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முரு��ன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=1155", "date_download": "2019-01-23T22:39:50Z", "digest": "sha1:TPGPVHL6DXN6O6NCJY2Y4TKE4VSE5RHY", "length": 45552, "nlines": 187, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nதமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்\nசெய்யுள், உரைநடை என்ற இரு வடிவகங்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. செய்யுள் என்பது தமிழ் தனக்கே, தானே தன்மொழிப் படைப்பாளர்களால் உருவாக்கிக் கொண்ட வடிவம். அது இறுகிப்போய் குறளாகி, ஆசிரியமாகி, விருத்தமாகி-நீர்த்துப் போய் வசனகவிதையாகி, புதுக்கவிதையாகி எனப் பல்வேறு வடிவங்களை அடைந்து வளர்ந்து வருகின்றது.\nஉரைநடை வடிவம் தமிழுக்கு வந்த வடிவம். ஆனால் எளிமையான மக்களையும் சென்றடையும் வல்லமை அதற்கு உண்டு. செய்தித்தாள்கள் முதல் நூல்கள் வரை தற்காலத்தில் பெரும்பாலும் உரைநடையில் சொல்லும் முறைமை வந்துவிட்டது. உரைநடையின் திறந்த மறைபொருளற்ற அகராதி தேடிப் பொருள் கண்டறியத் தேவையில்லாத நேர்வடிவம் மக்களிடம் அது எளிதில் சென்று அடைய வசதியாகிவிட்டது.\nதமிழுக்கு உரைநடை வந்தபோது செய்யுள் நடையில் எழுதியவர்கள் உரைநடையின் வடிவ எளிமை கண்டு அதிலும் படைப்புக்களை படைக்கத் துவங்கினர். இரு வடிவங்களின் சந்திப்புக் காலமான இ��்காலம் குறிக்கத் தக்க காலமாகும். இக்காலப் புலவர்கள் செய்யுள் செய்வதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். உரைநடை வடிவிலும் திறம் பெற்றவர்களான விளங்கினர். இதற்கு அடுத்தகாலத்தில் கவிஞர்கள் என்ற தனிப்பிரிவும், உரைநடையாளர்கள் என்ற தனிப்பிரிவும் ஏற்பட்டுவிட்டது. உரைநடையாளருக்குக் கவிதை பிடிபடாது. கவிஞர்க‌ளுக்கு உரைநடை ஒத்துவராது என்ற நிலை வந்துவிட்டது. கண்ணதாசன் போன்ற சிலருக்கு விதி விலக்கு உண்டு.\nவீரமாமுனிவர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகள், பாரதியார் போன்றவர்கள் செய்யுள் படைப்புகளாலும், உரைநடை படைப்புகளாலும் உயர்ந்து நின்றவர்கள் ஆவர். தமிழின் இரு வடிவ நிலைகளிலும் வல்ல இவர்களால் இரண்டு வடிவங்களும் செழுமை பெற்றன.\nகுறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற செய்யுள், உரைநடை சந்திப்புக் காலக்கட்டம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத் தக்க காலகட்டமாகும். இக்காலக் கட்டத்தில் உரைநடை செய்ய முனைந்த அறிஞ‌ர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. இக்கட்டுரை வள்ளலாரின் உரைநடை ஆற்றல் என்னும் விரிந்த பரப்பினில் சில சொல்ல விழைகின்றது.\nவள்ளலார் எழுதிய உரைநடை ஆக்கங்கள் இரண்டு ஆகும். ஒன்று மனுமுறை கண்ட வாசகம். மற்றொன்று ஜீவகாருண்ய ஒழுக்கம்.\nஇவற்றுள் முன்னது பெரிய புராண ஈடுபாட்டால் அதனை ஒட்டி வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றது. முழுக்க முழுக்க புதிய உரைநடைப் படைப்பு என்ற நோக்கில் வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருமை பெறுவதாகின்றது. இவ்வுரைநடைப் படைப்புகளைப் படைக்கின்ற வள்ளலார் இதனை ஒட்டிப் பல நூல்களுக்கு உரைகளும் வரைந்துள்ளனர். அவ்வாறு அவர் வரைந்த உரைகள் இவரின் தனித்த உரைநடைக்கு வழி தருவன ஆயிற்று. எனவே வள்ளலார் கவிஞர், உரைநடையாளர், உரையாளர் போன்ற பல படைப்புத்திறன்களை உடையவராகின்றார்.\nஆயிரத்து எண்ணூற்று அறுபத்தேழாம் ஆண்டின் வைகாசி மாதம் பதினொன்றாம் நாளன்று நிகழ்ந்த தருமச்சாலைத் தொடக்க விழாவில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூல் அரங்கேற்றம் செய்யப் பெற்றுள்ளது. ஓரளவு எழுதி முடிக்கப் பெற்ற பகுதிகள் மட்டுமே மக்கள் முன்னிலையில் வாசிக்கப் பெற்றன. முழுவதும் அப்போது எழுதி முடிக்கப் படவில்லை. வாசிக்கப்படவும் இல்லை. இக்காலக் கட்டமே தம��ழ்ச் செய்யுள் வடிவமும், உரைநடை வடிவமும் சந்தித்த காலமாகும்.ஜீவ காருண்ய உரைநடைப் பகுதி மு்ன்று பிரிவுகளை உடையதாகும். மூன்றாவது பிரிவு முற்றுப்பெறாமல் உள்ளது. முதல் பகுதியின் சில பகுதிகளைத் திருப்பிச் சொல்லுவதாகவும் மூன்றாம் பகுதி தற்போது கிடைக்கிறது. வள்ளலார் இதனை ஏழுபிரிவாக எழுத எண்ணியிருந்திருக்கிறார். அதற்கான காலம் அமையப் பெறாமல் இவ்வுரைநடைப்பகுதி முற்றுப் பெற்று நின்றுவிட்டது.\nஇருப்பினும் இம்முற்றுப்பெறா பகுதிகளைப் படிக்கும் பொழுது அது முற்றுப் பெறவில்லை என்ற எண்ணம் தோன்றுவதில்லை. ஏனெனில் ஜீவகாருண்யம் குறித்துத் தான் உலகிற்கு அறிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் தானே தடை, விடைகளை ஏற்படுத்திக் கொண்டு வள்ளல் பெருமான் இதற்குள் முழுமையாக உணர்த்தி விட்டதாகவே எண்ணமுடிகின்றது. இப்பகுதியைப் படிப்போர் ஐயம், திரிபின்றி, முரண்பாடு இன்றி ஜீவகாருண்யம் குறித்து அறிந்து கொள்ள இயலும்.\nமேலும் பத்தி என வரையறுக்கப் பெறும் ஒரு பொருள் பற்றியதான பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் வள்ளலாரின் உரைநடையில் நல்ல ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. ஒரு பத்தியுடன், ஒரு பத்தி தொடர்ந்து செல்வதாக உள்ளது. இது உரைநடைக்கு உரிய உத்தி வடிவமாகும். பொருள் தொடர்நிலையாகும்.\nஎளிமையான எடுத்துக்காட்டுகள், உவமைகள், தத்துவங்கள் நிகழ்வுகள் ஆங்காங்கே இவ்வுரைநடைப் பகுதியில் காணப்படுகின்றன. வடமொழிச் சொல்லாட்சிகளுக்கும் இதனுள் இடம் தரப் பெற்றுள்ளது.\nஇதனால் வள்ளலாரின் கொள்கையை அறிந்து கொள்ள விரும்புகிற ஆரம்பநிலை சார்ந்த சன்மார்க்க கொள்கையாளர்கள் கற்க வேண்டிய முதல் நூல் அடிப்படை நூல் என்ற நிலையில் இந்நு}லைக் காட்டமுடிகின்றது. திருவருட்பாக்களைக் கற்று அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளைக் குறுகிய அளவில் இவ்வுரைநடை தனக்குள் புதைந்து வைத்துள்ளது.\nஇவ்வகையில் சுவையான உரைநடைப் பகுதியாக ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடைப் பகுதி அமைந்திருக்கிறது என்றால் அது மிகையான கூற்று அல்ல.ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற இந்த உரைநடைப் பகுதி மக்கள் அபர, பர ஞானம் பெற்று உயரிய வாழ்க்கை வாழ்வதற்கான முறைமைகளை எடுத்துரைக்கின்றது.\nஉலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம லாபத்தை காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும் என்பது இவ்வுரைநடையின் தொடக்க வரிகளாகும். உலகம் எனத் தொடங்கியுள்ள இம்முறைமை உலக உயிர்களுக்கான பெருநெறி குறித்துச் சிந்திப்பதாக உள்ளது. மேலும் இதனுள் காட்டப் பெற்ற ஆன்ம லாபம் என்ற தொடர் அடுத்த பத்தியைத் தொடரச் செய்வதாக உள்ளது.\nஅந்த ஆன்ம லாபம் எது என்று அறிய வேண்டில்‍ என்று தடையோடு அடுத்த பகுதி ஆரம்பமாகி அதன்பின் இவ்வினாவிற்கான விடை தொடர்கிறது. இவ்வாறு தடை விடையாக அமைந்துக் கற்பவரை, கேட்பவரை ஈர்க்கும் பொருள் சேர்க்கை உடையதாக இவ்வுரைநடைப் பகுதி அமைந்து சிறக்கின்றது.\nஅருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது தயவு. ஜீவகாருண்யம் என்பது ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் தயவு. இதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போலவென்றாய வேண்டும்(திருவருட்பா உரைநடைப் பகுதி ப. 138) என்ற இந்தப் பகுதி ஜீவ காருண்யத்தின் அடிப்படை குறித்து அறிவிக்கின்றது. அதுவே இறைவனைச் சென்று சேரவைக்கும் பாதை என்பதையும் இது எடுத்துரைப்பதாக உள்ளது.\nஅதுபோல் வாடகை வீடு உவமை, செம்மண் உவமை, தாவரங்களை உண்பது உயிர் கொலையாகுமா முதலான பல சுவையான பகுதிகள் இவ்வுரைநடைப் பகுதியில் உண்டு.\nசெம்மண் சந்தோஷித்தது, துக்கித்தது என்று சொல்லப் படாது அதுபோல் மனம் சந்தோஷித்தது, துக்கித்தது என்று சொல்லப்படாது. செம்மண்ணினால் தேக வாழ்க்கைக்கு வீடு கட்டிக் கொள்வது போல மனம் முதலான கரணேந்திரியங்களால் ஜீவவாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் சிறிய வீடாகும். இன்ப துன்பங்களை வீட்டிலிருப்பவன் அனுபவிப்பானல்லது வீடு அனுபவிக்க மாட்டாது ( மேலுது ப.101) என்ற செய்தி சுவையான தேவையான செய்தியாகும். இந்த அளவிற்குக் கருத்து அழகும், சொல் சேர்க்கையும் கொண்டது வள்ளலாரின் உரைநடையாகும்.\nதமிழில் வள்ளல் பெருமானின் திருவருட்பா தந்த பெருமை, இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் புகழ்ந்து உரைக்கப் படுவது போல தமிழ் உரைநடையைத் தொடங்கி வைத்தவர் வள்ளலார் என்ற நிலையில் அவரைக் காட்டுவதும் இன்றியமையாததாகும். வள்ளலார் கொள்கைகளை அறிய விரும்புவோர்க்கு எளிய சாதனாமாக ஜீவகாருண்ய ஒழுக்கம் அமைகிறது என்பதும் இங்குக் கருதத்தக்கது.\nகல்வித் திட்டத்தில் ஒவ்வொரு வருஷத்தையும் இரண்டு டெர்ம்களாகப் பிரித்திருந்தார்கள். முதல் டெர்ம் சுமார் ஐந்து மாஸம் கொண்டது. இரண்டாவது டெர்ம் சுமார் ஏழு மாஸ காலம். முதல் டெர்முக்கு 'உபாகர்மம்' என்றும் இரண்டாவது டெர்முக்கு 'உத்ஸர்ஜனம்' அல்லது 'உத்ஸாகம்' என்றும் பெயர்.\nஉபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது 'ஆவணியாவட்டம்' - அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் - என்று நினைவுக்கு வரலாம்.\nஇது ரிக் வேதிகளுக்கு ச்ராவண மாஸத்தில் ச்ரவண நக்ஷத்ரம் வரும் நாள். ச்ராவண மாஸம் என்பது ஆடி அமாவாஸ்யையிலிருந்து ஆவணி அமாவாஸ்யை வரையுள்ள காலம். ச்ராவணி என்பதன் திரிபுதான் ஆவணி.\nயஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்\nரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள். யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.\nமிகவும் பூர்வ காலத்தில் ச்ராவண மாஸப் பூர்ணிமை தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரத்தன்றேதான் வந்து கொண்டிருந்தது, அதனால்தான் அந்த மாஸத்துக்கே அப்படிப் பேர். தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்றாகவே இருந்த காலத்தில் அந்த நாளில்தான் ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இருவரும் உபாகர்ம டெர்மை ஆரம்பித்தார்கள். அப்புறம் க்ரஹக் கோளாறில் அம்மாஸப் பௌர்ணமியன்று ச்ரவண நக்ஷத்ரத்துக்கு அடுத்ததான அவிட்டம் வந்தபோதும் யஜுர் வேதிகள் பெனர்ணமித் திதியிலேயே உபாகர்மாவை வைத்துக் கொண்டார்கள். தர்ம சாஸ்த்ரங்களில் குறிப்பாக 'ச்ராவண பூர்ணிமையில் உபாகர்மம் செய்யவேண்டும்' என்றே சொல்லியிருப்பதால் (பூர்ணிமைத்) திதியை யஜுர் வேதிகள் முக்யமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவிட்டத்தில் அந்தப் பூர்ணிமை வந்தாலும் அன்றைக்கே உபாகர்மா செய்தார்கள்.\nஇதுதான் \"ஆவணி அவிட்டம்\" - அதாவது \"ஆவணியாவட்டம்\" என்று நாம் சொல்வது.\nரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் சரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவை \"ச்ராவணம்\" என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த \"ஆவணியாவட்ட\"ப் பெயரையே ரிக் வேதிகளும் தங��களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்.\nஇப்போதும் சில வருஷங்களில் ச்ராவண மாஸப் பௌர்ணமி ச்ரவண நக்ஷத்ரத்திலேயே வருகிறது. அப்போது ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே நாளில் உபாகர்மா வருகிறது.\nஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்ததியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸ்ப்பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.\nஉபாகர்மம் என்பதே இப்போது பல பேருக்குத் தெரியாத வார்த்தை. (தாங்கள் என்ன வேதம் என்பதுகூட அநேகம் பேருக்குத் தெரியாமலிருக்கலாம்) தெரிந்தவர்களில் பெரும்பாலாரும் அது பழைய பூணூல் சிக்குப்பிடித்து அழுக்காவி விட்டதே என்று புதும் பூணூல் மாற்றிக் கொள்கிற ஒரு நாள் என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றிக்கொள்வதென்பது உபாகர்மாவிலே ஒரு சின்ன அங்கம்தான்.\nஉபாகர்மா என்பது அந்த ஒரு நாளோடு போகாமல் அடுத்த ஐந்தாறு மாஸங்களான ஒரு டெர்முக்கு ஆரம்ப நாளாக இருப்பதாகும்.\nஇந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது 'ச்ருதி' என்றே சொல்லப்படுவனவான தேவதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்குமூ. புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் 'தைஷம்' என்றும் பெயர் உண்டு. 'தைஷம்'தான் 'தை' ஆயிற்று.)\nஅப்போது 'உத்ஸர்ஜனம்' என்கிற கர்மாவைச் செய்து ச்ருதி பாடத்தை முடிப்பார்கள். புஷ்யமாஸம் பூர்ணிமையிலாவது அதற்கு முன்வரும் ரோஹிணியிலாவது உத்ஸர்ஜனகர்மா செய்யவேண்டும். ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறை��்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.\nஉத்ஸர்ஜனம் என்றாலும் விஸர்ஜனம் என்றுதான் அர்த்தம் - அதாவது \"விட்டு விடுவது\". வேத அத்யயன - அத்யாபனங்களை ஒரு கட்டத்தில் விட்டுவிடுவதற்காகச் செய்யும் வைதிக கர்மா உத்ஸர்ஜனம். மறுபடி ஏழு மாஸம் கழித்து அடுத்த \"ஆவணியாட்ட\"த்தில், விட்ட கட்டத்திலிருந்து வேத பாடத்தைத் தொடங்கவேண்டும். 'உபக்ரமணம், என்றால் தொடங்குவது என்று அர்த்தம், அதனால்தான் அன்று செய்கிற கர்மாவுக்கு 'உபாகர்மா' என்று பெயர்.\nவேதத்தில் புதுப்பாடங்கள் இல்லாத இந்த ஏழு மாஸந்தான் இரண்டாவது \"டெர்ம்\". இதில் வேதாங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களான் சிக்ஷ, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவார்கள். ஏனைய எல்லா வித்யைகளைக் கற்றுக் கொடுப்பதும் இந்த டெர்மில்தான். உபாகர்மாவுக்கான நாள் வந்தவுடன் இதை நிறுத்திவிட்டு, வேத பாடங்களுக்குப் போவார்கள். அதை உத்ஸர்ஜனம் பண்ணினவுடன் மறுபடி இந்த வேதாங்கங்களிலும் காவ்யம் முதலான இதர வித்யைகளிலும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், இந்த உத்ஸர்ஜனம்தான் வடக்கே \"ஸரஸ்வதி பூஜா\" என்று சொல்லும் வஸந்த பஞ்சமி.\nதற்போது \"ஆவணியாவட்டம்\" என்று பண்ணுவதில் போளியும் வடையும்தான் முக்யமாயிருக்கின்றன. ஒரு டெர்ம் முழுதும் கற்க வேண்டிய வேத பாடங்களில் ஆரம்ப ஸக்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள் தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. 'விட்டு விடும்' உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை) , வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸக்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள் தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. 'விட்டு விடும்' உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை) , வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸத்ரத்தை மாத்ரம், வாத்யார் சொல்வதைத் திரும்பவும் உளறிக் கொட்டிவிட்டு முடிப்பதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக இந்த ஆவணியாவட்டத்துக்கே 'உத்ஸர்ஜனம்' செய்யாமல் எதனாலோ விட்டு வைத்திருக்கிறார்கள். வடை, போளிக்காக இருக்கலாம் இப்படி நாமே நம்மைப் பரிஹஸித்துக் கொள்ளும்படியான துர்த்திசையில் இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/06/", "date_download": "2019-01-23T21:41:58Z", "digest": "sha1:UBSF7HCTTR6FGTLOLPPT6IGRRP7ACOKT", "length": 6346, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜித்தின் ‘விசுவாசம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர்\nநான் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தேனா\nமுதல் நான்கு ஓவர் மெய்டன்: ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இந்திய அணி\nமலேசியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nடிவி விவாதங்களில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டாம்: ரஜினியின் முக்கிய அறிவிப்பு\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: சென்னை கலெக்டர்\nயூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர்: பட்ஜெட் 33 பில்லியன் டாலர்\nஎடப்பாடி பழனிச்சாமி-மு.க.ஸ்டாலின் தொலைபேசி பேச்சு:\nநாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-23T21:58:33Z", "digest": "sha1:36D5HIKBMKQAU3VHQVJOOVQREALVH6TZ", "length": 8197, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்��ாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக...\nசசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பு\nசனிக்கிழமை, மார்ச் 04, 2017,\nபுதுடெல்லி : அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க மறுத்துவிட்ட தேர்தல் கமிஷன், 10-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சசிகலாவுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.\nஇது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையச் செயலாளர் பிரமோத் குமார் சின்ஹா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், ’கடந்த பிப்ரவரி 2,15,17 ஆகிய தேதிகளில் உங்கள் பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்கு டி.டி.வி. தினகரன் பெயரில் கடந்த பிப்ரவரி 20, 28 ஆகிய தேதியிட்ட ஐந்து வெவ்வேறு கடிதங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன.\nதேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி ஆவணத் தகவலின்படி, அதிமுகவின் நிர்வாகியாக டி.டி.வி. தினகரன் இல்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையத்துடன் மேற்கொள்ளப்படும் கடிதத்தில் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிதான் கையெழுத்திட முடியும்.\nஎனவே, உங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு உங்கள் கையொப்பமிட்ட பதிலையோ அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட யாரேனும் உங்கள் சார்பில் பதில் அளிக்க வேண்டும். இந்தப் பதிலை வரும் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கடிதத்தின் நகல்கள், அதிமுக கட்சித் தலைமையகம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ள மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயனுக்கு அவரது வழக்குரைஞர்கள் கே.கிருஷ்ணா, டி.அர்ச்சனா பெயரிட்டு தேர்தல் ஆணையம் அனு��்பியுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/07/25/say-no-to-private-tv-channels/", "date_download": "2019-01-23T22:07:37Z", "digest": "sha1:EOLEDESHWOIBPHXJNJSEBC6C74PFPE6A", "length": 11277, "nlines": 124, "source_domain": "amaruvi.in", "title": "காட்சி ஊடகம் காணேல் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகுப்பையில் விட்டெறிந்த எச்சில் சோற்றை யாரும் விரும்பி உண்பதில்ல. அதன் ருசியைப் பாராட்டுவதில்லை.\nஅச்சோற்றை வேண்டுமென விரும்பி, உண்டு, பின்னர் சோறு சரியில்லை, உடலில் உபாதை வருகிறது என்று புலம்புவதில்லை.\nகுப்பையில் இருந்து எடுத்து உண்ணும், உடலில் பல நோய்களைக் கொண்டிருக்கும் தெரு நாய்களை யாரும் அணுகி, அவற்றின் உணவைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை.\nகுப்பைத்தொட்டியில் உள்ள சோற்றை உண்ணும் தெரு நாய்களிடம் யாரும் போட்டிக்கு நிற்பதில்லை. விலகியே செல்வர்.\nதொட்டியில் உள்ள சோற்றை உண்ணத் தங்களுக்குள் சண்டையிடும் உடல் முழுவதும் புண்கள் உள்ள நாய்களை மதித்து, அவை குரைப்பதைக் கேட்டு, அதன் பின் ‘நாய் குரைப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று யாரும் புலம்புவதில்லை. முடிந்தால் அதிலிருந்து விலகுவர்.\nவீதி = தனியார் தொலைக்காட்சி\nதொட்டி = விவாதத் தலைப்புகள்\nநாய்கள் = மதம், சாதி, மொழி, நிற வெறி கொண்டு பேசுவோர்\nதனியார் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களின் அரசியல் வாழ்விற்கு நமது நேரத்தையும், பணத்தையும், மன நிம்மதியையும் நாமே விரும்பி விலையாகக் கொடுக்கலாமோ\nஆக, நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.\nமத நல்லிணக்கம் அற்ற, அனைவரையும் ஒன்றிணைக்காத, மனித மனங்களை மேம்படுத்தாத பேச்சுக்கள், அவற்றைப் பேசுவோர், அவற்றை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள், அவற்றைத் தாங்கி வரும் ஏடுகள், இவற்றிற்கு ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள் முதலியோரைப் புறக்கணிப்பது.\nBoycott – பஹிஷ்கரிப்பு – இது கா��்தியடிகள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஒவ்வாதனவற்றை விலக்குவது. அருகில் செல்லாதிருப்பது. ‘செய்யாதன செய்யோம்’ என்று ஆண்டாளும் சொல்கிறாள்.\nஇதைச் செய்யாமல், டிவி.விவாதம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, நெறியாளர் மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறார், விவாதம் செய்வோர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர் என்று வருத்தப்படுவது ஏனோ\nமத, சாதி, மொழி நல்லிணக்கம் இல்லாத தொலைக்காட்சி ஒளிவழிகளையும், எழுத்து ஊடகங்களையும் புறக்கணிப்பது.\nஅவற்றுக்கான சந்தா செலுத்தாமல், பஹிஷ்கரிப்பது.\nஅவற்றுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்காதிருப்பது.\nஇவ்வாறு செய்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்வது.\nசரி, பொழுது போக என்னதான் செய்வது\nPodcast என்று ஒரு அபாரமான வழிமுறை உள்ளது. அறிஞர்களின் பேச்சுக்கள், ஆராய்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.\n(முடிந்தால்) அரசின் காட்சி ஊடகத்தைப் பாருங்கள் / கேளுங்கள். தற்போது All India Radio செயலி வந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பு உள்ளது.\nநம்மைக் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்கிறார். அவர் என்ன குறைந்து போனார் என் நண்பன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் வீட்டிலும் அப்படியே.குறையொன்றுமில்லை.\nதெரு நாய்கள் என்பது ஒரு குறியீடே. அவற்றை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.\nநான் தனியார் காட்சி ஊடகம் எதையும் பார்ப்பதில்லை.\nPosted in சிங்கப்பூர், தமிழ், பொதுTagged புதிய தலைமுறை, prestitute, visual media\nNext Article சங்கப்பலகை அமர்வு 11 – நிகழ்வுகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_16_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:15:47Z", "digest": "sha1:OMLK7YENSEJRT3HHEQKR3I7HZPXRAEA6", "length": 8799, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்\nபுதன், டிசம்பர் 30, 2009\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 டிசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 டிசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச்சென்ற வழியில் இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் 47 பேர் மறுவாழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேசியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார்.\nசெவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 16 பேர் ருமேனியாவுக்கும், 31 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். மீள்குடியேற்றத்திற்காக இவர்கள் அங்கு அனுப்பப்படுவதாக \"ஜகார்த்தா குளோப்\" பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது\nஇந்த மாத முற்பகுதியில் இக்கப்பலிலிருந்த 15 தமிழர்களை கனடாவும் அவுஸ்திரேலியாவும் ஏற்றிருக்கின்றன. மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர், ஆப்கானிஸ்தானியர், ஈராக்கியர்களுக்கு கேந்திர இடமாக இந்தோனேசியா உள்ளது.\n\"ஓசனிக் வைக்கிங்கில் இருந்த தமிழர்களில் 16 பேர் ரோமேனியாவுக்கு, 31 பேர் ஆஸி.க்கு\". தினக்குரல், டிசம்பர் 30, 2009\nதஞ்சம் கோரிய இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர், பிபிசி, டிசம்பர் 29, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-19/puttalam-regional-news/133097/", "date_download": "2019-01-23T21:50:21Z", "digest": "sha1:K4AOVTGEC2CYWRZKU4TQ3NTCIDA677FJ", "length": 4042, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "உடப்பில் வெள்ளம்... - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட உடப்பு தமிழ் மகா வித்தியாலய மைதானம் மற்றும் சுற்றுப்புற வீதிகள் (18)காலை பெய்த அடைமழை காரணமாக வௌளம் நிறைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.\nShare the post \"உடப்பில் வெள்ளம்…\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142829.html", "date_download": "2019-01-23T23:11:37Z", "digest": "sha1:MJIE5ZRDTVFPMRRVSK2JD3YKOQDD6P7U", "length": 10802, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கெப் வாகனத்தோடு மோதி ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகெப் வாகனத்தோடு மோதி ஒருவர் பலி..\nகெப் வாகனத்தோடு மோதி ஒருவர் பலி..\nபலாங்கொட – இரத்னபுரி வீதியில் பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகெப் வாகனம் ஒன்றில் மோதியே நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபடுகாயமடைந்த நபர் பெல்மடுல்ல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉயிரிழந்தவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 54 வயதான நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018..\nசுதந்திர கட்சி, ஜ.தே.கவின் இணைந்து கரைச்சி பிரதேசசபையினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி..\nவிந்தணு வழங்கி 35 ஆண்டுகளுக்கு பின் பிரச்சனையை சந்தித்த நபர்..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலை���் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவிந்தணு வழங்கி 35 ஆண்டுகளுக்கு பின் பிரச்சனையை சந்தித்த நபர்..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-5/", "date_download": "2019-01-23T22:01:16Z", "digest": "sha1:XC4QZ7JVGJWQDIAVGWAB5GZN7CVYIRLI", "length": 9291, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு...\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேரில் ஆதரவு\nஞாயிறு, பிப்ரவரி 12, 2017,\nசென்னை ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் ஆதரவு தெரிவித்தார். அப்போது, ‘தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று எம்எல்ஏக் கள் செயல்பட வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.\nஎம்ஜிஆர் காலத்தில் அமைச்ச ராக இருந்தவர் பொன்னையன். இவரை அதிமுக செய்தித் தொடர்பாளராக ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை தீவிர மாக ஆதரித்தவர்களில் பொன்னை யனும் ஒருவர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், நிருபர்களி டம் பொன்னையன் கூறியதாவது:\nஜெயலலிதா மருத்துவமனை யில் இருந்தபோது அவர் நலம் பெற வேண்டும் என அதிமுக வினர், பொதுமக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். நானும் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தேன். மருத்துவமனையில் சசிகலாவைத் தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.\nஇந்த நேரத்தில் அதிமுக தொண் டர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் பொற் கால ஆட்சி தொடர வேண்டும். அதிமுக சட்ட திட்டப்படி 1.64 கோடி தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ, அவர்களே பொதுச் செயலாளராக முடியும். அவரைத் தவிர வேறு யாரும் பொதுச்செயலாளராக வர முடியாது. தொகுதி மக்களின் வேண்டு கோளை ஏற்று எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டும்.\nஊடகங்கள் நல்ல கருத்துகளை பரப்பி வருகின்றன. இந்த ஆக்கப்பூர்வ மான உண் மைகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்த வேண்டி யது கட்சித் தலைமையின் தார்மீக பொறுப்பாகும். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவர் பன்னீர் செல்வம் மட்டும்தான். அண்ணா போல், எளிமையாக செயல் படக்கூடியவர்.\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசை இணங்கவைத்தார். இதன்மூலம் மக்களின் செல்லப் பிள்ளையாக ஆனார்.பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். நேர்மையான தூய்மையான ஆட்சியை தந்துள்ளார். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொன்னயன் கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-883129.html", "date_download": "2019-01-23T22:21:07Z", "digest": "sha1:A7EDNLK24NRKY54UMF5ZSLBXEIXPL2MQ", "length": 19990, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா\nBy புதுச்சேரி | Published on : 22nd April 2014 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தை ஒட்டியுள்ள சிறிய யூனியன் பிரதேசம் புதுச்சேரி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், பாரூக் மரைக்காயர், நாராயணசாமி, அதிமுகவின் பாலா பழனூர் ஆகிய மத்திய அமைச்சர்களை அளித்த தொகுதி புதுவையாகும்.\nதொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்ட பின் இத்தொகுதியில் மொத்தம் உள்ள 4 பிராந்தியங்களில் புதுவையில் 23 பேரவைத் தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும்,\nஏனாம், மாஹேயில் தலா ஒரு பேரவை தொகுதியும் உள்ளன.\nஇத்தொகுதி உருவாக்கப்பட்டபின் நடந்த முதல் தேர்தலில் 1967-ல் காங்கிரஸ் கட்சியின் என்.சேதுராமன் வெற்றி பெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு வரை நடந்துள்ள தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் 9 முறையும், திமுக, அதிமுக, பாமக தலா ஒருமுறையும் வென்றுள்ளன.\nகடந்த 1967-ல் என்.சேதுராமன் (காங்கிரஸ்), 1971-ல் எஸ்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்), 1977-ல் அரவிந்த் பாலா பழனூர் (அதிமுக), 1980, 1984, 1989-ல் ப.சண்முகம் (காங்கிரஸ்), 1991, 1996-ல் எம்.ஓ.எச்.பாரூக் (காங்கிரஸ்), 1998-ல் எஸ்.ஆறுமுகம் (திமுக), 1999-ல் எம்.ஓ.எச். பாரூக் (காங்கிரஸ்), 2004-ல் எம்.ராமதாஸ் (பாமக), 2009-ல் வி.நாராயணசாமி (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nகடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராமதாஸை 91,672 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கடந்த 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முதன்முறையாக 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.\nபல்வேறு சமூகத்தினர் வசிக்கும் தொகுதி: புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழகத்தை ஒட்டியும், ஏனாம் ஆந்திர மாநிலத்தை ஒட்டியும், மாஹே கேரள மாநிலத்தை ஒட்டியும் உள்ளன. இத்தொகுதியில் வன்னியர் இனத்தவர் பெரும்பான்மையானவராக உள்ளனர்.\nஅவர்களுக்கு அடுத்து தாழ்த்தப்பட்டோர், மீனவர்கள், இதர சமூகத்தினர் உள்ளனர்.\nஆனால் புதுச்சேரி மக்கள் பெரும்பாலும் ஜாதி அடிப்படையில் வாக்களிப்பதில்லை.\nயூனியன் பிரதேசமாக உள்ளதாலும், ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளதாலும் வெளி மாநிலத்தவரும் அதிகம் வசிக்கின்றனர்.\nதொகுதியின் முக்கிய பிரச்னைகள்: புதுச்சேரிக்கு தனியாக மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையாக ரூ.5 ஆயிரம் கோடி உள்ளது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கை. இதைத் தவிர கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ரயில் பாதை, கண்கவர் சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nசெயலிழந்த பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.\n6 முனைப் போட்டி: நாராயணசாமி (காங்கிரஸ்), ராதாகிருஷ்ணன் (என்ஆர்.காங்கிரஸ்), ஓமலிங்கம் (அதிமுக), நாஜிம் (திமுக), அனந்தராமன் (பாமக), விஸ்வநாதன் (இந்தியகம்யூனிஸ்ட்) களத்தில் இருப்பதால் 6 முனைப் போட்டி உருவாகி உள்ளது.\nஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ரங்கராஜன், முன்னாள் எம்.பி. டாக்டர் ராமதாஸ்\nஆகியோரும் களத்தில் நிற்பவர்களில் முக்கியமானவர்கள்.\nகாங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி தொடர்ந்து 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும், கடந்த 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைமை, பிரதமர் மன்மோகன் சிங்குடன் மிகவும் நெருக்கமானவர். தான் கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஆதரவு திரட்டுகிறார். கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனியாக வலம் வருகிறார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவரான கண்ணன் எம்.பி. ஆதரவும் இவருக்கு கிடைக்கவில்லை.\nஆளும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவாக இருந்தவர். முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் முதல்வர் ரங்கசாமியின் செல்வாக்கு, பாஜக ஆதரவு, மோடி அலை துணையோடு தேர்தலை சந்திக்கிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் பாமக தனியாக போட்டியிடுவது இவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக சார்பில் போட்டியிடும் எச்.நாஜிம் தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நன்கு அறிமுகமானவர். காரைக்கால் பகுதியில் தனி செல்வாக்கு உள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் கட்சிகள் துணையோடு வாக்கு சேகரிக்கிறார்.\nபுதுவையில் கட்சியினரைதான் நம்பி உள்ளார். கருணாநிதி, ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளனர்.\nஅதிமுக சார்பில் போட்டியிடும் ஓமலிங்கம், காரைக்கால் பகுதியில் நன்கு அறிமுகமானவர் முதல்வர் ஜெயலலிதா இவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். கூட்டணி கட்சிகள் இல்லாமல் அதிமுக நிர்வாகிகளே இவருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.\nபாமக வேட்பாளர் அனந்தராமன் தேமுதிக, மதிமுக, ஐஜேகே, போன்றவற்றின் துணையோடு தேர்தலை எதிர் கொள்கிறார். இவர் போட்டியிடுவது என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nகம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விசுவநாதன் தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். அவரால் குறிப்பிட்ட அளவுக்கே வாக்குகள் பிரியும்.\nபுதுச்சேரி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகளாக காரைக்காலில் உள்ள 5 தொகுதி, மாஹே, ஏனாம் என 7 தொகுதிகளே இதுவரை வெற்றியை நிர்ணயித்து வந்தன. காங்கிரஸுக்கு இந்த 3 பிராந்தியங்களும் மிகப் பெரும் பலம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை காரைக்காலில் 5 தொகுதிகளையும் சேர்த்து ஒன்றரை லட்சம் ஓட்டுகளில் 60 சதவீத ஓட்டை காங்கிரúஸ பெற்று வந்தது. ஆனால் தற்போது காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த ஓமலிங்கம் அதிமுக சார்பிலும், நாஜிம் திமுக சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் காங்கிரஸின் ஓட்டை பிரித்துவிடுவார்கள் என்பதால் அனைத்துத் தொகுதியிலும் சராசரி ஓட்டையே காங்கிரஸ் பெறும்.\nஆனால் மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளில் உள்ள 60 ஆயிரம் ஓட்டுகளில் 80 சதவீத ஓட்டை காங்கிரஸ் பெறும். இந்த ஓட்டுகளை ஈடு செய்யும் வகையில் முதல்வர் ரங்கசாமியின் கோட்டையான கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில் 60 ஆயிரம் ஓட்டுகளில் 80 சதவீத ஓட்டை என்.ஆர்.காங்கிரஸ் பிடித்துவிடும்.\nமற்ற தொகுதிகளில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் சரிசமமாக ஓட்டுகளை பிரிக்கும். அதிலும் இம்முறை அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால் வெற்றியை நிர்ணயிப்பதில் பிராந்தியங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஆனால் இம்முறை யார் வெற்றி பெற்றாலும் ஓட்டுகளின் வித்தியாசம் சொற்பமாகவே இருக்கும்.\nகாங்கிரஸ் கட்சிக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எனினும் திமுக, அதிமுக கட்சிகளும் இவர்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/education/2017/feb/11/2018-19-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2647328.html", "date_download": "2019-01-23T21:44:02Z", "digest": "sha1:RNOHYZWX7HHJFZSZAFP7BPTATAWCSXNQ", "length": 8736, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "2018-19 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு?- Dinamani", "raw_content": "\n2018-19 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு\nBy DIN | Published on : 11th February 2017 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக விதிகளை வகுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலை (ஏஐசிடிஇ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஏஐசிடிஇ-தான் நாட்டில் பொறியியல் கல்வி தொடர்பான விஷயங்களை நிர்வகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஏஐசிடிஇ ஆலோசனைக் கூட்டத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்காக பொறியியல் கல்லுரிகளில் சேர தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்��ை நடத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது.\nபொறியியல் நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வது, கல்வித் தரத்தை உறுதி செய்வது, அதே நேரத்தில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் சுமையைக் குறைப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஇந்த நுழைவுத் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாநில அரசுகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கருத்துகளையும் அமைச்சகம் கேட்டுள்ளது.\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் (ஐஐடி) தங்களுக்கென்று தனியாக நுழைவுத் தேர்வுகளை இப்போது நடத்தி வருகின்றன. எதிர்காலத்தில் ஐஐடி-க்களையும் தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வுக்குள் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nபொறியியல் கல்லூரிகளில் சேர தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனைக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/10/22084716/1208806/awareness-of-the-social-community-that-students-need.vpf", "date_download": "2019-01-23T23:06:33Z", "digest": "sha1:TACQWFRWUMRNUWPBIGXFN6UCEMPQEK7A", "length": 28798, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு || awareness of the social community that students need to know", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு\nபதிவு: அக்டோபர் 22, 2018 08:47\nசமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...\nசமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...\nஇளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.\nமாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் இல்லையா சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...\nசமூக வலைத்தளங்களைப் பற்றி போதிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. முக்கியமாக அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை அவர்கள் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.\nசமூக வலைத்தளம் சிறந்த தகவல் தொடர்பு சாதனம் என்பதை எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். அதில் உள்ள சாதக - பாதகங்களை அறிந்து பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அது பொழுதுபோக்கு தளம் அல்ல, தகவல் தொடர்பு தளம் என்பதை உணர வேண்டும்.\nமாணவர்கள், நவீன கற்றல் தளமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். கூட்டு திட்டமிடலுக்கும், தகவல் திரட்டுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வலைத்தளங்களை உபயோகிக்கப் பழக வேண்டும். இந்த நியாயமான பழக்கத்தை பள்ளி - கல்லூரியில் பழக்கப்படுத்தினால் அவர்களின் கற்றல் முறையில் மேம்பாடு ஏற்படும். கண்டிப்பதும், தடைபோடுவதும் சமூக வலைத்தளங்கள் தீய பாதை என்பதைப்போல புறக்கணிக்க வலியுறுத்துவதும் அவர்களின் மனதில் எதிர்மறை விளைவை உருவாக்கும் என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர வேண்டும். அதுவே, சமூக வலைத்தளங்களில் ஏதோ இருக்கிறது என்பதை ரகசியமாக தேடத் தூண்டுவதாக அமைந்துவிடும்.\nசமூக வலைத்தளங்களில் மயங்கவும், வெறுக்கவும் ஒன்றுமில்லை. தேவையான விஷயங்களுக்காக சார்ந்திருப்பதும், அதை புரிந்து கொள்வதுமே அவசியம்.\nசமூக வலைத்தளங்கள் பற்றி ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அது நமது கற்றல் முறைக்கு அவசியமானது என்பதை புரிய வைக்க வேண்டும். அதன் பயன்களை விளக்க வேண்டும். எந்த வலைத்தளத்தில், எந்த வகையான செய்முறை அல்லது தகவல் தொகுப்பு நமது வகுப்புக்கு ஏற்றது என்பதை விளக்க வேண்டும்.\nஅந்த வலைத்தளத்தின் அடிப்படைகளை விளக்குவதுடன், பாடம் சார்ந்து, கற்றல் சார்ந்து அதை திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.\nவகுப்பறையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு மற்றும் வழிமுறைகளை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் வகுப்பில் கவனச்சிதறல் ஏற்பட சமூக வலைத்தளம் காரணமாகிவிடக்கூடாது.\nஇத்தகைய அம்சங்கள் ஆசிரியரால், பெற்றோரால் வழிகாட்டப்படும்போது, மாணவர்களின் அச்சம் விலகும். ரகசியத்தன்மை குறைந்து, தவறுகளை திருத்திப் பயன்படுத்தப் பழகுவார்கள்.\nசமூக வலைத்தளங்களில் மாணவர் - ஆசிரியர் ஒற்றுமை வளர வேண்டும். மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பாடம் கற்க வேண்டும். மாணவர்களுக்கான பாட பயிற்சித்திட்டங்கள், வழிகாட்டி திட்டங்கள், குழு தகவல் தொடர்பு, முக்கிய விஷயங்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.\nஇன்றைய தேதிகளைப் பற்றிய வரலாறை, முக்கிய நிகழ்வுகளை சமூக வலைத்தளங்கள் வழியே அறியலாம். இதை ஆசிரியர்கள் விளக்கலாம். மாணவர்களும் தேடிப் பிடித்து கற்கலாம். பகிர்ந்து கொள்ளலாம்.\nஇன்றைய செய்திகளையும் அறிந்து கொள்ள பயன்படுத்தலாம். இதற்காக வகுப்பில் சில நிமிடங்களை ஒதுக்கலாம்.\nஉலக நடப்புகள், கலாச்சாரங்களில் இருந்து அவசியமானவற்றை குறிப்பெடுக்கவும், தனியே சேகரித்து, சேமித்து பயன்படுத்த மாணவர்கள் பழக வேண்டும். ஆசிரியர் வழிநடத்த வேண்டும்.\nபல்வேறு சமூக வலைத்தளங்களிலும் மாணவர்களுக்கான குழுக்கள் உள்ளன. அவற்றில�� மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகிறது. அதை அறிந்து கொள்ளலாம். ஐயங்களுக்கு, தேவைகளுக்கு தீர்வு தேடலாம்.\nஅவசியமான ஹேஸ்டேக் தகவல்களை பகிரலாம். பயனுள்ள ஹேஸ்டேக் உருவாக்கி பரப்பலாம்.\nபாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்ய வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபாடத்திட்டங்களைத் தாண்டிய திறமைகளை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால், அது மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்துவதாகவும், ஆசிரியர் மாணவர் உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும். கதை, கட்டுரை, கவிதைகளை, ஓவியங்களை தங்களுக்கான குழுவில் பகிரவும், பாராட்டவும் செய்யலாம்.\nபயணங்களின்போதான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தலாம். அது அனுபவத்தை அதிகரிக்கும். உதவிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும்.\nஅறிவை வளர்க்கும் கேள்விகளை கேட்பதற்கான, சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.\nமொழிகளை அறிதல் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம். பயனுள்ள வலைப்பக்கங்களை இணைத்து பயன்படுத்தலாம்.\nதங்கள் பாடத்துறை சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் தகவல் தொடர்பை வளர்க்கலாம். உரையாடல்கள் நிகழ்த்தி நேரில் பயிற்சி பெறும் வாய்ப்பையும், பல்வேறு தகவல்களையும் பரிமாற்றம் செய்யலாம்.\nஇதுபோலவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் துறைகளை பின் தொடரலாம். கல்வி சார்ந்த விஷயங்களை அறிந்து பலருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.\nசமூகம் பற்றிய உங்கள் பார்வையை, விமர்சனங்களை வெளியிட்டு திறமையை வளர்க்கலாம்.\nவர்த்தகத்துறை, பொருளாதாரத்துறை, தொழில்துறை என ஒவ்வொருதுறை சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து பயன்பெறலாம்.\nபடிக்கும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க கூறலாம்.\nஉங்கள் குழுவின் இயக்கத்தையும், நல்ல தகவல்களையும் புத்தகமாக, இதழாக வெளியிடலாம்.\nபல்வேறு வகுப்புகளையும் ஒருங்கிணைக்கும் தளமாகவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம்.\nதவறை குறைக்க, பயத்தை போக்க...\nசமூக வலைத்தளங்கள் எல்லோரையும் உலகளாவிய குடிமக்களாக மாற்றியிருக்கிறது. ஆம், நாமெல்லாம் டிஜிட்டல் குடிமக்கள். நாடு கடந்த, ஜாதி மதம் கடந்த மக்களாக நம்மை மாற்றிய பெருமை சமூ��� வலைத்தளங்களுக்கு உண்டு. அங்கே சிறுமைத் தனமான பொழுதுபோக்கு அம்சங்கள், வேடிக்கை விஷயங்களை மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கைவிட வேண்டிய ஒன்றாகும்.\nசமூக வலைத்தளத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் - மாணவர்கள் இணைந்த குழுக்கள் உருவாகிவிட்டால் பெற்றோர் உள்ளிட்ட யாருக்குமே வீணான பயம் தேவையில்லை. ஒவ்வொருவரின் தனித்த இயக்கங்களே பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. வலைத்தளம் என்பது குழுக்களுக்கானது, ஒருங்கிணைப்புக்கானது என்பதை உணர்ந்து பயன்படுத்த ஆசிரியரின் வழிகாட்டல் அவசியமாகும். பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் குழு உருவாக்கப்பட்டுவிட்டால் அச்சங்கள் குறைந்து, கற்றல் மேம்பாடு அடையும்\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nசப்பாத்திக்கு அருமையான வெள்ளை காய்கறி குருமா\nகுளியல் அறைக்குள்ளும் புகுந்துவிட்ட குட்டிச் சாத்தான்\nஎப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா.. அப்ப இது தான் காரணம்\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு விதிகள்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/06/240612.html", "date_download": "2019-01-23T22:57:59Z", "digest": "sha1:CJGHBDFUC6Q7DZISZHSVDXFYFLO6LGUE", "length": 19465, "nlines": 212, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (24/06/12)", "raw_content": "\nஎக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம் மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன் வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.\nஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம் அதட்டக்கூடாதா\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில் எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம் களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.\nநமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:\nஅனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல் இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ் கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nஇடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கே��க்டர்கள் பற்றிய அறிமுகத்தால் நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான் பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.\nமெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க\nபதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க சொல்லி பிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம். மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்()” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே)” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.\nஇந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.\nபதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு\nகலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ், திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது. தர்மம் இயக்குனருக்கு தன் தயாரிப்பு நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின் நல்வரவுகள்தான்.\nடி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌபாக்யவதி.யுகங்கள் பல தாண்டினாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடலல்லவா..\nஅடடா என்னையா இது இப்படி ஆபாசமா படம் போட்டு ஆண்கள் மானத்தை வாங்கிட்டேறு\nபல்சுவை விருந்து படைத்த மெட்ராஸ் பவனுக்கு நன்றி\nசிவா,நீங்ககூட வாரம் தவறாம எக்ஸ்பிரஸ் அவென்யூ போறீங்களே, இதுதான் காரணமோ\nகாதில விசில் அடிக்காம, கதவுக்கு வெளியவாவது அடிக்கிறாரே\n// “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே\nமுதல் படம் ஷ் யபா முடியல.\nஆமா ஆமா தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க\nஉண்மை தான் மனோ மக்கா எழுதியது மனசை உலுக்கியது.\nநல்ல பல்சுவை பகிர்வு, பகிர்விற்கு நன்றி.\nஇந்த வாரம் நிறைய விஷயம் ரசிக்கும் படி இருந்தது. நமீதா கவிதை, அந்த டிரையின் போட்டோ, மனோ பதிவு பற்றிய பகிர்வு இப்படி.. அசத்துங்க \nGangs of Wasseypur: விமர்சனத்தை சிம்பிலாக முடித்து விட்டீர்கள் ... படம் சுப்ரமணியபுரத்தின் ரீமேக் என்று சொன்னார்கள் \nவேடந்தாங்கல் - கருண் said...\nநல்ல அப்பன் நல்ல புள்ள சூப்பர் எப்டிலாம் யோசிக்கிரான்கப்பா\nநானும் சாம்சங் ல நல்ல android மொபைல் வாங்கனும்ன்னு நெனச்சேன் ,எக்ஸ்பிரஸ் அவன்யுக்கு பஸ் புடுச்சு வந்துடுறேன் ,நல்ல நல்ல பீசா இருக்கும் போலயே\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடல்ஸ் ஒன்லி, இது ஒரு ஆபாச பதிவு, மக்களே என்னை குத்தம் சொல்லாதீக ஆமா சொல்லிப்புட்டேன்.\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்�� நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-aug-01/short-stories/142999-short-story.html", "date_download": "2019-01-23T22:28:30Z", "digest": "sha1:W2EW6PMRE6DY75PVQKVITW4F3PCIXDSF", "length": 17916, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "நகல் | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n“முரண்தான் நாடகம், மீறல்தான் கலை\n” - சீனிவாசன் நடராஜன்\nகமல், ரஜினி - திரைக்கு வெளியே நீளும் கைகள் -சுகுணா திவாகர்\nவதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்\nகி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்\nஎன்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்\nஅந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்\nமெய்ப்பொருள் காண் - ஆர்.அபிலாஷ்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nமுதன்முதலாக - சாரு நிவேதிதா\nஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்\nவரலாற்றுப் புகழ்மிக்க உடும்பு - மௌனன் யாத்ரிகா\nபிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nபருவமழை போலப் பெய்கிறது கண்ணீர்\nசிமாமண்டா என்கோஜி அடிச்சீ - தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி\nஎன்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு தெரிந்த கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஒரு காதல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கலாம் - யவனிகா ஸ்ரீராம்\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/06/", "date_download": "2019-01-23T22:41:11Z", "digest": "sha1:2P6FCGDIJEUWPEZCR4OTKT7VXNF2ZTLL", "length": 6253, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸில் இந்தியருக்கு கிடைத்த பெருமை\nகமல் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு சிக்கல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nகார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் நீதிமன்ற காவல்\nபழைய புடவையை புதிதாக மாற்றுவது எப்படி தெரியுமா\nTuesday, March 6, 2018 3:10 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 76\nவிஸ்வரூபம் எடுத்த பெரியார் சிலை உடைப்பு விவகாரம்: பணிந்தார் எச்.ராஜா\nகைரேகை மூலம் ஸ்டார்ட் ஆகும் மோட்டார்சைக்கிள்\nசெல்போனில் ஆபாச படம் பார்த்த மகனின் கையை வெட்டிய தந்தை\nபிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம் ஏன் தெரிய��மா\nபுரோட்டா மாவில் ஆண்மை இழக்கச்செய்யும் மருந்து: வெடித்தது கலவரம்\nஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு: மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/14161022/1170176/Complaint-correction-land-acquisition-laws-amendment.vpf", "date_download": "2019-01-23T23:08:53Z", "digest": "sha1:SM5CRWMVC3AZOXBUQKIWW5JWRWBWBECG", "length": 16582, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனைகள்- கவர்னரிடம் புகார் || Complaint correction land acquisition laws amendment for house 47 MLAs", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனைகள்- கவர்னரிடம் புகார்\nபுதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது-\nபுதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்பு துறையினரால் பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் 47 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனைகளை பெற்றுக்கொள்ள வசதியாக நில ஆர்ஜித சட்ட விதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையோடு 3 முறை திருத்தம் செய்துள்ளனர். ஆனால் இதற்கு மத்திய அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.\nகுடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த மனைகளை பெரும்பாலோனோர் அரசின் அனுமதி பெறாமலும், அரசிற்கு செலு���்த வேண்டிய ஈவுத்தொகையை செலுத்தாமலும் விற்பனை செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் பலர் குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த வீட்டு மனைகளை விதிகளை முற்றிலும் மீறி அந்த வரைபடத்தின்படியும் அல்லாமல் 3 மீட்டர் அகலமுள்ள அரசு இடத்தினை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டி உள்ளனர்.\nஅந்த மனையை பெற்ற 5 வருடத்திற்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் இல்லை என்றால் காலிமனை அரசால் கையகப்படுத்தப்படும் என விதி இருந்தும் இவர்கள் இன்றளவும் காலிமனையாகவே பலர் வைத்துள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக நகர அமைப்புத்துறை இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனவே இந்த மனைகளை நேரில் ஆய்வு செய்து விதிகள் மீறியுள்ள அனைத்து மனைகளின் உரிமையாளர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு ரகுபதி அந்த மனுவில் கூறியுள்ளார்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nஉறைபனியால் தேயிலை செடிகள் கருகின - மகசூல் பாதிப்பால் வருமானம் இன்றி விவசாயிகள் தவிப்பு\nகுன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்\nகுறைந்த தண்ணீரில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்\nகும்பகோணத்தில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒள��யால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/142840-try-these-games-during-rainy-days.html", "date_download": "2019-01-23T22:11:40Z", "digest": "sha1:ZPVEI2V2H7M5GFX3QH5QZZ4MP5TML2ZR", "length": 26415, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்காலத்தை ரசிக்க வைக்கும் மழைக்கால விளையாட்டுகள்! #GoodParenting | Try these games during rainy days", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:02 (22/11/2018)\nமழைக்காலத்தை ரசிக்க வைக்கும் மழைக்கால விளையாட்டுகள்\n`மழையின் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை' இந்த அறிவிப்பு டிவியில் வருகிறதா என்பதைக் குழந்தைகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது அநேகமாக எல்லா வீடுகளில் நடக்கக்கூடிய ஒன்றுதான். அவர்களின் ஆவலைத் தீர்ப்பதுபோல, அவ்வப்போது விடுமுறைகளும் அளிக்கப்படுகிறது. அந்த நாள்களில் வீடே அமளிப்படும். எப்போதுமே டிவியில் கார்ட்டூன் சேனலையே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் ஏராளம். பெற்றோர்கள், இதற்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.\nநம்முடைய குழந்தைகளின் விளையாட்டு முறையே நாம் வாழும் பகுதியின் தட்ப வெட்ப நிலையைப் பொறுத்தே உருவாகியுள்ளன. ரொம்பவும் குளிராக உள்ள ஊர்களில் வெளியில் ஆடும் விளையாட்டுகளை அதிகம் பார்க்க முடியாது. அதேபோல, மழை பெய்வதே அதிசயம்தான் எனும் ஊர்களில் வீட்டுக்குள் ஆடும் ஆட்டங்கள் வெகு குறைவாக இருக்கும். இப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் குழந்தைகளுக்கான மழைக்கால விளையாட்டுகள் சிலவற்றை அற���முகப்படுத்துமாறு இனியன் மற்றும் ரத்தினப் புகழேந்தி ஆகியோரிடம் கேட்டோம்.\n மழை என்றதுமே குழந்தைகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, கப்பல் விடுவதுதான். அதனால், பயன்படுத்திய காகிதங்களில் விதவிதமான கப்பல்கள் செய்யும் முறையைச் சொல்லிக்கொடுத்து, செய்ய வைக்கலாம். ஒவ்வொரு மடிப்பின்போது சதுரம், செவ்வகம், கூம்பு என மாற்றம் அடைவதையும் கூறலாம். அடுத்து, ஒவ்வொரு கப்பலில் பெயர் எழுதுகையில், உறவுகள் பெயர், நண்பர்கள் பெயரை எழுதி, அவர்களைப் பற்றிய இனிமையான சம்பவங்களைப் பகிரச் சொல்லலாம். பெற்றோரே அப்படிப் பகிர்வதைத் தொடங்கி வைக்கலாம்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஓரி : நீரில் ஆடும் விளையாட்டு. நிலத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல, நீரில் மூழ்கி நீந்திச்சென்று பிடிக்க வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்தில் பாடப்படும் பாடல்...\nஎங்க வெங்கடேசனுக்கு மட்டும் குடுக்கலே\nஇந்த விளையாட்டை, மழை விட்ட நேரங்களில் பெரியவர்களின் துணையோடு, குழந்தைகளை ஆட வைக்கலாம். குளம் அல்லது ஆற்றில் இதை ஆடும்போது சுகாதாரமான நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும் தவற வேண்டாம்.\nராஜா ராணி: இந்த விளையாட்டை 5 முதல் 10 நபர்கள் ஆடலாம். விளையாடும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறுசிறு காகிதங்களில் ராஜா (1001), ராணி (500), மந்திரி (300), சேவகன் (200) போலீஸ் (100), திருடன் (0), என மதிப்பெண்ணுடன் எழுதிக்கொள்ளவும்.\nமடித்த காகிதங்களைக் குலுக்கிக் கீழே வீசியதும், ஆளுக்கொரு காகிதத்தை எடுக்க வேண்டும். போலீஸ் பெயர் வந்தவர், திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், போலீஸின் மதிப்பு அவருக்கே கிடைக்கும். தவறாகச் சொன்னால், போலீஸ் மதிப்பு திருடனுக்குச் சென்றுவிடும். பல சுற்றுகள் முடிவடைந்து அதிக மதிப்பெண் பெற்றவர் வெற்றியாளர்\nஅம்புலி: இருவர் ஆடும் விளையாட்டு இது. குழந்தையைக் காலில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவதையே `அம்புலி’ என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். குழந்தையைப் படத்தில் உள்ளவாறு அமர்த்தி, கீழ்க்காணும் பாடலைப் பாடி, விளையாட்டுக் காட்டுவர். பெரியவர் ��ாடலைப் பாட, குழந்தையும் பின்பற்றிப் பாடுவதாக விளையாட்டு தொடரும்.\nஅம்புலி அம்புலி எங்க போன\nஆத்து மணலுல... அஞ்சி வெளையாட...\nபாடல் முடிய, விளையாட்டும் நிறைவுபெறும்.\nஏழாங்காய்: இந்த விளையாட்டை இருவர் ஆடலாம். ஏழு கற்களைக்கொண்டு ஆடுவதால், இந்தப் பெயர். ஒரு காயைக் கையில் வைத்துக்கொண்டு, மற்ற காய்களைச் சிதறவிடுவர். கையிலிருக்கும் காயை மேலேவிட்டு, கீழிருக்கும் காயை எடுத்தவாறு, மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும். இருவரும் விரும்பும்போது முடிவுக்கு வரும்.\nஇவை மட்டுமல்ல, புதிதாக விளையாட்டுகளை நாமே குழந்தைகளோடு சேர்ந்து உருவாக்கலாம். எல்லா விளையாட்டுகளுமே இப்படி உருவானதாகத்தானே இருக்கும். உடலையும் மனத்தையும் வளப்படுத்தும் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சில குழந்தைகள் ஆர்வமில்லாமல் இருக்கக்கூடும். பெற்றோரும் சேர்ந்து ஆடியோ அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளையும் இணைத்து ஆட வைத்தோ, உங்கள் குழந்தைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.\nஉலகமெங்கும் குழந்தைகள் தினம் எப்போது, எப்படிக் கொண்டாடப்படுகிறது தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட��சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144621-senthil-balaji-speaks-out-about-stalin-and-dinakaran.html", "date_download": "2019-01-23T21:52:24Z", "digest": "sha1:UFKJKO7EOUKPHCXSSCUPM2DJXLIOK4A6", "length": 23012, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு!” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி | Senthil balaji speaks out about Stalin and dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (14/12/2018)\n``ஸ்டாலின் மீது ஈர்ப்பு; தினகரன் பற்றி பேச மறுப்பு” - அறிவாலயத்தில் பணிவுகாட்டிய செந்தில் பாலாஜி\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் சற்றுமுன் தி.மு.க-வில் இணைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 2,000 பேருடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டார்.\nமு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.\n``தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவர். சிறந்த தலைமைப் பண்பும் அதுதான். தி.மு.க தலைவரிடம் இந்தப் பண்பை நான் பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். தற்போது தளபதி ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் என்னை இன்று தி.மு.க-வில் இணைத்துக்கொண்டேன்.\nகரூர் மாவட்ட மக்களுடைய உணர்வுக்கு எண்ணங்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தி.மு.க -வில் இணைந்தேன். தமிழகத்தில் ஆட்சி செய்யும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அவர்களின் ஆட்சி மக்கள் நலனுக்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளை சூறையாடும் ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து செல்கின்றனர். குறுக்கு வழியில் முதல்வர் பதவிக்கு வந்தவர் ஈ.பி.��ஸ். தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக ஈ.பி.எஸ் அரசு விட்டுக்கொடுத்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடக் கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் கரத்தை வலுப்படுத்தவே தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொண்டேன். என்னோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான கரூர் மாவட்ட தொண்டர்கள் தி.மு.க-வில் இணைந்துகொள்வார்கள்.\nஇருள் அகற்றி ஒளிதருவது சூரியன். இன்று என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய வழி தந்திருக்கிறார்கள். எப்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஒரு மகத்தான வெற்றியை தி.மு.க பெறும். மு.க.ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் தமிழக மக்கள் அமர வைப்பார்கள். நான் அதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைப்பேன் .\nஊடகங்களில் சொல்வதுபோல நான் பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்துவிடவில்லை. 1996-ம் ஆண்டு முதல்முறையாக கவுன்சிலருக்கு சுயேச்சையாக நின்று போட்டியிட்டேன். அதன்பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒரு தலைமையை ஏற்றுச் செயல்பட்டோம். இப்போது ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் தி.மு.க-வில் இணைந்தேன். என்னுடைய அரசியல் பயணம் ஸ்டாலின் தலைமையில் கரூரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு மகத்தான வெற்றி பெறுவதற்கு உழைப்பேன்” என்று பேசினார்.\nமனதில் இருந்த இருள் என்று டி.டி.வி தினகரனை குறிப்பிடுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி ``நான் ஒரு தலைமையின் கீழ் இயங்கினேன். என்னோடு இணைந்து பணியாற்றியவர்கள் ஆதங்கத்தில் என்னைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அதேபோல் நானும் செய்யமாட்டேன். நான் தி.மு.க-வில் இணைந்தது ஒருவேளை அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நான் இருந்த இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. மேலும், அந்த இயக்கத்தில் இருக்கும் யாரையும் நான் இங்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அ.மு.மு.க களப்பணிகளில் நான் ஈடுபடவில்லை. என்னை யாரும் தி.மு.க-வுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. நான் ஸ்டாலின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டேன். தம���ழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பவராக ஸ்டாலின் என் கண்களுக்குத் தெரிந்தார்''’ என்றார்.\nசரவெடியால் அதிர்ந்த அண்ணா அறிவாலயம் - ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/02/26/", "date_download": "2019-01-23T23:19:46Z", "digest": "sha1:YON4XVA6RVWQNA5IOAHSZNK2G6SWTXN3", "length": 6423, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 February 26Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதல அஜித் குறித்து ஸ்ரீதேவி கூறியது என்ன தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவி எதனால் இறந்தார்\nMonday, February 26, 2018 2:05 pm இந்தியா, கோலிவுட், திரைத்துளி, நிகழ்வுகள் Siva 0 118\nஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தயார் செய்வது எப்படி\nதமிழிசைக்கும் வானதிக்கும் வித்தியாசம் தெரியாத பாஜகவினர்\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nதிருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்\nMonday, February 26, 2018 1:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 55\n6 ஆண்டுகளில் 15 பத்திரிகையாளர்கள் கொலை\nமின்சாரம் தாக்கினால் உடனே என்ன செய்ய வேண்டும்\nமலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nMonday, February 26, 2018 11:00 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 56\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/terrorist-bilal-malik-11-days-under-the-custody-of-police/", "date_download": "2019-01-23T21:59:01Z", "digest": "sha1:6EZ7NHKB2NC2YLDCKCBAOOMYTU3XE2DJ", "length": 10539, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிலால் மாலிக்கு 11 நாள் போலீஸ் காவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிலால் மாலிக்கு 11 நாள் போலீஸ் காவல்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை 6 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மற்றொரு தீவிரவாதி பிலால் மாலிக்கை 12 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு நேற்று வேலூர் ஜெஎம் 3 கோர்ட்டில் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கட்ராமன் மனுதாக்கல் செய்தார். இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் பிலால் மாலிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.\nவருகிற 17ம் தேதி வரை 11 நாட்கள் பிலால் மாலிக்கிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் சிவகுமார் உத்தரவிட்டார். விசாரணைக்கிடையே 11ம் தேதியன்று பிலால் மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமாரி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பிலால் மாலிக்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் பக்ருதீனுக்கு 11ம் தேதி வரை போலீஸ் காவல் முடிவடைவதால் அதே நாளில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். போலீஸ் பக்ருதீனைத் தொடர்ந்து பிலால் மாலிக்கிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அவர்களிடம் இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.\nஇதற்கிடையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரும் புத்தூரில் தங்கியிருந்தபடி தமிழக& ஆந்திர எல்லையோர வன பகுதிகளில் தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியிருந்தனர். அதன்பேரில் பேரணாம்பட்டு மற்றும் நாயக்கநேரி, கொத்தூர், போயிசின்னாகனபல்லி, லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் ஆம்பூரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து, அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரபேல் நடால் முதல் இடம்\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rafugees.html", "date_download": "2019-01-23T21:56:13Z", "digest": "sha1:CHU6H4UHQ4BJNBKE5SKTX7HQYBIAIMLF", "length": 6741, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rafugees", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு\nபுதுடெல்லி (11 ஆக 2018): ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nமாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு சொன்ன ஆசிரியர் பணி நீக்கம்\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nடிக் டாக் மூலம் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி விபச்சாரத்திற்கு அழைப…\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவம்\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nஅதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/web-title-karunas-mla-shifts-from-chennai-puzhal-prison-to-vellore-prison-says/", "date_download": "2019-01-23T23:21:45Z", "digest": "sha1:TEJJOBF7G2RLNLVMK6F7WKDIIZBKDZZC", "length": 9817, "nlines": 134, "source_domain": "kollywood7.com", "title": "சென்னை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படும் கருணாஸ்", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nசென்னை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படும் கருணாஸ்\nமுதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருணாஸ், இன்று இரவுக்குள் வேலூர் சிறைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசினார்.\nஇதை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, சென்னை காவல்துறை கருணாஸை வேலூர் சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இரவுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.\nஇதற்கிடையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு கருணாஸுக்கு தரப்பு வழக்கறிஞர் ராஜா அவருக்கு பிணை கோரி மனு அளிக்கவுள்ளார். கொலை முயற்சி என்ற பிரிவு இந்த வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் கருணாஸுக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்\nரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது\nவிஸ்வாசம் படம் எப்படி இருந்தது\nகருணாஸுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழக முதல்வா், காவல் துறை அதிகாாியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினா் கருணாஸுக்கு\nஎம்.எல்.ஏ கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள\nபயந்து ஓடமாட்டேன்: எதையும் தைரியமாக எதிா்கொள்வேன் – கருணாஸ் பேட்டி\nநான் எதற்கும் பயந்து ஓடமாட்டேன். என் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன் என்று கருணாஸ்\nகருணாஸ்-க்கு ஒரு சட்டம், எச்.ராஜாவுக்கு ஒரு சட்டமா\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் பாலாஜி\nஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\nவிவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி\n அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது - தினகரன்\nவாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி\nஒரே ‘தல’ அஜித்....பாட்டுலயும் பட்டைய கிளம்பும் விஸ்வாசம் : 1 கோடி பேர் கேட்டு சாதனை\nஅரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - அஜித் அறிக்கை\nஅரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை, வாழு வாழ விடு : நடிகர் அஜித்\nடிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பாண்டியூர் ராமநாதபுரம் | TTV Dhinakaran Speech at Pandiyur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/soori/", "date_download": "2019-01-23T21:41:38Z", "digest": "sha1:4S72F33QJ4OECWNX3ANPC7RLB7A6XUSS", "length": 11900, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "soori Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சூரி செய்த உதவி..என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா..\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு...\nநீ நடிகன் இல்லை எங்க புள்ள..கஜா புயல் பாதிப்பு..சூரியை கட்டி பிடித்து அழுத்த பாட்டி..\nதமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த...\nசன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம்...\nசூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி ப���பு..\nதமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் வருகின்றனர். இதில் யோகி பாபு தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து...\n10 வருட நண்பரின் திடீர் இழப்பு – சோகத்தில் காமெடி நடிகர் சூரி..\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சூரி, வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வெளியேறிய பிறகு சூரி தான் தற்போது வெளியாகும்...\n சூரியை எச்சரித்த விஜய் சேதுபதி ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், தமிழ்...\n சூரிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த அஜித்.\nதமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன்...\nSix Pack வைத்த சூரி.. 8 மாத உழைப்பு. சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் சந்தானம் மற்றும் வடிவேலுவின் வெற்றிடத்திற்கு பிறகு , அந்த இடத்தை நிரப்பி தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளவர் காமெடி நடிகர் சூரி. ஆரம்பகாலத்தில் துணை...\nஇது வரை நீங்கள் பார்க்காத சூரி மற்றும் விஷால்..\nதமிழ் சினிமா நடிகர் சங்க செயலாளரும் பிரபல நடிகருமான விஷால் நேற்று(ஆகஸ்ட் 29) தனது 41 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை `மக்கள் நல இயக்கம்’ என்று பெயர்...\n‘பசங்க’ படத்துல முதலில் இவர்தான் நடிக்க இருந்தது. காரணம் என்ன தெரியுமா..\nகடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து...'ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப்...\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/48515-today-s-mantra-let-us-pray-lord-muruga-wit-this-simple-tamil-praises-on-this-sashti.html", "date_download": "2019-01-23T23:22:08Z", "digest": "sha1:3HTCV5EMO6OPUHHAJXFYSEWKZPG4FQGO", "length": 7475, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் – சஷ்டியில் ஆறுமுகப் பெருமானை வணங்குவோம் | Today's mantra - let us pray lord Muruga wit this simple tamil praises on this sashti", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nதினம் ஒரு மந்திரம் – சஷ்டியில் ஆறுமுகப் பெருமானை வணங்குவோம்\nசஷ்டியின் முதல் நாளான இன்று,கந்த புராணத்தில் காணப்படும் இந்த எளிய தமிழ் துதிக் கொண்டு தமிழ் கடவுளை வணங்குவோம்.\nமுகம் பொழி கருணை போற்றி\nஈராறு தோள் போற்றி - காஞ்சி\nமலரடி போற்றி - அன்னான்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉடலையும் உள்ளத்தையும் மேம்படுத்தும் சஷ்டி விரதம்(08.11.18 முதல் 13.11.18 வரை )\nதீபாவளி சிறப்பு பலன்கள் – உங்கள் ராசிக்கு இந்த தீபாவளி எப்படி \nதீப ஒளி திருநாளில் சகல சம்பத்துக்களையும் தரும் மஹால‌ட்சுமி துதி\nபித்ருக்களும் காண விரும்பும் துளசி திருமணம்\nபழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nமூன்று மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை \nபீடித்திருக்கும் நோய் விலக தைப்பூச தினத்தில் காவடி எடுங்கள் நோய் பறந்துவிடும்\nதி���ம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarvanam.blogspot.com/2007/05/part-1.html", "date_download": "2019-01-23T23:05:34Z", "digest": "sha1:I5LLWI35NIMVYHTIHDFRDEBSGMU5XFIG", "length": 91333, "nlines": 447, "source_domain": "malarvanam.blogspot.com", "title": "மலர்வனம்: படித்ததில் பிடித்தது (1)", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது அப்படிங்கற வரிசைல நான் எனக்கு பிடிச்ச சில புத்தகங்களை பற்றி எல்லோருடனும் பகிர்ந்துக்காலாம்னு ஒரு எண்ணம். (1) அப்படின்னு போட்டிருக்கறதில்லேயே தெரிஞ்சிருக்குமே, இது இன்னியோட முடியற தொல்லை இல்லை. இது தொடரும்....(இப்படி நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான். நானே மறந்துடுவேனேன்னு சில சமயம் நினைப்பேன். ஆனால் நம்மை விட அதை மற்றவர்கள் நன்றாகவே நினைவு வச்சுக்கறாங்களே. அதுனால அப்புறமா கேட்டுகிட்டா போச்சு :) )\nஜெயந்தனின் சிறுகதைகள் தொகுப்பு - மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்னை ரொம்பவே கவர்ந்த ஒரு புத்தகம். முதலில் ஆசிரியரை பற்றி - 70களில் இருந்து எழுதிவரும் இவர் சிறுகதை, நாவல் மட்டுமின்றி சிறந்த நாடகங்களையும் படைத்துள்ளார். இவரது பெயரை கேட்டு இவரை ஜெயகாந்தனோடு குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. நர்மதா வெளியீடான இந்த புத்தகத்தில் மொத்தம் 9 சிறுகதைகள் உள்ளன. இவரோட சிறுகதைகள் வழக்கமான ஒரு நாட், சில சம்பவங்களின் வர்ணணை கடைசியில் ஒரு நீதிபோதனை அல்லது பொட்டிலறைகிற திருப்பம்ன்ற வழக்கமான வடிவத்துல பொதுவா உள்நுழையறதில்லை. பெரும்பாலும் கதாபாத்திரங்களின் ���டைப்புத்தான் முக்கியமான விஷயமா இருக்கும். கடைசியில் கதைகள் வாசக மனதில் எழுப்பற கேள்விகள்தான் அவரோட இலட்சியம். மத்தபடி இந்த சுவாரசியமான நடை ,திடீர் திருப்பங்கள் எல்லாம் இவர் எழுத்திலிருக்காது. எளிமையான நீரோடை போன்ற நடை.\nசிறுகதை தொகுப்பு என்கிறதால இதை பத்தி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் பிச்சு பிச்சு எடுத்து போட்டு விமர்சனம் எழுதறதை விட, ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற அடிப்படைல ஒரு கதையையே எடுத்து பொட்டுடலாம்னு எண்ணம்.\nசாந்தி டீச்சர் எந்த முகாந்திரமுமில்லாமல் ருத்ரா டீச்சர் முடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்ததாகச்சொன்னார்கள். இவ்வளவிற்கும் ருத்ரா டீச்சர்தான் பலசாலியாக இருக்க வேண்டும்.\nருத்ரா டீச்சர் கூச்சலை கேட்டு ஒடி வந்த, பக்கத்தில் இருந்த வகுப்புகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் அவளை சாந்தியிடமிருந்து பிரித்துக்காப்பாற்றிய போது சாந்தி காட்டிய 'வேகம்' அவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. அப்போதே அவர்கள் 'ஒருவேளை இவளுக்கென்ன பைத்தியமா' என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.\n\"ஏன் டீச்சர், ஏன் அடிக்கறீங்க\" என்று கேட்டதற்கு சாந்தியிடமிருந்து மூசு மூசுவென்று பெருமூச்சுதான் வந்திருக்கிறது.\n\"ஒன்னுமில்லைங்க, என்னமோ என் கஷ்டத்தை நான் சொல்லிகிட்டு இருந்தேன். இவ திடீர்னு இப்படி செஞ்சுட்டா.\" என்றிருக்கிறாள் அவள்.\nஅப்போதும் சாந்தி சீறியிருக்கிறாள். \"இவ சொல்றா, அந்த மனுஷன் இருந்தா நான் ஏன் இப்படி லோல் படறேன்னு.\"\n தாலியறுத்தவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா அவ, அந்த மனுஷன் இல்லியேன்னு புருஷனை நினைக்க மாட்டாளா\nசாந்தி மறுபடியும் ருத்ராவின் மயிரை பிடிக்க பாய்ந்திருக்கிறாள். \"பாத்தீங்களா மறுபடியும் சொல்றா\n\" என்று கருப்பையா வாத்தியார் கேட்டதற்கு அவரை ஒரு முறை முறைத்திருக்கிறாள். அவர் தான் உண்மையிலேயே பயந்துவிட்டதாக மறுநாள் சொல்லியிருக்கிறார்.\nநிலைமை ஒரு வழியாக பூரணமாக புரிந்து விட்ட பிறகு, சாந்தியை அந்த ஆசிரியர்கள் ஒய்வறையிலேயே விட்டு வெளியே கதவை சாத்திவிட்டார்கள். அவள் வீட்டிற்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.\nசாந்தியை 13 நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். 13 பேரும் ஆண்கள். ஆளுக்கொரு வகையிலான கோமாளி உடை அணிந்திருந்தார்கள்.\n\"எளச்சு எளச்சு, கொத்தவரங்���ா வத்தலாட்டம்\"\nநீதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். நீதிபதி 13 , நீதிபதி 12 இடம் கேட்டார், \"நாமெல்லாம் திங்கறோமா என்ன\nநீதிபதி 12 சொன்னார், \"திங்கலாம் அல்லது திங்காமலும் இருக்கலாம்\".\nஆனால் நீதிபதி 8 அழுத்தமாக மறுத்தார். \"இல்லை. நாம் அப்பர் க்ளாஸ் ஆகிவிட்டவர்கள். நம்மால் லோயர் க்ளாஸ் அல்லது மிடில் க்ளாஸ் மாதிரி காரியமாற்ற முடியாது.\"\nசாந்தி சிரித்தாள். பின்பு சொன்னாள், \"இருக்கலாம், ஒருவேளை நீங்கள் மென்று தின்னாமல் அப்படியே விழுங்கி விடுகிற க்ளாசாக இருக்கலாம் - விழுங்கியது விழுங்கப்பட்டதற்கு தெரியாமலே.\"\n\"ருத்ரா டீச்சருக்கும் உனக்கும் என்ன விரோதம்\nநீதிபதிகள் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.\nநீதிபதி 8 நீதிபதி 11 இடம் கேட்டார், \"இது சரியா இருக்குமா\nநீதிபதி 11 ஆங்கில முறைப்படி தோளை மட்டும் குலுக்கினார்.\n\"சாந்தி, நீ ஏன் கால் மாற்றி தலை வைக்கிறாய் புருஷன் உள்ளவள்தான் அதிர்ஷ்டக்காரி என்றும் கம்மனாட்டி துரதிர்ஷ்டக்காரி என்றும் உலகம் சொல்லும்.\"\n\"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.\"\n\"இல்லை. மாட்டார் மாட்டே. அதாவது எருமை மாட்டார் மாட்டே.\" - சாந்தி கபகபவென்று சிரித்தாள்.\n\"சரி, இலக்கிய சர்ச்சைகளில் புகுந்து கோர்ட்டார் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதற்கு பதில் சொல். அப்படியே இருந்தாலும் அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும் சபிக்கப்பட்டவர்களும் ஏன் விரோதமாக இருக்கவேண்டும்\n\"இதென்ன கேள்வி, அதிர்ஷ்டத்தில் விடப்பட்டவர்களும்க்கும் சபிக்கப்பட்டவக்கும் இடையே விரோதமில்லையென்றால் வேறு எந்த இருவருக்குமிடையே விரோதம் இருக்க முடியும்\n\"விளங்கவில்லையே, அளவுக்கு மீறி படிக்கிறாயா\n\"உண்மைதான். நான் நிறைய படிக்கவும் சபிக்கப்பட்டிருக்கிறேன்.\"\nநீதிபதி 11, நீதிபதி 10 இடம் கண் சிமிட்டிச்சொன்னார். \"நான் சட்டத்தை தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அதுவும் கூட கல்லூரியோடு சரி.\"\nநீதிபதி 10 சொன்னார் \"கல்லூரியில் கூட நான் பாஸ் மார்க் வரம்போடு சரி.\"\nசாந்தி சொன்னாள், \"மனிதரில் நீரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\"\n\"சரி, விரோதமும் விரோதிகளும் எங்கும் உண்டு. ஆனால் எல்லா நாட்களும் போர்க்களமாயிருப்பதில்லை. விரோதம் நிலவுகிற சமாதான காலங்கள்தான் அதிகம். ஏதாவது உடனடிக்காரணம் ஏற்பட்டுவிடுகிறபோதுதான் போர் மூளுகிறது.\"\n\"நீ ருத்ராவை தாக்க ஆரம்பித்ததற்கு உடனடிக்காரணம் என்ன\n\"எல்லைகளில் எதிரி விஷமம் செய்வது போல அவள் என்னை சீண்டிக்கொண்டேயிருந்தாள்.\"\n\"என்ன சொல்லி அல்லது செய்து சீண்டினாள்\n\"அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல்படுறேன் என்று என்னிடமே இந்த இரண்டு மாதத்திற்குள் ஐந்தாவது முறையாக சொல்லி விட்டாள்.\"\n\"அது அவளது கஷ்டம். அவளது நஷ்டம். அவளது ஆதங்கம். இது எந்த விதத்தில் உன்னைச்சீண்டியதாகும் இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்\n\"இல்லை. அது அவளது கஷ்டமல்ல. அவளது வசதி. அவளது நஷ்டமல்ல, லாபம். அவளது ஆதங்கமல்ல, சந்தோஷம்.\"\n\"என்ன, ஒரு புருஷனின் மரணம் ஒரு மனைவியின் வசதி, லாபம் , சந்தோஷமா\n\"இன்னும் கூட ஒன்று உண்டு, கட்டை விரல் மாதிரி.\"\n\"நான்சென்ஸ்.\" என்றார் நீதிபதி 1.\n\"ஒன்னாம் நம்பர் மடத்தனம்.\" என்றார் நீதிபதி 2.\nசாந்தி வானத்தை நோக்கி இரு கைகளையும் ஏந்தி கேட்டாள். \"கடவுளே, நீ எனக்கு புருஷன் என்ற ரூபத்தில் ஒரு Hang manஐத்தான் கொடுத்தாய். நீதிபதிகளையாவது நீதிபதிகளாக கொடுத்திருக்க கூடாதா சிந்திப்பவர்களுக்கு பதிலாக திட்டி தீர்ப்பவர்களை கொடுத்திருக்கிறாயே சிந்திப்பவர்களுக்கு பதிலாக திட்டி தீர்ப்பவர்களை கொடுத்திருக்கிறாயே\nஅதுவரை அங்கு இல்லாத சர்க்கார் தரப்பு வக்கீல் எழுந்து சொன்னார்,\"கோர்ட்டார் அவர்களே, இது கோர்ட்டை அவமதிக்கும் காரியம்.\"\n\"ஆமாம் சாந்தி. உன்னை எச்சரிக்கிறோம். மறுபடியும் நீ இப்படி பேசினால்...\"\n\"தொடர்ந்து நான் சொல்ல என்ன இருக்கிறது. நீங்களோ அரசுத்தரப்பு வக்கீலோதான் சொல்ல வேண்டும்.\"\n\"உன் புருஷன் சரியில்லாததன் காரணமாக நீ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்.\"\n\"அதில் முதல் பாதிதான் உண்மை. பிற்பாதி உங்கள் கற்பனை. நான் பக்காவாக சுயபுத்தியோடுதான் இருக்கிறேன்.\"\n\"இது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே சொல்கிற கூற்றுதான்\"\nதலைமை நீதிபதி சொன்னார், \"இவள் மனநிலை பாதிக்கப்பட்டவளா என்றறிய வேண்டுமானால் இவளது புருஷன் அப்படி இவளது மனநிலை பாதிக்கும்படியாக நடந்துகொள்ளக்கூடியவனா என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே நீதிபதி 6ன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கிறேன்.\"\nநீதிபதி 6 உடனே எழுந்து, \"ஏற்கனவே விசாரணை கமிஷன் ரிப்பொர்ட் ரெடி\" என்றார்.\n\"சரி, இப்போது கூட நாம் அதை பார்க்கலாம். இவளது கணவன், என்ன வேலை அல்லது தொழில் செய்கிறான்\n\"தொழில் அல்லது வேலை ஒன்றும் இல்லை. யாராவது கேட்டால் எழுதுவதாக சொல்கிறான்.\"\n\"எழுதுவதென்றால் இந்த கதை, கிதை...\"\n\"அதில் என்ன வருமானம் வரும்\n\"எந்த வருமானமும் வருவதாக தெரியவில்லை.\"\n\"எந்த வருமானமும் தராதது எப்படி தொழில் அல்லது வேலையாகும்\n\"அது ஒரு தொழில் அல்லது வேலை ஆகாதுதான்.\"\n\"பரவாயில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. சட்டம் சம்பந்தப்படாத விஷயங்களில் நமக்கு அக்கறையுமில்லை. ஆனால் வருமானம் இல்லாத நிலையில் பூவாவுக்கு என்ன செய்கிறான் என்ற கேள்வி கமிஷனின் வரம்புக்கு உட்பட்டதுதான். அந்த கேள்வியை கமிஷன் கேட்டதா\n\"கமிஷன் விசாரித்தது. பூவாவுக்கும், துணிமணிக்கும், கஞ்சாவுக்கும் அவன் மனைவியை சார்ந்திருக்கிறான்.\"\nசாந்தி மறித்தாள் \"சார்ந்திருக்கவில்லை. சார்ந்திருத்தல் என்பது மனைவிக்கான சொல். மனைவிதான் கணவனை சார்ந்திருப்பாள்.\"\n\"சார்ந்திருத்தல் என்பதை கணவனுக்கும் பொருத்துவதில் மொழியியல் சிக்கல் என்ன\n\"இல்லை. மொழியிலேயே கணவன் மொழி மனைவி மொழி என்கிற பேதம் இருக்கிறது. மனைவியை 'தீர்க்க சுமங்கலி பவ' என்று வாழ்த்த வேண்டும். ஆணை வாழ்த்தும் போது -\nசதமானம் பவதி சதாய புருஷ\n\"அதாவது, பெண் கடைசிவரையிலயும் தாலியோட இருக்கணும். அதுக்கு மேல பெரிய பேறு ஒன்னுமில்லை. ஆனா ஆண் பல்லாயிரம்.. பல்லாயிரம்.. பல்லாயிரத்தாண்டு வாழணும். மனைவியை பத்தி ரெபரன்ஸ் ஒன்னும் இல்லை. தேவையில்லை. அவந்தான் அறுபதாயிரம் கட்டிக்கலாமே கடைசி வரயிலயும் ஒரு பத்து பேராச்சும் உயிரோட இல்லாமயா போயிடுவா கடைசி வரயிலயும் ஒரு பத்து பேராச்சும் உயிரோட இல்லாமயா போயிடுவா\nநீதிபதிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். \"சாந்தி டீச்சர், நீ ஏன் சுருக்கமாகவும் புரியும்படியாகவும் பேசக்கூடாது\n\"நல்லது, கோர்ட்டார் அவர்களே, இனிமேல் நான் A for Apple , B for Biscuit என்று பிரித்தே பேசுகிறேன்.\"\nஅரசு வக்கீல் மறுபடியும் எழுந்து \"குற்றம் சாட்டப்பட்டவர் மறுபடியும் கோர்ட்டை அவமதிக்கிறார்.\" என்றார்.\n\"இல்லை. கனம் கோர்ட்டார் அவர்களே. நீங்கள் புரியும் படியாக பேச வேண்டுமென்று கேட்டதற்கு இணங்கத்தான், அப்படி நான் ஆகக்கூடிய சிரத்தையுடன் பேசப்போகிறேன் என்று சொன்னேன்.\"\n\"அப்ஜெக்ஷன் ஒவர் ரூல்ட்\" என்ற�� சொல்லிவிட்டார் தலைமை நீதிபதி.\nசாந்தி பேசினாள் \"அதாவது சம்பாதிக்கும்போது கணவன் மனைவிக்கு மனமுவந்து தானம் கொடுக்கிறான். கொடுத்தால் உண்டு. இல்லையென்றால் இல்லை. அதுதானே தானம் ஆனால் மனைவி சம்பாதிக்கும்போது கணவன், எடுத்துக்கொள்கிறான் அல்லது பறித்துக்கொள்கிறான். அதாவது தானாகவே எடுத்துக்கொள்ளும் அல்லது பறித்துக்கொள்ளும் உரிமையில் இருப்பவனை எப்படி சார்ந்திருப்பதாக சொல்லமுடியும் ஆனால் மனைவி சம்பாதிக்கும்போது கணவன், எடுத்துக்கொள்கிறான் அல்லது பறித்துக்கொள்கிறான். அதாவது தானாகவே எடுத்துக்கொள்ளும் அல்லது பறித்துக்கொள்ளும் உரிமையில் இருப்பவனை எப்படி சார்ந்திருப்பதாக சொல்லமுடியும்\n\"லேசான மறுப்பின்போது பறித்துக்கொண்டான். பலமாக மறுத்தபோது அடித்து பிடுங்கிக்கொண்டான்.\"\nதலைமை நீதிபதி ஸ்டெனோவிடம், \" அடித்து பிடுங்கிக்கொண்டான். அது அவனால் முடிந்தது.\" என்றார்.\nநீதிபதி 10 கேட்டார் \"அவன் உன்னை அடித்தால் நீயும் அவனை எதிர்த்து அடிக்க சட்டத்திலேயே இடமிருக்கிறதே, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக்காரனை வீட்டுக்காரன் தாக்குவதற்கு உரிமையிருப்பதை போல, நீ ஏன் எதிர்த்து அடிக்கவில்லை\nநீதிபதி 9 ஒரு விஷம புன்னகையோடு கேட்டார் \"அதனால்தான் உன்னால் அடிக்க முடிந்த ருத்ரா டீச்சரை அடித்தாயோ\n\"அப்படியானால், அதுதான் இதுவென்றால், இவளை அடித்தது என் புருஷனை அடித்ததே என்றால், இதற்கு சட்ட சம்மதமே இருக்கிறதென்றால், நான் ஒத்துக்கொள்கிறேன். நான் ருத்ரா டீச்சரை via mediaவாக வைத்து என் புருஷனைத்தான் அடித்தேன். உடனே என்னை விடுதலை செய்யுங்கள், கனம் கோர்ட்டார் அவர்களே.\"\nகோர்ட்டில் இருந்தவர்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். நீதிபதி முகத்தில் அசடு வழிந்தது.\nதலைமை நீதிபதி கமிஷன் நீதிபதியிடம் கேட்டார் \"இந்த மனிதனின் அந்த மாதிரியான நடத்தைக்கு அவனிடம் காரணம் கேட்கப்பட்டதா\n\"கேட்கப்பட்டது கனம் தலைமை நீதிபதி அவர்களே. ஆனால் அவன் சொல்வது என்னவென்றே கமிஷனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. கமிஷனுக்கு இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவன் சொல்வது என்னவென்று அவனுக்கே தெரியுமாவென்று...\"\n\"அவன் மேலை நாடுகளில் சமீபத்தில் உருவாகியுள்ள இரண்டொரு வாழ்வியல் மற்றும் இலக்கிய கோட்பாடுகளின் பெயர்களை சொல்கிறான். அதன்படிதான் அவன் வாழ்கிறானாம், எழுதுகிறானாம்.\"\n\"அவன் தான் உழைக்க வேண்டியதில்லையென்று சொல்கிறான். தான் எதற்கும் கட்டுப்படவேண்டியதில்லை, எதையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை என்றும் சொல்கிறான்.\"\n\"எல்லாரும் இப்படி நினைத்துவிட்டால் நிலைமை என்னாகும்\n\"அதைப்பற்றி தான் கவலைப்படவில்லையென்றும் கமிஷனும் கவலைப்பட வேண்டமென்றும் சொல்லிவிட்டான்.\"\nசாந்தி டீச்சர் குறுக்கிட்டு சொன்னாள் \"அவன் அப்படித்தான். எதற்கும், யாருக்கும் தான் பதில் சொல்லக் கடமைப்படவில்லை என்று சொல்லிவிடுகிறான். உதாரணமாக என்னிடமிருந்து பறிக்கும் காசிலும் எட்டணா நாணயத்திற்கு குறைவான நாணயங்கள் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அவற்றை பொறுக்கி திண்னையில் நின்று சாக்கடையில் போட்டு விடுவான். ஒரு தடவை நான் \"நீயேன் இப்படி செய்கிறாய் அது நான் தொண்டை வரள் பிள்ளைகள் முன் நின்று கத்தியதற்காக கிடைத்த கூலியல்லவா அது நான் தொண்டை வரள் பிள்ளைகள் முன் நின்று கத்தியதற்காக கிடைத்த கூலியல்லவா உனக்கு எந்த வகையிலாவது அது பிடிக்காமல் போயிருந்தால் அதை என்னிடம் திருப்பிக்கொடுத்திருக்கலாமே உனக்கு எந்த வகையிலாவது அது பிடிக்காமல் போயிருந்தால் அதை என்னிடம் திருப்பிக்கொடுத்திருக்கலாமே அதை சாக்கடையில் எறிய உனக்கு என்ன உரிமை இருக்கிறது அதை சாக்கடையில் எறிய உனக்கு என்ன உரிமை இருக்கிறது\" என்று கேட்டதற்கு அவன் \"உரிமை, கடமை , கிஸ்தி, வசூல் ... யாரை கேட்கிறாய், அடி மானங்கெட்டவளே\" என்று சிரித்தபடியே கட்டபொம்மன் வசனம் சொல்லிக்கொண்டே போய்விட்டான்.\"\n\"கல்யாணத்திற்கு முன்பு உனக்கு அவனை பற்றி ஒன்றும் தெரியாதா\n\"கல்யாணத்திற்கு முன் யாருக்கு யாரை பற்றி தெரிகிறது குறிப்பாக பெண், கல்யாணம் நடந்தால் போதுமென்றிருப்பவள். அவளுக்கு ஆராய்ச்சி செய்யவெல்லாம் திராணி ஏது குறிப்பாக பெண், கல்யாணம் நடந்தால் போதுமென்றிருப்பவள். அவளுக்கு ஆராய்ச்சி செய்யவெல்லாம் திராணி ஏது நம்பிக்கை அதுதான் அப்போது அவளது சரணாலயம்.\"\n\"ஆங். ஞாபகம் வருகிறது. எங்கள் கல்யாணத்தை ழான்பால் சார்த்தர்தான் நடத்தி வைத்தார். அவர் இவனிடம் - என்னா காம்ரேட், நீ எதுக்கும் கட்டுப்படாத ஆளாச்சே. இப்ப திருமண ஒப்பந்தத்துல கையெழுத்து போடுறியே, ஒப்பந்தம் என்றாலே கட்டுபடறதாச்சே என்ன விஷயம் - என்று கேட்டார். இவன் எந்த பதிலும் சொல்லாம சிரிக்க மட்டும் செஞ்சான். நான் அவங்க ரெண்டு பேரும் எதோ தமாஷ் பண்ணிக்கறாங்கன்னு மட்டும்தான் நினைச்சேன். கை பிடிக்கறபோதே ஒருத்தனை எப்படி நம்பாம போறது என்ன விஷயம் - என்று கேட்டார். இவன் எந்த பதிலும் சொல்லாம சிரிக்க மட்டும் செஞ்சான். நான் அவங்க ரெண்டு பேரும் எதோ தமாஷ் பண்ணிக்கறாங்கன்னு மட்டும்தான் நினைச்சேன். கை பிடிக்கறபோதே ஒருத்தனை எப்படி நம்பாம போறது\"\"ஆனா இப்ப தெரியுது. அவர் அப்படி கேட்டப்ப இவன் - அட அசடே, நீ என்ன ஒரு அறிஞன்\"\"ஆனா இப்ப தெரியுது. அவர் அப்படி கேட்டப்ப இவன் - அட அசடே, நீ என்ன ஒரு அறிஞன் ஒப்பந்தத்துல கையெழுத்து போடறதால மட்டும் ஒருத்தன் அதை மீறக்கூடாதுன்னு என்னா இருக்க்னு உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டு இருந்திருக்கான்.\"\nகமிஷன் நீதிபதி சொன்னார் \"அவன் ஒரு கலகக்காரனாக இருக்க விரும்புபவன் போல தெரிகிறது.\"\nசாந்தி மீண்டும் குறுக்கிட்டாள் \"இல்லை. இவன் கலகக்காரன் போல வேஷம் போடுகிறவன். இது ஒரு சுகமான வாழ்க்கைக்கு சுலபமான வழியென்று நினைக்கிறவன். அவன் தனது கஞ்சா மயக்க வாழ்க்கைக்கு நியாயங்களை தேடுகிறவன். அதற்கு ஏதேதோ தத்துவச்சாயங்க்களை பூசிக்காட்டுகிறவன்.\"\nகமிஷன் நீதிபதி சொன்னார் \"இருக்கலாம். அவன் சொல்கிறான் - கஞ்சா குடிக்காதவன் வாழ்க்கையை பாழடித்து விட்டவனென்று.\"\n\"எழுதுகிறான் என்று சொன்னீர்களே, எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறான்\n\"அப்படியும் அதிகமில்லை. ஒன்றோ இரண்டோதான் போலிருக்கிறது.\"\n\"அதன் தரம் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n\"அதையும் அவர்கள் சிலாகிப்பதாகவே தெரிகிறது.\"\n இவனை போலத்தான் அவர்களும் வாழ்க்கை நடத்துகிறார்களா\n\"இல்லை. அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தை குட்டிகளோடு அழகாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வீடு இருந்தால் வீட்டோடு. பங்களா இருந்தால் பங்களாவோடு. உத்தியோகம் இருந்தால் உத்தியோகத்தோடு நிம்மதியாகவே இருக்கிறார்கள்.\"\n\"பின் ஏன் அவர்கள் இவன் வாழும் வாழ்க்கையை ஆதரிக்கிறார்கள்\n\"அது கமிஷனின் அலுவல் எல்லைக்குள் வரததால் கமிஷன் அதை விசாரிக்கவில்லை.\"\n\"அவன் கொலையை கூட ஒரளவு ஆதரிக்கிறான். எப்போதோ போகப்போகிற உயிரை ஒரு காலகட்டத்திற்கு முன்னால் விட்டுவிடுவதோ அல்லது போக்குவதோ அடாத செயல் இல்லையென்று சொல்லுகிறான்.\"\n\" என்று வியந்த தலைமை நீதிபதி சாந்தியை பார்த்தார்.\n\"கமிஷன் சொல்வது உண்மைதான் நீதிபதி அவர்களே. அவன் தனது முதல் மனைவியை கூட கொலை செய்துவிட்டதாகவே என் காதுக்கும் வந்திருந்தது. இப்போதும் அவன் கண்களில் அடிக்கடி அதையே பார்க்கிறேன். அந்த முதல் மனைவியின் மரணத்தை விட என்னுடைய மரணத்தில் அவனுக்கு ஆதாயம் அதிகம். எனது மரணத்தால் உடனடியாக அரசாங்கம் அளிக்கும் அறுபதாயிரம் ரூபாய் கருணைத்தொகையும் மாதாமாதம் குடும்ப பென்ஷனும் அவனுக்கு கிடைக்கும்.\"\nதலைமை நீதிபதி ரொம்பத்தீவிரமாக சிந்திப்பது தெரிந்தது. \"இந்த நினைப்பு உன்னை ரொம்ப வேட்டையாடுகிறதா, சாந்தி\n\"அவன் உன்னை கொன்று விடலாம் என்ற நினைப்பு.\"\n\"ஆம். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நிமிஷமும்.\"\nதலைமை நீதிபதி சொன்னார் \"இப்போது நமது கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதென்று நினைக்கிறேன். இவளது மனநிலை பாதிக்கப்படுமளவுக்கு இவள் புருஷனின் நடவடிக்கைகள் நிச்சயமாக இருக்கிறது.\"\nசாந்தி மீண்டும் கத்தினாள். \"இல்லை. இதனால் எல்லாம் என் மனநிலை பாதிக்கப்படவில்லை. நான் அதீத கோபமாய் இருக்கிறேன். அவ்வளவுதான்.\"\n\"வெறும் கோபம் என்றால் இன்னொரு பெண்ணை நீ ஏன் அடிக்க வேண்டும்\n\"நாந்தான் சொன்னேனே, அவள் என்னை சீண்டினாள்.\"\n\"அவள் சீண்டவில்லை. அப்படி அவளுக்கு எந்த நோக்கமும் இல்லை. அவளது கஷ்டத்தை அவள் சொன்னாள். அந்த மனுஷன் இருந்தால் நான் ஏன் இப்படி லோல் படுகிறேன் என்று ஒருத்தி சொல்வது பொதுவான எந்த அகராதி அர்த்தங்கள் படியும் நீ சொல்லும் அர்த்தமாகாது. அது நீ சொல்லும்படியெல்லாம் அர்த்தமாக வேண்டுமானால் அது ஒரு மனநிலை சரியில்லாதவரின் அகராதிப்படியாகத்தான் இருக்க முடியும்.\"\n\"பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஒஷோ ரஜனீஷ், பெரியார் இவர்கள் அகராதிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா\nதலைமை நீதிபதி முணுமுணுத்தார் \"ஒஷோ, பெரியார், ரஸ்ஸல்.... நமது முந்தைய அனுமானங்களுக்குத்தான் சாட்சியங்கள் கூடி வருகின்றன.\"\nநீதிபதி 2 சொன்னார் \"தவிர, இவள் ஆரம்பத்தில் சொன்ன காரணங்களும் உங்கள் முடிவுக்கு சாதகமாகவே உள்ளன. ஒரு மனிதனின் சாவு அவன் மனைவிக்கு துன்பமல்ல, அது அவளது வசதி, நஷ்டமல்ல லாபம், அவளது சந்தோஷம் ,சுதந்திரம் என்றெல்லாம் சொல்வதென்றால் அது ஒரு பிறழ்வுண்ட மனத்தின் கற்பனையாகவே இருக்க முடியும். \"\n\"இல்லை. இது கற்ப��ையில்லை. நான் நிரூபிக்கிறேன். இது முக்காலும் உண்மை. நான் நிரூபிக்கத்தவறினால் என் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு நானும் விழுந்து விடுகிறேன்.\"\n\"நான் சொல்லும் சாட்சியங்களை கூப்பிட்டு விசாரியுங்கள்.\"\nகோர்ட் ஊழியர் மூன்று முறை கோடி வீட்டுப்பொன்னம்மா பெயர் சொல்லிக்கத்தினார்.\nகோடி வீட்டுப்பொன்னம்மா, உடம்பு இதற்கு மேல் பருத்தால் விபரீதமாகிவிடும் என்ற அளவில் இருந்தாள். தஸ்புஸ் என்று மூச்சு வாங்க வந்தவள், அந்த லட்சணத்தில் நாணிக்கோணிக்கொண்டு வேறு சாட்சி கூண்டில் ஏறினாள்.\n\"அய்யோ, யாருங்க அப்படி சொன்னது அந்த மனுஷன் செத்ததுக்கு அழுதேனே அழுதேனே அப்படி அழுதேனே அந்த மனுஷன் செத்ததுக்கு அழுதேனே அழுதேனே அப்படி அழுதேனே சும்மா நெஞ்சுல துக்கம் இல்லாம அப்படி அழுகை வருங்களா சும்மா நெஞ்சுல துக்கம் இல்லாம அப்படி அழுகை வருங்களா\" என்றாள் கேட்ட கேள்விக்கு.\nசாந்தி அவளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டாள். \"பொன்னம்மா, உன் புருஷன் சாகறத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தே\n\"கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து என்னப்போலவே கொத்தவரங்கா வத்தலாட்டமாத்தானே இருந்தே\nபொன்னம்மா அந்த கோர்ட் நெடுக தன் கண்களை ஒரு முறை நிதானமாக ஓட்டினாள். பிறகு சொன்னாள்\"இந்த நீதிபதி 8 மாதிரி இருக்கேன்.\"\nகுண்டு நீதிபதி என்று பெயரெடுத்த ஜஸ்டிஸ் 8 உட்பட எல்லாரும் சிரித்தார்கள்.\n\"புருஷனை இழந்து கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, ஆதங்கப்பட்டு சதா புலம்பிகிட்டு இருக்கறவளுக்கு 5 வருஷத்துல எடை இப்படி கூடுமா\nநீதிபதி 4 \"அது சந்தோஷம் போட்ட எடை என்றா சொல்லுகிறாய்\" என்று கேட்டுவிட்டு நிதிபதி 8ஐ ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தார்.\n\"பின்ன சந்தோஷம்னா சாதாரண சந்தோஷமா\" சொல்லிவிட்டு சாந்தி தொடர்ந்தாள். \"புருஷன் செத்துபோனதால் வந்த இன்ஷூரன்ஸ் தொகை வட்டிக்கு போய் போடு போடென்று வளர்கிறது - இவள் உடம்பு மாதிரியே. அவன் குடித்து அழித்த காசு மிச்சம். அடி கிடையாது.. உதை கிடையாது.. வசவு கிடையாது... அதிகாரம் கிடையாது.\"\n\"பின் எதற்காக இவள் இப்படி சொல்கிறாள்\nகேள்வி கேட்ட நீதிபதி இப்போது அதை பொன்னம்மாவிடமே கேட்டார்.\"இதென்னாங்க வெக்கக்கேடா இருக்கு. மனசுல இருக்கறதையெல்லாம் வெளியில சொல்லிட முடியுங்களா ஊரு என்ன சொல்லுங்க\n\"இது தோசையை திருப்பி போட பூரி வந்த கதையாக இ���ுக்கிறது.\" என்றார் நீதிபதி 5.\nஇரண்டாவது சாட்சியாக கொடிக்கால் ராமாயி வந்தாள். அவள் யாரையோ அடிக்க வருவது போல் கைகளை வீசி வீசி நடந்து வந்தாள். அவள் தெளிவாக நேரடியாகவே பேசினாள்.\n\"ஆமாங்க. சந்தோஷந்தாங்க. ரொம்ப சந்தோஷம். சந்தோஷப்படாம என்னங்க செய்யறது ஒரு குஷ்டரோகி மனுஷனை விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஒரு அஞ்சு வருஷத்துல கைவிரலு கால் விரலெல்லாம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனா அந்த ஆளுகூடதாங்க எனக்கு எல்லாம். புரியுதுங்களா ஒரு குஷ்டரோகி மனுஷனை விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஒரு அஞ்சு வருஷத்துல கைவிரலு கால் விரலெல்லாம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனா அந்த ஆளுகூடதாங்க எனக்கு எல்லாம். புரியுதுங்களா மனுஷன் குளிக்கக்கூட மாட்டாரு. ஊத்த வாயி அதுக்கு மேல ஊத்த. என்னாப்பேச்சு மனுஷன் குளிக்கக்கூட மாட்டாரு. ஊத்த வாயி அதுக்கு மேல ஊத்த. என்னாப்பேச்சு என்னா அசிங்கம் சொறி நாயி குறுக்கால போகாது. சகிச்சு சகிச்சே என் உசுரு போச்சுங்க. இப்பதாங்க நானும் என் பசங்களும் சந்தோஷமா இருக்கோம். என்னமோ எங்களுக்கே குஷ்டம் வந்து பளிச்சுனு விலகின மாதிரி இருக்குங்க. அப்புறம் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது\nசந்தான லெட்சுமி சொன்னாள் \"கொஞ்சம் மன உறுத்தலாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் சங்கடமாகவுந்தான் இருக்கிறது. புருஷன் செத்து போனது குறித்து சந்தோஷப்பட்டேன் என்று சொல்வது நியாயமாக தோன்றவில்லைதான். ஆனாலும் உண்மை இந்த சாந்தி டீச்சருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.\"\nஒரு நாள் திடுதிப்பென்று ஒருத்தியை கூட்டிக்கொண்டுவந்து நடு வீட்டில் நிறுத்திக்கொண்டு \"இன்றிலிருந்து இவளும் என் பொஞ்சாதி. இங்கேதான் இருப்பாள்\" என்றார். வந்த ஆத்திரத்தில், கோபதாபமான வாக்குவாதங்களின் சூட்டில் இந்த மாதிரி நான் ஒரு ஆம்பிளைய கொண்ணாந்து நிறுத்தியிருந்தா நீ சும்மாயிருப்பயானு கேட்டதுக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா பளார்னு ஒரு அறை.அன்றிலிருந்து என் வீட்டில் அவள்தான் வாழ்ந்து வந்தாள். 5 வருஷம் பளார்னு ஒரு அறை.அன்றிலிருந்து என் வீட்டில் அவள்தான் வாழ்ந்து வந்தாள். 5 வருஷம் நான் கூசிக்குறுகி, வெக்கங்கெட்டு, எப்போதாவது பத்திருவது நாள் அவள் இல்லாது போய்விடுகிறபோது அவருக்கும் ஒரு பெண் உடல் தேவையாயி��ுந்தால்...என்ன மானங்கெட்ட பிழைப்பு...\nஅவள் சம்பாதித்தாள். எனவே வீட்டிலும் அதிகார தோரணை. நான் வேலைக்காரி.\nஇந்த கொடுமை கனம் கோர்ட்டார் அவர்களே, தங்களை என் இடத்தில் வைத்துப்பார்த்தால்தான் புரியும். அவள் காலை 8 மணிக்கு எழுவாள். குளிப்பாள். அலங்காரம் செய்து கொண்டு சாப்பிட்டு விட்டு 9 மணிக்கு அவர் பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்துவிடுவாள். என் வயிறு எறியும். எறியாதா பின்னே\nஅப்படி போகும்போதுதான் ஒரு நாள் எவனோ ஒரு லாரிக்காரன் ஒரே இடியில் இரண்டு பேரையும் தூக்கி ஒரு குழியில் போட்டுவிட்டு போய்விட்டான்.\nஇவள் முடிக்கும் முன்னரே நான்காவது சாட்சியான காண்டாமிருகம் கந்தசாமி சூப்பர் இம்போஸில் வந்து பேசத்தொடங்கினான்.பெரிய முரடனாக கடா மீசை வைத்துக்கொண்டிருந்த அவன் தன்னை ஒரு செத்துப்போன ஹெட் கான்ஸ்டபிள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.\n\"என்னையத்தாங்க காண்டாமிருகம் கந்தசாமினு சொல்லுவாங்க. அவ்வளவு பலசாலிங்க. கைதிகளை மட்டுமில்லைங்க பொஞ்சாதியையும் பெல்ட்டாலதாங்க அடிப்பேன். வழிக்கு கொண்டுவரணும்னா ஆம்பள என்ன பொம்பள என்ன, போக்கிரி என்ன பொண்டாட்டி என்ன ஒரு தடவை தண்ணி வேற போட்டுட்டேனா ஒரு தடவை தண்ணி வேற போட்டுட்டேனா வீட்டுக்கு வந்து பொஞ்சாதிக்காரிய விட்டேன் ஒரு ஒதை. அப்படியே அந்தரத்துல ஆறடி தூரம் போய்ட்டு வந்தா.\" சொல்லிவிட்டு சிரித்தான்.\n\"அதுக்காவ தலையில கிருஷ்ணாயில ஊத்திகிட்டு நெருப்பு வச்சுக்குவேன்னு பயமுறுத்தினா. வச்சுக்கடின்னு சொல்லிட்டேன். எங்கிட்டயே பூச்சாண்டி காட்டினா நடக்குமா பேசாம கொல்லையில போயி ஒரு மணி நேரம் உக்கார்ந்து இருந்துட்டு எவளோ போயி சமாதானம் சொன்னான்னு வீட்டுக்குள்ள வந்துட்டா. வ....லக்கிடி.\"\nஆனா பாருங்க, என்ன இருந்தாலும் நான் புருஷன் இல்லியா ஒரு கலவரத்த அடக்கப்போன இடத்துல நான் கல்லடி பட்டு செத்து போயிட்டேன். அதுக்கு வீரபதக்கமும் பணமும் தராங்க. அதை தந்த அந்த அதிகாரி மூஞ்சில கூட கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுங்க. ஆனா இவ போயி, அதாங்க என் பொஞ்சாதி, சர்வ சாதாரணமா கெடச்ச வரையிலும் ஆதாயம்னு வாங்கிட்டு சிரிக்காத கொறயா வர்றா. இப்ப பென்ஷன் கணக்குல என்னமோ தப்புனு கோர்ட்டுக்கு பொயிருக்காளாம். எப்படிங்க பொம்பளை நியாயம் ஒரு கலவரத்த அடக்கப்போன இடத்துல நான் கல்லடி பட்டு செத��து போயிட்டேன். அதுக்கு வீரபதக்கமும் பணமும் தராங்க. அதை தந்த அந்த அதிகாரி மூஞ்சில கூட கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுங்க. ஆனா இவ போயி, அதாங்க என் பொஞ்சாதி, சர்வ சாதாரணமா கெடச்ச வரையிலும் ஆதாயம்னு வாங்கிட்டு சிரிக்காத கொறயா வர்றா. இப்ப பென்ஷன் கணக்குல என்னமோ தப்புனு கோர்ட்டுக்கு பொயிருக்காளாம். எப்படிங்க பொம்பளை நியாயம்\nசாந்தி அவனை குறுக்கு விசாரணை செய்தாள்.\n\"என்னா இந்த பொம்பள நியாயத்துல அநியாயம்\n\"பணம் வாங்க வந்தப்ப பொம்பள முக்காடு போட்டுகிட்டு குமுறி குமுறி அழுதிருக்க வேணாமா\n\"நீ பெல்ட்டால அடிச்சயே அதுக்கா\n\"அவ அந்தரத்துல ஆறடி போய்ட்டு வந்து விழற மாதிரி உதைச்சயே அதுக்கா\nகாண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.\n\"அவ நெருப்பு வச்சுக்க போனப்ப வச்சுக்கன்னு சொன்னியே அதுக்கா\n\"இல்ல, அவளுக்கு நாந்தானே தாலி கட்டுனேன். அதுக்காக....\"\n\"அதுதான் அந்த தாலிய நீ செத்துட்டேன்னு அறுத்தாச்சே\nகாண்டாமிருகம் கந்தசாமி பேந்த பேந்த விழித்தான்.\nஐந்தாவதும் கடைசியுமான சாட்சி ஜோதி, வரும்போதே சிரித்துக்கொண்டே வந்தாள். \"பேருங்களா\n\"ஆமாங்க. வீட்ட விட்டு போறப்ப என்ன வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டுதாங்க போவாரு. ஆனா சாவிய என்கிட்டத்தான் கொடுத்துட்டு போவாரு.\" சிரித்தாள்.\nநீதிபதி 5 அவள் எதற்காக இப்படி தொட்டதற்கெல்லாம் சிரிக்கிறாள் என்று கேட்டதற்கும் சிரித்தாள்.\n\"ஆமாங்க, இதென்னமோ ஒரு சீக்கு போலிருக்குஙக. முன்னயெல்லாம் இப்படி இல்லைங்க. அவரு இருக்கறப்ப யாரும் நான் சிரிச்சே பாத்திருக்க மாட்டாங்க.\" சிரித்தாள்.\nசாந்தி கேட்டாள், \"சாட்சியங்கள் போதுமா கோர்ட்டார் அவர்களே\n\"போதும். போதும்.\" என்ற தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகளை பார்த்து \"இனி நாம் கலந்தாலோசிக்கலாம்.\" என்றார்.\nஅவர்கள் ஒரு மாய நொடியில் கலைந்து வட்டமாய் உட்கார்ந்தார்கள்.காற்று கொஞ்சம் உரத்து வீச ஆரம்பித்தது.\nதலைமை நீதிபதி: இங்கே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சாந்தி டீச்சர், ஒரு தேவையில்லாத முரண்பாட்டிற்குள் தன்னைத் தானே திணித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அது நல்ல கோடைக்காலத்தில் குளிர் காலத்துக் கம்பளி ஆடையை தேர்ந்தெடுத்துவிடுபவரை நமக்கு நினைவூட்டுகிறது.\nநீதிபதி 12: அல்லது நல்ல குளிர் காலத்தில்....\nத.நீ: அதுவும் ஒரு நல்ல உதாரணம்தான். அது இருக்��ட்டும். இவர் ஒரளவு நல்ல படிப்பாளியென்றும் தெரிகிறது. ஆனால் அந்த படிப்பே அவரை மேற்படி கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுக்க வைத்திருப்பது அவரது துரதிர்ஷ்டம். நிதர்ஸனத்தை அவர் உணரவேயில்லை.\nத.நீ: நிதர்ஸனம் என்றால் உண்மை, உண்மை நிலை. மரபு, மரபு சார்ந்தது... மரபு சார்ந்த சட்டம் சார்ந்தது. சட்டம் அனுமதிப்பது.\nசாந்தி: மரபு மரபென்றால் எதையுமே புதிதாக சிந்திக்க மாட்டீர்களா\nத.நீ: இல்லை. தேவையில்லை. எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.\nசாந்தி: சரி, உங்கள் மரபு, அலையாஸ் சட்டம் அலையாஸ் நிதர்சனம் என்னை பற்றி என்ன கூறுகிறது\nத.நீ: ரோமார்களின் நாட்டில் ரோமானிய சட்டங்கள்தான் இருக்க முடியும். அது போல இங்கு ஆணாதிக்கச் சட்டங்கள்தான் இருக்க முடியும். எந்தச்சட்டமாயிருந்தாலும் அமுலிலிருக்கும் சட்டங்களுக்கு பிரஜைகள் கட்டுப்பட வேண்டியவர்கள். அப்படிக் கட்டுப்பட்டு, பணிந்து நடப்பதுதான் ஒரு நல்ல பிரஜையின் ஆரோக்கியமான மனநிலையாக இருக்க முடியும்.\nநீ.8: எது ஆரோக்கியமற்றதோ அதற்கு எதிர் நிலை.\nநீ.11: அதாவது நோயற்ற நிலை.\nசாந்தி: நீங்கள் திடீரென்று வடதுருவத்தில் எஸ்கிமோக்களோடு விடப்படுகிறீர்கள். குளிரால் நடுங்கி செத்துப்போகிறீர்கள். அப்போது நீங்கள் நோயாளியா\nநீ.11: அந்த சூழலுக்கு தகுதியில்லாத நான் அங்கு போயிருக்கக்கூடாதில்லையா\nசாந்தி: நீங்கள் அங்கு தூக்கியெறியப்பட்டிருந்தால்\nத.நீ: அப்படியானால் நீ இந்த சமுதாயத்துக்குள் தூக்கியெறியப்பட்டிருப்பதாக சொல்கிறாயா\nத.நீ: இது உண்மையாக இருக்க முடியாது. கோடானு கோடி பெண்கள் இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதன் நிழலில் மிகப்பிரியமான- பவித்திரமான வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசாந்தி: இங்கு சாட்சி சொன்ன பெண்கள் முன்பு மாங்கல்யம் தரித்துக்கொண்டு வாழ்ந்ததை போல, இல்லையா\nநீ.7: இல்லை. இவர்கள் வழிதவறிய ஆடுகள். இந்த ஆணாதிக்க சமுதாயம் உண்மையில் ஆண்களுக்காக அமைக்கப்படவில்லை. பரிபூரணமாக பெண்களின் நலனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் போய்விட்டவர்கள்.\nசாந்தி கபகபவென்று சிரித்தாள்.\"ரொம்ப அருமையான கண்டுபிடிப்பு. எங்கே கண்டுபிடித்தீர்கள்\n\"கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே சொல்லப்பட்டவைகள். மதித்து படித்தால் தானாகவே தெரியும்.\"\n\"ஏற்கனவே சொல்லப்பட��ட இவைகளை மதித்துவிட்டு படிக்க தொடங்குவதா இல்லை படித்துவிட்டு மதிக்கத்தொடங்குவதா\nநீதிபதி 8 ரொம்ப ரோஷமாக சொன்னார், \"கும்பிட்டு விட்டுத்தான் படிக்க வேண்டும்.\"\n\"ஒன்றை அது என்னவென்றே அறியாமல் எப்படி கும்பிட முடியும்\n\"அதாவது ஏற்கனவே சொல்லப்பட்டவைகள் அவைகளை பற்றியே அப்படித்தான் சொல்கின்றன போலும்.\"\n\"ஆனால் அவை ஆளுமை மிக்கவை என்றால் இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும் அதாவது - நீ என்னை மதிக்க வேண்டாம். நம்ப வேண்டாம். வெறுப்பை வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால் படி. படித்த பிறகும், நம்பாத, மதிக்காத, வெறுப்புக்கொண்ட உன்னாலும் எங்களை தவிர்க்க முடிகிறதா என்று பார்த்துவிடுவோமென்று...\"\nநீதிபதி 8 மேலும் உக்கிரமானார். \"இது ஒன்றும் உன் புருஷன் மாதிரி ஆட்கள் எழுதுகிற புத்தகங்கள் அல்ல. படித்துவிட்டு பிடித்தால் சந்தோஷப்படவும் பிடிக்காவிட்டால் தூக்கியெறிந்துவிட்டு போகவும்.\"\n\"அதாவது சாந்தி டீச்சர் வகையறாக்களும் வாலையறுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்\nவெளியே எங்கிருந்தோ யாரோ முன்பு சாந்தி சிரித்ததைப்போலவே சிரித்தார்கள்.\nதலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ அதட்டினார். \"இதென்ன, இந்த பெண்ணோடு போய் சரிக்கு சரி வாதம் ஜஸ்டிஸ் 8. யாரோடு யார் வாதாடுவது என்ற கணக்கு இருக்கிறது. குறைந்தது இந்தப்பொன்மொழியாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் - முட்டாளோடு வாதிடாதே. வாதாடினால் பார்ப்பவர்களுக்கு அவன் முட்டாளா, நீ முட்டாளா என்று தெரியாது என்று சொல்லும் அது.\"\nசாந்தி சட்டென்று \"தேங்யு, மை லார்ட். இனி நான் உங்கள் யாரோடும் வாதாட மாட்டேன்.\" என்று சொல்ல, நீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்லாத எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.\nதலைமை நீதிபதி, நீதிபதி 8ஐ பார்த்து \"பார்த்தீர்களா பொன்மொழி சொன்னது சரியாக போய்விட்டதல்லவா பொன்மொழி சொன்னது சரியாக போய்விட்டதல்லவா\" என்று கோபத்துடன் கூற, பின்னவர் மயக்கம் போட்டு சரிந்தார்.\nகாற்று மிக பலமாக வீசியது. நீதிபதிகளின் ஆடைகள் படபடத்தன. ஒரிருவரின் விக்குகள் பறந்தன.\nதலைமை நீதிபதி எழுந்து அவசரத்தோடும், படபடப்போடும் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்.\"வாதங்கள் ஆலோசனைகள் எல்லாவற்றிற்கும் பிறகு இந்த கோர்ட்டின் தீர்ப்பை அளிக்கிறேன்.\nகுற்றம் சாட்டப்பட்டவர் பற்றி ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கோடைக்காலத்து கம்பளி ஆடை உதாரணத்திற்கு மேல் மாற்றமோ முன்னேற்றமோ எதுவும் இல்லை. தவறான தேர்வுக்காக நாம் அவர் மேல் அனுதாபப்படலாம். ஆனால் சட்டத்திற்கும் அனுதாபத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது வேண்டுமானால் அனுதாபத்தோடு தீர்ப்பளிக்கலாம். அவ்வளவுதான்.\nஆகவே குற்றவாளி சாந்தி டீச்சர், ருத்ரா டீச்சர் தலைமுடியை பிடித்து ஆட்டி கீழே தள்ளி மிதித்த குற்றத்திற்காக 12 மாத கடுங்காவல் தண்டனையும் 13 கசையடிகளும் கொடுக்க தீர்ப்பளிக்கிறேன்.\"\nதீர்ப்பை கேட்ட சாந்தி சண்டாளமானாள்.சாட்சி கூண்டின் முன் கட்டையை பிய்த்து தலைமை நீதிபதி மேல் எறிந்தாள். கோர்ட் அங்குமிங்கும் கலைந்தோடியது. ஒரே கலவரம். அவள் வலது பக்கக் கட்டைகள், இடது பக்கக் கட்டைகள் எல்லாவற்றையும் பிய்த்து எறிய ஆரம்பித்தாள்.\nஓய்வறைக்கு வெளியே இருந்தவர்கள் கலவரமானார்கள்.\n\"அய்யய்யோ முத்திப்போச்சு போலிருக்கே. கையில கெடச்சத எடுத்து வீசுது.\" என்று கத்தினார் ஒருவர்.\n லேடீஸ் டீச்சர்ஸை கூப்பிட்டு கைய கால கட்டுங்கப்பா\" என்றார் கருப்பையா ஆசிரியர்.\n\"லேடீஸ் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வாங்க\" யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.\nகதவை திறந்து அந்த முயற்சியிலீடுபட்ட அந்த பெண் ஆசிரியர்களால் அது முடியாமல் போகவே ஆண்களும் உதவி செய்ய வேண்டியதாயிருந்தது.\n\"வீட்டுக்கு சொல்லிவிட்டமே, என்னப்பா ஆச்சு\n\"தெரியலையே, போனவனக்கூட இன்னும் காணமே..\"\n\"இந்தா இருக்கானே. ஏய், போய்ட்டு வந்துட்டு ஏன் சும்மா நிக்கறே என்னா ஆச்சு வீட்டுல யாராச்சும் ஆள் இருக்காங்களா இல்லையா\n\"இன்னொரு மோசமான செய்தி சார், இவங்க வீட்டுக்காரர் பத்து மணிவாக்குல லாரியில அடிபட்டு செத்து போயிட்டாராம். பிள்ளைங்க எல்லாம் அங்கதான் ஓடியிருக்காங்க.\"\nசாந்தி செய்தி சொன்னவனை திரும்பி பார்த்தாள். அவளுக்கு கணவன் இறந்த செய்தி உரைக்கும் முன்பாக, தெளிவாக, தான் இந்த ருத்ராவை அடித்திருக்க வேண்டாமே என்று தோன்றியது.\nஅதற்கு பிறகு அவளை பலவந்தமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் தேவையெல்லாம் இருக்கவில்லை.\n ந'மக்கு' தான் ஆணி அதிகமா போயிடுச்சு.ஹம்.. என்ன செய்ய:-))\nவாங்க, அபி அப்பா.. முத போணி நீங்கதான். ரொம்ப டேங்ஸ்....\n - சொல்றீங்க அபி அப்பா\nகுட்டிக்கதைகள் வருகிற காலம். இப்ப போய், அதுவும் வலைப்பூவில் சிறுகதை எல்லாம் போட��டுகிட்டு\n படிக்காமலே, எப்பவும் கருத்து சொல்லிட்டுகிட்டே இருக்கீங்க\nகதை டைட்டில் என்ன ஆகஸட்டா\n\"என்ன, ஒரு புருஷனின் மரணம் ஒரு மனைவியின் வசதி, லாபம் , சந்தோஷமா\n\"இன்னும் கூட ஒன்று உண்டு, கட்டை விரல் மாதிரி.\"\nஇநத \"கட்டை விரல்\" உவமை பற்றி யோசித்தீர்களா எனக்கு என்னமோ அது இந்த கதையில் தப்பா இருக்குன்னு தோணுது..உங்க கருத்து என்ன\nஜெயந்தனின் கதை அறிமுகத்திற்கு நன்றி லக்ஷ்மி. நானும் முதலில் பார்த்தவுடன் 'ஜெயகாந்தன்' பற்றித்தான் எழுதியிருக்கீங்கன்னு நினைச்சிட்டேன்\nஇவ்ளோ பெரிய கதையை சிரம மேற்கொண்டு பதித்ததற்கு நன்றி\nகொஞ்சம் பெரிய்ய்ய கதைதான். ஆனால் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. இந்த புத்தகத்தை முழுதாக படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.\nஇவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இவரது புத்தகங்களை இது வரை படித்ததில்லை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.\nஇவ்ளோவ் பெரிய்ய கதையை சலிக்காம உக்காந்து டைப் பண்ணதுக்கே தனியா பாராட்டணும்.\nசரி அடுத்த தொல்லையை எப்போ தரப் போறீங்க. அதாங்க அடுத்த பார்ட் ரொம்ப வெய்ட் பண்ண வெக்காதீங்க.\nநொந்த குமாரன் ஸார், குட்டி கதைகள் போடற விகடனே கூட நார்மல் சிறுகதைகள் போடறதை நிறுத்திடல. ஹைக்கூ வந்ததால சாதாரண கவிதைகள் தேவையில்லாம போயிட்டதா அர்த்தமில்லை. அதே போல இது ஒரு வகை. அது ஒரு வகை. அவ்ளோதான். அப்புறம் அபி அப்பாவை இப்படியெல்லாம் இன்ஸல்ட் பண்ணாதீங்க, அப்புறம் பாப்பாக்கு கோபம் வந்துட போகுது. ஜாக்கிரதை.\nகாளி, வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. ஆமாங்க, டைட்டில் 'ஆகஸ்ட்'தான். கட்டை விரல் - அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இல்லையா கைய பயன்படுத்தும்போது கட்டை விரலை நீக்கிட்டு எதுவுமே செய்ய முடியாது, கவனிச்சிருக்கீங்களா கைய பயன்படுத்தும்போது கட்டை விரலை நீக்கிட்டு எதுவுமே செய்ய முடியாது, கவனிச்சிருக்கீங்களா அதுபோல இது தவிர்க்க முடியாத உண்மைங்கறதை சொல்ல வரார் ஆசிரியர் அப்படின்றது என்னோட புரிதல். தவறெனில் நண்பர்கள் யாரேனும் திருத்தவும்.\nகதிரவன், நந்தா - வருகைக்கும் கருத்துக்கும்.\n//இந்த புத்தகத்தை முழுதாக படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.// - இரண்டு நாட்கள் தொடர்ந்து after office hoursla உட்கார்ந்து டைப் பண்ணின அலுப்பெல்லாம் பறந்து போச்சு நந்தா.\nசிறப்பான சிறுகதை ஒன்ற���னைப் பொறுமையாகத் தட்டச்சியது பொறாமையாக இருக்கிறது. பாராட்டுகள்.\nகதை படித்து முடிக்கும் வரை கூட இது ஜெயகாந்தன் கதை தான் என்று நினைத்தேன். மீண்டும் ஆரம்பப் பகுதியைப் படித்துத் தெளிந்தேன்..\nபொறுமையாக தட்டச்சி, நல்லதொரு கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி லக்ஷ்மி.\n//அப்புறம் அபி அப்பாவை இப்படியெல்லாம் இன்ஸல்ட் பண்ணாதீங்க, அப்புறம் பாப்பாக்கு கோபம் வந்துட போகுது. ஜாக்கிரதை//\nநான் என்ன சொல்லிட்டேன். இன்சல்ட் வார்த்தையெல்லாம் பெரிய வார்த்தை.\nஒரு நாள் ஆயிருச்சு. படிச்சுட்டு, இன்னும் கூட கருத்து சொல்லல\nகனிமொழி விசயத்திலும், என்ன ஆச்சு முத்துகுமரனிடம் கதைப்பதாக சொன்னார். பேசிய விசயத்தை, எங்களுக்கும் சொல்லுங்கன்னு அன்பா சொன்னீங்க முத்துகுமரனிடம் கதைப்பதாக சொன்னார். பேசிய விசயத்தை, எங்களுக்கும் சொல்லுங்கன்னு அன்பா சொன்னீங்க அப்பவும் சொல்லல\nஅபிக்கு செல்லம் கொடுக்கலாம். அது சின்னப்பிள்ளை. அபி அப்பாவுக்கு செல்லம் கொடுக்காதீங்க மேடம். பிறகு, கடைசி வரைக்கும், ஆணி புடுங்கிகிட்டே வீணா போயிருவாரு\nஅபி அப்பா, நொந்த குமாரன் இங்க உங்களை ரொம்பவே வம்பிழுக்கறார். சீக்கிரமா வந்து பதில் சொல்லுங்க. நீங்க கொடுக்கற கேப்பை பாத்தா, ஆனாலும் கொடுக்கற காசுக்கு கொஞ்சம் அதிகமாவே ஆணி புடுங்கறா மாதிரி தெரியுதே.....\nஇரண்டு நாளா முயற்சிக்கிறேன். முடியவில்லை. எப்படித்தான் அடித்தீர்களோ\nஅலுவலக வேலையோடு, படித்தால் தான் உண்டு. அலுவல்கள் முடிந்துவிட்டால், எல்லோருடனும் நாமும் வெளியேறி விட வேண்டியது தான்.\nநெல்லை ஜெயந்தன் என்று ஒருவர் இருக்கிறாரே\nசற்றே பெரிய கதைதான். ஆனால் நன்றாக உள்ளது.\nலக்ஷ்மி: உங்கள் பொறுமையான தட்டச்சு மற்றும் தமிழ் வலைப்பூ திறமை அனைவரையும் நிச்சயம் வியப்பில் ஆழ்த்த தவறாது.\nதீபக், உங்கள் லேபில் குறித்தான சந்தேகத்துக்கான விடையை தனி மடலில் உங்கள் Rediff idக்கு அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.\nசாக்ரடீஸ், இவர் மதுரைக்காரர் என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள் சிலவும் நடத்தியவர். மேலதிக தகவல்கள் தெரியவில்லை. வேறு யாரேனும் தெரிந்தவர்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே.\nஎயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுட���்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்களின் பதிவுகளைப் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=20&Itemid=758", "date_download": "2019-01-23T23:00:37Z", "digest": "sha1:JPGOMH6PLQSUTDQP2FM2Q2J5ZZWWOULU", "length": 11875, "nlines": 78, "source_domain": "np.gov.lk", "title": "மகளிர் விவகார அமைச்சு", "raw_content": "\nமகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு\nபுங்கன்குளம் சந்தி கண்டி வீதி,\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - யாழ்ப்பாணம்\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில்; நடைபெற்றது.\nபெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - வெண்கலச்செட்டிகுளம்\nபெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது.\nபெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - சாவற்காடு\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் சாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த முப்பத்தொரு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட பனை சார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் சாவற்காட்டு மகளீர் செயற்பாட்டுக் குழு, மன்னார் என்ற அமைப்பிற்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.191,550 பெறுமதியான மூலப் பொருட்கள் 2018/10/12 அன்று வழங்கப்பட்டது.\nபெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - கரைதுறைப்பற்று\nவ���க்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் கரைத்துறைப்பற்று பகுதியைச் சேர்ந்த பதினெட்டு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட கைவினை சார் உற்பத்திகள் - முல்லை வடக்கு, பனை தென்னை வள சங்க மகளிர் குழு, முல்லைத்தீவு என்ற அமைப்பிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.396,600 பெறுமதியான மூலப் பொருட்கள் 2018/10/05 அன்று வழங்கப்பட்டது.\nபெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் கரைத்துறைப்பற்று பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட உணவு சார் உற்பத்திகள் - முல்லைக்கொடிகள் தொழில் முயற்சியாளர் குழு, முல்லைத்தீவு மற்றும் 02 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.285,000 பெறுமதியான உணவு தயாரித்தலுக்குத் தேவையான மூலப் பொருட்களை உணவு சார் உற்பத்திகள் - முல்லைக்கொடிகள் தொழில் முயற்சியாளர் குழுவுக்கும் ரூபா.104,125 பெறுமதியான சிறு கைத்தொழில் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்களை இரண்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கும் 2018/10/05 அன்று வழங்கப்பட்டது.\nபெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்\nவடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் சாவற்காட்டு பகுதியைச் சேர்ந்த பதினொரு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட கடல் சார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் சாவற்காட்டு மகளீர் செயற்பாட்டுக் குழு, மன்னார் என்ற அமைப்பிற்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.202,100 பெறுமதியான மூலப் பொருட்கள் 2018.10.12 அன்று வழங்கப்பட்டது.\nபெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் - நெடுவரம்பு\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவ��ப் பொருட்கள் வழங்கல் – நானாட்டான், முசலி\nபனை அபிவிருத்தி வாரம் - 2018\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152715.html", "date_download": "2019-01-23T22:40:32Z", "digest": "sha1:ACSEU5K7ORWL46HWRGUQURDGVMLQC4B2", "length": 11037, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்..\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்..\nவடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவிருந்த கல்வி அமைச்சு செயலாளரின் பதவிக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த திரு.எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண ஆளுநரால் இன்று (05.05.2018) நியமிக்கப்பட்டுள்ளார்.\nவடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண ஆளுநரிடன் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று திரு.எஸ்.சத்தியசீலன் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது கைகளாலேயே கழிவறை கட்டிய 87 வயது பாட்டி..\nநீர்வேலியில் மாட்டு இறைச்சிக்கடை தீக்கிரை..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உ��ுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/09/slave.html", "date_download": "2019-01-23T22:54:24Z", "digest": "sha1:IH56UCKXWNWRH7TDPODJ5KGLJCDU62Q5", "length": 13135, "nlines": 234, "source_domain": "www.tamilparents.in", "title": "அடிமை.. - Tamil Parents", "raw_content": "\nஉங்கள் மாய வலையில் சிக்கி\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள்\nமுதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...\nமிக அழகாக உள்ளது வரிகள்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..\nதற்போதுதான் தங்கள் தளம் வந்தேன்..\nஎன்ன ஒரு பெருந்தன்மை.கருத்துரைக்கு ஒரு பதிவே பகிர்ந்த்து புரட்சிக்காரன் அவர்களை அரவணைத்த விதம் அருமை.\n@ என் நடை பாதையில்(ராம்)\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..\nநல்ல கருப்பொருள், கருத்தை சொன்ன மனவளக்கவிதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ.\nதங்கள் ஆதரவோடு பயணம் தொடரும்\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..\nஉங்கள் தளம் வந்து பார்த்தேன்...\nஎழுந்து நின்னு சல்யூட் சொல்லவைத்த வரிகள் சம்பத்குமார் உங்க கவிதை வரிகள்....\nதீயப்பழக்கங்களில் தன்ன�� உட்புகாமல் காத்துக்கொள்ள....\nஉங்க வரிகள் அத்தனையும் நிமிஷத்தில் எழ வைத்துவிடும் எப்படியாப்பட்ட சோர்வையும் விரட்டிவிடும்...\nநல்லதை சொல்லி சென்ற வரிகள்..\nநம்பிக்கையை ஊன்றி சென்ற வரிகள்....\nமுயற்சியை விட்றாதீங்கன்னு மிரட்டும் வரிகள்....\nபணிவை மறக்கவேண்டாம்னு அறிவுறுத்தும் வரிகள்....\nஇன்றைய காலையே புத்துணர்வோடு விடிந்ததற்கு இந்த வரிகள் சாட்சி என்பது போல அத்தனை அருமையாக இருக்கிறதுப்பா...\nஅட என்று மீண்டும் படித்து...\nஇப்படியே விடியட்டுமே இனி ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன்......\nமனம் நிறைந்த வாழ்த்துக்களுடனான அன்பு நன்றிகள் சம்பத்குமார் அழகிய உற்சாகமூட்டும் ஊக்கம் தரும் கவிதை வரைகள் படைத்தமைக்கு....\nஎனக்கு வாக்களிக்க தெரியலைப்பா.. ஆனால் உங்க இந்த கவிதை எந்த கவிதை போட்டியிலும் கலந்துக்கொண்டால் கண்டிப்பாக முதலிடம் பெறும் தகுதி இருக்கிறது... நூற்றுக்கு நூறுப்பா...ஹாட்ஸ் ஆஃப்..\n//நல்லதை சொல்லி சென்ற வரிகள்..\nநம்பிக்கையை ஊன்றி சென்ற வரிகள்....\nமுயற்சியை விட்றாதீங்கன்னு மிரட்டும் வரிகள்....\nபணிவை மறக்கவேண்டாம்னு அறிவுறுத்தும் வரிகள்....//\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தோழியே..\nதங்களின் தொடர் வருகைதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது..\nதொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர் சூர்யஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nமிக நல்ல கருத்துடைய கவிதை சகோதரரே. பெருடையைப் பற்றிய இருதி வரி மனதில் வருகிறது. அனைத்தும் அருமை. வாழ்த்துகள்.\nமிக்க நன்றி சகோ.தங்களின் வருகை நல்வரவாகுக\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13150704/1169905/Apply-for-Computer-Assistant-Job-in-sivagangai-collector.vpf", "date_download": "2019-01-23T23:14:36Z", "digest": "sha1:SYP6GKII7T2T7NGMQ3CZSNOJYJBJSRCO", "length": 13848, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் || Apply for Computer Assistant Job in sivagangai collector office", "raw_content": "\nசென்னை 24-01-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.\nஇந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nஉறைபனியால் தேயிலை செடிகள் கருகின - மகசூல் பாதிப்பால் வருமானம் இன்றி விவசாயிகள் தவிப்பு\nகுன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்\nகுறைந்த தண்ணீரில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்\nகும்பகோணத்தில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/14143316/1170146/thoothukudi-firing-South-Zone-Police-IG-Study-on-today.vpf", "date_download": "2019-01-23T23:11:03Z", "digest": "sha1:XFVVW3IDLG7LAPH2LFJKS4DNVJTCVJXF", "length": 20869, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "துப்பாக்கி சூடு சம்பவம்: தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. தூத்துக்குடியில் இன்று ஆய்வு || thoothukudi firing South Zone Police IG Study on today", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுப்பாக்கி சூடு சம்பவம்: தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. தூத்துக்குடியில் இன்று ஆய்வு\nதூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சண்முக ராஜேஸ்வரன் இன்று ஆலோசனை நடத்தினார்.\nதூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சண்முக ராஜேஸ்வரன் இன்று ஆலோசனை நடத்தினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.\nபோராட்டக்காரர்கள் தீவைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nதுப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதியப்பட்டன. தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டன.\nஇதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி கலவரம், மோதல், தீவைப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவும் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.\nகடந்த 12-ந்தேதி தூத்துக்குடி வந்த அவர், தனது முதல் நாள் விசாரணையில் துப்பாக்கி சூடு, தீவைப்பு, தடியடி, கல்வீச்சு நடந்த தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nநேற்று அவர் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் தூத்துக்குடி கலவர வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மேலும் எந்தெந்த கோணங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும், எந்தவிதமான ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nதொடர்ந்து தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.\nமேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உதவுவதற்காக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்க வாசகம் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன் ஆகியோர் மாற்றப்பட்டனர்.\nமேலும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சண்முக ராஜேஸ்வரன், நேற்று மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார்.\nஇதையடுத்து அவர் இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு பணியிலும் ஈடுபடுகிறார்.\nதேசம் காப்போம் மாநாடு மக்களவை தேர்தல் பரப்புரைக்கான முதல் கூட்டணி மாநாடு - திருமாவளவன்\nமத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் - ஜனாதிபதி அறிவிப்பு\nதிருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல - திருச்சியில் திருநாவுக்கரசர் பேச்சு\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு\nதிருச்சி விசிக மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதேசம் காப்போம் மாநாடு- 14 தீர்மானங்கள்\nஉறைபனியால் தேயிலை செடிகள் கருகின - மகசூல் பாதிப்பால் வருமானம் இன்றி விவசாயிகள் தவிப்பு\nகுன்னம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்\nகுறைந்த தண்ணீரில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் வேண்டுகோள்\nகும்பகோணத்தில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் ம���டி பெருமிதம்\nசூரிய ஒளியால் நியூசிலாந்து - இந்தியா ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்: வியப்பில் ரசிகர்கள்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது தவறி விழுந்து பலி\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nலாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/30394-share-market-status-sensex-322-pts-higher-nifty-reaches-10-500.html", "date_download": "2019-01-23T23:29:53Z", "digest": "sha1:UREZFJ5YPF36LH2F2T2BSPDAEK3ZXOVY", "length": 7925, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு | Share Market Status: Sensex 322 pts higher, Nifty reaches 10,500", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியினால் பங்குச்சந்தை நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது பங்குச்சந்தை நிலவரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தை சந்தித்தன.\nஇன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 322.65 புள்ளிகள் அதிகரித்து 34,142.15 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக வர்த்தகம் முடியும் நேரத்தில் 34,167.60 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108.35 புள்ளிகள் அதிகரித்து 10,491.05 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,499.10 என்ற புள்ளிகளை எட்டியது.\nமேலும் இன்று டாடா ஸ்டீல், ���ன் பார்மா, எஸ் பேங்க், டாக்டர் ரெட்டி லேப்ஸ், பாரதி ஏர்டெல், ஓஎன்ஜிசி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ். கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், எம்&எம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தையில் இன்றும் சரிவு\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alaipayuthey-kanna-song-lyrics/", "date_download": "2019-01-23T22:51:21Z", "digest": "sha1:6F6H4NQDX4TL3B4GNVPSSPGRUHTZ2DQO", "length": 6268, "nlines": 201, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alaipayuthey Kanna Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹாிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nபெண் : அலைபாயுதே கண்ணா\nபெண் : அலைபாயுதே கண்ணா\nஅலைபாயுதே கண்ணா ஆ ஆ\nபெண் : கனிந்த உன் வேணுகானம்\nகாற்றில் வருகுதே கனிந்த உன்\nபெண் : { கதித்தமனத்தில்\nஅளித்து மகிழ்த்தவா } (2)\nஉணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா } (2)\nபெண் : { கணைகடல் அலையினில்\nகழலென களித்தவா } (2)\nநீ களிக்கவோ } (2)\nபெண் : இது தகுமோ இது\nபெண் : அலைபாயுதே கண்ணா\nஅலைபாயுதே கண்ணா ஆ ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/145022-medical-service-in-consumer-protection-act-whom-benefit.html", "date_download": "2019-01-23T21:47:04Z", "digest": "sha1:MHXEENBPAFPVHXF4IRDMDGOXYMFCZ4NH", "length": 35467, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை... யாருக்கு நன்மை? | Medical Service in Consumer Protection Act ... Whom benefit?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (19/12/2018)\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மருத்துவ சேவை... யாருக்கு நன்மை\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n10 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் மத்தியில் மருத்துவர்களுக்கு மதிப்பு, சமூகத்தில் தனி அந்தஸ்து இருந்தது. அதுபோலவே நோயாளிகளின் மீது மருத்துவர்களும் தனி அக்கறை செலுத்தினர். அவர்கள் நலம் பெறவேண்டும் எனக் கருதி மருத்துவம் செய்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இதற்குக் காரணம் யார் ஏன் இந்த மாற்றம்\nகடந்த 10 அல்லது 15 வருடங்களில் மருத்துவர்- நோயாளி உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளும் வணிகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற பிடிக்குள் சிக்கியது. இதில் மருத்துவத் துறையும் அடங்கும். அதனால், நோயாளிகளுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் சுமை ஏற்பட்டது. இதன் விளைவு மருத்துவர், நோயாளிகளுக்குள் இருந்த புனித உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு நம்பிக்கையற்ற தன்மை, வியாபார ரீதியான உறவு என்று மாறியது. ஏற்கெனவே மருத்துவர்கள், பல சட்டத்தின் வரம்புக்குக் கீழ் வருபவர்களாக இருந்தாலும், அவர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட (1986) அதிகார வரம்புக்குக் கீழ், கொண்டு வந்து நவம்பர் 1995-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. இதைப் பல அமைப்புகள் வரவேற்றாலும், மருத்��ுவர்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் இடையே இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.\nஅதன்படி, நோயாளிகளிடம் கட்டணம் பெற்று மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவர்கள், இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் வருவர். இதுதொடர்பாக பல விவாதங்கள் நடந்தன. தனது மருத்துவ அறிவைக் காலத்துக்குத் தகுந்தவாறு புதுப்பிக்காத மருத்துவர்களுக்குப் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பின் அடிப்படை தெரிவதில்லை. ஒரு சிறப்புப் பிரிவில் இருக்கும் மருத்துவருக்கு, மற்றொரு சிறப்புத் துறையின் எல்லா விவரங்களும் தெரிவதில்லை. எனவே, நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு மருத்துவ இயல் வழக்கு சம்பந்தமான நுணுக்கமான, சிக்கலான மருத்துவ விஷயங்கள் ஆழமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, இந்தப் பிரச்னையில் சரியான நியாயம் கிடைக்காமல் போக அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்தச் சட்டத்தால் பல மருத்துவர்கள், 'தற்காப்பு மருத்துவத் தொழில்' செய்ய ஆரம்பிக்கும்போது, நுகர்வோரின் செலவு அதிகரிக்கிறது.\nஏற்கெனவே மருத்துவத் தொழிலை நெறிமுறைப்படுத்த `இந்திய மருத்துவ கவுன்சில்' என்ற அதிகாரம் படைத்த உயரிய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை ஒழுங்குபடுத்தி, வெளிப்படைத்தன்மை கொண்டதாக ஆக்கி, அதிக அதிகாரங்களைக் கொடுத்தாலே போதும். மருத்துவ நுகர்வோர் நலன் காக்கப்படும். ஏனெனில், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மருத்துவப்புலம் உள்ளவர்களாக இருப்பதால் வழக்கில் அநீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடுகள், பல வருடங்களுக்கு முன்புவரை கேள்விக்குரியதாகவே இருந்தது.\nகாரணம், `அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்பதுதான். பொதுவாக இந்தச் சட்டத்தின்படி சேவை என்ற பிரிவின் கீழ் மருத்துவச் சேவையும் வரவேண்டுமா' என்று பல விவாதங்கள் நடந்தன.\nஏனெனில், இந்த சேவை மற்ற துறை சேவைகளைவிட வித்தியாசமானது. மனித உடலியக்கம் மற்றும் உயிருடன் தொடர்புள்ளது. இதற்காக மருத்துவர் சேவைக் கட்டணம் பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் அதை வரையறுக்க முடியாது. இந்தத் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யாமல் இருக்க, அதிக விதிமுறைகளை விதிக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ வல்லுநரின் சேவையை நுகர்வோர் நீதிமன்றங்கள் பெறலாம் என்ற ஷரத்தும் உள்ளது.\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\nஇதன் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ஒரு நோயாளி, `தனக்கு அளித்த சிகிச்சை சரியில்லை' என மருத்துவருக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். அப்போது, `அவரின் புகாரை வழக்காக அனுமதிக்கவும், ஏற்கவும் முகாந்திரம் உள்ளது. அதனால் இருவேறு மருத்துவர்களின் உறுதிச்சான்றை (affidavit) புகார்தாரரே பெற்று வரவேண்டும்' என்று உத்தரவிட்டது நீதிமன்றம். இப்படி இந்தச் சட்டத்தில், வழக்கின் ஆரம்பநிலையே சற்றுக் குழப்பமாக உள்ளது. தன் சக மருத்துவருக்கு எதிராக எந்த மருத்துவர்கள் உறுதிச்சான்று தருவார்கள்\nஒருவேளை அந்தப் புகார், வழக்காக ஏற்கப்பட்டாலும் புகார்தாரர் தவறான வழக்கைத் தொடர்ந்தார் என எதிர்தரப்பால் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி இருக்கிறது. அநேக மருத்துவம் சார்ந்த வழக்குகளை, மருத்துவருக்குச் சாதகமாக `மனுதாரர் தவறாகத் தொடர்ந்தார்' என்று நிரூபிப்பது மிகவும் எளிது. எந்த மருத்துவரும் தன்னை நாடிவரும் நோயாளியின் உடல்நிலையைப் பாதிக்கக் கூடிய செயலைச் செய்யமாட்டார். `ஒரு புனிதமான தொழிலில் உள்ளோம்' என்ற மனசாட்சி அவருக்கு உள்ளது. சில தவறுகள், எதிர்பாராத விதமாகவோ, அலட்சியத்தாலோ ஏற்படுகிறது.\nஎனவே, இந்தச் சட்டத்தின்கீழ் மருத்துவர்கள் வந்து விட்டபின், பலர் `defensive medicine' என்னும் தற்காப்பு மருத்துவ முறையைப் பின்பற்றுகிறார்கள். இந்த முறையால், நோயாளிகளின் செலவு, அலைச்சல் போன்றவை மறைமுகமாக அதிகரிக்கிறது. இந்தச் சட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கவும், ஒருவேளை அபராதத் தொகை செலுத்த வேண்டியது வந்தால், அதைச் சமாளிக்க அநேக மருத்துவர்கள், மருத்துவக் காப்பீடு எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிரீமியம் தொகையை, மறைமுகமாக நோயாளியிடம் வசூலிக்கும் நிலை ஏற்படும். இதுபோக இந்தச் சட்டத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு நோயாளிக்கும் பல ஆவணங்கள் தயார் செய்து, அதைப் பாதுகாக்கும் செலவு அதிகமாக இருக்கும். இதை அந்த மருத்துவர் , நோயாளியிடமிருந்து நேரடியாகவோ அ���்லது மறைமுகமாகவோ வசூலிப்பதே இயல்பாகும்.\nஇதுதவிர, இந்தச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் வரும் முன்னர், ஆய்வுக்கூட பரிசோதனை, ஸ்கேன் போன்றவை இல்லாமலே சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், தற்போது தன்னை மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டிலிருந்து தற்காக்க, நோயாளிக்குப் பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்குக் காரணம், சரியான ஆதாரமில்லாமல் சிகிச்சை அளித்ததாக வழக்கு வந்துவிடுமோ என்ற பயமே ஆகும். முன்பெல்லாம் நோயாளிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் தனி முயற்சி எடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்று பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இதில் மருத்துவர்களைக் குற்றம் சொல்லி பயனில்லை. அவர்கள் தங்களை நுகர்வோர் சட்டத்தின் பிடியிலிருந்து காக்க இவ்வாறு செய்கின்றனர்.\nஇப்படி மருத்துவர்களைத் தண்டிக்கும் நுகர்வோர் சட்டம் நோயாளிகளின் பாதுகாப்புக்குத் துணையாக இருக்கிறது. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்குப் பாதுகாப்போ நிவாரணமோ அரசோ நீதிமன்றங்களோ அளிப்பதில்லை. அநேக மருத்துவர்களின் மரணத்துக்குக் காரணம், மருத்துவத் தொழிலில் ஏற்படும் கடும் விளைவுகள்தாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. நோயாளிகளை வைத்து மருத்துவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டுமே சமூகத்துக்குத் தெரியும்.\nஆனால், இந்தத் தொழிலால் உடல்நலம், குடும்ப சந்தோஷம், மனநலம் போன்றவற்றை இழப்பது யாருக்கும் தெரிவதில்லை. அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் மனஅழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்கவாதம் இவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் ஏராளம். இந்தத் தொழிலால் மருத்துவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்று கூறும் சமூகம், அதே தொழிலால் மருத்துவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை.\nஎனவே, இந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் மருத்துவர்கள் வந்த பிறகு, அவர்கள் ஒருவித மனஅழுத்தத்துடன், தற்காப்பு மருத்துவம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதனால் நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\ndoctorstreatment நுகர்வோர் ஆவணங்கள் test\nஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n`என்னைப் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்பில்லை’ - மாயமான அர்ஜென்டினா வீரரின் கடைசி மெசேஜ்\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n``டிக் டாக்ல வீடியோஸ் பார்த்துட்டுதான் அட்லி சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்த\n - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/135837-england-test-team-former-captain-alastair-cook-will-retire-from-international-cricket.html", "date_download": "2019-01-23T22:51:31Z", "digest": "sha1:DOAJN7M2A4OBSQX4KWEOSXTT6KG5QHP2", "length": 20875, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "நான் கனவு கண்டதைவிட அதிகம் சாதித்துள்ளேன்! சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் குக் பெருமிதம் | England test team former captain Alastair Cook will retire from International cricket", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/09/2018)\nநான் கனவு கண்டதைவிட அதிகம் சாதித்துள்ளேன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் குக் பெருமிதம்\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகப்போவதாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், அலஸ்டயர் குக். இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர், தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடிவருகிறார். இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய கடிதத்தில், 'கடந்த சில மாதங்கள் நீடித்த தீவிர யோசனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.\nஇது, எனக்கு சோகமான நாளாக இருந்தாலும், நான் முகத்தில் சிரிப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறேன். நான் அனைத்தையும் கிரிக்கெட்டுக்குக் கொடுத்துவிட்டேன். என்னிடம் மீதம் எதுவுமில்லை. நான் கனவு கண்டதைவிட அதிகமானதைச் சாதித்துவிட்டேன். கிரிக்கெட்டில், நீண்ட காலமாக மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவதற்குரிய சலுகைகளைப் பெற்றிருந்ததாக உணர்கிறேன். இங்கிலாந்து அணி வீரர்கள் சிலருக்கு என்னுடைய முடிவு கடினமானதாக இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும், இது சரியான நேரம். சிறுவனாக மைதானத்தில் விளையாடிய காலத்திலிருந்து என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். எங்களைப் பொழுதுபோக்குவதற்கும், நாட்டுக்காக விளையாடுவதற்காக அவர்கள் அளவு கடந்த பெருமைகொள்வதற்கும் அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான சரியான நேரம் இது என்பது எனக்குத் தெரியும்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nகிரிக்கெட் வீரர்களாக, அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்படும் நாம், நம்முடைய வெற்றியில் நம்முடைய குடும்பத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி உணர்வதில்லை. என்னுடைய குடும்பமும் நானும் 12 ஆண்டுகள் வெற்றிகரமாக என்னுடைய கனவை (கிரிக்கெட்) நிறைவுசெய்துள்ளோம். என்னுடைய குடும்பத்தினர் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.\nநாக்பூரில், 2008-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் அலஸ்டயர் குக், முதல் போட்டியை விளையாடினார். தற்போது கடைசிப் போட்டியும் இந்தியாவுக்கு எதிராகத்தான் விளையாட உள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178411", "date_download": "2019-01-23T22:31:06Z", "digest": "sha1:PE5VHKIPSTPYPYRSV4BOK2RQKKKRC6HI", "length": 7653, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்\nமலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்\nகோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராத���் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது.\nஇந்தப் புதிய ஆணை கடந்த ஜனவரி 2—ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. முதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்திய மலேசியர்களுக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக மாற்றம் செய்பவர்களுக்கு 700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.\nஇதற்கிடையில், 12 வயதிற்கும் குறைவான குழந்தைகள், 21 வயதிற்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் முறையாக தங்கள் கடப்பிதழ்களை தொலைத்து அல்லது சேதப்படுத்தினால் 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக விண்ணப்பிப்பவருக்கு 600 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.\nமூன்றாவது முறையாக தங்கள் கடப்பிதழ்கள் தொலைந்து அல்லது சேதமடைந்திருந்தால் 1,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும், 12 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும், 21 வயதுக்கும் குறைவான வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு 1,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, குடிநுழைவு துறை, தங்கள் பயண ஆவணத்தைத் தொலைத்த அல்லது சேதப்படுத்தியதற்காக , மலேசியர்களுக்கு எவ்வித அபராதமும் விதித்ததில்லை.\nNext articleசபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்\nஆசிய நாடுகளின் கடப்பிதழ்களே வலுவானவை\nசட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி\nஇணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்\nதைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-01-23T21:52:26Z", "digest": "sha1:YNV666DD5CECC5S462G2XCVXHQZLDLQE", "length": 6793, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: டவர்", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் தீ விபத்து\nநியூயார்க் (08 ஏப் 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nசவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப…\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nபயங்கர ஆயுதங்களுடன் பாஜக பயங்கரவாதி கைது\nபாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையும் வருண் காந்தி\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி பளீச்…\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_36_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:12:58Z", "digest": "sha1:DA7WRT3I5HXH7HU5EGU6NX64QKTTL7OS", "length": 7389, "nlines": 82, "source_domain": "ta.wikinews.org", "title": "கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம் - விக்கிசெய்தி", "raw_content": "கொழும்பு-வவுனியா இரவு தொடருந்து தடம் புரண்டதில் 36 பேர் காயம்\nவெள்ளி, டிசம்பர் 25, 2009\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்தி��ள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இரவு தொடருந்து வண்டி அநுராதபுரம் அருகில் கல்கமுவ என்ற இடத்தில் நேற்று வியாழன் அதிகாலை தடம் புரண்டதில் 36 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇவர்களில் 28 பேர் கல்கமுவ அரசாங்க மருத்துவ மனையிலும் மேலும் எட்டுப் பேர் அநுராதபுரம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.\nநான்கு பெட்டிகள் பாதையை விட்டுத் தூக்கி எறியப்பட்டுள்ளதால், தொடருந்தூப் பாதைகள் பெரும் சேதமுற்றுள்ளன. அதனைச் சரிசெய்யும் வரை கொழும்பு வவுனியா தொடருந்து சேவைகள் மாகோ வரையே இடம்பெறுமெனவும் வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் ரயில்கள் அநுராதபுரம் வரை சேவையிலீடுபடும் எனவும் ரயில்வே உயரதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.\nவவுனியா - கொழும்பு இரவு ரயில் கல்கமுவயில் தடம்புரள்வு: 36 பேர் காயம், தினகரன், டிசம்பர் 25, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/car-industries-plans-to-target-tire2-tire3-cities-016124.html", "date_download": "2019-01-23T21:43:39Z", "digest": "sha1:BCYWIKRHCH2U2755R65DGR6GYL7K5ZVV", "length": 24147, "nlines": 366, "source_domain": "tamil.drivespark.com", "title": "கிராமங்களை குறி வைக்கும் கார் நிறுவனங்கள்..! அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாஸ்டர் பிளான் ரெடி..! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை ��ாப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகிராமங்களை குறி வைக்கும் கார் நிறுவனங்கள்.. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாஸ்டர் பிளான் ரெடி..\nவரும் 23ம் தேதி ஹூண்டாய் சான்ட்ரோ காரை மீண்டும் புதிதாக புதிய மாடலில் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய் நிறுவனம். இது பழைய சான்ட்ரோ கார் இல்லை. இதில் உள்ள அனைத்துமே புதியது. பழைய காரின் பெயர் சான்ட்ரோ மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றதாலும், இதே செக்மெண்ட் கார் என்பதாலும் இதற்கும் அதே பெயரையே வைத்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.\nஇதே போல ஹூண்டாயை தொடர்ந்து மாருதி சுஸூகி, ரெனோ-நிஸ்ஸான், டட்சன், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் இதே போல பழைய காரின் பெயரை பயன்படுத்தி புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளனர்.\nதற்போது இந்தியா விரைவில் ஜப்பானை முந்தி உலகின் மிகப்பெரிய ஏ செக்மெண்ட் கார்களின் சந்தையாக மாறவுள்ளது. இந்த ரக கார்களில் உலக தயாரிப்புகளில் 30 சதவீத சந்தை இந்தியாவில்தான் இருக்க போகிறதாம்.\nதற்போது 17.3 சதவீத ஹேட்ச்பேக் கார்கள்தான் இந்தியாவில் விற்பனையாகிறது. ஆனால் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார் விற்பனையின் யுக்தியை மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதன்படி சிறிய நகரங்கள், கிராமங்களில் வசிப்பவர்களை குறி வைத்து அவர்களது விற்பனையை கொண்டு செல்லமுடிவு செய்துள்ளனர்.\nஇதற்காக புதிதாக மாற்றம் பெரும் கார்களை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான என்ட்ரி லெவல் மார்கெட்டில் மட்டும் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களிடம் லட்சக்கணக்கான கார்களை கொண்டு செல்ல முடியும் என திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் இந்தியாவில் சிறிய ரக கார்கள் எல்லாம் உலகின் விலை குறைந்த கார்களின் ரகமாக இருப்பதால் இவர்கள் கொண்டு வரும் கார்களும் அந்த ரக கார்களாக இருக்கும். இதனால் மார்கெட்டிங்கிற்கு மிக எளிதாக இது அமையும்.\nMOST READ: ��ந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க இசுஸு திட்டம்\nஹூண்டாய் நிறுவனம் இறுதியாக என்டரி லெவல் செக்மெண்டில் இயான் காரை களம் இறக்கியது. மக்கள் மத்தியில் இந்த காருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை.\nபெரும்பாலும் சிறிய ரக கார்களை எல்லாம் புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள்தான் அதிகமாக வாங்குகிறார்கள். ஏற்கனவே கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரக கார்களை வாங்குவதில் பெரிய அளவில் நாட்டம் இல்லை.\nஅதே நேரத்தில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் என்ட்ரி லெவல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. வேறு வழியின்றி சில காலங்களில் மார்கெட்டை விட்டே வெளியே செல்லும் சூழ்நிலை உருவானது. சிலர் மார்கெட்டில் அதிக விலை கார்களை மட்டுமே விற்பனைசெய்து வருகின்றனர்.\nடாடா நிறுவனம் கொண்டு வந்த நானோ பெரிய அளவில் மார்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் சிறிய சதவீத விற்பனையை கூட நானோவால் எட்ட முடியவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் இது சீப்பானா கார் என்ற பிம்பம் ஏற்பட்டு விட்டது. இதே கதை தான் டட்சன்கோ, ரெடி கோ, ரெனோ க்விட் ஆகிய கார்களுக்கும். மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை.\nமேலும் மார்கெட்டில் பைனான்ஸ் சுலபமாகி விட்டது. மேலும் மக்களிடமும் வாங்கும் திறனும் ஏக போகத்திற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதன் முறையாக கார் வாங்கும் சிலரும் என்ட்ரி லெவல் கார்களை விட்டு விட்டு நேரடியாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஏன் சிலர் எஸ்யூவி கார்களுக்கு கூட சென்று விடுகின்றனர்.\nஎங்களது டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்..\nதற்போது ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி சுசூகி, பலினோ போன்ற கார்களை வைத்திருப்பவர்களில் 50 சதவீதமானோர் கிட்டத்தட்ட புதிதாக கார் வாங்கியவர்கள்தான் எனவும், மேலும் மிட் சைஸ் கார்களில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் வைத்திருப்பவர்களில் 5ல் 1 பங்கினர் புதிதாக கார் வாங்கியவர்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது.\nமேலும் பயன்படுத்தப்பட்ட கார்களை முதலில் பயன்படுத்திவிட்டு மீண்டும் புதிய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் உபேர், ஓலா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் கார்களை இயக்குவதால் பலர் கார் வாங்கும் திட்டத்தை கைவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியாவில் உள்ள டாப் 10 நகரங்களில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை சீராகதான் இருக்கும். அடுத்த 10 நகரங்களில் என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை 4 சதவீதம் அதிகரிக்கும் எனவும், அதற்கு அடுத்த 20 நகரங்களில் என்ட்ரி லெவல் கார் விற்பனை வளர்ச்சி 5-6 சதவீதம் வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது என்ட்ரி லெவல் கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது மாருதி சுசூகி நிறுவனம்தான். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 6,40,000 கிராமங்களில் 3,50,000 கிராமங்களுக்கு தங்கள் கார்களை கொண்டு சேர்த்துள்ளது. என்ட்ரி லெவல் மார்கெட்டில் 80 சதவீத மார்கெட் மாருதியிடம்தான் உள்ளது.\nMOST READ: மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா\nஇந்தியாவை பொறுத்தவரை என்ட்ரி லெவல் கார்களுக்கான மவுசு என்றுமே குறையாது என்றும், வரும் காலத்தில் எஸ்யூவியை நோக்கி சென்றவர்கள் கூட என்ட்ரி லெவல் கார்களை தேடி வரலாம் என்றும், அவர்களது வாழ்க்கை முறைகள் மாறும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கணித்து வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nதீபாவளிக்கு ரிலீசாகும் மாருதியின் புதிய மினி எஸ்யூவி\nஉலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தில் பயணிக்க வேண்டுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/one-of-mystery-deaths-in-the-sivakartikeyan-house-shocking-incident/", "date_download": "2019-01-23T21:50:28Z", "digest": "sha1:2XQHKBCCCKKQ7B5YXXPGCM5OYTDSBXEQ", "length": 11970, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் வீட்டில் ஒருவர் மர்ம மரணம்- அதிர்ச்சி சம்பவம் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசிவகார்த்திகேயன் வீட்டில் ஒருவர் மர்ம மரணம்- அதிர்ச்சி சம்பவம்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nசிவகார்த்திகேயன் வீட்டில் ஒருவர் மர்ம மரணம்- அதிர்ச்சி சம்பவம்\nதிருச்சியில் இருந்து சென்னை வந்து இங்கேயே தற்போது செட்டில் ஆகியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nதற்போது திருச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். கல்குவாரி நீரில் அறுமுகத்தின் சடலத்தை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர்.\nவிசாரணையில் சடலமாக கிடந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.\nதற்போது இவரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், நடிகர்கள், நடிகைகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெ��ியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nவிஜய்யுடன் மோதபோகும் விக்ரம் என்ன நடக்கப்போகுதோ\nசில மணி நேரத்தில் உலகளவில் ட்ரெண்டான “தலை’ விடுதலை” பாடல்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/39952-powranami-sathyanarayana-pooja.html", "date_download": "2019-01-23T23:29:23Z", "digest": "sha1:U4ZSS36LFWAOEEUWZX5U7PD3ZNCZO5R6", "length": 18215, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "நலம் பல தரும் பௌவுர்ணமி சத்யநாராயணா பூஜை | Powranami Sathyanarayana Pooja", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ���மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nநலம் பல தரும் பௌவுர்ணமி சத்யநாராயணா பூஜை\nபௌவுர்ணமியன்று வீட்டில் சத்யநாராயணா பூஜை செய்து வந்தால், வீட்டில் சுபிக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை. சத்யநாராயணா பூஜை என்றால் என்ன அதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளும் முன் சத்ய நாராயண பூஜையின் மகத்துவத்தை சொல்லும் கதை ஒன்றை பார்ப்போம்.\nஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வறுமையில் வாடினான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், ஒருநாள் வீப்ரதனை பார்த்து, “வீப்ரதா…சௌக்கியமா” என்றார். “தாங்கள் யார். என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும். உங்களை நான் பார்த்ததேயில்லையே.”. “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.”\n(வீப்ரதனிடம் பேசுவது அந்த ஸ்ரீமன் நாராயணனே என்பது அவனுக்கு எப்படி தெரியும்.) “உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்கு ஸ்ரீசத்தியநாராயணா பூஜைமுறைகளை சொல்கிறேன். அந்த பூஜையை முறைப்படி செய்” என்று பூஜை முறைகளை சொல்லிவிட்டு, வீப்ரதன் மறுவார்த்தை கேட்பதற்குள் சென்றுவிட்டார் அந்த மகான். வீப்தரன் நேராக தன் மனைவியிடம் “கடவுள் போல ஒரு பெரியவர் நம் கஷ்டங்கள் தீர ஸ்ரீசத்தியநாராயண பூஜையை எப்படி செய்வது என்று கூறினார். அதனால் நாம் உடனே பூஜையை தொடங்க வேண்டும்” என்றான்.\nஅதற்கு அவளோ, “அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும், சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய விஷயமாக இருக்கும்போது, யாரோ ஒரு பெரியவர் சொன்னார் என்பதற்காக அன்னதானம் தந்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம் என்றாள். “எதுவாக இருந்தாலும் சரி. எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை செய்வோம். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இறைவன் இர���க்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும். என்றாள். “எதுவாக இருந்தாலும் சரி. எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை செய்வோம். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இறைவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.\nஒவ்வோரு வீடாக சென்று, “அம்மா… ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.” என்று யாசகம் கேட்டான் வீப்ரதன். எதிர்பார்த்ததை விட இறைவனின் அருளால் உணவு பொருட்கள் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி எல்லோரையும் அழைத்தான். வந்தவர்களோ, “பரேதேசியாக இருப்பவன், சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். செய்தால் கோடீஸ்வரனாக மாறிவிடுவானா” என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள்.\nஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், “சாமீ... நான் ஒரு வழிப்போக்கன். பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன். அதற்காக என்னை மன்னிக்கவும். பூஜை சிறப்பாக இருந்தது. எல்லாம் நல்லப்படியாகவே அமைந்தது. உணவுக்காக தேடி வந்த எனக்கு, ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை காட்டினீர்கள். இப்பூஜையை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்பாக நடத்தினீர்கள். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய்-நொடியின்றி பல்லாண்டு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினான்.\nபூஜையின் பயனாக வீப்ரதன், எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த வியபாரமும் லாபம் தந்தது. பல கோடிகளுக்கு அதிபதியானான். பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் மகளுக்கு திருமணம், நல்ல வேலைவாய்ப்பு என்று ஒரு நிலையான இடத்திற்கு வந்தான். பூஜையே செய்யா விட்டாலும், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே மேன்மை பெற்றான் வழிப்போக்கன். மற்றவர்களோ வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியப்படி கலந்துக் கொண்டார்கள். அதனால் அவர்கள், முன் இருந்ததை போலவே காலத்தை கழித்தார்கள்.\nபுனிதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போது, நம்முடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், குடும்பத்தில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும்.\nபௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.\nமனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன், ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும்.\nபக்தியுடன், உள்ளப்பூர்வமாக ஸ்ரீசத்தியநாராயணனை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயோ-யோ டெஸ்டுக்கு கபில் தேவும் எதிர்ப்பு\nநீட் தேர்வு வழக்கு: ஜூலை 2ல் இறுதி விசாரணை\nவரிவிதிப்பை இந்தியா, சீனா நிறுத்தட்டும்: ட்ரம்ப் காட்டம்\nமும்தாஜ் மீது கடும் கோபத்தில் போட்டியாளர்கள் - பிக்பாஸ் ப்ரோமோ\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர��யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/134649-mutual-fund-investment-ideas.html", "date_download": "2019-01-23T21:50:10Z", "digest": "sha1:6ZVVZRK464OMPFJIX3QBGXJFM6Q3FWPD", "length": 5978, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "mutual Fund investment ideas | காஞ்சிபுரத்தில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்!' நிகழ்ச்சி | Tamil News | Vikatan", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் பெருகியுள்ளது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால் எந்த ஃபண்டில் முதலீடு செய்வது, எவ்வளவு முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது போன்ற முதலீட்டு மந்திரங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. எந்த அளவுகோலில் தேர்ந்தெடுப்பது, எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ப்ரொஃபைல் உருவாக்குவது, எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தொடர்வது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணும் களமே, வரும் 26.8.2018 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாகும்.\nநாணயம் விகடன் இதழ் மற்றும் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனங்கள் இணைந்து இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, வரும் 26.8.2018-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் M.M அவென்யூ, மேட்டுத்தெருவில், பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள ஏ.கே.ஜி. திருமண மாளிகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரங்கள் குறித்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பய���்பெறுமாறு அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/146069-director-lakshmi-pooja-talks-about-her-award-winning-shortfilm-nithyasumangali.html", "date_download": "2019-01-23T21:57:53Z", "digest": "sha1:SUQBIXBSCJEVJX34BKMHVFECVRZ7UJJR", "length": 19597, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "“வீட்ல நடிக்க ஒத்துக்கல... இயக்குநராயிட்டேன்!” - விருது வென்ற பெண் இயக்குநர் லக்ஷ்மி பூஜா | Director Lakshmi Pooja talks about her award winning shortfilm 'Nithyasumangali'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (31/12/2018)\n“வீட்ல நடிக்க ஒத்துக்கல... இயக்குநராயிட்டேன்” - விருது வென்ற பெண் இயக்குநர் லக்ஷ்மி பூஜா\n”முதன்முதல்ல 'சந்திரமுகி' படம் பார்த்தப்போதான், தேவதாசிகளின் வாழ்க்கை முறை பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டேன். அதன்பிறகு அதைப் பற்றி படிக்க ஆரம்பிச்சேன். 'நித்தியசுமங்கலி'னு ஒரு புத்தகம் படிச்சேன். இன்னும் சில புத்தகங்கள், ஆவணப்படங்கள் பார்த்தேன். அவற்றில் எல்லாம் இருந்துதான் என்னுடைய குறும்படத்துக்கான கதையை உருவாக்கினேன்” என்கிறார் லக்ஷ்மி பூஜா. சமீபத்தில் மும்பையில் நடந்த காலா-சம்ருத்தி சர்வதேச குறும்பட விழாவில், ‘நித்தியசுமங்கலி’ என்ற குறும்படத்தை இயக்கியதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மி பூஜா சிறந்த பெண் இயக்குநருக்கான இரண்டாவது பரிசு வென்றிருக்கிறார்.\nதேவதாசிகளின் வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்தக் குறும்படம் குறித்தும், அவரின் இயக்குநர் பயணம் பற்றியும் லக்ஷ்மியிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர் வேலூர். ஆனா, அப்பாவின் வேலை காரணமா பெங்களூரில் செட்டில் ஆனோம். எனக்கு திரைப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நான் கலை சம்பந்தமாகத்தான் வேலை செய்யணும்னு முடிவுபண்ணினேன். ஆரம்பத்துல எனக்கு நடிக்கத்தான் ஆசை. கன்னட இசைப்பாளர் உபேந்தரா குமார், எங்க உறவினர். ஆனாலும், நான் சினிமாவில் நடிக்கக் கூடாதுனு எங்க வீட்டுல எதிர்ப்ப��. ஒருமுறை இதுபத்தி பேசிட்டு இருந்தப்போ, 'வேணும்னா... டைரக்‌ட் பண்ணு'னு சொன்னார் எங்க அப்பா. இந்த வார்த்தையை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு, இயக்குநராக முடிவுபண்ணினேன். அந்த நேரத்துல தேவதாசி முறை பத்தி கொஞ்சம் ஆய்வு பண்ணி, இந்தக் குறும்படத்தை இயக்கினேன். அதுல ஓரளவு வெற்றியும் அடைஞ்சிருக்கேன்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஇப்போ ரெண்டு மூணு கதைகள் தயார்பண்ணி வச்சிருக்கேன். அடுத்த வருஷம் நிச்சயம் திரைப்படம் இயக்கும் வேலையில் இறங்கிடுவேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் லக்ஷ்மி.\n``அரசியல்வாதி ஆனபிறகுதான் என் கணவருக்குச் சறுக்கலா\" - `கிரேஸ்' கருணாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/75817-andal-thiruppavai-devotional-hymn.html", "date_download": "2019-01-23T22:22:51Z", "digest": "sha1:WEP4RP32N4WSZNTHE3PITMUTMPA77OLK", "length": 23870, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் ஒரு திருப்பாவை - 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ? #MargazhiSpecial | Andal thiruppavai Ninth devotional hymn", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:48 (24/12/2016)\nதினம் ஒரு திருப்பாவை - 9 உறங்காமல் உறங்குவது இதுதானோ\nஆண்டாள் அடுத்ததாக ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவள் சகல செல்வங்களையும் பெற்று சுகமாக வாழ்பவள். அவளுடைய சுகபோக வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதுபோல், பாடலின் முதல் வரியிலேயே, அவள் படுத்திருக்கும் அறையின் ஆடம்பரத்தையும், அவள் படுத்துக்கொண்டு இருக்கும் கட்டிலின் சிறப்பையும் கூறுகிறாள்.\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,\nதூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்\nஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று,\nநாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.\nஆண்டாளின் தோழி படுத்துக்கொண்டு இருந்த அறையானது விலையுயர்ந்த மரவேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையைச் சுற்றி எட்டு திசையிலும் உறக்கத்துக்கு இடையூறு இல்லாதபடி, மிக மெல்லிய ஒளியைப் பரப்பிய விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. அந்த விளக்குகள் புகை தெரியாதபடி மிக மென்மையான நறுமணத்தை காற்றில் பரவச் செய்தது. ரத்தினமயமான அந்த அறையில், தந்தத்தால் செய்யப்பட்டு தங்கமும் நவரத்தினங்களும் இழைக்கப்பெற்ற கட்டிலில், மென்மையான இலவம்பஞ்சை அடைத்துத் தைத்த வெல்வெட் மெத்தையும், தலைக்கு திண்டுகளும் போடப்பட்டு இருந்தன. தூக்கமே வராதவர்கள்கூட படுத்த உடனே தூங்கிவிடும் அளவுக்கு அந்த அறையின் சூழ்நிலை காணப்பட்டது.\nஅந்த அறைக்குள் தோழிகளுடன் சென்ற ஆண்டாள், தோழியை 'துயிலணைமேல் கண் வளரும் மாமன் மகளே' என்று அழைக்கிறாள். தோழி படுத்துக்கொண்டு இருப்பது ஆண்டாளுக்கு உறங்குவதுபோல் தெரியவில்லையாம். அதனால்தான், 'கண்வளரும் மாமான் மகளே' என்று அழைக்கிறாள். அவள் தூங்குவதுபோலவே தெரியவில்லையாம். கண்களை மூடியபடி எதையோ மனக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது ஆண்டாளுக்கு. பொதுவாக தூங்குபவர்களைக் கூட எழுப்பிவிடலாம். ஆனால், தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவர்களை எழுப்புவது அவ்வளவு சுலபமல்ல. உறங்காமல் உறங்க���வது என்பது இதுதான் போலும் என்று ஆண்டாள் நினைத்துக்கொள்கிறாள். தான் கூப்பிட்டும் அவள் எழுந்திருக்கவில்லையே அவளை எழுப்ப என்ன செய்யலாம் என்று ஆண்டாள் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்தத் தோழியின் தாய் பேசும் குரல் உள்ளே இருந்து கேட்டது. உடனே ஆண்டாள் , ''மாமீ, உன் பெண்ணை எழுப்பக்கூடாதா நாங்கள் எத்தனைநேரம்தான் அவளை எழுப்புவது நாங்கள் எத்தனைநேரம்தான் அவளை எழுப்புவது சீக்கிரம் உங்கள் பெண்ணை எழுந்திருக்கச் சொல்லுங்கள்'' என்கிறாள்.\nஅப்படியும் தோழி எழுந்திருக்கவில்லை. உடனே மாமியைப் பார்த்து, ''எத்தனை சொல்லியும் உன் பெண் எழுந்திருக்காமல் இருக்கிறாளே, அவள் என்ன ஊமையா அல்லது செவிடா அல்லது அவளுடைய சோம்பல்தான் அவளை எழுந்திருக்கவிடாமல் செய்கிறதா அல்லது அவளுடைய சோம்பல்தான் அவளை எழுந்திருக்கவிடாமல் செய்கிறதா இல்லை அவள் எழுந்திருக்கமுடியாதபடி ஏதேனும் மந்திரம் அவளைக் கட்டிப் போட்டுவிட்டதா இல்லை அவள் எழுந்திருக்கமுடியாதபடி ஏதேனும் மந்திரம் அவளைக் கட்டிப் போட்டுவிட்டதா\nகடைசியில் ஆண்டாள் ஒரு முடிவுக்கு வந்தவளாக யாருடைய பெயரைச் சொன்னால், தோழி எழுந்திருப்பாளோ அந்த பகவான் கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி எழுப்புகிறாள்.\n''தோழி, நாங்கள் மாயங்கள் செய்வதில் வல்லவனும், மாதவனும், வைகுந்தத்தில் இருப்பவனும் இப்போது கோகுலத்துக்கு வந்து நம்மை எல்லாம் மகிழ்விப்பவனுமாகிய அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடப்போகிறோம்; அவனுடைய அருளைப் பெறப்போகிறோம். வேண்டுமானால் நீயும் எழுந்து எங்களுடன் வா, மார்கழி நீராடி அந்த மாமாயக் கண்ணனைப் பணிந்து வணங்குவோம்'' என்று ஆசை வார்த்தைகள் கூறுகிறாள். அந்த மாயவன் பெயரைக் கேட்டவுடனே தோழி எழுந்துகொள்கிறாள்.\nஅவளையும் அழைத்துக்கொண்டு ஆண்டாள் தன்னுடைய மற்றொரு தோழியை எழுப்ப அவளுடைய வீட்டுக்குச் செல்கிறாள்.\nதினம் ஒரு திருப்பாவை ஆண்டாள் பகவான் கிருஷ்ணன் கண்வளரும் மாமான் மகளே மார்கழி நீராடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119518-seeman-slams-rajini-over-spiritual-politics.html?artfrm=read_please", "date_download": "2019-01-23T21:57:56Z", "digest": "sha1:NZOACVRTYS44HTXYPCCAJEI7UPVAGJGI", "length": 22569, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சீமான் சொன்ன அடடே விளக்கம்! | Seeman slams rajini over Spiritual politics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/03/2018)\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சீமான் சொன்ன அடடே விளக்கம்\nசாமித்தோப்பு தலைமை பதியை அரசு கையகபடுத்துவதற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அவரது பாணியில் விளக்கம் அளித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதியை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அய்யாவழி இந்து மதம் அல்ல தனி வழி என அறிவிக்க கோரியும் சாமித்தோப்பு பதி தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி தலைமையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சாமிதோப்பு பதி தலைமை நிர்வாகி பாலபிரஜாதிபதி பேசுகையில், ``பதி குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார். அவரை மட்டும் நான் நம்புகிறேன். அவர் நாளை அல்லது நாளை மறுநாள் இங்கு வருவார் என எதிர்பார்க்கிறேன். அரசு நல்ல முடிவு சொல்லாமல் இருந்தால், சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்’’ என்றார்.\nதிருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள அத்தனை கோயில்களும் சரியாக செயல்படவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், அய்யாவழி கோயிலை எடுத்துவிட ஆதிக்க சக்திகள் திட்டம் போடுகின்றன. இந்தியா முழுவதும் பல மடங்கள் இருக்கின்றன. அரசு அந்த மடங்களை எல்லாம் எடுக்க முடியுமா. அய்யாவழி தனிவழி ஏற்படுத்தி தருவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அடுத்ததாக ஸ்டாலின் முதல்வராக வரும்போது இதை செய்து தருவோம். நானும் அய்யாவழி என்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்பேன்’’ என்றார்.\nஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசுகையில், ``அய்யாவழிக்கும் இந்து சமயத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பதியை கைப்பற்றுவதில் அரசுக்கு என்ன அவசரம். கோயில் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெறவேண்டும்’’ என்று பேசினார். அடுத்து பேசிய சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ``ஆதினங்களுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் கைவைக்காமல் அய்யா தலைமைபதியில் கைவைக்க முயற்சிக்கிறது அரசு’’ என்று குற்றம்சாட்டினார்.\nஉண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. நாடெங்கும் கிராமங்கள் தோறும் குலதெய்வங்கள் உள்ளன, அவற்றை எடுப்பார்களா. எந்த கோயிலுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தனி வழிபாட்டை ஏற்படுத்தி எதி��்புரட்சி ஏற்படுத்தியவர் அய்யா. அரசு எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்தை சாகடித்து விடுவார்கள். அய்யா வழி பதியை எடுக்கலாம் என நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூ டாது.\nரஜினி பகுதிநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறி விட்டு இமயமலைக்கு போயிருக்கிறாரே என நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். ரஜினிதானே தமிழகத்தை காக்க வந்த பரமாத்மா என கூறுகிறீர்கள். ஆனால் அவரிடம் இந்த கேள்வியை கேட்காமல் என்னிடமே வந்து கேட்கிறீங்க. தமிழகத்தில் எது நடந்தாலும் கவலைப்படாமல் இமயமலையில் போய் இருப்பதுதான் ஆன்மீக அரசியல். தீவிபத்து ஏற்பட்டாலும், குண்டு வெடித்தாலும் என்ன நடந்தாலும் ஆன்மீகவாதிகள் சாந்தி, சாந்தி என சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுதான் ரஜினியின் ஆன்மீக அரசியல்’’என்றார்.\nrajiniஸ்டெர்லைட் ஆன்மீக அரசியல்கன்னியாகுமரி சாமிதோப்பு\nரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’... உங்கள் கருத்து என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/tcaforum/viewforum.php?f=35", "date_download": "2019-01-23T21:42:08Z", "digest": "sha1:APFJRVRKPJGPLVQ4CDIBO35IT3YIMPCQ", "length": 9943, "nlines": 311, "source_domain": "tamilchristianassembly.com", "title": "இன்றைய சிந்தனை - Tamil Christian Assembly", "raw_content": "\nகடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்\nகொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/henna-mehndi-tattoo-designs-idea-for-full-arm/", "date_download": "2019-01-23T22:22:38Z", "digest": "sha1:L2ZGLW6WVRQEBWVSJA6LR35NLYLMLYQU", "length": 18375, "nlines": 83, "source_domain": "tattoosartideas.com", "title": "முழு கைக்குமான ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nமுழு கையில் ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை\nமுழு கையில் ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை\nஹென்னா பச்சை என்பது அணிவகுப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒன்று. இது பல அர்த்தங்கள் கொண்ட உடலில் ஒரு பழமையான அலங்காரமாக உள்ளது. இது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் போர், பிறப்பு, ஆசீர்வாதம் மற்றும் திருமணம் ஆகியவற்றையும் குறிக்க பயன்படுகிறது. உள்ளுணர்வு மற்றும் freehand பற்றி பேச # ஹேனா பச்சை பயன்படுத்தப்படுகிறது. மருதாணிப் பயன்பாட்டைப் பயன்படுத்துவது, ஆன்மீகத் தொடர்பை உங்களுக்குக் கொடுப்பதுடன், அதனுடன் பொருந்தக்கூடிய இந்த விழிப்புணர்ச்சியைக் கொண்டிருக்கும்.\nமருந்தாக வைக்கப்படும் உடலின் ஒவ்வொரு பகுதியும் அதன் முக்கியத்துவத்தையும் சிறப்பு அர்த்தங்களையும் கொண்டுள்ளது. இது ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுவதற்கு உடைகள் உள்ளங்கைகளில் வைக்கப்படலாம், மேலும் அது கையி��் வைக்கப்படும் போது, ​​அது பாதுகாப்பு பற்றிப் பேசுகிறது, மேலும் கேடையும் அதனுடன் சேர்க்கப்படுகிறது.\nஹென்னா பச்சை நிறத்தில் பச்சை நிறத்தில் உள்ளது, மக்கள் அணிவகுப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தால் மக்கள் விதிவிலக்காக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் அல்லது கதையை கூறும்படி அவர்களுக்கு சேர்க்கக்கூடிய உருப்படிகளும் உள்ளன. மண் அதன் வடிவமைப்பு மற்றும் அர்த்தத்தில் அதிகாரம். நீங்கள் ஹென்னா ட்ரெட்டியைப் பயன்படுத்தும்போது நீங்கள் உலகத்தைச் சொல்ல விரும்பிய அந்த தைரியமான அறிக்கையைப் பயன்படுத்தும்போது கூட்டத்தை விட்டு வெளியேறலாம். அதை நீங்கள் செய்ய முடியாது.\n1. அலங்கரிக்கும் முழு கை உண்மையான நேரத்தில் ஒரு அதிர்ச்சி தரும் தோற்றத்தை கொடுத்து\nஇந்த மெஹேனி வடிவமைப்பு நீங்கள் ஒரு உண்மையான பெண்ணின் தோற்றத்தை கொடுக்க முடியும்.\n2. அவரது முழு கைக்குமான சுத்தமான மெஹெண்டி வடிவமைப்பு சிறந்த தோற்றத்தை கொடுக்கும்\nஒரு உண்மையான பெண் இருப்பதால் நீங்கள் இந்த # ஐமேண்டி வடிவமைப்பு அணிந்து மகிழ்ச்சியாக உணர முடியும்.\n3. உண்மையான அழகுக்கு ஆளான தனது முழு கையில் இருண்ட மெஹ்னெடி வடிவமைப்பு\nஇது ஒரு நல்ல மெஹென்டி வடிவமைப்பு மற்றும் நீங்கள் ஒரு உண்மையான பெண்ணின் அழகு உணர முடியும்.\n4. ஒரு அழகான பெண்ணின் கரங்களில் உண்மையான இனமான ஹேனா பச்சை\nநீங்கள் உங்கள் கைகளை இந்த மருதாணி அழகாக பார்க்க முடியும்\n5. Adoring பெண் பாரம்பரிய இன்னும் கவர்ச்சிகரமான mehendi வடிவமைப்பு\nஇது ஒரு பாரம்பரிய மெஹெண்டி # டிசைன் ஆனால் இது ஒரு நவீன பெண் எளிமையாக பொருந்துகிறது.\n6. ஒரு உண்மையான நவீன பெண்ணுக்கு கட்சிக்கு நல்ல ஹேனா பச்சை வடிவமைப்பு\nநீங்கள் ஒரு கட்சியில் கலந்து கொள்ள போகிறீர்கள் போது இது ஒரு நல்ல ஒன்றாகும்.\n7. ஒரு அழகிய பெண்ணின் அழகான கையில் பிரத்யேக மெஹெண்டி வடிவமைப்பு\nஇந்த ஒரு நல்ல mehendi வடிவமைப்பு, அவள் ஸ்டைலான பார்க்க உதவும் இது.\n8. ஓநாய் மெஹந்தி வடிவமைப்பு அவள் உண்மையான இளவரசி தோற்றத்தை தருகிறது\nஇப்போது நீங்கள் இந்த அற்புதமான ஓவியத்தை மெஹெண்டி வடிவமைப்புடன் உங்கள் அடக்கத்தை அலங்கரிக்கலாம்.\n9. உண்மையான பெண் சரியான திருமண ஹென்னா பச்சை வடிவமைப்பு\n10. ஆழ்ந்த மெஹெண்டி வடிவமைப்பு, அந்த நேரத்தில் பெண் அழகாக தோற்றமளிக்கிறது\nஇந்த இருண்ட மெஹ்னெடி வடிவமைப்பு அவள் அழகாக அழகாக இருக்கும்.\n11. ஒரு நவீன தொடுதலைக் கொண்டிருக்கும் பிரத்தியேக பிரவுன் மெஹென்டி வடிவமைப்பு\nஇந்த மெஹெண்டி வடிவமைப்பு பெண்ணுக்கு ஒரு ஸ்டைலான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.\n12. இந்த தனிப்பட்ட மருதாணி பச்சை வடிவமைப்புடன் உண்மையான பெண்ணியத்தை கண்டறியவும்\nஇந்த உண்மையான பெண் ஒரு நவீன மற்றும் ஸ்டைலான மருதாணி பச்சை வடிவமைப்பு உள்ளது.\n13. அழகான பெண் முழு கையில் உள்ளடக்கிய நல்ல மலர்கள்\nஉங்கள் கைகள் இப்போது இந்த சுத்தமான மெஹென்ண்டி வடிவமைப்புடன் அழகாக இருக்கும்.\n14. நல்ல அரை வட்டம் வடிவங்கள் இருண்ட mehendi வடிவமைப்பு\nஇந்த ஒரு நல்ல தோற்றத்தை கொடுக்கிறது என்று ஒரு நல்ல mehendi வடிவமைப்பு உள்ளது.\n15. ஒரு நல்ல பெண் உங்கள் முழு கையில் கருப்பு ஹேனா பச்சை\nஇந்த மெஹெண்டி வடிவமைப்பு ஒரு சிவப்பு வழக்கு மற்றும் சிவப்பு ஆணி பொலிவுடன் நன்கு செல்கிறது.\n16. மலர்கள் ஒரு பெரிய மெர்னாட் பச்சை உருவாகும்\nஇது ஒரு அழகிய மெஹென்டி வடிவமைப்பு நீங்கள் ஒரு உண்மையான பெண்ணின் தோற்றத்தை கொடுக்கும்.\n17. இந்த மெஹெண்டி வடிவமைப்பு உங்களுடைய முழு கையை நீங்களே அழகாக பார்க்க உதவும் இடைவெளியை உள்ளடக்கியது\nஇந்த மெஹென்டி வடிவமைப்புடன் உங்கள் கைக்கு ஒரு நல்ல பெண் தோற்றத்தை கொடுங்கள்.\n18. மஞ்சள் நிழல்கள் துடிப்பான மெஹென்டி வடிவமைப்புடன் வெளியே வருகின்றன\nஇது திருமண தோற்றத்திற்கான ஒரு ஆழமான மெஹேண்டி வடிவமைப்பு ஆகும்.\n19. ஒரு அழகான மற்றும் நல்ல பெண் நவீன மருதாணி பச்சை வடிவமைப்பு\nஇது ஒரு பெரிய ஹேன்னா பச்சை நீ ஒரு நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கும்.\n20. ஒரு இருண்ட ஹெர்னா பச்சை நவீன மற்றும் இன தோற்றத்தை இணைக்கிறது\nஇந்த மருதாணி பச்சை மாயாஜால மற்றும் பெண் தோற்றத்தை ஆராய்ந்து பார்க்க உங்களுக்கு உதவுகிறது.\n21. பெண் திருமணத்திற்கு ஒரு சரியான பாரம்பரியம் mehendi வடிவமைப்பு\nமெஹென்டி வடிவமைப்பு அணிந்த ஒரு உண்மையான இளவரசி போல் நீங்கள் இருக்க முடியும்.\nகுறிச்சொற்கள்:ஹென்னா பச்சை மெஹந்தி வடிவமைப்பு\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூ���ம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nஆக்டோபஸ் பச்சைஅம்புக்குறி பச்சைதேள் பச்சைசெர்ரி மலரும் பச்சைஇசை பச்சை குத்தல்கள்பட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்பூனை பச்சைமார்பு பச்சைசிறந்த நண்பர் பச்சைசூரியன் பச்சைகிரீடம் பச்சைமுடிவிலா பச்சைபறவை பச்சைசகோதரி பச்சைவாட்டர்கலர் பச்சைஇறகு பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்ஜோடி பச்சைகுறுக்கு பச்சைகண் பச்சைஇதய பச்சைமீண்டும் பச்சைகொய் மீன் பச்சைகழுகு பச்சைஅழகான பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்திசைகாட்டி பச்சைஆண்கள் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைகாதல் பச்சைபச்சை குத்திரோஜா பச்சைகை குலுக்கல்வைர பச்சைகை குலுக்கல்சந்திரன் பச்சையானை பச்சைகால் பச்சைகணுக்கால் பச்சைமலர் பச்சைபெண்கள் பச்சைகழுத்து பச்சைதாமரை மலர் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ஹென்னா பச்சைமெஹந்தி வடிவமைப்புபூனை பச்சைநங்கூரம் பச்சைபழங்குடி பச்சைபச்சை யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/34172-aircel-shutdown-more-than-1-lakh-customers-join-bsnl-network.html", "date_download": "2019-01-23T23:32:51Z", "digest": "sha1:SKAMIS3D73TROWYHZNE54W6C2VW375BZ", "length": 9551, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பி.எஸ்.என்.எல்-ஐ நோக்கி நகர்ந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள்! | Aircel shutdown: More than 1 lakh customers join BSNL network", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nபி.எஸ்.என்.எல்-ஐ நோக்கி நகர்ந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள்\nவரும் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஏர்செல் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஏற்கனவே டிராய் அறிவித்துள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் வேறு மொபைல் சேவைகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இதுவரை சுமார் 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல் சேவையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏர்செல் சேவை நிறுத்தப்படும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது, ஏர்செல் வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜியோவின் வருகை எர்செல்லை திவாலாகியது, இதனால் தங்களது சேவையினை ஏர்செல் நிறுத்தவுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை தக்கவைத்துக்கொள்ள பிற நிறுவனங்களுக்கு விரைவில் மாறிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தனது செல்போன் என்னை மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றி கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.86 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள், பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந்துள்ளதாக ஏர்செல் தலைமை அதிகாரி மார்ஷெல் ஆன்டணி லியோ தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018 வரை 1,61,742 வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என். எல் க்கு இணைந்தாக கூறும் மார்ஷெல், கடந்த பிப்ரவரி மாதத்தில் மொபைல் எண் போர்ட்டபிலிடி மூலம் ஏர்செல் பயன்படுத்தி வந்த 57, 345 பேர் பி.எஸ்.என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். கடந்த மாதத்தில் புதிதாக பி.எஸ்.என்எல் சேவை பதிவு செய்தவர்கள் மொத்தம் 1,28,790 பேர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நி��்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/40371-bank-of-china-will-now-have-offices-in-india-rbi-issues-licence.html", "date_download": "2019-01-23T23:22:24Z", "digest": "sha1:UYBAIZH2M37ZANMTZMBRWSOPNJKMRTHC", "length": 10217, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவுக்குள் நுழையும் சீன வங்கி! | Bank of China Will Now Have Offices in India, RBI Issues Licence", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஇந்தியாவுக்குள் நுழையும் சீன வங்கி\nசீனாவின் பொதுத் துறை வங்கியான 'பாங்க் ஆஃப் சீனா', இந்தியாவில் தனது கிளையை தொடங்க உள்ளது.\nபேங்க் ஆப் சீனா இந்தியாவில் கிளைகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஓப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சமீபத்தில் சந்தித்த போது, சீன அரசு வங்கியான 'பேங்க் ஆப் சீனா' வின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சீன வங்கி அனுமதிக்காக ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பம் அனுப்பியது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\n'பாங்க் ஆஃப் சீனா'-வின் முதல் கிளை மும்பையில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவி���் கிளைத் தொடங்க சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 45 வங்கிகள் இதுவரை அனுமதி கோரியுள்ளன. அதில் முதலாவதாக சீன வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கிளை அமைக்கப்போகும் 2வது சீன வங்கியாக, 'பாங்க் ஆஃப் சீனா' இருக்கும். ஏற்கெனவே 'இண்டஸ்ட்ரியல் ஆண்ட் கமெர்ஷியல் பாங்க் ஆப் சீனா' என்ற வங்கி இந்தியாவில் 45 கிளைகளுடன் இயங்குகிறது.\nஇந்தியாவில் நெடுங்காலமாக, கிளைகளை கொண்டிருப்பது பிரிட்டனின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி ஆகும். இதுவரை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு இந்தியாவில் 100 கிளைகளை கொண்டுள்ளது.\nஇது தவிர கூக்மின் மற்றும் நாங்யுப் ஆகிய 2 கொரிய வங்கிகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேபாங்க் ஆப் மலேசியா வங்கியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nநான் மிகப்பெரிய அரசன் அல்ல: பிரதமர் மோடி\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு\nடெல்லியில் 11 பேரின் மர்ம சாவுக்கு மூடநம்பிக்கை காரணமா\nவருகிறது புதிய 20 ரூபாய் நாணயங்கள்\nவாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசீனா சுரங்க விபத்து: 21 பேர் பலி\nசீனா- அறுவை சிகிச்சைக்காக 72 மணிநேரம் நிறுத்தப்பட்ட இதயம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/204181?ref=popular", "date_download": "2019-01-23T21:46:26Z", "digest": "sha1:HJ5H322SVVZ3PQ4YAIODC5MOW7NKSZFB", "length": 8536, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தொழிலில் செய்யாமல் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோடீஸ்வரர்களான 1465 பேர்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதொழிலில் செய்யாமல் அரச சார்பற்ற நிறுவனங்களினால் கோடீஸ்வரர்களான 1465 பேர்\nஇலங்கையில் எவ்வித தொழிலிலும் ஈடுபடாது 1465 பேர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்தைக் கொண்டு கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇவ்வாறு கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அனைவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைய ஆண்டுகளில் இந்த நபர்களுக்கு 17 மேற்குலக நாடுகள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த கோடீஸ்வரர்களுக்கு உதவும் 381 வெளிநாட்டு கோடீஸ்வரர்கள் இலங்கையில் இருப்பதாகவும் இவர்கள் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனச் செயற்பாட்டாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி முதல் இதுவரையில் 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅரச சார்பற்ற நிறுவனங்களின் கோடீஸ்வரர்கள் எவ்வாறு பணத்தை செலவிடுகின்றார்கள் என்பது பற்றி அரசாங்கம் கண்டறியவில்லை.\nஅரசியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்த கோடீஸ்வரர்கள் தலையீடு செய்து வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுற���ச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-13/puttalam-other-news/132969/", "date_download": "2019-01-23T22:31:07Z", "digest": "sha1:TUL3C3AGFDRI3HZXWBFANGAFANL5KGUD", "length": 5512, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கருத்தரங்கு - Puttalam Online", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கருத்தரங்கு\nஸ்ரீலங்கா முஸ்லீம் ்மீடியா போரம் மாதாந்தம் மாவட்டந்தோறும் பாடசாலை உயா்தர மாணவ, மாணவிகளுக்காக நடாத்திவரும் ஊடகக் கருத்தரங்கும், பயிற்சிப்பட்டரையும் நேற்று (12) கொழும்பு கைரியா மகளிா் பாடசாலையில் நடைபெற்றது. கொழும்பில் 8 பாடசாலைகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். இந் நிகழ்ச்சியினை Life and confidence club மகளிா் அணியும் முஸ்லீம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்தியது.\n21ஆம் நுாற்றாண்டில் ஊடகத்தின் பங்கு எனும் தலைப்பில் நடைபெற்றது. முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், தகவல் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளா் ஹில்மி மொஹமட், ஊடகவியலாளா் ஜெம்ஜித் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் புர்கான் பீபி இப்திக்காரும் விரிவுரைகளை நடாத்தினாா்கள்.\nShare the post \"பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கருத்தரங்கு\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-30/puttalam-international-affairs/135845/", "date_download": "2019-01-23T22:12:01Z", "digest": "sha1:Z3Q6WVJSF4D5KY2Q63O4IKJG33POHQIJ", "length": 6271, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்து - Puttalam Online", "raw_content": "\nஇந்தோனேசியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்து\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானமொன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று (29-10-2018) காலை 6.20 மணியளவில் பங்க்கால் தீவு நோக்கி 188 பயணிகளுடன் புறப்பட்டது.\nஇந்நிலையில், விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13 வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டனர். 181 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், லயன் ஏயார் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்து விபத்து\"\nயாகூப் சேர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2017/11/green-garden-soup.html", "date_download": "2019-01-23T22:41:11Z", "digest": "sha1:YNCYS3VHYH4NUUXWG7PDV4O647WZY5EN", "length": 37266, "nlines": 765, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "மிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nகிரீன் கார்டன் சூப் - Green Garden Soup\n-- ஒரு கீரை வகையை சா[ப்பிட்டாலே போதுமான அயர்ன்சத்து கிடைத்துவிடுகிறது, அதில்லாமம் எல்லா கீரை வகையையும் சேர்த்து சூப் செய்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து விடுகிறது\nஒரு கீரை வாரம் முன்று முறை சமைத்து சாப்பிட்டால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து பல வியாதிகளில் இருந்து விடுபடலாம்\nஅதே ஆல் இன் ஒன் ஆக பல கீரைகளை ஒரே சூப்பீல் சேர்த்து வாரம் ஒரு முறை குடித்தால் செம்ம இல்லையா\nடயட் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டால் நான் முதலில் குறிப்பிடுவது சூப் தான். நல்ல இரண்டு டம்ளர் சுட சுட குடித்து பாருங்கள். வயிறு நல்ல பில்லிங்காக இருக்கும்.\nஇது பேலியோ டயட் பாலோ செய்பவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் நோயளிகளுக்கும், வயதானவ்ர்களுக்கும் இது சரியான சத்தான சூப்\nபச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு {Iron) சத்து உள்ளது. இது குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.\nபார்சிலி இலை ( சாலட் இலை) – ¼ கப்\nபாலக் கீரை – ½ கப்\nதில் கீரை – ½ கப்\nவெங்காய தாள் – 3 ஸ்டிக்ஸ்\nகொத்துமல்லி கீரை – 1 மேசைகரண்டி\nபுதினா – 5 இலை\nகருவேப்பிலை – 5 இலை\nஒரிகனோ – ½ தேக்கரண்டி\nபேசில் இலை – ½ தேக்கரண்டி\nவெள்ளை மிளகு தூள் - ½ தேக்கரண்டி\nமரவள்ளி கிழங்கு or pumpkin – 1 மீடியம்\nகருப்பு மிளகு தூள் – ½ + ½ தேக்கரண்டி\nசர்க்கரை – ½ தேக்கரண்டி\nநார் சூப் கியுப் (வெஜ் அல்லது சிக்கன் ப்ளேவர்) – 1 (10 கிராம்)\nவெங்காயம் – 1 சிறியது\nகீரைவகைகள் அனைத்தையும் மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.\nகுக்கரில் கீரை வகைகளை சேர்த்து அதில் ஒரிகனோ, பேசில் இலைகள் , வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள் , சர்க்கரை, உப்பு, சூப் கியுப், தண்ணீர் முன்பு டம்ளர் சேர்த்து 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.\nவெந்த கீரை வகைகளை ஆறவைத்து மிக்சில் அல்லது ப்ளெண்டரில் முக்கால் பத்த்துக்கு அரைக்கவும்.வெந்த சூப்பை குளிர வைத்து முக்கால் பதமாக அடிக்கவும்.\nஒரு கடாயில் ஆலிவ் ஆயில் வெங்காய தாள் மற்றும் பூண்டை சேர்த்து தாளித்து ப்ளென்ட் செய்த சூப்பில் சேர்த்து 5 நிமிடம் கொதித்த விட்டு இரக்கவும். கட்லெட் உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.\nகாரம் தேவைபடுபவர்கள் மிளகு தூளின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.\nஜலீலாவின் டிப்சோ டிப்ஸ்: பச்சை காய்கறிகள் கீரைவகைகளில் அதிகம் இரும்பு சத்து உள்ளது. இது குழந்தைகள், கர்பிணி பென்கள்,வயதானவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்லது. பொதுவாக சூப் வகைகள் குடிப்பதால் உடம்பி சளி சேருவது கட்டு படும்.\nபொதுவாக நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது தினம் அரிசி பருப்பு நோன்பு கஞ்சி குடிப்போம் பச்சை கீரை வகைகள் யாரும் சாப்பிடுவதில்லை அதற்கு பதில் இப்படி வித்தியாசமான சூப்பாக செய்து சாப்பிடலாம்.\nகவனிக்க :மரவள்ளி கிழங்குக்கு பதில் இதில் சர்க்கரை வள்ளி மற்றும் உருளை கிழங்கும் சேர்த்து செய்யலாம்.\nஇதில் மரவள்ளி கிழங்கு சேர்த்துள்ளேன் , பேலியோ டயட் செய்பவர்கள் மரவள்ளி கிழங்க்கு கு பதில் பூசனிக்காய் சேர்த்து கொள்ளுங்கள்\nLabels: கர்பிணி பெண்களுக்கு, கீரை வகைகள், சூப் வகைகள், டயட், பார்டி உணவு\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இரு��்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nவதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக...\nமிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா\nதக்காளி பீட் ரூட் ரசம் (சூப்) - Tomato Beet India...\nகறி முருங்க்காய் சால்னா/Mutton Drumstick salan\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொ...\nவெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி) Arabic Veg Kabs...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden ...\nகிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா Whole chicken grill...\nகம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி - Bajra Pal...\nசிக்கன் லாலிப்பாப் எலக்ட்ரிக் கிரில் ( பார்பிகியு)...\nசுறா மீன் டிக்கா (இண்டக்‌ஷன் பார்பிகியு)\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப்பு எலுமிச்சை காய்...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப��பு எலுமிச்சை காய்...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்...\nமூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை\nகுழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது இந்த பதிவு ஆமினாவுக்காக. அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (37)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇரும்பு சத்து உணவு (1)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபண்டிகை கால பலகாரங்கள் (2)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (29)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178215", "date_download": "2019-01-23T22:39:36Z", "digest": "sha1:HPLJDYPDJEZNVGEGGVOJX4WM4GJJLYXL", "length": 7737, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது\nதமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது\nகோலாலம்பூர்: பொதுவாக இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேசியப் பள்ளிகள், சீனம் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் சேர்ப்பதில் முனைப்புக் காட்டி வந்தாலும், தமிழ்ப் பள்ளி வாயிலாகத் தாய் மொழிக் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆர்வம் காட்டியே வருகின்றனர்.\nஅவ்வகையில், இந்த வருடம் தமிழ்ப் பள்ளிகளில், முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக பதிவாகியுள்ளது. மலேசிய நண்பன் நாளிதழ் செய்தியின்படி, சுமார் 14,500-கும் அதிகமான மாணவர்கள் இவ்வருடம் தமிழ்ப் பள்ளிகளில் பதிந்துள்ளனர். பெற்றோர்களிடையே தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் மீதுள்ள நம்பிக்கையை இது புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nசிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 4,447 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் 2,028 மாணவர்களும், பேராக்கில் 1,902 மாணவர்களும், மற்றும் கெடாவில் 1,160 மாணவர்களும் பதிந்துள்ளனர்.\nதமிழ் மொழி வழிக் கல்வியை தொடர்வதற்கு பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் இக்காலக்கட்டத்தில், அதிகமான அளவில் இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் பதிந்துள்ளதை, தமிழ் பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கி வரும் முழுமையான ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.\nPrevious articleகேமரன் மலையில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா\nNext articleகிழக்கு மலேசியா: கடற்கரைப் பகுதிகளில் சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கை\nநாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்\nமலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு\nஅனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு\nபத்துமலை தைப்பூசம் களை கட்ட���யது (படக் காட்சிகள்)\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்\nதைப்பூச விழாக்களில் நாடு முழுவதும் மித்ரா சேவை முனையங்கள்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3949.html", "date_download": "2019-01-23T21:44:25Z", "digest": "sha1:2HDNAU4AN4I3BAD3Q7LNNPTUTAJT2XWH", "length": 4830, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மவ்லிது மடமையும்…மக்களின் கடமையும்… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ மவ்லிது மடமையும்…மக்களின் கடமையும்…\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 19.02.2010\nCategory: அப்துந் நாசிர், ஜும்ஆ உரைகள், ஷிர்க் பித் அத்\nஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் காரியங்கள்\nபக்தி வேஷம் போடும் மோடிக்கு சங்கராச்சாரியார் கண்டனம்…\n தடுக்க இஸ்லாம் கூறும் தீர்வு\nஅற்புதம் செய்ய இயலாத போப்பும் இயேசுவும்\nஜாதி ஒழிய தீர்வு எங்கே\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html?start=10", "date_download": "2019-01-23T23:09:49Z", "digest": "sha1:DFN4IKQYZQXO7L2XFM3CBUXC2SRRCCVJ", "length": 9636, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அமெரிக்கா", "raw_content": "\nமோடி பிரதமர் வேட்பாளர் என்றால் ஆதரவு இல்லை - சிவசேனா அதிரடி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தேர்வு\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nகொடநாடு விவகாரத்தில் மேதீயூவுக்கு எதிராக எடப்பாடி வழக்கு - ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மேத்யூ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nஓ.பி.எஸ்ஸின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்குமா அப்பல்லோ மருத்துவமனை\nதேனி (26 செப் 2018): ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ் சாட்டியுள்ளார்.\nஇந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை\nவாஷிங்டன் (22 செப் 2018): ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.\n - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமை\nநியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nஅமெரிக்க புயலுக்கு இதுவரை ஐந்து பேர் பலி\nகரோலினா (15 செப் 2018): அமெரிக்காவின் கரோலினா பகுதியை தாக்கி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.\nநெருங்கும் அதி பயங்கர புயல்\nநியூயார்க் (12 செப் 2018): அமெரிக்காவை அதிபயங்கர புயல் ஒன்று நெருங்குவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது.\nபக்கம் 3 / 8\nகணவனின் மர்ம உறுப்பை அறுத்தெறிந்த மனைவி\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வை…\nதிமுகவுக்கு கை கொடுக்கிறது காங்கிரஸ்\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nஅருண் ஜெட்லிக்கு பதில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போவது யார…\nஇப்படியும் ஒரு ஆபாச நடிகையா - அதையும் ஆதரிக்கும் ரசிகர்கள்\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nபெண்களுக்கென ஒரு கட்சி - பிக்பாஸ் பிரபலம் தலைவரானார்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மர��மகன் எரித்துக் கொலை\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nபாஜகவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை மீண்டும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2019-01-23T22:48:06Z", "digest": "sha1:XOZ5PXVZIWRQALPBHHOMV6ABOD7WSYT5", "length": 9162, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர்...\nதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்,எங்களுக்கு இன்றுதான் தீபாவளி ; சி.ஆர் சரஸ்வதி\nதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட்டதால் இன்றுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி கூறியுள்ளார்.\nஅப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை அங்குள்ள சாதாரண சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததன் அறிகுறியாக இந்த சாதாரண வார்டு மாற்றம் கருதப்படுகிறது. அப்பல்லோ வாயிலில் இருந்த அ.தி.மு.க தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு உற்சாகமடைந்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\nமுதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், இந்த நாள் அதிமுகவினரின் ��ாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று கூறினார்.மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் நலம் பெற்றுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறினார். அதேபோல நாஞ்சில் சம்பத், அம்மா குணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளதாக கூறினார்.\nமுதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் அ.தி.மு.க நன்றி தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமக்களுக்காக உழைப்பவர், தானதர்மம் செய்பவர் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மறுபிறவி கொடுத்த இறைவனுக்கு நன்றி. முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தான் முடிவெடுக்கும்.இன்றுதான் எங்களின் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை எல்லாம். மக்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. அம்மா இதுவரை ஓய்வு எடுத்ததே இல்லை. இத்தனை நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து விட்டார் விரைவில் மக்கள் பணியாற்றுவார். ஓய்வின்றி மக்களுக்கு பணி செய்வார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/luck/", "date_download": "2019-01-23T21:42:32Z", "digest": "sha1:OYXJKT2INFUNMAEAHPHYCMB7HZCUZAZE", "length": 5165, "nlines": 73, "source_domain": "freetamilebooks.com", "title": "அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும் – பேயோன்", "raw_content": "\nஅதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும் – பேயோன்\nஅதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும் – பேயோன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅட்டைப்படம், உட்புற ஓவியங்கள், வடிவமைப்பு, மின்னூலாக்கம் – பேயோன்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 214\nநூல் வகை: குறும்பதிவு, நுண்பதிவு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: பேயோன் | நூல் ஆசிரியர்கள்: பேயோன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/hirtick-roshan-in-new-look/", "date_download": "2019-01-23T22:17:00Z", "digest": "sha1:UHDGACR4LYE5CQ6TB47DXATUDWWYOIGU", "length": 7951, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அப்பளம் விற்கும் பிரபல நடிகர் | Hrithik Roshan Super 30", "raw_content": "\nHome செய்திகள் நடு ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nநடு ரோட்டில் அப்பளம் விற்கும் பிரபல நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nபாலிவுட் திரை உலகில் நடிப்பிற்காக எந்த அளவிற்கு செல்லும் நடிகர்களில் ரித்திக் ரோஷனும் ஒருவர்.படங்களில் அவர் நடிக்கும் காதாபத்திரத்திற்காக அவ்வளவு கடின உழைப்பையும் ஈடுபாட்டினையும் அளிப்பார்.பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தற்போது சூப்பர் 30 என்ற படதத்தில் நடித்து வருகிறார்.\nபாட்னாவை சேர்ந்த கணித மேதை ஆனந்த் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி விகாஸ் பஹல் என்னும் இயக்கனுர் எடுத்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஜெய்ப்புரில் நடந்து வருகிறது.அந்த படத்திற்காக ஹரித்திக் ரோஷன் ஒரு மிதிவண்டியில் அப்பளம் விற்ப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக தனது புகழை கூட பாராமல் இப்படி நடித்துள்ளாரே என்று வியப்பில் உள்ளனர்.\nPrevious articleபிக் பாஸ் 2 தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா \nNext articleநெஞ்சிருக்கும்வரை நடிகை பூனம் கவுர் இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nஅப்போ எப்படி இருகாங்க பாருங்க.\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி. இவங்களுக்கு ஏன் இந்த வேலை.\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன துள்ளுவதோ இளமை நடிகை ஷெரின் \nத்ரிஷாவோட புது BoyFriend யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/across-the-aisle-southern-flames-may-scald-the-nation/", "date_download": "2019-01-23T23:17:22Z", "digest": "sha1:CK3KXIHIGVUVIMTD7U2FNQTM4PN2LGPL", "length": 21614, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப.சிதம்பரம் பார்வை : தென்னக நெருப்பு தேசத்தை எரிக்கும். - Across the aisle: Southern flames may scald the nation", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nப.சிதம்பரம் பார்வை : தென்னக நெருப்பு தேசத்தை எரிக்கும்.\nதென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் பாதிக்கப்படக் கூடாது\nகுடியரசுத் தலைவர் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, நிதி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் (பிரிவு 280) என்று வலியுறுத்துகிறது. குடியரசுத் தலைவருக்கு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பது, நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து பரிந்துரை செய்ய வேண்டியது அந்த ஆணையத்தின் கடமை.\nஅந்த ஆணையத்துக்கு வேறு பல க���மைகள் இருந்தாலும், தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அது தொடர்பில்லாததால், அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். நிதி ஆணையத்தின் கடமைகள் என்று குறிப்பிட்டவற்றில் முதல் பகுதி மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. நிதி ஆணையத்திடமிருந்து அதிக ஒதுக்கீடு வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும், நிதி ஆணையத்திடம் வலியுறுத்தும். கடைசி நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 42 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிட்டதில் இரண்டாவது பகுதி குறித்துதான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அத்தனை மாநிலங்களும் அதிக ஒதுக்கீடு கேட்டாலும், மொத்தம் உள்ள 100 சதவிகிதத்தை தாண்டி வழங்க முடியாது. அதே போல, ஒரு மாநிலத்துக்கான ஒதுக்கீட்டின் அளவையும் நிரந்தரமாக நிர்ணயிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தின் தேவைகள் வேறுபடும். அதனால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை, இதையும் மறு சீரமைப்பு செய்ய வண்டும். ஒவ்வொரு நிதி ஆணையத்துக்கும் மிகுந்த சிரமமான பணி இருந்தாலும், நவம்பர் 2017ல் உருவாக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் பணி மிக முக்கியமானது.\nசந்தேகத்துக்கு உள்ளாக்கும் புதிய முறை\nஇதற்கான காரணம், 15வது நிதி ஆணையத்தின் பணி வரம்புகளாக அறிவிக்கப்பட்டவைதான். பெரும்பாலான ஷரத்துகள் வழக்கம் போல உள்ளவைதான் என்றாலும், இரண்டு முக்கிய விஷயங்களில் மாறுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n15வது நிதி ஆணையம், செயல்பாடுகளின் அடிப்படையிலான ஊக்கத் தொகை வழங்குவதை பரிந்துரைக்கிறது.\nமக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு.\nமத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னேற்றம்\nஇலவசங்கள் மற்றும் மலிவு விலை திட்டங்களை குறைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்.\nஇரண்டாவதாக, நிதி ஆணையம், 2011 மக்க்ள தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படும். 1971 கணக்கெடுப்பிப் அடிப்படையில் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம், மத்திய அரசுக்கு, வரி விதிப்பு தொடர்பாக அதிக அதிகாரங்களையும், செலவுகளை குறைப்பதில் மாநிலங்களுக்கு அதிக பொறுப்பையும் நிர்ணயம் செய்துள்ளது.\nஇதனால்தான், மாநிலங்களுக்கான வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், ஒரு நேர்மையான வழிமுறையை கையாள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களின் மீது திணிப்பதற்கான கருவி நிதி ஆணையம் அல்ல. ஒரு மாநிலம் தங்களுக்கு அதிக நிதி வேண்டும் எனறு கோரவும், உங்கள் திட்டங்களை எங்கள் மீது திணிக்காதீர்கள், எங்கள் சட்டமன்றத்தின் மூலம் எங்கள் மாநிலத்தை வழி நடத்திக் கொள்கிறோம் என்று கூற, அனைத்து உரிமைகளும் உண்டு.\nசெயல்பாடுகள் குறித்த விதிமுறை, கொடுமையானது\nஇரண்டாவது மாற்றம், மிகவும் மோசமானது. இது நாள் வரை, மக்கள் தொகை எண்ணிக்கை 1971ம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துதான் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு, சில மாநிலங்கள் தங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியை காரணமாக வைத்து, தண்டிக்கப்படக் கூடாது என்பதால் எடுக்கப்பட்டது. 14வது நிதி ஆணையம், இதில் ஒரு சிறு திருத்தத்தை கொண்டு வந்தது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அளிக்கப்படும், புள்ளிகளை 25ல் இருநது 17.5 சதவிகிதாக குறைத்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 10 சதவிகித கூடுதல் புள்ளிகளை வழங்கியது. ஆனால், 15வது நிதி ஆணையம் 2011 மக்ள் தொகை கணக்கெடுப்பை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. 1971 கணக்கெடுப்பை முற்றிலும் நிராகரித்துள்ளது. இது 1971 முதல் 2011 வரை, மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் வெற்றி பெற்ற மாநிலங்களை தண்டிப்பதாகும்.\nஏழ்மையான மாநிலங்கள், வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள், வரலாற்று ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள மாநிலங்கள், வளர்ச்சி குறைந்த மாநிலங்கள் ஆகியவை அதிக நிதி வேண்டும் என்று கேட்பது நியாயமான கோரிக்கையே. 14வது நிதி ஆணையம், ஒரு மாநிலத்தின் நிதித் திறனுக்கு 47.5 புள்ளிகளில் இருந்து 50 புள்ளிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து 2011 கணக்கெடுப்புக்கு திடீரென்று மாறியது, ஏற்கத்தக்கதே அல்ல. இன்னும் சொல்லப்போனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் பரிசு இது.\nநல்ல முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்க முடியும்.\nதென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், அம்மாநிலங்கள் இது நாள் வரை பாதுகாக்கப்பட்டு வந்தனர். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை சதவிகிதத��தில் தென்னக மாநிலங்கள் 24.7 சதவிதமாக இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது 20.7 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதர குறியீடுகள் அனைத்தையும் நிலையாக வைத்துக் கொண்டால், 15வது நிதி ஆணையத்தின் நோக்கம் 1991க்கு பிறகு வந்த தாராயமய பொருளாதாரக் கொள்கைகளின் பலனை, இநத் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.\nஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலங்களாக இருந்த பல மாநிலங்கள், தற்போது நல்ல வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தென்னக மாநிலங்களின் நிதியை மேலும் குறைக்கும். பின்தங்கிய நிலையில் உள்ள வறிய மாநிலங்களின் மீது நமக்கு கருணையும் அக்கறையும் உண்டு. அனால், நன்றாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்களை நாம் தண்டித்தல் கூடாது.\nமத்திய அரசு ஒரு பெரும் நெருப்பை பற்றவைத்துள்ளது. தென்னக மாநிலங்கள், இந்தியக் குடியரசை எரிப்பதற்கு முன்னதாக அந்த நெருப்பு அணைக்கப்பட வேண்டும்.\n(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 08.04.18 அன்று இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nகர்நாடக இடைத்தேர்தல் வெற்றி விராட் கோலி தலைமையிலான வெற்றிப் போல் உள்ளது : ப. சிதம்பரம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nப. சிதம்பரம் பார்வை : நம் குழந்தைகளை நாமே ஏமாற்றிவிட்டோம்…\nப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை\n அருண் ஜெட்லியிடம் சிதம்பரம் கேள்வி\nப. சிதம்பரம் பார்வை : கறுப்பில் இருந்து வெள்ளைப் பணம் உருவாக்கப்பட்ட மாயம்\nப.சிதம்பரம் பார்வை : பின் தொடருங்கள், பொறாமைப்பட வேண்டாம்\nபிரச்சனை புரியாவிட்டால் நிர்வாணமாகப் போராடுவேன் : தெலுங்கானா முதல்வருக்கு ஸ்ரீ ரெட்டி பகீர் கோரிக்கை\nட்விட்டரில் இன்று நச்சுனு டிரெண்டான மூன்று விஷயங்கள்\nதாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது\nThamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.\nதுறவிகள்… அமைச்சர்கள்… கங்கையை மிஞ்சும் தீபாராதனைகள் என களைக்கட்டும் மகா புஷ்கரம்\n12 நாள் புஷ்கர விழா நாளையோடு முடிவடைகிறது...\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sathyarajs-head-on-the-head-prabhas/", "date_download": "2019-01-23T21:40:52Z", "digest": "sha1:I4G2BAM6QZRLJ27R7QDHDPKVUYCDKI2K", "length": 14501, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "சத்யராஜ் தலையில் கால் வைத்த பிரபாஸ்: பளார் என்று அடித்த புரட்சித் தமிழன்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசத்யராஜ் தலையில் கால் வைத்த பிரபாஸ்: பளார் என்று அடித்த புரட்சித் தமிழன்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nசத்யராஜ் தலையில் கால் வைத்த பிரபாஸ்: பளார் என்று அடித்த புரட்சித் தமிழன்\nபாகுபலி படம் குறித்து வெளி வரும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியம் கொடுப்பதகவே இருக்கிறது. அதிலும் சத்யராஜ், பிரபாஸ் குறித்து வெளிவந்த செய்தி படு ஆச்சரியம்.\nகதைப்படி பாகுபலியின் காலை எடுத்து சத்யராஜ் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை பிரபாசிடம் இயக்குனர் சொல்லவில்லையாம்.\nசத்யாராஜும் சொல்லவில்லை. சொன்னால் பிரபாஸ் ஒத்துக் கொள்ள மாட்டார். அதனால் அந்த சீன் எடுக்கும் போது காலை எடுத்து தலையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் ராஜமௌலி கூறி விட்டாராம்.\nஷூட்டிங் ஆரம்பம். தண்ணீரில் வழுக்கியபடி செல்லும் சத்யராஜ் (கட்டப்பா) பா…கு…ப..லி…. என்று உணர்ச்சி போங்க கத்தியபடியே பிரபாஸின் வலது கால்களை எடுத்து தலையில் வைத்தார்.\nஆடிப் போனார் ஹீரோ. பட்டென்று காலை உதறியவர் நடுங்க ஆரம்பித்துவிட்டார். இதை படக்குழுவினர் எதிர்பார்த்தது தான். இயக்குனரும், எதிர்பார்த்தார்.\nஇயக்குனர் கட் சொல்லிவிட்டார். பிரபாசிடம் “கதைப் படி கட்டப்பா ராஜ விசுவாசி. குழந்தையின் கால்களை எடுத்து தலை மேல் வைப்பது அவர்களின் ராஜ விசுவாசம். எனவே இப்போது கதைக்கு இது அவசியம்”என்று எவ்வளவோ சொல்லியும் பிரபாஸ் முடியவே முடியாது என்று கூறி விட்டார்.\n“சத்யராஜ் சார் எவ்வளவு பெரிய நடிகர், அற்புதமான மனிதர், தமிழினப் போராளி அவரின் தலையில் கால் வைத்தால் தமிழக மக்களுக்கு என் மீது கோபம் வரும்” என்று கூற, பளார் என்று ஒரு அறை விட்டாராம் சத்யராஜ்.\n“இந்த அடி நடிப்பு” என்று வந்து விட்டால் பெரியவர், சின்னவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்க்கக் கூடாது என்று புரிய வைத்தாராம்.\nஅதன் பின் நீண்ட யோசனைக்குப் பின் தலையில் கால் வைத்தாராம் ஹீரோ.\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹாரி பாட்டர் போல உணர்கிறேன். லைக்ஸ் குவிக்குது ரித்திகா சிங் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஷூட்டிங் செட்டில் மிக கூலாக இருந்த நபர். அருண் விஜய் புகழும் பிரபலம் யார் தெரியுமா \nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nRelated Topics:சத்யராஜ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nவைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.\nஹன்சிகா மோத்வானி தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்கள���டன் நடித்த...\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nசுசித்திரா எஸ் ராவ் சென்னையில் பிறந்தவர் . மதுரையில் ஸ்கூலிங் முடித்தவர் . சென்னை IIPMயில் பி ஜி டிப்ளமோ முடித்து,...\nமுடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.\nகன்னித் தீவு தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\n2017 கேன்ஸ் விழாவிற்கு அழகிய உடையில் க்யூட்டாக வந்த சோனம் கபூர்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்��ன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-helps-nature-by-his-fans/", "date_download": "2019-01-23T23:02:52Z", "digest": "sha1:E4NLOTZQQPTZE6HSVZ23NUI6OVEG2H7P", "length": 14347, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் செய்யும் புதுமை புரட்சி.. இது தொடர்ந்தால் நாடு சொர்கம்தான் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய் செய்யும் புதுமை புரட்சி.. இது தொடர்ந்தால் நாடு சொர்கம்தான்\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nவிஜய் செய்யும் புதுமை புரட்சி.. இது தொடர்ந்தால் நாடு சொர்கம்தான்\nவிஜய் செய்யும் புதுமை புரட்சி\nதமிழ் சினிமாவின் மன்னராக தற்போது விளங்குபவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களை கொண்ட வசனங்களும் இடம்பெற்றிருக்கும். விஜய்க்கு சிறுவர் முதல் பெரியோர் வரை ரசிகர்கள் உள்ளனர். விஜயின் படம் வெளிவரும் பொழுது ரசிகர்க குடும்ப ரசிகர்கள் அதிகம் பார்ப்பார்கள். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.\nவிஜய் தன் ரசிகர்களை மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அதனை ஏற்ற ரசிகர்கள் மக்களுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பேனா பென்சில் போன்றவை உதவி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரத்த தானம் போன்ற உயிர் காக்கும் உதவிகளையும் செய்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளது.\nஅதனால் விஜய் ரசிகர்கள் விஜயின் படம் பொறிக்கப்பட்ட பைகளை கடை உரிமையாளரிடம் கொடுத்து. இது மக்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் கடை உரிமையாளர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் மக்களுக்கு இதனை உதவி செய்கிறோம் என கூறியுள்ளனர்.\nமற்ற ரசிகர்கள் ஏதேதோ சாதனை படைத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மட்டுமே இந்த மாதிரியான நல்ல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பார்த்த மக்கள் எதிரிகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவை அனைத்தும் விஜய் கவனத்துக்கு சென்று ரசிகர் மன்றம் மூலம் மேலும் தொடர சொல்லியுள்ளாராம்.\nவிஜய் ரசிகனாக தியேட்டரில் fdfs வில் அதகளம் செய்யும் ஜி வி பிரகாஷின் “பீட்டர் பீட்ட ஏத்து” வீடியோ பாடல் – சர்வம் தாளமயம்.\nதமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ். இவர்கள் தான் இந்த ரோலுக்கு பெஸ்ட் – வைரலாகுது எழுத்தாளர் சுசித்திரா எஸ் ராவ் பதிவிட்ட ட்வீட் .\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\nதலையை பியித்து கொள்ளும் தனுஷ் வடசென்னை, மாரி-2 என தொடர் வெற்றிகளின் மூலம் தனுஷ் உயரே பறந்து சென்று கொண்டிருக்கிறார். நேற்று...\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nபேட்ட படத்திற்கு பின் மீண்டும் சிம்ரன் பேட்ட படம் வெளிவந்த பின்னர் சிம்ரன் மார்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது. பேட்ட படத்தில் சில...\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nகுடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சக்தி நடிகர்கள் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. படத்தின் வெற்றி...\nதமிழ் சினிமாவின் அமீர்கான் யார் தெரியுமா சத்யராஜ் விசில் பறக்கும் பேச்சி\nதமிழ் சினிமாவின் அமீர்கான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இளம் நடிகர்களை புகழ்வதும் அவர்களின் பெருமைகளை சொல்வதும் இளம் நடிகைகளுக்கு ஒரு...\nநீயெல்லாம் என் தம்பியே இல்லை, விஜய்யை மோசமாக பேசிய சீமான்\nவிஜய்யை மோசமாக பேசிய சீமான் சீமானின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் மாறியுள்ளன. அவரது கட்சி நாம் தமிழர்...\nகுத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா.. காரணமான நடிகர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்த�� வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=06-09-14", "date_download": "2019-01-23T23:17:52Z", "digest": "sha1:LUBXYJZFXBOFAULRXX6FIWW4ALGS6NZQ", "length": 11164, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From ஜூன் 09,2014 To ஜூன் 15,2014 )\nஇதே நாளில் அன்று ஜனவரி 24,2019\nசசிகலாவுக்கு சொகுசு வசதி; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை ஜனவரி 24,2019\nலோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஜனவரி 24,2019\nகார்ட்டூன் பேட்டி ஜனவரி 24,2019\nஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு சிறுவன் உட்பட 9 பேர் கைது ஜனவரி 24,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: மரப்பயிர் ஓர் பணப்பயிர்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. பாரத ரிசர்வ் வங்கியில் பதவி\nபதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST\nஇந்திய வங்கித் துறை மட்டுமன்றி இதர நிதி நிறுவனங்களையும் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., ஆகும். இந்த வங்கி நேரடியாக நிதி அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளை இருக்கும். இந்த வங்கியில் அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை ..\n2. எல்லைப் பாதுகாப்பு படையில் பணிகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST\nஇந்தியாவின் அண்டை நாடுகளுடனான எல்லையைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பி.எஸ்.எப்., முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் படையில் காலியாக உள்ள டெக்னிகல் பிரிவு சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எல்லைப் பாதுகாப்புப் படையில் அஸிஸ்டெண்ட் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2013/04/blog-post_9472.html", "date_download": "2019-01-23T22:38:37Z", "digest": "sha1:ZBZLUT6UDM7J6TCCW4BWLRMFFVKE2MZP", "length": 13765, "nlines": 201, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது !", "raw_content": "\nசெவ்வாய், 23 ஏப்ரல், 2013\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது \nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது \nநேரம் ஏப்ரல் 23, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nதமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தி���் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா ...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nஆவணப்படுத்துவதில் வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இ...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nஇலக்கிய இணையரின் செந்தமிழ்த் தொண்டு \n திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nஇலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா ...\nபுரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nஉணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ...\nஉலக புத்தக தினம் 23.4.2013 புத்தகம் \nஅறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது\nஅறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது\nகவிஞர் .இரா .இரவி அவர்கள் \"உலகின் முதல் மொழி தமிழ்...\nகவிஞர் இரா .இரவி எழுதிய 12 வது நூல் \"ஆயிரம் ஹைக்க...\nமுது முனைவர் வெ இறையன்பு இ.ஆ .ப . அவர்களின் இணையம்...\nபுதுகைத் தென்றல் மாத இதழில் பிரசுரமான (சென்றியு )...\nதமிழ்த்தேனீ முனைவர் இ���ா .மோகன் எழுதிய \"கவிதை அலைவ...\nஇனிய நண்பர், கவிஞர் அகில் அவர்களுக்கு விருது \n\"உலகை உலுக்கிய வாசகங்கள் \"முது முனைவர் வெ .இறையன்ப...\nயாழ்பாணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் \nஅகில இந்திய வானொலியில் பட்டிமன்றம் \n நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் ....\nமுனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் ஆற்றிய உரை \n நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர...\nமும்பைத் தமிழ்ச் சங்க விழா அழைப்பிதழ்\nஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்...\nஅகில் அவர்களின் \"கூடுகள் சிதைந்த போது \" நூல் அறிமு...\n ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதாய் தனிப் பயிற்சி மையத்தின் 14 ஆம் ஆண்டு விழா மணி...\n நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/puthumaipithan_padaipugal_part_1_and_2/", "date_download": "2019-01-23T21:41:33Z", "digest": "sha1:ABKFKBFBCMWLKVFXW7FIWPTR3MIN2K4W", "length": 5892, "nlines": 77, "source_domain": "freetamilebooks.com", "title": "புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்\nநூல் : புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 483\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: புதுமைப்பித்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங���கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4200&id1=86&issue=20170901", "date_download": "2019-01-23T22:55:23Z", "digest": "sha1:4BEPUOIIAH5KJLMFEMFS7YQHZAHVD5N7", "length": 19872, "nlines": 55, "source_domain": "kungumam.co.in", "title": "பிடித்த இயக்குனர்? பிடிக்காத இயக்குனர்? - குரல்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபெரும்பான்மையான மக்களைச் சென்றடையும் கலை வடிவம் சினிமா. கலைப்படங்கள்/ வெகுஜனப் படங்கள் என இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன. உலக சினிமாப் பார்வையாளர்கள் கொரியன் திரைப்படங்களையும், ஈரானிய திரைப்படங்களையும் பார்த்து விட்டு தமிழில் எடுக்கப்படுவது சினிமாவே இல்லை என்று வசைமாரி பொழிவர்.\nஆனால் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலரும் தங்களுக்கான தனித்துவத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். பொதுவாக பிடித்த நடிகர் யார் பிடித்த நடிகை யார் என்கிற கேள்வி எல்லோரிடமும் முன் வைக்கப்படும். ஆனால் பிடித்த இயக்குனர் யார் என்கிற கேள்வி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால் பிடிக்காத இயக்குனர் யார் என்கிற கேள்வி அரிதினும் அரிதாகவே முன் வைக்கப்படும். ஆகவே தமிழ் திரைப்பட இயக்குனர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார் பிடிக்காமல் போனவர் யார் என்ற கேள்வியை நம் தோழிகளிடம் கேட்டேன்...\nஇரா.பத்மா, முனைவர் பட்ட ஆய்வாளர்\nபிடித்த இயக்குனர் கே.பாக்யராஜ், கிராமிய யதார்த்தத்தை எந்தப் பாசாங்குமின்றி அப்படியே காட்டியவர். மண் சார்ந்து, அதன் மக்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் முடிந்த வரையிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவரது படங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாக இருக்கும். அதே போல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் படங்களும் எனக்குப் பிடித்தமானவை. இவர்களின் படங்கள் எதிர்மறையான எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்துவதில்லை.\nபிடிக்காத இயக்குனர் என்றால் முதலில் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனைச் சொல்லலாம். இவர் இயக்கிய இரண்டு படங்களும் பெண்களுக்கு எதிரான மன நிலையை உர��வாக்குவதாக இருக்கிறது. மிகப்பெரும் வன்மத்தை இவரது படங்களில் பார்க்க முடிகிறது. அதே போல் இயக்குநர் சுராஜ் படங்கள் ஆணாதிக்க மனோபாவம் நிறைந்ததாக இருக்கும். இவர்களது படங்கள் எதிர்மறையான எண்ணத்தை விதைக்கும் என்பதால் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை.\nகுழலி, தனியார் நிறுவன ஊழியர்\nபிடித்த இயக்குனர் ராம். அவரது படங்களில் ஒரு கவித்துவம் இருக்கிறது. அவரது கதாப்பாத்திரங்கள் மிகையுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக பொதுவான விமர்சனம் இருக்கிறது. அது போன்ற மிகையுணர்ச்சியை நாம் எல்லோரும்தான் வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதை காட்சி வடிவமாகப் பார்க்கும்போது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. அவர் தனது திரைப்படங்களின் வாயிலாக நம்மை நிறைய விவாதங்களுக்கும், கேள்விக்குள்ளும் கொண்டு போகிறார். அவரது படங்களில் நல்ல தமிழ் இருக்கிறது.\nஅவர் படைக்கும் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக இருக்கின்றன. சிற்பி சிலை செதுக்குவதைப் போல் கதாப்பாத்திரங்களை செதுக்கி எடுக்கிறார். பிடிக்காத இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். பொதுவாகவே அவர் பெண்களின் அழகை மட்டுமே ஆராதிக்கிறார். அந்த அழகுமே கூட அவரது எண்ணத்தில் விரியும் அழகுதானே தவிர உண்மையான அழகல்ல. இதுதான் அழகு என ஒன்றைத் திணிப்பது போலவே இருக்கும். துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்று சொல்வது, காதலை ரொமான்டிசைஸ் செய்வது போன்ற காரணங்களால் அவரது படங்கள் எனக்கு பிடித்தமானதாக இல்லை.\nமரகதம் முனுசாமி, மென்பொருள் துறை ஊழியர்\nபிடித்த இயக்குனர் கே.பாலசந்தர். கதாநாயகனை மையப்படுத்தும் படங்களில் இருந்து வேறுபட்டு கதாநாயகிகளுக்கான முக்கியத்துவத்தை அளித்தவர். அவரது பெண் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் போல்ட் & ஸ்மார்ட். சமூகத்தின் கட்டுகள் அனைத்தையும் உடைத்தெறியும் புதுமைப்பெண்களாக அவர்கள் வலம் வருவார்கள். வலுவான காட்சியமைப்புகள், ஒவ்வொரு ஃபிரேமில் ததும்பும் அழகு என எப்போது பார்த்தாலும் சுவாரஸ்யம் குன்றாத படங்களாக இருக்கும்.\nகௌதம் மேனன் படங்களில் காட்டப்படும் ஸ்டைலிஷ் மற்றும் பாடல்களின் காட்சியமைப்பு பிடிக்கும். டார்க் எமோஷன்களை காட்சிப்படுத்தும் செல்வராகவனும் எனக்குப் பிடித்த இயக்குனர்தான். பிடிக்காத இயக்குனர் என்று யாரேனும் ஒ��ுவரையோ அல்லது சிலரையோ குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கதைக்களமே இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படம் எடுக்கும் இயக்குனர்களை எனக்குப் பிடிக்காது. அதிலும் மசாலாவாக படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்களை நான் பார்க்கவே விரும்ப மாட்டேன்.\nபிடித்த இயக்குனர் கே.பாலச்சந்தர். 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை மையப்படுத்திய படங்களை எடுத்தார். அவரது பெண் பாத்திரங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் வாழ்வை பயம் இல்லாமல் எதிர்கொள்வார்கள். அப்படியான கதாபாத்திரங்களைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அதன் தாக்கம் ஏற்படும். வாழ்வின் எத்தகைய சூழலையும் மன திடத்துடன் கடக்க வேண்டும் என்பதற்கு உந்துதலாக இருக்கும். அவரது படங்கள் எனக்கு தைரியத்தைக் கொடுத்தன. ஆகவே அவரை எனக்குப் பிடிக்கும். பிடிக்காத இயக்குனர் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சமூகத்துக்கு பயனற்ற படங்களை இயக்குபவர்களை எனக்குப் பிடிக்காது.\nகீதா கணேசன், உளவியல் மருத்துவர்\nபிடித்த இயக்குனர் மணிரத்னம். சினிமா பற்றிய நுணுக்கங்கள் பெரிதாகத் தெரியாத எனக்கு அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. நான் எப்போதாவது செலவிடும் மூன்று மணிநேரம் ஒரு ஃபீல்-குட் உணர்வைத் தர வேண்டும் என்ற என் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது முதல் காரணம். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மேட்டுக்குடி வாழ்க்கையின் மீதான ஆர்வம் இயல்பாகவே இருக்கும்.\nஅதைத் தனித்துவமான அழகியலுடன் காட்சிப்படுத்தப்படும்போது பெரும் ஈர்ப்புக்கு ஆளாகிப் போனேன் என்று சொல்லலாம். சுஜாதாவின் தீவிர வாசகியான எனக்கு அவர் நாவல்களைப் படிக்கையில் மணிரத்னம் பட பாணியிலான காட்சிகள் கண் முன் விரியும். பிடிக்காத இயக்குனர் ஹரி. வேகமாகக் காண்பிக்கிறேன் பேர்வழி என கண்களை உறுத்தச் செய்வது மட்டுமின்றி எரிச்சலூட்டும் பன்ச் டயலாக்குகள், கிஞ்சித்தும் சிரிப்பை வரவழைக்காத காமெடி(), இத்யாதி இத்யாதி என எப்போது எழுந்து ஓடலாம் என்ற அவஸ்தையை தரும் படங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார்.\nபிடித்த இயக்குனர் செல்வராகவன். மனித உணர்வுகளையும், மனித மனத்தின் தேடலையும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பார். தமிழ் திரைப்பட இயக்குனர்களிலேயே மிகவும் யதார்த்தமான திரைப்படங்களை அவர் மட்டும்தான் எடுக்கிறார். மனித மனங்களை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே சொல்வேன்.\nபிடிக்காத இயக்குனர் ராம். அதற்காக ராமின் அனைத்துப் படங்களும் பிடிக்காது என்றில்லை. ‘கற்றது தமிழ்’ மட்டும் எனக்குப் பிடித்த படம். மற்றபடி ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘தரமணி’ ஆகிய இரண்டு படங்களையும் தவறான முன் மாதிரிகள் என்றே சொல்வேன். ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்கக் கூடாதோ அப்படியாக தங்கமீன்கள் படத்தில் மகளை வளர்ப்பதாகக் காட்டியிருப்பார். ‘தரமணி’ திரைப்படமும் சரியான புரிதலின்றி எடுக்கப்பட்ட படம் என்றே சொல்வேன்.\nபிடித்த இயக்குனர் மகேந்திரன். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி, நாடக பாணியில் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், வசனத்தைக் குறைத்து விட்டு இசைக்கும் காட்சியமைப்புக்கும் முக்கியத்துவம் அளித்தவர் அவர்தான். ‘முள்ளும் மலரும்’ படத்தை எடுத்துக் கொள்வோம். வசனமே இல்லாமல் இசையாலேயே அதன் இறுதிக்காட்சிகளை கொண்டு போயிருப்பார். அந்த உக்தியை அவருக்குப் பின் யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை.\nவெகு யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், கதைப்போக்கும் உடையவை அவரது படங்கள். ஆகவே அவை என் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. பிடிக்காத இயக்குனர் ஷங்கர். அவரிடம் இருப்பது ஒரு கதைதான். அதையே திரும்பத் திரும்ப பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். திரைக்கதையில் பிரம்மாண்டம் இருக்க வேண்டும். ஆனால் காட்சியமைப்பில் மட்டுமே பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார். அந்த பிரம்மாண்டம் படத்துக்குத் துளியும் தேவையற்றதாகவே இருக்கும்.\n வொர்க் அவுட் ப்ளீஸ்01 Sep 2017\nகேக் எடு... கொண்டாடு...01 Sep 2017\nகூந்தல் பராமரிப்பு01 Sep 2017\nபேசாப் பொருளை பேசத் துணிந்தேன் நியோகா01 Sep 2017\n\"இயக்குநர் ஆவேன்\" - தங்கமீன்கள் சாதனா01 Sep 2017\nஏய் தில்லா டாங்கு...டாங்கு...01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70404153", "date_download": "2019-01-23T21:43:38Z", "digest": "sha1:UWPY6KIWYHTCI4LTDEG7IFJA43GNCVJC", "length": 39051, "nlines": 897, "source_domain": "old.thinnai.com", "title": "தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து | திண்ணை", "raw_content": "\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nநேற்று தமிழ்நாடு போயிருந்தேன். ரஜ��னி பூந்து கலக்குகிறார். (ராகவேந்திரராக வேஷம் போட்ட அதே ஆள்தான்). ராமதாஸ் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் நான் தான் ஜெயித்தேன் என்பதுமாதிரி எல்லாவற்றையும் பூர்வ ஜென்மப் புண்ணியத்தின் மீது பழி போட்டுவிட்டு அடித்தாரே ஒரு அடி.. (இந்த சமாச்சாரமெல்லாம் தமிழ்நாட்டில் போய்விட்டது என்று நினைத்தேன்..ம்ஹ்.ம்.. அப்படியே இருக்கிறது) அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று உண்டு பிரபோ. கருணாநிதி முதல் ஜெயலலிதாவரை சனிபகவான் அவரவர் வாயில் பூந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்று சனியை சிவபெருமானிடம் சொல்லி சற்றே விசாரியுங்கள்.\nசமீபத்தில் மைக்ரோசாஃப் அவுட்லுக் போட்டதில் ஏகப்பட்ட வைரஸ்கள். துர்வாசரைக் கூப்பிட்டு எல்லா வைரஸ்கள் மீதும் சாபம் விடச்சொன்னேன். (அவரோ பூமிக்குப் போங்கள் என்று சாபம் விட்டுவிட்டார்). என்னவாயிற்று என்று தெரியவில்லை. சமீபகாலமாக நாரதரிடமிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் ஆச்சரியமாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. போன வைரஸ்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கே நேரடியாகப் போய் சேர்ந்துவிட்டனவா என்று தெரியவில்லை.\nஉதாரணமாகப் பாருங்கள். நம் அருமைச் சினேகிதர் கருணாநிதி சனிபகவான் பெயரை அடிக்கடிச் சொல்கிறாராம். அப்புறம் விசாரித்ததில், செல்வி ஜெயலலிதாவை சனியன் என்று சொல்லியிருப்பதாக அறிந்தேன். அந்தம்மாவுக்கு சொல்லியா தரவேண்டும். ஒரே மேடையில் ஒரே பேச்சில் 24 முறை கருணாநிதியை சனியன் சனியன் சனியன் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் என்றுமே ஜனநாயகப் பாரம்பரியம் கிடையாது. ராஜாஜி இதனைக் கேட்டு நொந்து நூலாகி விட்டார் (சரி சரி அவர் ஏற்கெனவே நூல் போலத்தான் இருப்பார் என்று கிண்டல் வேண்டாம்) தமிழ்நாட்டில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஜனநாயகப்பாரம்பரியத்தைக் கெடுக்க சனி ஏதும் வேலை செய்கிறாரா என்று சற்றே விசாரித்து சொல்லவும்.\nஉங்களது பெயர் தமிழக அரசியல்வாதிகள் வாயில் அடிக்கடி அடிபடுகிறது. என்ன விஷயம் நம்மை நம்பாத திரு கருணாநிதி கூட உங்கள் பெயரை அடிக்கடி உபயோகித்து செல்வி ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார். நம்மை நம்பும் ஜெயலலிதாவோ உங்களது நல்ல குணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவமரியாதை செய்கிறார். நீர் ஏதும் நமக்குத் தெரியாமல் காரியம் செய்கிறீரா நம்மை ��ம்பாத திரு கருணாநிதி கூட உங்கள் பெயரை அடிக்கடி உபயோகித்து செல்வி ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார். நம்மை நம்பும் ஜெயலலிதாவோ உங்களது நல்ல குணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவமரியாதை செய்கிறார். நீர் ஏதும் நமக்குத் தெரியாமல் காரியம் செய்கிறீரா முக்கால பார்வையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவது இல்லை. ஆகையால், உடனே இதற்கு பதில் போடும்படி கட்டளை\nஐயா தெரியாதய்யா… நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு வேலை வைக்காமல் அமெரிக்க அரசாங்கமே முக்ததா அல் சதாவை சீண்டிக்கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பாவமும் அறியாத ஜப்பானியர்களை விடுவிக்க ஒரு வெடிக்காத வெடிகுண்டை வெடிக்கும் வேலை வந்துவிட்டது. இந்த மும்முரத்தில் நான் ஏன் தமிழ்நாட்டுக்குப் போகிறேன் இது நாரதர் வேலையாக இருக்கும். அல்லது அவரது தொண்டரடிப்பொடி சோ அவர்களின் வேலையாக இருக்கும். சற்றே நாரதரை கதவைத் தாளிட்டுவிட்டு விசாரிக்கவும்.\nஉங்கள் சாப்பாட்டுக்கு இத்துடன் இரண்டு வண்டி கொழுக்கட்டைகளும், மூன்று வண்டி சுண்டலும் அனுப்பியிருக்கிறேன். (லோக்கல் மக்டொனால்டில் ஒரு கொழுக்கட்டைதான் கேட்டேன். சூப்பர்சைஸ் செய்துவிட்டார்கள்) எனக்கு அப்படியே சற்று உதவி செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் தந்தையார் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் என் பெயரை சொல்லி பெருந்தலைவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் போலிருக்கிறது. நாரதர் என் வேலை என்று பற்றவைத்திருக்கிறார். நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். இல்லையெனில் நேரடியாக சிவபெருமானை சந்தித்து அவர் காலடியில் விழுந்து விளக்கியிருப்பேன். தயவுசெய்து என் சார்பாக சிவபெருமானிடம் பேசவும். இல்லையேல் ஒரு கடிதமாவது என் சார்பில் போடுங்கள்\nநான் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் காற்று வெயில் பனி என்று பாராமல் எல்லா பறவைகளின் காலைக்கடன் கழிக்க வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் கேட்கக்கூடாதா நீங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து சனி அரண்டுவிட்டார்.\nவிஷயம் இதுதான். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயிக்கவேண்டுமென்றால் உங்களுக்கே தெரியும் என்ன என்ன நாடகம், மெகாசீரியல், வில்லன் எல்லாம் பண்ணவேண்டும் என்று. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த நீ சனி, உங்கப்பன் சனி உங்கம்மா சனி போன்ற வசையாடல்கள் எல்லாம். தமிழ்நாட்டு ஜனநாயகப் பாரம்பரியம் ஊழலில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும், வழக்கம்போல உனக்கு 10 சதவீதம் எனக்கு 15 சதவீதம் என்று ஜனநாயகத்தைக் காப்பாற்றச் சென்றுவிடுவார்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம்.\nபின் குறிப்பு: இதன் படிவத்தை மாமாவுக்கும் அனுப்பியிருக்கிறேன்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15\nஅன்புடன் இதயம் – 14 – காற்று\nபுழுத் துளைகள் (குறுநாவல் – 4)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\nதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன \nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1\nஇந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்\nநிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்\nமரபும் புதிதும் : இரு கவிதைகள்\nதொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004\nமைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]\nசரியும் மணல் மடிப்புகள் நடுவே\nஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்\nகடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘\n2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது\nமலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nஎந்த செய்தி – யார் பிரசுரித்தது தினகரன் – தினத்தந்தி தினமலர்\nஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்\nகாலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது\nகடிதம் – ஏப்ரல் 15, 2004\nயூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04\nகடிதம் – ஏப்ரல் 15,2004\nஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004\nதமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்\nபுத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15\nஅன்புடன் இதயம் – 14 – காற்று\nபுழுத் துளைகள் (குறுநாவல் – 4)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\nதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன \nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1\nஇந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்\nநிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்\nமரபும் புதிதும் : இரு கவிதைகள்\nதொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004\nமைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமா��� பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]\nசரியும் மணல் மடிப்புகள் நடுவே\nஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்\nகடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘\n2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது\nமலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nஎந்த செய்தி – யார் பிரசுரித்தது தினகரன் – தினத்தந்தி தினமலர்\nஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்\nகாலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது\nகடிதம் – ஏப்ரல் 15, 2004\nயூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04\nகடிதம் – ஏப்ரல் 15,2004\nஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004\nதமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்\nபுத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178612", "date_download": "2019-01-23T22:36:25Z", "digest": "sha1:HYAPWJELF6XYJIG2IHK3A6GSY7QRDOEH", "length": 10958, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\nயாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\nகோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க கலையைக் கையில் எடுத்தவர் அவர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.\nபெரும்பாலான இவரின் படங்கள், மதம் மற்றும் இன ரீதியில் ஆழமான கருத்தினை பொதித்து வைத்திருக்கும். மதம், மற்றும் இனம் சார்ந்த அமைப்பினரின் எதிர்மறையான விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் இவரது படைப்புகள் ஆளாகின. அவற்றைக் கடந்து, பெரும்பாலான இவரது படங்கள் திரைப்பட விழாக்களில், சிறந்த திரைப்படங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nஇப்புகழுக்கு உரிய இயக்குனர் யாஸ்மின் அகமட்டிற்கு எழுப்பப்பட்ட அருங்காட்சியத்தை மேலும் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்ல, அவரது தங்கை ஓர்கிட், சுற்றுலாத்துறை, கலை, மற்றும் பண்பாட்டு அமைச்சர் முகமடின் கெதாபியிடம் உதவிகள் கோரியுள்ளார். மறைந்து 10 வருடங்கள் ஆன போதும், அமைச்சர் முகமடின், யாஸ்மினின் நினைவுகளைத் தம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பெருமையைச் செய்திருக்கிறார் என ஓர்கிட் கூறினார்.\nதனிப்பட்ட தனது டுவிட்டர் பக்கத்தில், அமைச்சர், யாஸ்மின் அகமட்டுக்கு பாராட்டுகளையும், மரியாதையையும் செலுத்தி, மறக்க முடியாத அவரின் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.\nபேராக்கில் உள்ள யாஸ்மினின் அருங்காட்சியகம், அப்பகுதியின் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு சிறப்பு அம்சமாக விளங்குகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெறும், எழுத்துப் படிவ பாராட்டுகளாக மட்டும் அமைந்து விடாமல், அருங்காட்சியகத்திற்கு கூடுமான வரையில் அமைச்சர் நிதி உதவியை ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என ஓர்கிட் தெரிவித்தார்.\nஇந்த அருங்காட்சியகத்தை சிறப்பான முறையில் இயங்கச் செய்வதற்கு அமைச்சின் உதவித் தேவைப்படுவதாகக் கூறிய ஓர்கிட், தற்போது இருக்கும் வசதியைக் கொண்டு அருங்காட்சியகத்தை வார இறுதியில் மட்டும் திறக்க முடிவதாகவும் கூறினார்.\nஅருங்காட்சியகம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், யாஸ்மினின் படைப்புகளை ஊக்குவிக்க ஒரு நிரந்தர இடமாகவும், மேலும் முக்கியமாக, பல்வேறு இனங்களின் தேசிய ஒற்றுமை மற்றும் அமைதி போன்ற மதிப்புகளை போற்றக் கூடிய இடமாகவும் இந்த அருங்காட்சியகம் அமையும் என்றார்.\nநாட்டில் வெளிப்படையாக இனம், மதம் எனும் பேதத்தை உடைத்து, அழுத்தமான தனது கதைகளால் மலேசியர்களின் மனதில் குடிக்கொண்ட யாஸ்மினின் பிறந்த நாளான இன்று, அவரது எண்ணம் போல இந்நாடு உருப்பெற வேண்டும் என ஓர்கிட் கேட்டுக் கொண்டார்.\nயாஸ்மின் ஆறு முழு நீளத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2009-ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் தனது 51-வது வயதில் காலமானார்.\nசுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு\nPrevious articleபுதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது\nசுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு\nகலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்\nஆஸ்கார் விருதுகள் : 8 படங்கள் போட்டி\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nஜிப்ஸி: ‘���ெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nஅஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410928", "date_download": "2019-01-23T23:22:08Z", "digest": "sha1:SVG4WLJ4LWMLJKKYURR5APDPEHNSHLRT", "length": 13528, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நான் குற்றமற்றவன் என சந்துருஜி கதறல் ஏடிஎம் கொள்ளையர் தலைவன் நீதிமன்றத்தில் சரண்?: சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி | Chandruji Kārlal as I am innocent ATM pirate leader surrenders in court? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nநான் குற்றமற்றவன் என சந்துருஜி கதறல் ஏடிஎம் கொள்ளையர் தலைவன் நீதிமன்றத்தில் சரண்: சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி\nபுதுச்சேரி: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கப்பட்டுள்ளதாக ஏடிஎம் மோசடியில் தேடப்படும் சந்துருஜி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். நெருக்கடி அதிகரிக்கவே நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர், பல்கலை. ஊழியர், கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய குற்றவாளியான அதிமுக மாஜி பிரமுகரான முத்தியால்பேட்டை சந்துருஜியை சிபிசிஐடி வலைவீசி தேடி வருகிறது. அவரது தம்பி மணிசந்தரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவ்வழக்கில் 50 நாட்களாக தலைமறைவாக உள்ள சந்துருஜியை மும்பை லாட்ஜில் சிபிசிஐடி தனிப்படை சுற்றிவளைத்ததாக தகவல் வெளியானது.\nஇதை மறுத்த சிபிசிஐடி, அவரை நெருங்கிவிட்டதை மட்டும் உறுதி செய்தனர். சந்துருஜி நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக 5 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ பதிவை வெளியிட்டார��. அதில், என்னை வேண்டுமென்றே ஏடிஎம் வழக்கில் சேர்த்துள்ளனர். நான் பிளஸ்1 படிக்கும் போதிலிருந்தே பிசினஸில் ஈடுபட்டிருந்தேன். நிரந்தரமாக ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைத்து ரூ.50 லட்சம் கடன் வாங்கி லீசுக்கு ஓட்டலை எடுத்து நடத்தினேன்.அப்பா ஆரம்பத்திலிருந்தே அரசியலில் இருந்து வந்தார். இதனால் நானும் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் சம்பாதித்தில் 40 சதவீதம் மக்களுக்கு செலவு செய்ய ஆரம்பித்தேன். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றேன். எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் என்பது அப்போது தெரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது.\nகடந்த 50 நாட்களாக நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வளவு எதிரிகள் இருக்கிறார்கள். எனக்கு பின்னாடி இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள். இதில் ஒரு எம்எல்ஏவும் பின்னாடி இருக்கிறார் என்றெல்லாம் செய்தி சொல்கிறார்கள். இந்த வழக்கில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. இதற்கும், எனக்கும் எந்த சம்பந்ததும் இல்லை. நான் சம்பாதித்ததற்கு முறையாக வருமான வரி கட்டி இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். சந்துருஜி வெளியிட்ட இந்த பேஸ்புக் பதிவு காவல்துறையில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்து ஏற்கும்படி இல்லை என்று பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே சந்துருஜி வெளியிட்ட மற்றொரு பதிவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எனது குடும்பமும் நண்பர்களும் பழிவாங்கப்பட்டு உள்ளோம். அப்பாவியான நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.\nசந்துருஜியின் அடுத்தடுத்த பேஸ்புக் தகவலால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. சந்துருஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு மீண்டும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்துருஜி ஆன்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தாமல், சாதாரண செல்போனை பயன்படுத்துகிறார். இதுவரை 125 சிம்கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவதால் அவர், எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 50 நாட்களுக்கு பிறகு முகநூல் பதிவு: சந்துருஜி பேஸ்புக் பதிவு கடைசியாக பிப்ரவரி 28ம்தேதி செயல்பாட்டுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்��ிறகு 50 நாட்களாக செயல்படாமல் இருந்த அவரது பேஸ்புக் பதிவு ேநற்று முன்தினம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அவரது ேபஸ்புக் பதிவில், சந்துருஜி முக்கிய புகைப்படமும், பழைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி ஏடிஎம் மோசடி\nகடலோர மாவட்டங்களில் 36 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை முடிந்தது: தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 74 பேர் கைது\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் பரபரப்பு தகவல் திருந்தி வாழ்ந்தும் கூட்டாளிகளின் சகவாசத்தால் பலியான பரிதாபம்: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்\nஐ.எஸ் தீவிரவாதிகள் 9 பேர் கைது - பயங்கர தாக்குதல் சதி முறியடிப்பு : தீவிரவாத தடுப்புப்படை போலீசார் பரபரப்பு தகவல்\nகொலை குற்றவாளிகள் 4 பேருக்கு குண்டாஸ்\nமாநகர பஸ் மேற்கூரை மீது நடனம் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது: போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nபுழல் சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்: 2 பேர் கைது\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம் எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்\nகனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-01-23T22:36:56Z", "digest": "sha1:LP5BKDFGAZILQJPVSQH7RQKZO33YY77C", "length": 4744, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசாங்க அதிகாரி | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nஇராஜினாமா செய்த அரச அதிகாரிகளை மீண்டும் பதவிக்கு நியமிக்க முடியாது : சபையில் பிரதமர் திட்டவட்டம்\nதமது பதவிகளை இராஜினாமா செய்த அரசாங்க அதிகாரிகளை மீண்டும் அந்தப் பதவிகளில் நியமிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...\nமஹிந்த அரசாங்கத்தின் விளைவுகளை மக்களே அனுபவிக்கின்றனர் : ஜனாதிபதி\nமேடைகளில் கற்பனைக் கதைகளைக் கூறிக்கொண்டு வீதிவலம் வருகின்றபோதும் கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதாரப்...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Evil%20death", "date_download": "2019-01-23T22:31:23Z", "digest": "sha1:DCOQKSDPTUE5GOHET5WDL4QARAHSSPH5", "length": 3875, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Evil death | Virakesari.lk", "raw_content": "\nதூபி மீதேறி புகைப்படமெடுத்த 7 மாணவர்களும் கைது\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க வலியுறுத்தி யாழில் போராட்டம்\nமோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண நியமனம்\nமஹிந்தானந்தவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு\nநாமலிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nநீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு\nOctospider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.துரை மற்றும் எஸ்.சண்முகம் தயாரிக்கும் 'பயம் ஒரு பயணம்' படத்தை மற்றும...\nபோக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து - வருகிறது புதிய சட்டம்\n\"சேனா படைப்புழுவின் தாக்கத்துக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்\"\nதொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி\nகோத்தாவை உடனடியாக கைதுசெய்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஆசுமாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/08/2012-2.html", "date_download": "2019-01-23T22:55:21Z", "digest": "sha1:SHXAIZ7V5KXM3IPOYFVKUVKFCCFWJ3PD", "length": 12018, "nlines": 202, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2", "raw_content": "\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nஅன்பால் இணைந்த இருவர்....ஸ்பெஷல் படங்கள்:\nநாளைய பதிவர் தன்வீருடன் டீக்கடை சிராஜ்\nகூகுள் பஸ் ரூட்டு தலைகள் அகநாழிகை வாசுதேவன், மணிஜி\nமெகா சிக்ஸ் பேக் பலாபட்டறை சங்கர், ரோஸ்விக்\nலேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த ஜாக்கியுடன் இராமாநுசம் ஐயா\nமதுரை மெகா ஸ்டார் தமிழ்வாசி பிரகாஷுடன் உலக நாயகன் கேபிள் சங்கர்\nடாக்டர் கவிஞர் மயிலனுடன் லிட்டில் சூப்பர் ஸ்டார் பிலாசபி\n'பதிவுலக ஏ.வி.எம். சரவணன்' உண்மைத்தமிழனுடன் திருவாரூர் திலகம் ஆரூர் முனா செந்தில்.\nநாங்களே ஒரு க்ரூப்தான். எங்களுக்கு எதுக்கு க்ரூப் - ஜாக்கி, கேபிள்.\nபிலாசபி, நான், இராமாநுசம் ஐயா, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா\nசென்னை பதிவர் சந்திப்பு - 2012: ஜாலி பட்டாசுகள் - 2\nநேரலையில எல்லாரோட முகத்தையும் சரியாப் பாக்க முடியல,தேங்க்ஸ்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇந்த ஒரு பதிவில் உள்ள போட்டோவில் உள்ள எல்லாருமே பிரபல பதிவர்களாவே இருக்காங்களே\nவேடந்தாங்கல் - கருண் said...\nநக்கல் கமெண்ட் ..நச் படங்கள்...கலக்குறிங்க சாரே...\nஇந்த ஃபோட்டோ யாரோ எடுத்தாங்களேன்னு நெனச்சேன்... கரெக்டா பிரசுரிச்சுட்டீங்க... நன்றி... சுட்டுக்கிறேன்... :)\n@மோகன்குமார்... இதெல்லாம் ஊருக்குள்ள நாலு பேரு கூட்டமா இருக்குற எடத்துல போயி சொல்லுங்கண்ணே...\nமதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு\nஅவ்வ்வ்வ்வ்வ்வ் எல்லாரும் பெரிய தலைங்க\nஅதானே, கேபிள் சார்கிட்ட நின்னு போட்டோ எடுத்தோமே, ஆனா யார் எடுத்ததுன்னு கவனிக்காம விட்டுட்டேன்.\nஅதானே, கேபிள் சார்க���ட்ட நின்னு போட்டோ எடுத்தோமே, ஆனா யார் எடுத்ததுன்னு கவனிக்காம விட்டுட்டேன்.\nஇது என்னுடைய முதல் வரவு தோழரே... புகைப்படங்கள் பகிர்ந்து தகவல் அளித்தமை அருமை.. என் வலைபதிவிர்க்கும் உங்களை இனிதே வரவேற்கிறேன்..\nஆஷிக், கசாலி, சிவா, சேக் தாவூது உடன் ஷாம் எடுத்துக்கொண்ட போட்டோ தான் என் கேமராவில் இருந்துச்சு சிராஜ் கூட எடுத்தது இல்லையேன்னு நேத்துதான் தேடிட்டிருந்தேன்... இங்கே கிடைச்சுச்சு சிராஜ் கூட எடுத்தது இல்லையேன்னு நேத்துதான் தேடிட்டிருந்தேன்... இங்கே கிடைச்சுச்சு நான் சுட்டுக்குறேன்\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11830&id1=4&issue=20170303", "date_download": "2019-01-23T21:40:16Z", "digest": "sha1:ZKGRFCJDD7KOC3DDKMSMXQUCBMIQTNXT", "length": 12853, "nlines": 81, "source_domain": "kungumam.co.in", "title": "ஓஷோ - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* இயற்பெயர்: ரஜனீஷ் சந்திர மோகன்.\n* அமெரிக்காவில் ‘ரஜனீஷ்புரம்’ என்ற ஆசிரமம் தொடங்கி, குடியிருப்பு, சாலை வசதி, மருத்துவமனைகள் என ஆரம்பித்தார். ஒரு விமான நிலையம் கூட இவருக்கு இருந்தது.\n* 1986 ஜூலை 29ந் தேதி பம்பாய்க்கு திரும்பி வந்தார்.\n* எம்.ஏ தத்துவவியலில் தங்கப் பதக்கம் பெற்று சில காலம் தத்துவ பேராசிரியராகப் பணிபுரிந்தார��. 1970 ஜூலையில் மும்பைக்கு வந்தவர், 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீரஜனீஷ் என்று அழைக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு தீட்சை வழங்கினார்.\n* ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக இவரை கைது செய்து வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு. 21 நாடுகள் இவரை உள்ளே வர அனுமதிக்கவில்லை.\n* 1990-ம் ஆண்டு ஜனவரி 19 மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.\n* மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா கிராமத்தில் 1931ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி பிறந்தார்.\n* இவரது மௌனமும், அசையாதிருத்தலும் என்ற செய்முறை தியானம் மிகவும் முக்கியமானது. இந்த தியானத்தை இப்போதும் உலகிலுள்ள பல டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள், மனோதத்துவ வல்லுனர்கள் கடைப்\n* இயற்பெயர்: ராம்கிஷான் யாதவ்.\n* எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கிறார்.\n* இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்னை குறித்து இப்போதும் அரியானாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\n* சினிமா, அரசியல் பிரபலங்களுடன் இணைந்து யோகா செய்வது இவரது ஸ்பெஷல்.\n* பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.\n* அரியானாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 1965ல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.\n* யோகா வகுப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம்தான் மக்களின் மத்தியில் அறிமுகமானார்.\n* ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவை இவருக்கு ஆங்கிலேய தம்பதியர் பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தீவு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டதா அல்லது வாங்கப்பட்டதா என்ற விவரத்தையும், லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின்\nசுகாதார மையம் குறித்த தகவலையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.\n* ஆதிசங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் இவருக்கு சங்கர் என பெயர் வைத்தனர் .\n* தனது சுதர்சன் கிரியா பயிற்சிக்கு தனியாக காப்புரிமை பெற்றுள்ளார். பழைய யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து வணிகமாக்கியிருக்கிறார் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.\n* ஆசிரமத்துக்கு வணிகப் பலன் வேண்டியே தன்னார்வலர்களுடன் இணைந்து சமூக மாநாடுகளை நடத்துவதாக விமர்சனம் உண்டு.\n* அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்த பிற��ு, இவரது நிறுவனம் அங்கு இலவசமாக மன உளைச்சலைக் குறைக்கும்\n* தமிழகத்திலுள்ள பாபாநாசத்தில் மே 13, 1956ல் வேங்கடரத்னம் - விசாலாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\n* நான்கு வயதிலேயே பகவத் கீதையை ஒப்புவித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.\n* சிறைக் கைதிகளுக்குக் கூட வாழும் கலை சார்ந்த பயிற்சிகளை இவரது நிறுவனம் அளித்து வருகிறது.\n* இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.\n* இயற்பெயர்: கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி.\n* சுசீலா-வாசுதேவ் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு.\n* படிப்பு- இளங்கலை ஆங்கிலம்.\n* செப்டம்பர் 3, 1957ல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்தார்.\n* 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ப்ரூக் பாண்ட் ரோடு மேம்பாலத்தின் கீழ், குதிரை வண்டி நிறுத்துமிடத்தில், இவர் கஞ்சா வியாபாரம் செய்ததாக சொல்கிறார்கள்.\n* மகளுக்கு திருமணம் செய்து வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.\n* தனது மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\n* கோவையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் இவரது உள்ளடி வேலைகளைப் பற்றி கேட்டுள்ளார். கோபமடைந்த ஜக்கி அவரைத் தாக்கியுள்ளார். அதுபற்றிய புகாரை அப்போதைய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு, ‘சம்பந்தப்பட்டவர்மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி வழக்கை பதிவு செய்தார். நகலின் பதிவு எண்: 433/1808.\n* இயற் பெயர் சுதாமணி.\n* மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.\n* ஆசிரமத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பலர் புத்தகங்களாக எழுதி வெளியிட்டுள்ளனர்.\n* சீடர்கள் பலர் ஆசிரமத்தில் இருந்து அடிக்கடி வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.\n* இவரைப் பற்றி நிறைய ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.\n* இவரைப் பற்றி நிறைய ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.\n* சர்வதேச அளவில் ஆன்மிக சேவைக்காக காந்தி கிங் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\n* கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி சக்தி தருவதுதான் இவரது ஆன்மிக அணுகுமுறை.\n* இன்று அம்மா என்று பக்தர்களால் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.\nகார்ப்பரேட் சாமியார் - கலர் சைக்காலஜி\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்\nஆன்மிகத்தின் ஆ��்டு வருமானம்...03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார்கள்03 Mar 2017\nகார்ப்பரேட் சாமியார் - பிசினஸும் சர்ச்சையும்03 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-01-23T22:56:01Z", "digest": "sha1:K63DGNDKZKUL2E454FXJPTCZTRWQGRBI", "length": 8733, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மலேசியக் கடப்பிதழ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசியக் கடப்பிதழ்\nஆசிய நாடுகளின் கடப்பிதழ்களே வலுவானவை\nசிங்கப்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடப்பிதழ் அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை அடுத்து, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உலகத் தரவரிசையில்...\nமலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்\nகோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது. இந்தப் புதிய...\nஇணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்\nகோலாலம்பூர்: மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை இணையம் வழியாக புதுப்பிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை மேலே கொடுக்கப்பட்ட பெர்னாமாவின் விளக்கப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்: விண்ணப்பதாரர்கள் 13 அல்லது...\nமலேசியக் கடப்பிதழ்: உலகில் 9-வது நிலை\nகோலாலம்பூர் – அனைத்துலக அளவில் மலேசியாவின் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மிகவும் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் வரிசையில் 9-வது நிலையை அடைந்துள்ளது. அதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த கடப்பிதழாக மலேசியக்...\nஆசியாவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா 4-வது இடம்\nகோலாலம்பூர் - ஆசியாவைச் சேர்ந்த சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியா 4-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலையை மலேசியா தக்க வைத்திருக்கிறது. 'தி ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்' என்ற நிறுவனம் இந்தக்...\nகள்ளச் சந்தையில் மலேசியக் கடப்பிதழின் விலை என்ன தெரியுமா\nபெய்ஜிங் - உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியக் கடப்பிதழ் 4-வது இடத்தில் இருப்பதாக குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017 -ன் ஆய்வு சொல்கிறது. மலேசியக் கடப்பிதழை வைத்து சுமார்...\nஉலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியா 4-வது இடத்திற்கு முன்னேறியது\nகோலாலம்பூர் - குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017 வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல், மலேசியா இரண்டு விசா...\n151 நாடுகளுக்கு விசா தேவையில்லை உலகின் 8-வது சக்தி வாய்ந்த மலேசிய கடப்பிதழ்\nகோலாலம்பூர் – மலேசியர்களாகிய நாம் சில சமயங்களில் நமது பெருமை அயல் நாடுகளில் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகின்றது, அங்கீகரிக்கப்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றோம். 2016-ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ்கள்...\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-18-05-1628007.htm", "date_download": "2019-01-23T22:59:07Z", "digest": "sha1:OR55KH6I7BHXN4N27CRXWEFVT4TSUBQL", "length": 5236, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "‘தல 57’ படம் குறித்த முக்கிய தகவல்! - Ajiththalaajith - ‘தல 57’ | Tamilstar.com |", "raw_content": "\n‘தல 57’ படம் குறித்த முக்கிய தகவல்\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.\nமுன்னதாக இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில் தொடங்கி ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும் - வெளியானது அதிரடி தகவல்.\n▪ அரசியல் களத்தில் இறங்குவரா அஜித்\n▪ மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்\n▪ விமான நிலையத்தில் பயணிகளை நெகிழவைத்த‌ நடிகர் அஜீத் \n▪ பில்லா 2’: கோவா படப்பிடிப்பு முடிந்தது : சென்னை திரும்பினார் அஜித் \n▪ அஜீத் மனசு வைத்தால் மங்காத்தா ஆடியோ பிரமாண்டம்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி பட��்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakash-07-10-1523042.htm", "date_download": "2019-01-23T22:48:40Z", "digest": "sha1:EEGADY7G3YOOH32B7X2KRVZX4NGLI27R", "length": 7477, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தான் நடித்த படத்தை பார்க்க விடாமல் குடும்பத்தினரை தடுத்த ஜி.வி - Gv Prakash - ஜிவி பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதான் நடித்த படத்தை பார்க்க விடாமல் குடும்பத்தினரை தடுத்த ஜி.வி\n‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ இதில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ சான்றிதழ் வாங்கிய இப்படம் வசூலில் சாதனை படைத்தது. எதிர்மறையான கருத்துகளை இப்படம் பெற்றாலும் இளைஞர்களிடம் வரவேற்கப்பட்டு வருகிறது.\nஇப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் நடித்ததால் எனது மதிப்பு குறையவில்லை. நான் தொடர்ந்து இது மாதிரிப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.\nஇது முற்றிலும் இளைஞர்களுக்கான படம். அதனால் தான் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து படத்தை விளம்பரப்படுத்தினோம்\" என்று கூறினார். உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆகியோர் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தைப் பார்த்தார்களா என்ற கேள்விக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார்.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jai-anjali-16-06-1628737.htm", "date_download": "2019-01-23T22:33:20Z", "digest": "sha1:JKS5ENRS2JSM4QJT6CF2JTB4DJ23KE3O", "length": 9527, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரிந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ஜெய் – அஞ்சலி! - Jaianjali - அஞ்சலி | Tamilstar.com |", "raw_content": "\nபிரிந்த காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ஜெய் – அஞ்சலி\nஎன்னதான் உருகி உருகி காதலித்தாலும், விதி நினைப்பதுதான் இறுதி முடிவு என்பதை மிக அழகாக நம் மக்களுக்கு உணர்த்திய ஒரு எதார்த்தமான திரைப்படம், 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும். இந்த படத்தில் காதல் ஜோடியாக நடித்த ஜெய் மற்றும் அஞ்சலி, தங்களின் இயல்பான நடிப்பால் மக்களின் மனதில் ஆழமாக குடிக்கொண்டுவிட்டனர்.\nஅதுமட்டுமின்றி அவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவே ஜெய் – அஞ்சலி ஜோடி கருதப்பட்டனர். மீண்டும் அவர்களை திரையில் காண முடியாதா என்று எண்ணிய ரசிகர்களுக்கு சுமார் ஐந்து வருடம் கழித்து பலன் கிடைத்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கி வரும் காதல் கலந்த திகில் படத்தில் ஜெய் – அஞ்சலி மறுபடியும் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னும��� பெயர் சூட்டப்படாத இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக R சரவணன், கலை இயக்குனராக சக்தி வென்கட்டராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குனராக ஷெரிப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.\n“எங்கள் படத்தின் கதாநாயகியாக அஞ்சலியை நாங்கள் ஏற்கனவே ஒரு மனதாக முடிவு செய்திருந்தாலும், அவரின் பிறந்த நாளான இன்று இந்த தகவலை ஊடக நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திரையில் அப்படியே பிரதிபளிக்கும் ஆற்றலை உடையவர் அஞ்சலி.\nஎங்கள் படத்தின் இந்த தனித்துவமான கதாப்பாத்திரத்திற்கு அஞ்சலி தான் பொருந்துவார் என்று சொன்ன அடுத்த கணமே, எங்கள் படக்குழுவினர் அனைவரும் அதை விமர்சையாக வரவேற்றனர். ஜெய் – அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் இயக்குனர் சினிஷ்.\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n▪ ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி\n▪ பலூன் படத்தை மிக பெரிய விலைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி.\n▪ ஜெய், அஞ்சலி திருமணம் எங்கு, எப்போது நடக்கிறது- வெளியான தகவல்\n▪ நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து\n▪ ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்\n▪ ஜெய், அஞ்சலி இப்படியா செய்வாங்க\n▪ நீ அதுக்கு சரிப் பட்டு வரமாட்டே.. ஓடிபோயிடு: அடித்து விரட்டிய நடிகை\n▪ கோலிவுட்டில் அடுத்த கல்யாணம் நடிகர் ஜெய், அஞ்சலி தயார்\n▪ ஜெய் – அஞ்சலி படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்���ு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-theri-17-04-1627258.htm", "date_download": "2019-01-23T22:27:02Z", "digest": "sha1:4JQSXVRN5FU25G3MS7P6X2ZJJ23REDPP", "length": 4494, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "தெறி படத்தை புகழ்ந்து தள்ளிய நயன்தாரா! - Nayantharatherivijay - தெறி | Tamilstar.com |", "raw_content": "\nதெறி படத்தை புகழ்ந்து தள்ளிய நயன்தாரா\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தியேட்டரில் கண்டுகளித்ததாகவும் பின்னர் படக்குழுவினரை அவர் வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணியில் இவர்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-14-12-1524488.htm", "date_download": "2019-01-23T22:26:41Z", "digest": "sha1:FSAYCPQWMGXJRU267W6NCU5NIWUYCXGB", "length": 7033, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தத்தெடுத்த சூர்யா! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nபாதிக்கப்பட்ட பகுதிகளைத் தத்தெடுத்த சூர்யா\nசென்னையில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரணப்பணிகளில் திரையுலகினர் முனைப்பாக இருந்தனர். அவற்றைத் தொடர்ந்து இப்போது அடுத்த கட்டத்தை நோக்கியும் சென்றிருக்கின்றனர்.\nநடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக 3 கிராமங்கள் தத்தெடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் \"திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கும்.\nஇருளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிவாசிகளுக்கு எவ்வித அடையாள அட்டையும் இல்லாததால் எவ்வித அரசாங்க உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை.\nஅப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அவர்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர்\" என்று கூறியுள்ளார்.\n▪ சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n▪ வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\n▪ என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்\n▪ அப்போ சூர்யா, இப்போ கார்த்தி\n▪ என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n▪ பிரதமரின் பாதுகாவலராக சூர்யா\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2018/06/11/one-bullet/", "date_download": "2019-01-23T22:38:17Z", "digest": "sha1:67RPF6FS53NDRNH6YKHIJHYAWH3AZFB5", "length": 11194, "nlines": 90, "source_domain": "saravanaraja.blog", "title": "ஒரே குண்டு – சந்திப்பிழை", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற, பின்தொடரவும்.\nEelam featured Genocide Hindutva Mumbai Attack Rajapakse Satire Srilanka Terrorism அடக்குமுறை அரச பயங்கரவாதம் இலங்கை ஈழம் உலகமயமாக்கம் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கவிதை கவிதைகள் திரைப்படம் திரை விமர்சனம் பண்பாடு பார்ப்பன பயங்கரவாதம் மனித உரிமை\nஎன்.ராமாயணம் - வீதி நாடகம்\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nமகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் முதல் கோவை வரை ‘ஒரே பண்பாடு’ பரவிக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். அங்கே கலவரத்திற்கு வித்திட்ட சாம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட்டே முதலான இந்துத்துவ நபர்களுக்கு பதிலாக, வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்ட ஐந்து நாடறிந்த சமூக செயல்பாட்டாளர்களை ‘மாவோயிஸ்டுகள்’ என அரசு கைது செய்கிறது. இங்கே, கோவையில் அரங்க ஒழுங்கை குலைத்த காவிப் படைகளுக்கு பதிலாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீதும், இயக்குனர் அமீர் மீதும் அரசு வழக்கு தொடுக்கிறது. வெளிப்படையாக வீடியோ ஆதாரங்கள் இருந்தும், கொஞ்சமும் கூச்சமின்றி அமீரும், பு.த-வும் ’இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டியதாக’ வழக்குப் போடுவதை விட அப்பட்டமான மிரட்டல் வேறு எதுவும் இருக்க முடியாது.\nதூத்துக்குடியில், துப்பாக்கி சூடு நடந்த அன்று தாங்கள் அப்பகுதியிலேயே இல்லை என வாய் பேச முயன்ற துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சம்பவ இடத்தில் அல்லாமல் தத்தமது வீடுகளில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்படுகின்றனர். தமிழக அரசியல் அலை என்னவோ அடுத்தடுத்து தூத்துக்குடி, ரஜினிகாந்த், காலா என நகர்ந்தாலும், சற்றும் கவனம் திசை திரும்பாமல் காவிரிப் பிரச்சினையை எவ்வாறு மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது என தொடர்ந்து பேசி வந்த மணியரசன் அடையாளம் தெரியாத நபர்களால் குறிவைத்து தாக்கப்படுகிறார். அவர்கள் எஸ்.வி.சேகரைப் போல அடையாளம் தெரியாத நபர்களாகவே என்றும் தொடர்வார்கள் என்பதில் நமக்கு ஐயமில்லை.\nபோலியாக தயாரிக்கப்பட்ட கடிதமே என பச்சையாக தெரிந்தாலும் அதன் மூலம் மோடியின் உயிருக்கே ஆபத்திருப்பதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, ‘அரை மாவோயிஸ்டுகள்’ எனும் புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கும் அருண் ஜெட்லி, அதனை மேலும் விளக்குகிறார். “அவர்கள் செயல்பாட���டாளர்களை போல வேடமணிந்தவர்கள். அவர்கள் ஜனநாயகத்தின் மொழியைப் பேசுவார்கள். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மனித உரிமை அமைப்புகளை கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால், எப்பொழுதும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளிப்பார்கள்” என ஒரே அடியில், அரசை விமர்சிக்கும், எதிர்த்துப் பேசும் அனைத்து செயல்பாட்டாளர்களையும் ‘மாவோயிஸ்டுகள்’ என ஒரு மத்திய அமைச்சர் அறுதியிடுவதை அத்துணை எளிதாக கடந்து செல்ல முடியாது.\nஇடையில், கல்புர்கியையும், கவுரி லங்கேஷையும் ஒரே வகை துப்பாக்கிக் குண்டால்தான் சுட்டுக் கொலை செய்தனர் என போலிசு அறிக்கையொன்று தெரிவிக்கிறது. அனேகமாக ஸ்னோலினைத் துளைத்த குண்டும் அதுவாகவே இருக்கலாம்.\nJune 11, 2018 Leave a commentஅடக்குமுறை, அரச பயங்கரவாதம், பாசிசம்\nPrevious Previous post: காலா: ரஞ்சித்தியவாதிகளின் படையப்பா காமெடி\nNext Next post: அப்பா வந்திருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:16:48Z", "digest": "sha1:CD53MVUJZUE4GQHCNYS4W4MXOJVZRB4Q", "length": 7694, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் - விக்கிசெய்தி", "raw_content": "மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்\nதிங்கள், நவம்பர் 16, 2009\nமலேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு\n9 ஏப்ரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு\n9 ஏப்ரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு\n20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன\n18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு\nமலேசியாவில் இந்திய பூர்வீகம் கொண்டவர்கள் ஐந்து பேர் கடந்த வாரம் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து அந்நாட்டின் தமிழ் செய்தித்தாளான \"தமிழ் நேசன்\" பத்திரிகை இனியும் செய்தி வெளியிட்டால் அப்பத்திரிகை பிரசுர உரிமத்தை இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தல்கள் வந்துள��ளதாக அப்பத்திரிகையின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.\nதமிழ் நேசன் வெளியிடும் இந்நிகழ்வு பற்றிய செய்திகளால் நாட்டில் இனரீதியான பதற்றம் அதிகரிப்பதாக தன்னிடம் கூறப்பட்டிருந்ததாக பத்திரிகையின் தலைமை அதிகாரி வேல் பாரி தெரிவித்துள்ளார்.\nஆனால் மலேசிய ஊடகங்கள் பலவற்றைப் போலத்தான் தாங்கள் அச்சம்பவம் பற்றி செய்தி வழங்குவதாகக் கூறும் வேல்பாரி தமது செய்தியில் தவறில்லை என்றும் கூறினார்.\nகாவல்துறையினரின் ப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குற்ற சந்தேக நபர்கள் என்றும் அவர்கள் பொலிசார் மீது முதல் சுட்டதால்தான் அவர்களைத் திருப்பிச் சுடவேண்டி வந்தது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபிபிசி தமிழோசை, நவம்பர் 15, 2009\n\"மலேஷிய நாளிதழ் 'தமிழ் நேச'னுக்கு அச்சுறுத்தல்\". வீரகேசரி, நவம்பர் 16, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_13", "date_download": "2019-01-23T22:31:44Z", "digest": "sha1:JWIZEZSVUJNBSRONIFPG442RKWVJLUZA", "length": 21540, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜனவரி 13 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 13 (January 13) கிரிகோரியன் ஆண்டின் 13 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன.\n1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.\n1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.\n1840 – அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.\n1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட���டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.\n1847 – கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\n1849 – வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.\n1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.\n1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.\n1908 – பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.\n1910 – முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.\n1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.\n1930 – மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.\n1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.\n1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.\n1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1950 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.\n1963 – டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.\n1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1972 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.\n1982 – வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.\n1985 – எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.\n1986 – தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.\n1991 – சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.\n1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.\n1993 – வேதி ஆயுத ��டன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.\n1998 – தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.\n2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.\n2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.\n2012 – இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.\n1858 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, லித்துவேனிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1931)\n1864 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1928)\n1879 – மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கர் (இ. 1961)\n1887 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், உருசிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1949)\n1889 – வசீலி பெசென்கோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 1972)\n1906 – சூ யூக்வாங், சீன மொழியியலாளர் (இ. 2017)\n1911 – எம். ஜி. சக்கரபாணி, இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)\n1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)\n1913 – செ. அச்சுத மேனன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, கேரள முதலமைச்சர் (இ. 1991)\n1922 – ஏரம்பு சுப்பையா, ஈழத்து பரத நாட்டியக் கலைஞர் (இ. 1976)\n1946 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009)\n1949 – ராகேஷ் சர்மா, இந்திய விண்வெளி வீரர்\n1960 – எரிக் பெட்சிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்\n1977 – ஆர்லாந்தோ புளூம், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n1978 – நேட் சில்வர், அமெரிக்க ஊடகவியலாளர், புள்ளிவிபரவியலாளர்\n1983 – இம்ரான் கான், இந்திய நடிகர்\n1990 – லியம் எம்சுவர்த், ஆத்திரேலிய நடிகர்\n1717 – மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647)\n1906 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (பி. 1859)\n1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1882)\n1977 – என்றி லங்லொவைசு, துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளர் (பி. 1914)\n2013 – கனகசபை சிவகுருநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1920)\n2014 – அஞ்சலிதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)\n2015 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1930)\n2016 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)\n2016 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923)\nசனநாயக நாள் (கேப் வர்டி)\nஉலோகிரி (பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிர���ேசம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:58:47Z", "digest": "sha1:PUDX4OX47KAEMHZ6LPLMEE43NZOIG3D5", "length": 12137, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்க்கார் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nரஜினியின் சாதனையை சமன் செய்த விஜய்..தென்னிந்திய சினிமாவில் சர்கார் செய்த சாதனை..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். #Sarkar...\nவிஜய்யை சீண்டியதால்..விஜய் ரசிகர்கள் செய்த செயல்..பயந்துபோய் கருணாகரன் எடுத்த அதிரடி முடிவு.\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற \"சர்கார்\" இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nயார் என்ன சொன்னா என்ன.. மெர்சல், சர்கார் இசை வெளியீட்டில் விஜய்யிடம் இந்த விஷயத்தை...\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் \"சர்க்கார்\" படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள...\nவிஜய்யை சீண்டிய நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.\nசில நாட்களுக்கு முன் நடைபெற்ற 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள்...\nசர்கார் பட கதை என்னுடையது..அதை முருகதாஸ் திருடிவிட்டார்..\nவிஜய் படங்கள் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாமல் இருந்தது இல்லை. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மெர்சல்' படத்திற்கு கூட ஏகப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகள் வ��்தது. இருப்பினும் அது படத்திற்கு ஒரு...\n சர்கார் படக்குழுவிற்க்கு முருகதாஸ் விட்ட எச்சரிக்கை..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக \"சர்கார்\" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின்...\nவிஜய் அரசியல் பேச்சுக்கு கமல் செய்தியாளர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா..\nநடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனமும் ஆதரவும் எழுந்த...\nநான் இதை செய்ய விரும்பவில்லை. விஜய் அரசியல் பேச்சால் அந்தர் பல்டி அடித்த தமிழிசை..\nநடிகர் விஜய் சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்....\nவிஜய்யால் வார்டு மெம்பராக கூட ஆக முடியாது..\nஇளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி \"சர்கார்\" படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்...\nஇளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி \"சர்கார்\" படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்...\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/speed-up-my-computer-must-know-tips-tricks-008219.html", "date_download": "2019-01-23T22:05:17Z", "digest": "sha1:2A6PKBC7OXFD6NM6MTDSREKCWYTN64LJ", "length": 14121, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Speed Up My computer must know tips and tricks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாக்கிங் ஐடியாஸ், கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வைக்க இதை ஃபாலோ பன்னலாமே\nஷாக்கிங் ஐடியாஸ், கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வைக்க இதை ஃபாலோ பன்னலாமே\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nவிண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துறீங்களா, கொஞ்ச நாட்களுக்கு பின் கணினி ரொம்ப மெதுவாக இயங்குகிறதா. கணினியை கனிக்கவே முடியாதபடி திடீரென கோளாறு பன்னுதுங்களா, அதற்கு முக்கிய காரணம் உங்க கணினியை சரியாக கவனிக்காமல் விட்டது தான். ஆமாங்க சரியான இடைவெளியில் உங்க கணினியை பார்த்து கொள்ள வேண்டும். எப்படி பார்த்து கொல்வது என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். காமெடி படங்கள்\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸில் புதிதாக மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் போது அதனுடன் சிறிய ப்ரோகிராமும் இன்ஸ்டால் ஆகும், இது நீங்க ஒவ்வொரு முறை சிஸ்டம் ஆன் செய்தாலும் இந்த ப்ரோகிராமும் சேர்த்து ஆன் ஆகும் இந்த சமயத்தில் கணினி மெதுவாக இயங்கும். இதை தவிர்க்க சிஸ்டம் கான்பிகரேஷன் - ஸ்டார்ட் அப் - தேவையான மென்பொருளை டீசெலக்ட் செய்தால் வேலை முடிந்தது\nஉங்க கணினியில் இருக்கும் தேவை இல்லாத பைல்களை அழித்து விடுங்கள், இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்\nஉங்க கணினியில் இருக்கும் டிஸ்க் க்ளீன் அப் டூல் பழைய பைல்களை தானாக அழித்து கணினியை வேகமாக இயங்க வழிவகுக்கும். சீரான இடைவெளியில் டிஸ்க் க்ளீன் அப் செய்வது நல்லது\nஉங்க கணினியில் மால்வேர், ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பது கணினிக்கு ஆபத்தானது ஆகவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்\nநீங்க பயன்படுத்தாத விண்டோஸ் அம்சங்களை டிஸேபிள் செய்துவிடுங்கள்\nசில சமயம் சர்ச் இன்டெக்ஸிங் சர்வீஸும் உங்க கணினியின் வேகத்தை குறைத்து விடும், இதை தவிர்க்க இன்டெக்ஸிங் சர்வீசஸை ஆஃப் செய்து விடுங்கள்\nஉங்க ஸ்டார்ட் மெனு டிஸ்ப்ளே தாமதமாக செயல்படுகிறதா, அப்ப ஸ்டார்ட் மெனு சென்று regedit.msc கொடுத்து என்டர் பட்டனை அழுத்துங்கள், அங்கு ரிஜெஸ்ட்ரி எடிட்டர், கண்ட்ரோல் பேனல் - டெஸ்க்டாப் - மெனு ஷோ டிலே பட்டனை ரைட் க்ளிக் செய்து மாடிஃபை ஆப்ஷனை தேர்வு செய்து எடிட் ஸ்டிரிங்கில் 0 முதல் 4000 வரையான நம்பரை என்டர் செய்தால் வேலை முடிந்தது\nஉங்க கணினியில் பயன்படுத்தாத மென்பொருளை அன்இன்ஸ்டால் செய்யும் போது சில பைல்கள் கணினியில் அப்படியே இருக்கும் இதை தவிரக்க ரெவோ அன்இன்ஸ்டாலர் மென்பொருளை பயன்படுத்துங்கள்\nஉங்க ரீசென்ட் ஐடெம்ஸில் நிறைய ப்ரோகிராம் இருந்தால் அதுவும் கணினியின் வேகத்தை குறைத்து விடும்\nஒரே போல்டரில் நிறைய பைல்கள் இருந்தாலும் கணினி வேகம் குறையும் இதனால் நிறைய போல்டரை பயனப்டுத்துங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nகிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/do-not-waver-the-liquour-sale-rupees/", "date_download": "2019-01-23T23:23:44Z", "digest": "sha1:2W3RQFLZLDVR74CLLQ6ZBZIQBDAP5HW3", "length": 22261, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மது விற்ற காசு தள்ளாடாது! - Do not Waver the liquour sale Rupees", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nமது விற்ற காசு தள்ளாடாது\nவீடுகளில் கூடுதலாக மது பாட்டில்களை வைத்துக் கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கிறது.\nதமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தமிழக அரசின் அக்‌ஷய பாத்திரமே மது கடைகள்தான். எத்தனை தடைகள் வந்தாலும், வேறு வேறு ரூபத்தில் மது விற்பனையை அரசு ஊக்குவிக்கிறது. அதன் அடுத்த கட்டம்தான் தமிழக அரசு வீடுகளில் அதிக அளவில் மது பாட்டில்களை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பித்து நம்பிக்கையை விதைத்தார். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து தமிழகத்தில் சுமார் 3500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க முயற்சி நடைபெற்றது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு போராட்டமாகவும் வெடித்தது. பல இடங்களில் திறந்திருந்த மதுக்கடைகளை மக்கள் போராடி மூட வைத்தனர்.\nஇந்நிலையில் மதுப்பாட்டில்கள் வைத்திருக்கும் விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, தமிழக அரசு. அதன் படி, ‘‘தமிழ்நாடு மதுவகைகள் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இந்திய தயாரிப்பு வெளிநாடு மது வகைகளில் 6 பாட்டில்களும் (4.5 லிட்டர்) இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் 6 பாட்டில்களும், 12 பீர் பாட்டில்களும் (7.8லிட்டர்), ஒயின் 12 பாட்டில்களும் (9லிட்டர்) வைத்துக் கொள்ளலாம். இந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.\nஇதற்கு முன்பு ஒருவர் வீட்டில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளில் ஒரு பாட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் ஒரு பாட்டிலும், ஒயின் ஒரு பாட்���ிலும், 2 பீர் பாட்டில்களுமே வைத்துக் கொள்ள முடியும்.\nதமிழக அரசின் புதிய உத்தரவால் என்ன கேடு வந்துவிடப் போகிறது என்று மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூடப்பட்ட 3500 மதுக்கடைகளால், மது பிரியர்கள் கடைகளைத் தேடி நீண்ட தூரம் போக வேண்டியதிருக்கிறது. அதனால் இந்த உத்தரவு அவர்களுக்கு நன்மை பயக்கும். வாரத்துக்கு ஒரு முறை மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள முடியும். அரசு தரப்பில் 6 பாட்டில் இந்திய தயாரிப்பான வெளிநாடு மதுபானங்களை வீட்டில் வைத்திருக்க முடியும். அதாவது 4.5 லிட்டர் வரையில் வீட்டில் வைத்திருக்கலாம். பெரும்பாலும் குவாட்டர் பாட்டிலாகதான் குடிமகன்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே பத்து பாட்டில் வரையில் சர்வ சாதரணமாக வைத்துக் கொள்ள முடியும்.\nமற்ற மதுபான வகைகளின் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், வீட்டில் பார் செட் செய்து கொள்ள முடியும். சர்வ சாதாரணமாக 30 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. ஓரு மாத சம்பளத்தையும் மதுக்கடையில் மொத்தமாக செலுத்திவிடச் சொல்கிறது. வீட்டில் வைத்து குடிக்கும் போது குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.\nஅரசின் இந்த அறிவிப்பு, மதுவை சில்லறையாக விற்கவே வழி வகுக்கும் என்பது மதுவுக்கு எதிராக போராடி வருபவர்களின் கருத்தாக இருக்கிறது. மதுக்கடைகள் இப்போது பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. அதுவரை குடிமகன்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. சிலர் கள்ள மார்க்கெட்டில் வாங்கி வைத்து பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அதிகம் வைத்து விற்று வருகிறார்கள். இதை பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் செய்தால், அவர்களை கைது செய்ய வேண்டியதிருக்கிறது. இப்போது அரசாங்கம் அவர்களுக்கு வீட்டில் வாங்கி வைக்க அனுமதி கொடுத்திருப்பது, அவர்களின் கள்ள சந்தைக்கு அரசு அங்கிகாரம் கொடுத்திருக்கிறது.\nஇனி வீடுகளில் மொத்தமாக வாங்கி வைத்து சில்லறை விலைக்கு விற்பார்கள். எந்த நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கும். இதை போலீசாராலும் தடுக்க முடியாது. கேட்டால் அரசு அனுமதித்த அளவே வைத்து விற்பதாக, மாமூல் வாங்கி கொண்டு போலீசாரே சொல்வார்கள். பல இடங்களில் போலீசாரே வீடுகளில் மது விற்பனையை போலீசாரே அனுமதிப்பார்கள். இப்போதே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவும் போலி மதுவும் விற்கப்படுகிறது. இனி போலி மதுவும் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. விஷ சாராய சாவுகளை தடுப்பதற்காகவே டாஸ்மாக் கொண்டு வந்ததாக சொன்னார்கள். இப்போதைய அறிவிப்பு மீண்டும் அதை நோக்கியே நகர்த்திச் செல்லும் என்பது மதுவுக்கு எதிரானவர்களின் கருத்தாக இருக்கிறது.\nவீடுகளில் இத்தனை பாட்டில்கள்தான் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு சொல்லியிருக்கிறது. டாஸ்மாக்கில் ஒரு ஆளுக்கு இவ்வளவு பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆளும் கட்சி பிரமுகர்கள் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பார்கள். சுதந்திர தினம், வள்ளலார் தினம் போன்ற நாட்களிலும் இனி மது தாரளமாக கிடைக்கும். குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்று தானே போராடுகிறீர்கள். வீட்டிலேயே மதுக்கடையை திறக்க அனுமதித்துவிட்டோம். இனி எப்படி போராடுவீர்கள் என்று தமிழக அரசு சொல்லாமல் சொல்கிறது. இதுதான் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரும் நடவடிக்கையா\n2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையில், ரேஷன் பொருட்களை வீடு தேடி கொண்டு வந்து கொடுக்க செய்வோம் என்று அறிவித்தார். அதை யாராவது ஞாபகப்படுத்தினால், வீடு தேடி மது வரும் திட்டத்தை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் மது விற்ற காசு தள்ளாடாது.\nபொங்கல் ரியல் பிளாக்பஸ்டர் இதுதான் 600 கோடி நெருங்கிய டாஸ்மாக் விற்பனை\nதீபாவளி கொண்டாட்டம்: 3 நாட்களில் 325 கோடி ரூபாய் மது விற்பனை\nடாஸ்மாக் வருமானம் மூலம் இயங்கும் தமிழக கல்வித்துறை – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nKaala Movie Review in Tamil : காலா விமர்சனம் – பல அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ரஜினி படம்\nசமூக வலை தளங்களும்… சமூக பொறுப்புகளும்\nஇசைக்கு இன்று பிறந்த நாள்\nசினிமா விமர்சனம் : இதயத்தை தொடும் இரும்புத்திரை\nவாகன இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு “மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ்” கட்டாயம்: உச்ச நீதிமன்றம்\nடிடிவி தினகரன் தான் 420: டெல்லியில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய அமித் பார்கவ்… பின்னால் இருக்கும் காரணம் இது தான்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து அமித் பார்கவ் விலக இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அவரே வீடியோ மூலம் கூறியுள்ளார். சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று நெஞ்சம் மறப்பதில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து நிஷா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அமித் பார்கவும் வெளியேற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் விட்டு விலகிய அமித் பார்கவ் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான […]\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உ���்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/csk-latest-status-takes-dig-at-age-of-mohit/", "date_download": "2019-01-23T21:41:13Z", "digest": "sha1:JKLN2UIFQKR5RSXLBMEZI3XJWGCI7OTF", "length": 13803, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "மரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட். - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nமரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.\nஐபில் 2019 வரும் சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூர் நகரில் மதியம் 3 . 30 மனையில் இருந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் முதல் செக்ஷன் முடிந்துள்ளது. யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும், போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.\nசி எஸ் கே இரண்டு வருட தடை முடிந்த பின் மீண்டும் கம் பேக் கொடுத்தது. பல அணிகள் புதிய கேப்டன், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க, சென்னை மட்டும் வித்தியாசமான ஸ்ட்ராட்டஜி பயன் படுத்தியது. அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஹர்பஜன், ராயுடு, ஜாதவ், வாட்சன் என எடுத்தனர். முதியோர் கிரிக்கெட் என்று கூட கிணடலுக்கு உள்ளது சீசன் துவங்குவதற்கு முன்.\nஎனினும் எந்த இளம் டீமுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து, தோனி தலைமையில் கோப்பையை வென்றனர் . வயதான, வலுவான, ஷார்ப்பான அணி என்றும் நிரூபித்தனர்.\n8.40 கோடி பணத்துடன் துவங்கிய ஏலத்தில் மோஹித் ஷர்மாவை\n5 கோடிக்கு எடுத்தனர். பின்னர் சில நிமிடங்களில் தங்கள் ட்விட்டரில் குசும்பாய் ஒரு ட்வீட் தட்டினார்கள்.\n“மீண்டும் மோஹித் ஷர்மாவை அண��யில் வரவேற்கிறோம். நல்லவிதமாக இந்த செப்டம்பரில் நம் அணியின் தகுதி அளவை பூர்த்தி செய்தார். 30 வயதை கடந்துவிட்டார் . விசில் போடு ” என்பதே அந்த ட்வீட்\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nRelated Topics:கிரிக்கெட், சி.எஸ்.கே, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nவிராட் கோலியின் ஒய்வு முடிவு.. சரியான திட்டம்.. சரியான முடிவு\nவிராட் கோலியின் ஒய்வு முடிவு கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக விராட் கோலி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனை...\nஐ டி புரூப் கேட்ட செக்யூரிட்டி – பிரபல வீரரின் ரியாக்ஷன். பாராட்டும் ஹர்பஜன், சச்சின். வாவ் செம்மபா இவரு.\nஆஸ்திரேலியன் ஓபன் ஆண்டுதோறும் பிரபலமான டென்னிஸ் போட்டி. இம்முறை நம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில் ஒரு சேர...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nவந்தா ராஜாவாதான் வருவேன் என கெத்தாக 5 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே திரும்பிய வீரர் .\n8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் இளம் லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. யார் இவரை தெரியுமா \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-620831.html", "date_download": "2019-01-23T23:04:17Z", "digest": "sha1:ZQLWUQ4K77GRAU3ZAYD3HAZFZDKPTVSE", "length": 15402, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- Dinamani", "raw_content": "\nதொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா\nBy dn | Published on : 22nd January 2013 11:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிராக முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற இந்திய அணி, அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.\nஇந்நிலையில் 4-வது ஒருநாள் ஆட்டம் பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி அணியின் மீதுள்ள விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் தொடர் சமநிலை பெற்று 5ஆவது ஒருநாள் ஆட்டம் முக்கியத்துவம் பெறும். அதனால் இந்திய வீரர்கள் இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செ��்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் போராடுவர் என்பதில் சந்தேகமில்லை.\nஇளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது புதிய தெம்பை அளித்தாலும், தொடக்கம் சரியில்லாதது அணிக்குப் பின்னடைவாக உள்ளது.\nமுதல் ஒருநாள் ஆட்டத்தைத் தவிர மற்ற இரு ஆட்டங்களிலும் இந்தியாவின் தொடக்க வீரர்கள் விரைவிலேயே வெளியேறியது பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதே சமயம் இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய பேட்டிங் வலுவான நிலையிலே உள்ளது. கம்பீரின் தொடக்கம் ஓரளவு சிறப்பாக இருந்தபோதும் அதிக ரன் குவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nமற்றொரு வீரரான ரஹானே மோசமான ஃபார்மில் உள்ளார். அதனால், இப்போட்டியில் அவருக்குப் பதிலாக புஜாராவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இளம் வீரரான புஜாரா எந்த அளவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளிப்பார் என்ற சந்தேகம் நிலவுகிறது.\nநடுகள வீரர்கள் சரியாக ஜொலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோலி. அவர், கடந்த போட்டியில் 77 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்ததுடன் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரடி வீரர் யுவராஜ் சிங் அதிரடி காட்டினாலும் களத்தில் நீண்ட நேரம் நிற்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரு துறைகளிலும் அசத்தி வரும் ரவீந்திர ஜடேஜா, இந்த ஆட்டத்திலும் தனது பங்களிப்பை அளிக்கும் பட்சத்தில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றி விடும்.\nகடந்த ஆட்டங்களில், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்குமார் மற்றும் சமி அஹமது ஆகியோர் இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்றி நெருக்கடி அளித்தனர். அதனால் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளது அந்த அணி.\nகடந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியை மாற்ற வேண்டாம் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அதனால் அந்த அணியே களமிறக்கப்படும் என்று தெரிகிறது.\nநெருக்கடியில் இங்கிலாந்து அணி: தொடர்ந்து இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 4ஆவது ஆட்ட���்தில் வெற்றி பெற்றால்தான் தொடர் கை நழுவிப்போகாது என்ற இக்கட்டான சூழலில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.\nஅந்த அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது தோல்விக்குக் காரணமானது.\nபெல் நம்பிக்கை: தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்று அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான இயான் பெல் தெரிவித்துள்ளார். இது அணி வீரர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இதே கருத்தை அந்த அணி கேப்டன் குக்கும் கூறியுள்ளார். கடந்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காதது அந்த அணிக்குப் பாதகமான முடிவை அளித்தது. குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அந்த அணி வீரர்கள் தடுமாறுகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்து இங்கிலாந்து வீரர்கள் போராடுவர் என்பதில் ஐயமில்லை.\nநான்காம் ஒருநாள் ஆட்டத்தை முன்னிட்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கேப்டன் தோனிக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் பத்து நிமிடங்கள் சுழற்பந்து வீச்சில் பயிற்சி பெற்ற தோனி பின்னர் வெளியேறினார். தோனிக்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஅதே சமயம், அதிரடி வீரர் யுவராஜ் சிங் தொண்டைப் புண் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. எனினும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க அவருக்கு உடற்தகுதி உள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.\nபோட்டி நேரம்: மதியம் 12\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என். தூர்தர்ஷன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209803/", "date_download": "2019-01-23T23:05:10Z", "digest": "sha1:ZYDUMEQY6LP66ZRWPEBM6XAJHRBSLDP5", "length": 11035, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை!! – வவுனியா நெற்", "raw_content": "\n16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nபீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா என்ற பெண்ணை கொலை செய்துள்ளது Gaya நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nடிசம்பர் 28 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் அஞ்சனா. ஆனால், அவரது தந்தை ஜனவரி 6 ஆம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அஞ்சனாவின் உடல் சிதைந்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமார்பகம் அறுக்கப்பட்டும், ஆசிட் ஊற்றியும் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அஞ்சனா. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இதற்கிடையில், 28 ஆம் திகதி தனது தந்தை மற்றும் அவரது உறவினருடன் அஞ்சனா கடைசியில் வெளியில் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.\nதனது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக புகார் அளித்திருந்தாலும், இது ஆணவக்கொலை என தெரியவந்துள்ளதையடுத்து தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். வட இந்திய மாநிலங்களில் சாதி மீறிய காதல் திருமணங்களால் ஆணவக்கொலைகள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.\nShare the post \"16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nகடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : பதைபதைக்க வைக்கும் சம்பவம்\nதாயின் ஆண் நண்பரால் சிதைக்கப்பட்ட 7 வயது சிறுமி : பின்னர் எடுத்த முடிவு\nஅண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்\nகணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்\nமனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்\nதந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செ��்த நெகிழ்ச்சி சம்பவம்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்\nஉலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு\nவெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=20&month=01&year=2019&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:23:57Z", "digest": "sha1:6UETILRYV62XQTL5AEOP7Q5YZV3GZSRN", "length": 2649, "nlines": 52, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : 9வது தமிழர் திருநாள் 2019-10வது தமிழ் மரபுத்திங்கள் தைபொங்கல் விழா 2019-தமிழ் மரபுரிமை மாத பொங்கல் விழா", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: 9வது தமிழர் திருநாள் 2019\nOrganized By: கனடா தமிழாழி - மென்றியல்\nEvent Name: 10வது தமிழ் மரபுத்திங்கள் தைபொங்கல் விழா 2019\nOrganized By: மார்க்கம் தமிழ் ஒன்றியம், மார்க்கம் தமிழ் முதியோர் அமைப்பு\nEvent Name: தமிழ் மரபுரிமை மாத பொங்கல் விழா\nOrganized By: கனடா தமிழ்க் கவிஞர் கழகம்\nTel. & Detail: கவிஞர் அகணி சுரேஷ் இ தலைவர்-416 732 8021\nகவிஞர் கந்த ஸ்ரீ பஞ்சநாதன்.செயலாளர்-416 272 5332\nகவிஞை பவானி தர்மகுலசிங்கம், துணைச்செயலாளர்-416 335 9462\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2461&id1=0&issue=20180201", "date_download": "2019-01-23T22:55:36Z", "digest": "sha1:EBCIMHJPQDZPWGWFO35FGQIETRPHH5T3", "length": 2892, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "ஜீரா ஆலு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசீரகம் - 2 டீஸ்பூன்,\nதனியா - 2 டீஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,\nசாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,\nவெறும் கடாயில் சீரகம், தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்து உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும். பின் உப்பு, மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, சாட் மசாலாப் பொடி சேர்த்து வறுக்கவும். அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.\nபஞ்சாபி ஆலு சாட்01 Feb 2018\nமால் பூவா01 Feb 2018\nகுர்குரே பிண்டி01 Feb 2018\nமக்னா கீர்01 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/karunanidhi-speech-dmk-win-0123659/", "date_download": "2019-01-23T21:42:36Z", "digest": "sha1:UW2KSYTLEVA2ZOIEWCKXD35D2EB6KTPB", "length": 8590, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக வெற்றி பெறும் – கருணாநிதி நம்பிக்கைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிமுக வெற்றி பெறும் – கருணாநிதி நம்பிக்கை\nஅரசியல் / தலைவர்கள் கட்டுரை\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துவிட்டது. திமுக சார்பில் அந்தத் தொகுதியிலே முகாமிட்டவர்கள் எல்லாம் சொந்த ஊர் திரும்பி விட்டனர். நானும், பொதுச்செயலாளர் அன்பழகனும் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கேயே தங்கி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்திருக்கிறார்.\nவிவசாயிகளின் வேதனையை கேட்க வேண்டியதில்லை. மின்வெட்டு மீண்டும் ஆரம்பமாகி விட்டது. தொழில் நிறுவனங்கள் திணறுகின்றன. தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் ஏராளமான குளறுபடிகள். ஏற்கனவே தி��ுக அரசு தீட்டிய திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்துகிறார்கள்.\nஇவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டாமா அதற்கொரு வாய்ப்பாக நடக்க இருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சிகள் போட்டியிடவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்க, திமுகவுக்கு வாக்களித்து வெற்றி தேடித் தரவேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகனமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று ஆள்மாறாட்டம்\nபொங்கல் பூஜை செய்வது எப்படி\nஎடப்பாடி அருகே இருமுடி பையுடன் ஜெயலலிதா படத்தையும் சுமந்து சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்கள்\nஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு: முழு விபரங்கள்\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியா\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-01-23T22:29:29Z", "digest": "sha1:VYVRM7WL6K7TDRQ4BTTLMC4RGKB4DQYF", "length": 16115, "nlines": 82, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம், சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜு��ா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம், சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nசமுதாயம் நலமாக அமையவும், நலமுள்ள மனிதனும், வளமுள்ள நாடும் உருவாகவும் இன்றியமையாததாக விளங்கும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாகவும் முனைப்பான பல திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.\nசிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.\nஅதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,308 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்ற��� முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nமேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,243 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 6,296 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 5,800 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;\nவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 5,444 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், தஞ்சாவூர் சிட்கோ தொழில் வளாகத்தில், 5,780 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம்;\nபுதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் 6,241 சதுர அடி கட்டட பரப்பளவில், 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் என மொத்தம் 10 கோடியே 64 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடங்களில், தரைதளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தொழில்நுட்பப் பிரிவுக்கான அறைகள், நிர்வாகம் மற்றும் கணக்கு பிரிவுகளுக்கு பொதுக் கூடம், வரவேற்பாளர் அறை, முதல் தளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம், ரசாயனங்களை வைப்பதற்கான தனி அறை, கழிவு நீர் மாதிரிகளை வைப்பதற்கான தனி அறை, காற்று மாதிரிகளை பரிசோதிப்பதற்கு தனி அறை, கழிவுநீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் கூடம், விஞ்ஞானிகள், பணியாளர்களுக்கான தனி அறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கேற்ப சாய்வு தளம், வாகனங்கள் நிறுத்துமிடம், பாதுகாவலர் அறை, பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள், குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு கி. ஸ்கந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-2/168328.html", "date_download": "2019-01-23T22:22:13Z", "digest": "sha1:JOZ6U5OVADK7RXE4CCJQR2FZ5ZCIGDSV", "length": 24461, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)", "raw_content": "\nதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம் » தோட்டத்தில் பாதி கிணறு » தோட்டத்தில் பாதி கிணறு பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Ba...\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதார��்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nவியாழன், 24 ஜனவரி 2019\nபக்கம் 2»நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)\nநாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)\n(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)\nஇதற்கு முன் திட்டமிடப்பட்ட உயர்கல்வி அதிகார கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்குவது பற்றிய திட்டத்தைப் பொருத்த அளவிலாவது, அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட நடைமுறையாவது மேற்கொள்ளப் பட்டது. அமைச்சகம் எந்த அளவுக்கு எதேச்சதி காரத்துடனும், சிந்தனையின்றியும் செயல்பட்டு வருகிறது என்பதைக் கீழே குறிப்பிட்டுள்ளது உறுதிப்படுத்தும். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் அல்லது நாம் என்ன செய்யவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமைச்சகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. \"பல்கலைக் கழக மானியக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்\" பற்றி ஆலோசனைகளைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாள் அவகாசம் அளித்து, மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக் குழு ஜூன் 10 ஆம் தேதியன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது என்றும், ஆனால் இந்த 15 நாள் கால அவகாசம் முடிவதற்கு இரு நாட்களுக்கு முன்பே, உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட மசோதா மீதான பொதுமக்கள் கருத் தினை 10 நாள் அவகாசத்தில் ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மனிதவளமேம்பாட்டுத் துறை அறிக்கை வெளியிட்டது என்றும், பல்கலைக் கழக மானியக் குழுவை கலைக்கும் மிகமிக முக்கியமான விவகாரத்தில் பதில் அளிக்க வெறும் 10 நாள் அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் அபாவ் தேவி ஹபீப் கூறுகிறார்.\nபொதுமக்களின் கருத்துகளை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே பல்கலைக் கழக மானியக்குழுவைக் கலைப்பது என்ற முடிவை மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற் கொண்டுவிட்டது. அரசமைப்புச் சட்டப்படியான நாடாளுமன்ற நடைமுறை மீதோ அல்லது பிரச் சினையுடன் தொடர்புடையவர்கள் அளிக்கும் கருத்துகள் பற்றியோ சிறிதும் மரியாதை அற்ற ஒரு அரசை நாம் சந்தித்து வருகிறோம் என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. நியூஸ் லாண்டரி என்ற தனது வலைதள செய்தியிதழில், \"இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்தி நவீனப்படுத்துவதன் ஒரு முக்கியமான ஒரு படி இந்த ஆணையம் என்று பெருமை பாராட்டிக் கொண்டாலும், பொதுமக்களின் பரிசீலனையின் முன் நிற்கும் ஆற்றலை இந்தத் திட்டம் பெற்றுள்ளது என்பது பற்றியே அரசு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது\" என்று எழுதியுள்ளார்.\nஅய்க்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரு ஆட்சிகளிலுமே, கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு பொதுவாகவே குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்போது அது மிகமிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பட்ட மேற்படிப்பு உதவித் தொகைகள் குறைந்து வந்துள்ளன. தேசிய தகுதித் தேர்வு அல்லாத இதர படிப்புதவித் தொகைகளை நிறுத்துவ தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கூறப்படுகிறது. ஆய்வுத் திட்டங்களுக்கான பணம், அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகும், பல மாதங்கள் கழித்தும், சில நேரங்களில் ஆண்டுகள்கடந்தும் வருவதாக உயர்கல்வி நிறுவன ஆய்வர்கள் கூறுகின்றனர். முன்பு கூறியது போலவே, அய்.அய்.டி.கள் மட்டுமல்லாது இதர கல்வி நிறுவனங்களும், தாங்களாகவே நிறுவனத்துக்கு உள்ளே இருந்து நிதி திரட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. கட்டண உயர்வின் மூலம்தான் இதனைச் செய்யமுடியும் என்று கூறும் தேவ் ஹபீப், விரிவாக்கம் மட்டுமல்லாமல் மத்திய மாநில பல்கலைக் கழகங்களின் பராமரிப்பு செலவுக்கான சுமை இப்போது மாணவர்கள் மீது மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். \"இந்த இரு பாதிப்பு களும், பொதுமக்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதுடன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை கல்வி நிறுவனங்களிடையே ஒரு சம விளையாட்டு களத்தை உருவாக்குவதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சந்தை உயர்வுக்கும் வழி வகுக்கின்றன\".\nகுறிப்பிட்ட பல்கலைக் கழகத்தின் தேவைகளைப் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் கல்வி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மானியங்களைப் பல் கலைக் கழகங்களுக்கு அளிப்பது பல்கலைக் கழகக் குழுவின் ஒரு முக்கியமான பணியாகும். உத்தேசிக்கப் பட்டுள்ள கல்வி ஆணையத்துக்கு இந்த மானியம் அளிக்கும் பணி வழங்கப்படவில்லை; அது கல்வி விவகாரங்களை மட்டுமே கவனிக்கும். மானியம் வழங்கும் பணி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால், அதன் கீழ் இருக்கும் ஏதோ ஒரு வகையிலான அமைப் பினால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அப்பணி அரசியல் வாதிகள், அதிகாரிகள் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான். இது பற்றி நாம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். அதிக எண்ணிக்கை கொண்ட உயர் கல்வி நிறுவனங்களின் தேவைகளை, குறிப்பாக அவற்றின் கல்வித் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான அமைப்புகளும், கல்வி வல்லமையும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருக்கின்றதா\nபோதுமான அளவு நிதி அளிப்பதன் மூலம் மட்டுமே உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி த���ம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேம்படுத்த இயலும். இந்த இரு செயல்களும் பிரிக்கப்பட்டு, மானியம் வழங்கும் பணி அமைச்சகத்திடம் ஒப்படைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத் துக்கு அளிக்கப்படும் மானியம், ஆளுங்கட்சியின் அரசியல் செயல் திட்டத்திற்கு அந்த நிறுவனம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதைப் பொருத்து இருக்கக்கூடும். டில்லி அய்.அய்.டி.யில் உள்ள கிராமப்புற மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மய்யம் பசு அறிவியல் என்னும் பஞ்சகாவ்ய ஆய்வு தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதன் போலியான ஆய்வு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்கப் படுவதாகவும் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மற்ற துறைகளோ நிதி பற்றாக்குறையை சந்திக்க வேண்டும் அல்லது முகமையிடம் கடன் உதவி கேட்டு நிற்கவேண்டும். எனவே, இப்போது உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டப்படி, பல்கலைக் கழகங்களும் கூட தங்களது கல்விக் கட்டணங்களை உயர்த்தவோ அல்லது சிறப்பு சேவை அளிப்பது போன்ற இதர வழிகளில் நிதி திரட்டவோ கட்டாயப் படுத்தப்படுகின்றன. இதனால் கல்வி தர மேம்பாட்டில் அவற்றால் கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.\nஒரே மாதிரியான தரங்களை உருவாக்குவதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தனது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று இந்த சட்டமசோதாவின் முன்னுரை கூறுகிறது. ஒரே மாதிரியான தரத்தை மேம்படுத்துவது என்பது உயர்கல்வி தரத்தின் உணர்வுக்கே எதிரானது. நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை கொண்ட சமூக, கலாச்சார சூழல் காரணமாகவும், மாநிலங்களிலும், பிராந்தியங் களிலும் நிலவும் மாறுபட்ட மனிதவள, கனிமவள, நிதி ஆதாரங்கள் காரணமாகவும், கல்வியின் உயர்தரத்துக்கு வளைந்து கொடுக்கும் தன்மையும், பன்முகத் தன்மையும் தேவையானவை. இதற்கு மாறாக, உயர் கல்வி நிறுவனங்களுக்கு குறைந்த அளவு தரத்தையும், பாட திட்டத்தையும் நிர்ணயித்து, தங்களது சொந்த பாடதிட்டங்களையும், தரங்களையும் நிர்ணயித்துக் கொள்வதற்கு தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற கட்டளை பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆணையத்தின் நோக்கங்கள��, கூடுதலான தன்னாட்சி அளிக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை சீர்திருத்துவதும், கல்வி நடைமுறையின் புனிதமான வளர்ச்சிக்கு வழிகோலுவதும், கல்வி நிறுவனங்களின் மேலாண்மைப் பிரச்சினைகளில் இனியும் குறுக்கிட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளின் அளவைக் குறைப்பதும்\" என்று கூறியிருந்தாலும், அந்த சட்ட வரைவு மசோதா அதற்கு நேர் மாறான வேலையையே செய்திருக்கிறது.\nநன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:57:42Z", "digest": "sha1:J5ZY6PU6NHL5OXJ2W2TSEYVWGHIOJCEB", "length": 42921, "nlines": 695, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கன்னம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nவிகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.\n`தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.\n`பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.\nமுதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்��ியடித்து இடம் பிடித்தனர்.\nஎல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.\nசரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.\nஇப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.\nகவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:\n“உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா\n“இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.\n“சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன\n“நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே\n“நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா\n“கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா\nஇத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.\nஇருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.”\nகவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].\nகவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம��மணி ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.\n[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை… கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன\n[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்\n[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)\n[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், செய்தி, செல்போன், தடவு, தட்டு, தேவாங்கர், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், பாலியல், புரோஹித், பெண், பெண்கள், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன்\nஅசிங்கம், அதிமுக, அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், எதிர்ப்பு, கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், தடவு, தட்டு, திமுக, திராவிடம், தொடு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், புகார், புரோஹித், மதுரை காமராஜ், லக்ஷ்மி, ��க்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அசிங்கம் அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்களுக்கு சம உரிமை இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை காங்கிரஸ் செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் வழக்கு\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு… இல் vedaprakash\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் அமீர்\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் World News in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/G49l1", "date_download": "2019-01-23T23:34:43Z", "digest": "sha1:2PUK5EXZX4DTMAJCWT6ERQ3B77ZQXNSU", "length": 3269, "nlines": 121, "source_domain": "sharechat.com", "title": "china is more in gst - இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayaris, Quotes", "raw_content": "சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nவாழ்க்கையை நல்லா அனுபவிக்கனும் 😋\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nசீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_10_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-23T23:18:02Z", "digest": "sha1:SHYRUBD5DJYBY3ODUAVP2ZY6QABGMKOS", "length": 9698, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "உத்தரப் பிரதேசத்தில் மூன்று தொடருந்து விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "உத்தரப் பிரதேசத்தில் மூன்று தொடருந்து விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு\nஞாயிறு, ஜனவரி 3, 2010\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nவட இந்தியா முழுவதும் சனிக்கிழமை காலை கடும் பனி மூட்டம் ஏற்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்���ில் நடந்த மூன்று வெவ்வேறு தொடருந்து விபத்துக்களில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். 45 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.\nகான்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் பிரயாக்ராஜ் கடுகதி நின்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிவானி – கோரக்பூர் இடையே செல்லும் கோரக்தாம் கடுகதி, அதே பாதையில் வந்து, பிரயாக்ராஜ் கடுகதியின் பின்புறம் கடுமையாக மோதியது. மோதிய வேகத்தில, பிரயாக்ராஜ் கடுகதியின் இரண்டு பெட்டிகள் மிக மோசமாக சேதமடைந்தன.\nஇந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட பத்து பயணிகள் உயிரிழந்ததாக வடக்கு மத்திய ரயில்வேயின் அலகாபாத் மண்டல பொது மேலாளர் ஹரிஷ்சந்திர ஜோசி தெரிவித்தார். இந்த ரயிலின் \"கார்டு' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு ரயில்களும் தில்லியிலிருந்து வந்ததாகவும் அவர் கூறினார். பிரயாக்ராஜ் கடுகதியில் அலகாபாத்துக்கு பயணம் செய்த பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த விபத்தில் காயமின்றி தப்பினார்.\nசிதாம்ரி லிச்சாவி எக்ஸ்பிரஸ்-மகத் எக்ஸ்பிரஸ் மோதல்\nமற்றொரு விபத்து சராய்போபட் பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விபத்தில் லிச்சாவி கடுகதி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.\nகடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.\nசனிக்கிழமையன்று பனி மூட்டம் காரணமாக மட்டுமன்றி, வட இந்திய மின் தொகுப்பில் மின்சாரம் தடைபட்டதாலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n\"3 ரயில் விபத்துகளில் 10 பேர் பலி\". தினமணி, ஜனவரி 3, 2010\n\"வட மாநிலங்கள் முடங்கின\". தினகரன், ஜனவரி 3, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:13:41Z", "digest": "sha1:W4RMAVY3ZMD33MOVDFV3K3IBXV53FHLK", "length": 10948, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார் - விக்கிசெய்தி", "raw_content": "போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்\nசனி, டிசம்பர் 26, 2009\nஇத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nபோப்பாண்டவர் 16ம் ஆசீர்வாதப்பர் நள்ளிரவு நத்தார் உரை நிகழ்த்த வந்தபோது மன நலம் பாதித்த பெண் ஒருவர் தடுப்புகளைத் தாண்டி வந்து அவரை தள்ளி விட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இ‌தி‌ல் ‌‌நிலை தடுமா‌றி ‌விழு‌ந்த போ‌ப் ஆ‌ண்டவ‌ர் சுகா‌க‌ரி‌த்து‌க் கொ‌ண்டு எ‌ழு‌ந்து ‌பிரா‌த்தனை‌யி‌ல் ஈடுப‌ட்டா‌ர்.\nபார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரே தடுப்புகளைத் தாண்டி வந்து போப்பாண்டவர் மீது மோதி தள்ளி விட்டதாகவும் . இதனால் நிலை குலைந்த போப்பாண்டவர் தடுமாறி விழுந்தாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் சிரோ பெனிடிட்டினி தெரிவித்தார்.\nபுனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.\nஇதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது.\nஆனா‌ல் அவருட‌ன் வ‌ந்த ‌பிரா‌���்‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த பா‌தி‌ரியா‌ரு‌க்கு கா‌லி‌ல் எலு‌ம்பு மு‌றிவு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.\nபாப்பரசர் புனித 16ம் பெனடிக் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 25 வயதான குறித்த பெண் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டுக்களை உடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், குறித்த பெண் சித்த சுயாதீனமற்றவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் பாப்பரசர் மீது நடத்திய தாக்குதலினால் பாரிய பாதுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.\nஇந்தத் தாக்குதலின் காரணமாக பாப்பரசர் சற்று சோர்வடைந்த போதிலும், நத்தார் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகிறிஸ்மஸ் கொண்டாட்டம் கோலாகலம் சென்ற் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பரபரப்பு, தினகரன், டிசம்பர் 26, 2009\nபாப்பரசர் மீது தாக்குதல் நடத்திய பெண் சுவிட்சர்லாந்து கடவுச் சீட்டை உடையவர், கூல்சுவிஸ், டிசம்பர் 26, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/40560-chaiyya-chaiyya-train-to-get-more-attractions.html", "date_download": "2019-01-23T23:32:46Z", "digest": "sha1:UEDKZHPU53SEGN3ZEHJBOWVSAU72JRVP", "length": 10345, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ஊட்டி மலை ரயில் பிடிக்குமா? - அப்போ கட்டாயம் படிங்க! | Chaiyya Chaiyya train to get more attractions", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஊட்டி மலை ரயில் பிடிக்குமா - அப்போ கட்டாயம் படிங்க\nசுற்றுலா பயணிகளைக் கவர நீலகிரி மலை ரயிலுக்க புதிய சேவைகளை வழங்க தெற்கு ரயில்வே முடிவு.\nதமிழகத்தின் சுற்றுலா தலங்களில் முதன்மையானது ஊட்டி. இங்கு மலை ரயிலும் ஸ்பெஷல். ரயில் பயணத்தின் போது இயற்கை அழகை ரசிப்பதற்காகவே இதில் பயணிக்க பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதோடு பல படங்களிலும் இந்த மலை ரயில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஷாருக்கான் நடித்த 'தில் சே' திரைப்படத்தில் வரும் 'சைய்ய சைய்ய' பாடல் இந்த ரயிலில் தான் படமாக்கப் பட்டது. தமிழில் 'உயிரே' என அந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு 'தைய்ய தைய்ய' என அந்தப் பாடல் மாற்றப் பட்டிருந்தது. முழு பாடலுக்கும் அந்த ரயில் மேல் நின்று நடனம் ஆடியிருப்பார் ஷாருக் கான். தவிர இந்த நீலகிரி மலை ரயில் பாதையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய களமாக 1995-ல் அறிவித்தது.\nதற்போது சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, உதகமண்டலம் ரயில் நிலையத்தில்,கோச்சடேரியா எனப்படும் சிற்றுண்டி உணவகம் திறக்கப் பட இருக்கிறது. இப்போது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவியில் இந்த ரயில் இயக்கப் படுகிறது. இனிமேல் இது உதகை வரையும் நீட்டிக்கப் பட உள்ளது.\nதவிர இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள், ரேக்குகள் என மொத்தம் 1.8 லட்சம் செலவில் இந்த ரயில் புதுப்பிக்கப் பட்டு வருகிறது.\nஅதோடு பயணிகளின் வசதிக்கேற்ப, உதகமண்டலம், குன்னூர், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதியும் கொண்டுவரப் பட்டுள்ளது. மேலும், குன்னூர் முதல் ரன்னிமேடு வரையுள்ள எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ரவுண்ட் ட்ரிப் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் மகிழ்ச்சியாகி இருக்கின்றனர்வ் சுற்றுலா பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட தினம்: தோனிக்கு சகோதரர் ரெய்னாவின் பிறந்தநாள் வாழ்த்து\nஆளுமைத் திறனை மேம்படுத்த தோனி கற்றுதரும் 7 பாடங்கள்\nஆட்சியை விட்டுக்கொடுக்க விரும்பாத இ.பி.எஸ் - பா.ஜ.க-வை எதிர்க்கும் பின்னணி\nகுற்றாலம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு..\nகுமரியில் சுற்றுலாப் படகு சேவை தற்காலிமாக நிறுத்தம்...\nநீலகிரியில் இரு தினங்களுக்கு உறை பனி\nபச்சை ரோஜா மலரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா...\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செ��்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/das-das-chinnappadas-song-lyrics/", "date_download": "2019-01-23T21:48:01Z", "digest": "sha1:Z6RITTSL3P7JFKPS35KD5PYUIN2HUOAX", "length": 6673, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Das Das Chinnappadas Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் குழு : ஒரு காலை தூக்கி…\nஇள வட்டத்து சின்னப்ப தாசா\nபெண் : ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…\nஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே\nஆண் குழு : {தாஸ் தாஸ்\nநீயிப்ப பாஸ் பாஸ்} (2)\nஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே\nஆண் குழு : {தாஸ் தாஸ்\nநீயிப்ப பாஸ் பாஸ்} (2)\nபெண் : ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…\nஆண் குழு : கத்தி கையிலெடுத்து\nகத்திப் பேசி வந்த நியும்\nஆண் குழு : வாய பொத்தி மூடிக்கிட்டு\nஆண் குழு : கம்பு செலம்புச் சண்ட\nபோட்டு வந்த நீயும் இப்போ\nகட்டுப் பட்ட மாயம் என்ன\nபெண் குழு : இந்த படிப்புக்கொரு\nபெண் குழு : பாசும் ஃபெயிலும் இல்லே\nசொல்லிச் சொல்லி நீயும் கொடு\nஆண் குழு : தாஸ் தாஸ்\nபெண் குழு : லலல்லலல் லாலாலா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/188231/", "date_download": "2019-01-23T23:17:51Z", "digest": "sha1:HIKB3YPLXDYPQ6JBU7SHIJYUNHIFZ26A", "length": 9475, "nlines": 124, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nவவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகே இன்று (13.06.2018) மதியம் 2.15 மணியளவில் முச்சக்கரவண்டியின் மீது படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.\nவவுனியா நகரிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மணிக்கூட்டு கோபுரம் ஊடாக குடியிருப்பு பூங்கா வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் வவுனியா வைத்தியசாலை வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவ���்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"வவுனியாவில் படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nவவுனியாவில் விபத்தில் வீழ்ந்தவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்\nவவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயணிகளை திணறடித்த அதிர்ச்சி சம்பவம்\nவவுனியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு\nவவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலம்\nவவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்\nவவுனியா நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல்\nவவுனியா கோவில்குளத்தில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் மக்களின் காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம்\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-19/art/144210-mr-miyav-cinema-news.html", "date_download": "2019-01-23T21:54:18Z", "digest": "sha1:UDT2532TGKJC6YIEN6JJS7HZQH4U3ZGS", "length": 17268, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nஜூனியர் விகடன் - 19 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்\n - அரசியலில் அறிவாளிகள் யார்\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nவீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்\n“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்” - தமிழக அரசு அந்தர்பல்டி\nகாரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா\nநீயற்ற நாட்கள் - கனிமொழி\n“உயிர் பிரிந்த அந்த நிமிடம்\nபாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்\n‘செக்கச் சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ படங்களைத் தொடர்ந்து ராஜ் எனும் அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜோதிகா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிஸ்டர் மியாவ் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வா��ை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-01-23T22:54:13Z", "digest": "sha1:DG4IS6E6M423CNHASO7YBXKPIPG3CQNM", "length": 14747, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\nதலாய் லாமா உடன் ஒபாமா சந்திப்பு\n'நெறிமுறை கல்விப் பாடத்தை' இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா\nஇதுதான் சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் உள்ள பிரச்னை\nதலாய் லாமா-வின் அருணாச்சல் வருகையில் திடீர் மாற்றம்\n“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது யார் பொறுப்பு” - தலாய் லாமா பதில்\nதலாய் லாமாவின் அருணாச்சலப்பிரதேச பயணத்துக்கு, சீனா கடும் எதிர்ப்பு\n'சீன மக்கள் என்னை நேர்மறையாகத்தான் பார்க்கின்றனர்'\nசீனாவின் எதிர்ப்பை நிராகரித்தது இந்தியா\nதிபெத் பிரச்னையும் இந்தியாவின் பிரச்னைதான் - தலாய் லாமா.\nஇந்தியா-சீனா போட்டி ஆசியாவிற்கு நல்லதல்ல: தலாய் லாமா\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'வ���லிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28064", "date_download": "2019-01-23T22:54:00Z", "digest": "sha1:DZII3GW7LC5CLLKYARH5YNZZECJWE2IW", "length": 27425, "nlines": 156, "source_domain": "www.anegun.com", "title": "சிறந்தவற்றுள் சிறந்தது….! சினிமா 2018..! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > கலை உலகம் > சிறந்தவற்றுள் சிறந்தது….\n2018-ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 181 படங்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் மிகச் சிறந்த 10 படங்களை அநேகன் செய்திதளம் பட்டியலிட்டிருக்கின்றன.\nவெளியான 181 படங்களில் சுமார் 35 படங்களே நல்ல படங்கள் வரிசையில் சென்று சேர்கின்றன. வணிகர ரீதியான வசூலை கணக்கில் கொள்ளாமல், இந்த 35 படங்களில் மிகச் சிறந்த பத்து படங்களை அதன் தரத்தின் அடிப்படையில் இங்கு மிகச் சிறந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது.\n10. படைவீரன், அண்ணனுக்கு ஜே, காற்றின் மொழி, யு டர்ன், துப்பாக்கி முனை, கனா, மெர்க்குரி, சில சமயங்களில் , இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம், காலா, இரும்புத் திரை, ஸ்கெட்ச், கடைக்குட்டி சிங்கம் ஆகிய 14 படங்களும் பத்தாவது இடத்தில் உள்ளன.\nஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ்தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாரான வடசென்னை இல்லாமல் சிறந்த 10 படங்கள் பட்டியல் நிறைவாகாது. வடசென்னையின் அசல் முகத்தை இந்த அளவு ரத்தமும், சதையுமாக வேறு எந்த படமும் காட்டியதில்லை என சொல்லும் அளவுக்கு கலைரீதியான படைப்பில் விஞ்சி நிற்கிறது. திரைமொழியும் – நடிகர்களின் பங்களிப்பும் சமவிகிதத்தில் சேர்ந்த விதத்தில் வடசென்னை ஒரு காலகட்டத்தின் வாழ்வியல் பதிவு.\nதமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே த்ரில்லர் படங்கள் சொல்லும்படி வந்துள்ளன. அந்தவகையில் இருக்கையின் நுனிவரை ரசிகர்களை கட்டிப்போட வைத்தது ராட்சசன். அடுத்து என்ன நடக்கும், யார் வில்லன் என்பதை கடைசிநொடி வரை தேக்கி வைத்து வெளிப்படுத்திய விதத்தில் எல்லோரையும் கவர்ந்துள்ளான் இந்த ராட்சசன். 17 நடிகர்களின் புறக்கணிப்பு, பல தயாரிப்பாளர்களின் புறக்கணிப்பு என்று பல வலியை சுமந்துகொண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கிய இரண்டாவது படம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்து பெரிய வெற்றியைத் தட்டிச் சென்ற படம்.\nஇந்த படத்தை பிடிக்கவில்லை என்று இதுவரை, ஜெமினி கணேசனின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் சொல்லி இருக்க முடியாது. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நடிகையர் திலகம் திரைப்படம் தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் வெளியானதோடு வெற்றியும் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்குள் இருந்த அபார நடிகையையும் அடையாளம் காட்டியது நடிகையர் திலகம். எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கும், எப்படி வாழக்கூடாது என்பதற்கும் பாடமாக அமைந்த சாவித்ரியின் வாழ்க்கையை படமாக எடுத்து பெருமை தேடிக்கொண்டது திரையுலகம்.\nஆணவக் கொலைகள் இன்றளவும் நடக்கக்கூடிய காலகட்டத்தில் சாதிய வன்மங்களை அப்பட்டமாக துகிலுரித்துக் காட்டிய விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது பரியேறும் பெருமாள். ஒழிக்கப்பட வேண்டிய இரட்டைக் குவளை மனநிலையை பகிரங்கபடுத்திய இயக்குனர் மாரி செல்வராஜின் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு காட்சியும் ரசித்து ரசித்து எடுத்திருந்தார் இயக்குனர்.\n5. மேற்குத் தொடர்ச்சி மலை\nமண்சார்ந்த படங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று தெரிந்தும் சமரசங்களுக்கு இடமளிக்காது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வாழ்வியல் படைப்பாக திகழ்கிறது. வசூலில் இது கல்லா கட்டதா படம் என்றாளும், விருதுகள் பட்டியலில் இல்லாமல் போகாது. ஹீரோயிசம் என்பதே துளியளவும் இல்லாத இந்தப் படம் நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தது. இயக்குனர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ஆகியோரின் சினிமா மீதான மரியாதைக்கு ஒரு சல்யூட்.\nகாதலே… காதலே… என்ற வரிகள் இந்தாண்டில் பலருடைய வாயில் முணுமுணுக்க பட்ட வரிகள். கோவிந் வசந்தாவின் இசை அப்படியொரு மேஜிக் செய்து எல்லோரையும் அந்தப் பாடலுக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. திரிஷாவை ஜானு கதாபாத்திரத்தில் அதிகம் ரசித்தனர். ஆனால் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பாடல்கள் – நடிப்பு – திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் முழுமையான படைப்பாக வந்ததால் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது 96.\nஇந்த வருடத்தின் இறுதியில் வந்து ஹிட் அடித்திருக்கும் படம் கனா. தமிழ் சினிமாவில் வந்த ஒரு சில விளையாட்டு தொடர்பான படங்களில் சிறந்தது என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்கும் பெண் எப்படி இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடும் அளவிற்கு செல்கிறாள் என்பது ஒரு வரிக் கதை என்றாலும், அதில் ஒரு விளையாட்டின் கனாவையும், ஒரு விவசாயின் கனாவையும் கலந்து சொன்னது இந்த படத்தின் வெற்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் தங்கள் நடிப்பால் மொத்த படத்தையும் ரசிகர்களோடு கட்டி போட்டனர்.\nகொலைக்கத்திக்கும் சவரக்கத்திக்கும் இடையிலான வாழ்வா சாவா துரத்தலே சவரக்கத்தி. இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் ராம் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம். எளிமையான இனிமையான படத்தைப் பார்த்த உணர்வை தந்தது ஜி.ஆர். ஆதித்யாவின் இயக்கம். தமிழச்சி தங்க பாண்டியனின் அண்ணாந்து பார் பாடலும், மிஷ்கினின் தங்க கத்தி வெள்ளிக் கத்தி சவரக்கத்தி பாடலும் நம் மனதை வெகுவாக கவர்கின்றன. பெரிய நடிகர்கள், பாடல்கள் என சில விஷயங்கள் இல்லாததால் படத்திற்கு ஒப்பனிங் இல்லையென்றாலும், படம் பார்த்த பலரைத் திருப்திபடுத்தியது இந்த சவரக்கத்தி.\nநீண்ட வருடங்க��ுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் பாஸ் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.\nநீண்ட இடைவெளிக்கு பின் விஷாலுக்கு வெற்றி கொடுத்த படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் P.S. மித்ரன் இயக்கத்தில் தொழில்நுட்ப படமாகவும், இணையத்தால் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையை பேசும் படமாகவும் இருந்ததே இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம். ஆதார், விமான டிக்கெட், கைத்தொலைபேசி என நாம் பயன்படுத்தும் அனைத்தும் எப்படி ஒரே நொடியில் எதிரியாகும் என்ற எச்சரிக்கை மணி அடித்ததற்காக இரும்புத்திரைக்கு சிறப்பு நன்றிகள். விஷால் படத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்த படமும் இது தான் என கூறப்படுகிறது.\n18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்\nவசூல் வேட்டையில் சிறந்த சினிமா 2018..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆட்டிஸம் விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள் – டத்தோ பழனியப்பன் நினைவுறுத்து\nமலாய் சுனாமியால் பேராக்கில் தே.மு.விற்கு பெர்சத்து பலத்த போட்டியாக இருக்கும்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவ��் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28262", "date_download": "2019-01-23T22:39:42Z", "digest": "sha1:KKFVYSB7FJAMKJASJGJTFCNON6FWXANW", "length": 15173, "nlines": 137, "source_domain": "www.anegun.com", "title": "ஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > ஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா \nஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா \nநாட்டின் 16 ஆவது மாமன்னர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி பதவியேற்பார் என இஸ்தானா நெகாரா சற்று முன்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் புதிய மாமன்னரைத் தேர்தெடுப்பதற்கான கூட்டம் மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் கூட்டம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இஸ்தானா நெகாராவில் காலையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரச முத்திரை காப்பாளர் டான் ஶ்ரீ சயிட் டானியல் சயிட் அஹ்மாட் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சுல்தான் முகமட், மாமன்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தப் பிறகு அனைத்து மாநில ஆட்சியாளர்களின், இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.\nநாட்டின் 15-வது மாமன்னராகக் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, சுல்தான் முகமட்,மலேசியஆட்சியாளர்களின்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் வருகிற 2021-ல் முடிவடையும் வேளையில், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.\nதாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் \nஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதுன் டாக்டர் மகாதீர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி\nமகன் ராகவ் ஷர்மாவை இழந்த தாயார் கதறல்\nlingga டிசம்பர் 7, 2018 டிசம்பர் 8, 2018\nகழுத்தை இறுக்கி ஈஸ்வரி கொலை\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகர��் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115913.html", "date_download": "2019-01-23T22:39:35Z", "digest": "sha1:DYK5ZMZJ2U5RJH6MB7ZZ23KR3NAV4NNU", "length": 12880, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்..\nமனிதர்களை போல் ‘ஹலோ’, ‘பை-பை’ சொல்லும் டால்பின்..\nதொடர் பயிற்சியின் மூலம் கிளிகளை மனிதர்களை போலபேச வைக்க முடியும். ஆனால் மனிதர்களை போல மற்ற பாலூட்டி விலங்குகள் பேசுவது என்பது மிகவும் அரிது. இந்நிலையில், டால்பின்களை மனிதர்களை போல ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என சில ஆய்வாளர்களின் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது கில்லர் வகை திமிங்கலம் ஒன்று மனிதர்களை போல ‘ஹலோ, பை-பை சொல்லி அசத்தி வருகிறது.\nஇதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோசப் கால் கூறியதாவது, “டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் மனிதர்களை போல தான் கேட்கும் ஒலியை அப்படி கூற முயலும் சில உயிரினங்களாகும். பிரான்சின் ஆன்டிபெஸ் பகுதியில் செயல்பட்டுவரும் நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி சாலையில் உள்ள ‘விக்கி’ என்ற பெண் திமிங்கலம் மனிதர்களை போல பேச முயல்கிறது. இதற்கு தன்னுடைய மூக்குப்பகுதியில் இருக்கும் பகுதியை இந்த திமிங்கலம் பயன்படுத்துகிறது. ‘ஹலோ’, ‘அமி’, ‘ஒன்’, ‘டூ’, ‘த்ரி’ போன்ற வார்த்தைகளையும் விக்கி பேசி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.\nவருங்காலத்தில் ‘விக்கி’யுடன் அடிப்படை கலந்துரையாடல் என்பது சாத்தியப்படும் என ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைகழக இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோஸ் ஆப்ராம்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே விக்கி திமிங்கலம் ஹலோ, பை-பை முதலிய வார்த்தைகளை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஇலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு நாளை : சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..\nகேரளாவில் பட்ஜெட் உரையில் இடம் பெற்ற பிளஸ்-2 மாணவியின் கவிதை..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122964.html", "date_download": "2019-01-23T22:03:55Z", "digest": "sha1:YOPYEGOHSO6JB6IFWLHNUY6Z36RQEOVM", "length": 11489, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா வைத��தியசாலைகளுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்…!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலைகளுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்…\nவவுனியா வைத்தியசாலைகளுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் விஜயம்…\nவவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வட மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nவட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அழைப்பின் பேரில் வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது, சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு நிலையமான வைகறை, ஸ்ரீராமபுரம் வைத்தியசாலை, சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.\nஇதேவேளை, வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டதுடன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் கடும் அரசியல் நெருக்கடி\nகந்தளாயில் ஒன்பது ஆடுகளை திருடியவர் விளக்கமறியலில்..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழி���் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1174248.html", "date_download": "2019-01-23T21:47:33Z", "digest": "sha1:LJXONP43QOBCNN7LNENTHBZTW22F4CJH", "length": 23061, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nதேசிய விபத்துத் தடுப்பு வாரம்\nநாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை, விபத்துத் தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக, சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nநாட்டில் இடம்பெறும் விபத்துக்களால், வருடாந்தம் 9,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று, இதன்போது கருத்து வெளியிட்ட, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.\n“நாளாந்தம் இடம்பெறும் விபத்துகளால் 23 பேர் மரணிக்கிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துகளால், 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்” என, அவர் சுட்டிக்காட்டினார்.\nஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் மாநாடு 2018\nஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான உலகளாவியக் கருத்தாடல் மற்றும் ஆய்வுத் தளமாக அமையவுள்ளஇ ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் குறித்த உலகளாவிய மாநாடு, “உலகளாவிய ஊடகம் – 2018” என்ற தலைப்பில், எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில், கொழும்பில் நடைபெறவுள்ளது.\nஅறிவியல் முகாமைத்துவம் தொடர்பிலான சர்வதேசக் கல்வி நிறுவனம், டாக்கா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் வளாகம், பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு, விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தமிழ் மிரரும் டெய்லி மிரரும் அச்சு ஊடகப் பங்களிப்பை வழங்குகின்றன.\nமெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரும், அப்பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறையின் தலைவருமான றொபேர்ட் ஹஸன், ஹொங்கொங்கில் அமைந்துள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல்துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜோசப் எம். சான், இலண்டன் பல்கலைக்கழகத்தின்இ ஊடகத்துறை மற்றும் சமூகவியில் வளாகத்தின் பேராசிரியர் மைக்கல் ப்ரொம்லே ஆகியோர் இந்த மாநாட்டுக்குத் தலைமைதாங்க உள்ளனர்.\nஇம்மாநாட்டில், “ஊடகங்களின் பிழைத்தல்: போக்குகளும் நம்பகத்தன்மையும்” என்ற தலைப்பில், ஊடகங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் அவற்றைத் தாண்டி எவ்வாறு ஊடகங்கள் சிறப்பான பணியை ஆற்ற முடியும் என்பது தொடர்பாகவும், கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.\nஉயர்தர மாணவர்களுக்கு ’டப்’ வழங்கலாமா\nகல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு ‘டப்’ (கைக்கணினி) வழங்குவது தொடர்பில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனை, நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய இடம் வகித்ததெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதென, அமைச்சரவை வட்டாரத் தகவல���கள் குறிப்பிடுகின்றன.\nஇந்நிலையில் மாணவர்களுக்கு ‘டப்’ வழங்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், தவறான பயன்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு, இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறுமாறு, கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nசாதாரண கணினி அறிவு உள்ள ஒருவரால்கூட, குறித்த வகை கைக்கணினிகளுக்குள் உள்நுழைந்து (unlock) அதனை இயக்கமுடியுமென, பல்வேறு பல்கலைக்கழகங்களின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தம்மிடம் தெரிவித்தனர் எனவும், ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.\nஎனினும், இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், பல பாடசாலைகளில் இன்றளவும் ஒழுங்கான மேசை உட்படத் தளவாடங்கள் மற்றும் பாடநூல்கள் இல்லை எனக் குற்றஞ்சாட்டுவதையும், அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.\nஎனினும், பாடசாலை பாடநூல்களுக்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, ஜனாதிபதி இதற்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.\nகொன்கிரீட் தூண்களில் ஏறுவதற்கு புதிய சப்பாத்துகள் தயாரிப்பு\nகொன்கிறீட் தூண்களில் பாதுகாப்பாகவும், விரைவாகவும் ஏறக்கூடிய வகையில் இரும்பிலாலான சப்பாத்துகளை ஹட்டன் மின்சார சபை நிலையத்தின் அதிகாரி​யான நிஹால் சமரக்கோன் தயாரித்துள்ளார்.\nமின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை ஏணியின் உதவியுடனேயே செய்து வரும் நிலையில், குறித்த அதிகாரியால் இந்த புதிய சப்பாத்துகள் தயாரிக்கப்பட்டுள்ளது.\nநடக்கும் வேகத்தைப் போலவே இந்த சப்பாத்துகளை பயன்படுத்தி வேகமாக கொங்கிரீட் தூண்களில் ஏறமுடியுமென்பதுடன், இதன் மூலம் மின்சார தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஒரு கிலோ நிறையுடைய குறித்த சப்பாத்துகளை மின்சார சபையிடம் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ஷேடன் அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிஹால் தெரிவித்துள்ளார்.\nதாமரை மலர்களைப் பறிக்கச் சென்று நபர் பலி\nமஹியங்கனை – தம்பராவ வாவியில் ​தாமரை மலர்களைப் பறிக்க சென்றிருந்�� நபரொருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார்.\nமஹியங்கனை – ரம்புக்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த நபர் உடல்நலக் குறைவால், நீண்ட காலமாக சிகிச்சைப்பெற்று வந்தவர் என்பதால், தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றிருந்த வேளையில், குறித்த நபர் வாவியில் மயக்கமடைந்து விழுந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தப் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\n’மைத்திரியின் ஆலோசகரே அச்சுறுத்துகிறார்’- சந்தியா எக்னெலிகொட..\nயாழில் நடந்த அரவாணிகளின் குத்தாட்டம்……\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம��� நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2801", "date_download": "2019-01-23T21:51:10Z", "digest": "sha1:4ARF3BWOXAPL37TSFZ5L25U4GLDR3ZQV", "length": 3587, "nlines": 118, "source_domain": "www.tcsong.com", "title": "குயவனே உம் கையில் களிமண் நான் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nகுயவனே உம் கையில் களிமண் நான்\nகுயவனே உம் கையில் களிமண் நான்\nஎன் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா\nஉம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்\nஉம் சேவைக்காக என்னை தருகிறேன்\nவனைந்திடும் உம் சித்தம் போல்\nஎனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட\nவனைந்திடும் உம் சித்தம் போல் -உம்\nசித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே\nஉம் வருகையில் உம்மோடு நான்\nவந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி\nஉம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-03.html", "date_download": "2019-01-23T23:06:42Z", "digest": "sha1:IYVXJZLV5PYPKP24BQBYSKIWGV2AVZUZ", "length": 36296, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனின் கொடூரத் திட்டம்! - சௌப்திக பர்வம் பகுதி – 03 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 03\n(சௌப்திக பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) \"வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)\nபல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பெரும்பாலும் மனிதர்களுடைய சித்தங்கள் நிலையற்றிருப்பதனால் அவற்றிற்கு மெலிவுண்டாகவே அந்த அந்தப் புத்தி உண்டாகின்றது\" என்றிருக்கிறது.\nஇளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)\nதங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்�� க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)\nபோற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)\nஅவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)\nஒருவர் பின் ஒர���வராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓகோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(35)\nசௌப்திக பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 35\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்��ன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நா���ாயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-171.html", "date_download": "2019-01-23T23:09:50Z", "digest": "sha1:7M64XDZ4MAP62L35IQQHBYUEVQJD2E34", "length": 40043, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கொடூரத் திட்டம்! - சாந்திபர்வம் பகுதி – 171 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 171\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 41)\nபதிவின் சுருக்கம் : கௌதமனை வரவேற்றுக் கௌரவித்த விருபாக்ஷன்; பெரும் செல்வத்தை எடுத்துச் சென்ற கௌதமன்; அதே ஆலமரத்தடியை அடைந்து களைத்துச் சாய்ந்தது; ராஜதர்மன் வந்து தன் சிறகுகளால் விசிறி அவனது களைப்பகற்றி உணவு ஊட்டியது; நெடும் வழி செல்ல வேண்டியுள்ளதால் உணவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணிய கௌதமனின் மனத்தில் உதித்த கொடூரத் திட்டம்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு பெரிய அறைக்குள் வழிநடத்தப்பட்ட கௌதமன், ராட்சசர்களின் மன்னனிடம் அறிமுகப்படுத்தப்பட்டான். (வழக்���மான காணிக்கைகளுடன்) பின்னவனால் {ராட்சச மன்னன் விருபாக்ஷனால்} வழிபடப்பட்ட அவன், ஓரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான்.(1) மன்னன், அவன் பிறந்த குலம், நடைமுறைகள், வேத கல்வி, பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றைக் குறித்து விசாரித்தான். எனினும், அந்தப் பிராமணன் பிற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தன் பெயரையும், குலத்தையும் மட்டுமே சொன்னான்.(2) தன் விருந்தினனுடைய பெயர் மற்றும் குலத்தை மட்டுமே உறுதி செய்து கொண்ட மன்னன், அவனிடம் பிராமணக் காந்தியும், வேத கல்வியும் இல்லாதிருப்பதைக் கண்டு, அடுத்ததாக அவன் சார்ந்த நாட்டைக் குறித்துக் கேட்டான்.(3)\nஅந்த ராட்சசன் {விருபாக்ஷன் கௌதமனிடம்}, \"ஓ அருளப்பட்டவரே, உமது வசிப்பிடம் எங்கே இருக்கிறது, உமது மனைவி எந்தக் குலத்தைச் சார்ந்தவர் அருளப்பட்டவரே, உமது வசிப்பிடம் எங்கே இருக்கிறது, உமது மனைவி எந்தக் குலத்தைச் சார்ந்தவர் எங்களுக்கு உண்மையைச் சொல்வீராக. அஞ்சாதீர். கவலையில்லாமல் எங்களை நம்புவீராக\" என்று கேட்டான்.(4)\nகௌதமன் {விருபாக்ஷனிடம்}, \"பிறப்பால் நான் நடுநாட்டை {மத்திய தேசத்தைச்} சேர்ந்தவன். நான் வேடர்களின் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விதவையாக இருந்த ஒரு சூத்திர மனைவியைத் திருமணம் செய்து கொண்டேன். நான் உன்னிடம் சொல்லும் இவை அனைத்தும் உண்மையே\" என்றான்\".(5)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"மன்னன், என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினான். உண்மையில், தகுதியை அடைவதில் எவ்வாறு வெல்வது என்பதைக் குறித்து எண்ணத் தொடங்கினான்.(6) அவன் தனக்குள்ளேயே, \"இந்த மனிதர் பிறப்பால் ஒரு பிராமணராவார். மேலும் இவர் உயர் ஆன்ம ராஜதர்மனின் நண்பராக இருக்கிறார். அந்தக் கசியபரின் மகனால் இவர் என்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறார்.(7) என் நண்பனுக்கு ஏற்புடையதையே நான் செய்ய வேண்டும். அவன் எனக்கு மிக நெருக்கமானவன். உண்மையில் அவன் என் சகோதரனும், என் அன்புக்குரிய உறவினனுமாவான். உண்மையில் என் இதயத்தின் நண்பனாவான்.(8) கார்த்திகை மாதத்தின் இந்த நாளில் {பூர்ணிமா திதியில் / முழு நிலவில் / பௌர்ணமியில்}, முதன்மையான வகையைச் சேர்ந்த ஆயிரம் பிராமணர்கள் என் வீட்டில் ஆதரிக்கப்படுகின்றனர். இந்தக் கௌதமரும் அவர்களோடு என் ஆதரவைப் பெறட்டும். நான் இவருக்குச் செல்வத்தையும் அளிப்பேன்.(9) இஃது ஒரு புனிதமான நாள். கௌதமர் இங்கே விருந்தினராக வந்திருக்கிறார். (பிராமணர்களுக்குக்) கொடுக்கப்பட வேண்டிய செல்வம் தயாராக இருக்கிறது. இனி இது குறித்துச் சிந்திக்க என்ன இருக்கிறது\" என்று நினைத்தான்.(10)\nசரியாக அதே நேரத்தில் பெரும் கல்விமான்களும், நீராடி தூய்மையடைந்து (சந்தனக்குழம்பு மற்றும் மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவர்களும், நீண்ட பட்டாடைகள் உடுத்தியவர்களுமான ஆயிரம் பிராமணர்கள் அந்த அரண்மனைக்கு வந்தனர்.(11) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சச மன்னன் விருபாக்ஷன், அங்கே வந்த விருந்தினர்களைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி முறையாக வரவேற்றான்.(12) மன்னனின் உத்தரவின் பேரில் அங்கே அவர்களுக்காகத் தோல்விரிப்புகள் பரப்பப்பட்டன. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சச மன்னன் விருபாக்ஷன், அங்கே வந்த விருந்தினர்களைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி முறையாக வரவேற்றான்.(12) மன்னனின் உத்தரவின் பேரில் அங்கே அவர்களுக்காகத் தோல்விரிப்புகள் பரப்பப்பட்டன. ஓ பாரதர்களில் சிறந்தவனே, அப்போது அரச பணியாட்கள் தரையில் குசப் புற்களால் ஆன பாயை {கோரைப்பாயை} விரித்தனர்[1].(13) மன்னனால் முறையாக வழிபடப்பட்ட அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், அந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். மீண்டும் ஒருமுறை அந்த ராட்சசத் தலைவன், எள், தர்ப்பை மற்றும் நீர் கொடுத்து தன் விருந்தினர்களைவிதிப்படி வழிபட்டான்.(14) அவர்களில் சிலர் விஸ்வதேவர்கள், பித்ருக்கள் மற்றும் அக்னி தேவர்களைப் பிரதிபலிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், சந்தனக்குழம்பால் பூசப்பட்டு, அவர்களுக்கு மலர்களும் கொடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் விலைமதிப்புமிக்கப் பிற வகைக் காணிக்கைகளாலும் துதிக்கப்பட்டனர்.(15)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"ராக்ஷஸராஜனுடைய உத்தரவுப்படி வேலைக்காரர்களால் அந்தப்ராம்மணர்களுக்கு உத்தமமான குஸங்களால் பரப்பப்பட்ட ஆசனங்கள பூமியிற்போடப்பட்டன. அந்த ஆஸனங்களில் உட்கார்ந்த அந்தப்ராம்மணஸ்ரேஷ்டர்கள் அரசனால் பூஜிக்கப்பட்டார்கள்\" என்றிருக்கிறது. தோல் விரிப்புகள் சொல்லப்படவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ராட்சசர்களில் இந்திரனின் ஆணைப்படி அங்கே தரையில் விரிப்புகள் விரிக்கப்பட்டன. ஓ பாரதக் குலத்தில் உயர்ந்தவனே, அதற்���ு மேல் அந்தப் பணியாட்கள் மெத்தைகளை விரித்தனர்\" என்றிருக்கிறது. இங்கும் தோல்விரிப்புகள் சொல்லப்படவில்லை.\nஇத்தகைய வழிபாட்டுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் ஆகாயத்தில் உள்ள நிலவைப் போல ஒளிமிக்கவர்களாகத் தெரிந்தனர். பிறகு, பிரகாசமானவையும், சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பளபளப்பானவையுமான தங்கத் தட்டுகளில், நெய்யுடனும், தேனுடனும் தயாரிக்கப்பட்ட சிறந்த உணவு நிரப்பப்பட்டு அந்தப் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் (முழு நிலவு {பௌர்ணமி} நாட்களில்) ஆஷாட {ஆடி}, மாக {மாசி} மாதங்களில், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு ராட்சசத் தலைவன் உரிய கௌரவங்களை அளித்த பிறகு, அவர்கள் விரும்பிய சிறந்த வகை உணவுகளைப் பெறுவது வழக்கமாக இருந்தது. அதிலும் குறிப்பாகக் கார்த்திகை மாதத்தின் முழு நிலவு நாளில், கூதிர் காலம் முடிந்ததும், அந்த மன்னன், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், முத்துகள்,(17-19) பெரும் மதிப்பிலான வைரங்கள், பல்வேறு வகையிலான வைடூரியக் கற்கள், மான் தோல்கள், ரங்கு மான் தோல்கள் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடுப்பான்.\n பாரதா {யுதிஷ்டிரா}, உண்மையில், பல்வேறு வகைச் செல்வக் குவியல்களை (தன் மறுபிறப்பாள விருந்தினர்களுக்குத்) தக்ஷிணையாகக் கொடுத்த(20) வலிமைமிக்க விருபாக்ஷன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் பேசும்போது, \"இந்த நகைகள் மற்றும் ரத்தினங்களில், நீங்கள் விரும்பிய அளவுக்கு, உங்களால் எவ்வளவு சுமந்து செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று சொல்வான்.(21) ஓ பாரதா, மேலும் அவன், \"ஓ பாரதா, மேலும் அவன், \"ஓ பிராமணர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் உணவுண்ண பயன்படுத்திய தங்கத்தட்டுகளையும், பாத்திரங்களையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்\" என்ற வார்த்தைகளையும் சொல்வான்.\n(அந்தக் குறிப்பிட்ட விருந்து நிகழ்வில்) உயர் ஆன்ம ராட்சச மன்னனால் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோது, அந்தப் பிராமணர்களில் காளையர் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்டனர்.(23) விலைமதிப்புமிக்க நகைகள் மற்றும் ரத்தினங்களால் வழிபடப்பட்டவர்களும், சிறந்த ஆடைகளை உடுத்தியிருந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியால் ��ிறைந்தனர்.(24)\nபல்வேறு நிலங்களில் இருந்து தன் அரண்மனைக்கு வந்திருந்த ராட்சசர்களைத் தடுத்த அந்த ராட்சச மன்னன் மீண்டும் ஒருமுறை அந்தப் பிராமணர்களிடம்,(25) \"மறுபிறப்பாளர்களே, இந்த ஒரு நாளைக்கு இங்கே இருக்கும் ராட்சசர்களிடம் நீங்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் விரும்பியவாறு விளையாடிய பிறகு, இங்கிருந்து வேகமாகச் செல்லலாம்\" என்றான்.(26)\nபிறகு அந்தப் பிராமணர்கள் அந்த இடத்தை விட்டகன்று பெரும் வேகத்துடன் அனைத்துத் திசைகளிலும் சென்றனர். கௌதமனும், நேரம் எதையும் வீணாக்காமல் கனம் மிக்க பெரும் அளவுக்கு தங்கத்தை எடுத்துச் சென்றான்.(27) அநதக் கடினச் சுமையைச் சுமந்து சென்ற அவன், (ஏற்கனவே நாரையைச் சந்தித்த) அதே ஆல மரத்தை அடைந்தான். களைப்புடனும், களைப்பின் வாட்டத்துடனும், பசியுடனும் அவன் கீழே அமர்ந்தான்.(28) கௌதமன் அங்கே ஓய்ந்திருந்தபோது, ஓ மன்னா, பறவைகளில் சிறந்தவனான ராஜதர்மன் அங்கே வந்தான். நண்பர்களிடம் பற்றுக் கொண்ட அவன், கௌதமனை வரவேற்று மகிழ்ச்சி அடைந்தான்.(29) அவன் {ராஜதர்மன்}, தன் சிறகுகளை அசைத்து, தன் விருந்தினனுக்கு விசிறி, அவனது களைப்பைப் போக்கத் தொடங்கினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் கௌதமனை வழிபட்டு, அவனது உணவுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான்.(30)\nஉண்ட பிறகு, புத்துணர்வை அடைந்த கௌதமன், \"பேராசையாலும், மடமையினாலும் உந்தப்பட்டு இந்த அளவுக்குப் பசும்பொன்னை எடுத்து வந்துவிட்டேன். நான் நீண்ட வழியில் பயணிக்க வேண்டியுள்ளது. என் வழியில் என் உயிரைத் தாங்கிக் கொள்ள உணவேதும் கொள்ளவில்லை.(31,32) என் உயிரைத் தாங்கிக் கொள்ள என்ன செய்யப் போகிறேன்\" என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறே இருந்தன. பெரும் சிந்தனைக்குப் பிறகும், வழியில் உண்பதற்கான உணவு எதையும் அவன் காணத் தவறினான்(33). ஓ\" என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய எண்ணங்கள் இவ்வாறே இருந்தன. பெரும் சிந்தனைக்குப் பிறகும், வழியில் உண்பதற்கான உணவு எதையும் அவன் காணத் தவறினான்(33). ஓ மனிதர்களில் புலியே, நன்றியற்றவனான அவன், அப்போது இவ்வாறே எண்ணினான், \"என் அருகில் இருக்கும் இந்த நாரைகளின் இளவரசன், இவ்வளவு பெரியதாகவும், இறைச்சிக் குவியலைக் கொண்டதாகவும் இருக்கிறான்.(34) இவனைக் {நாரையான ராஜதர்மனைக்} கொன்று, பையில் போட்டுக் கொண்டு,பெரும் வேகத்தோடு நான் இந்த இடத்தைவிட்டுச் செல்லப் போகிறேன்\" {என்று நினைத்தான் கௌதமன்}.(35)\nசாந்திபர்வம் பகுதி – 171ல் உள்ள சுலோகங்கள் : 35\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், ராஜதர்மன், விருபாக்ஷன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்���ளிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/a-l-vijay/", "date_download": "2019-01-23T21:41:29Z", "digest": "sha1:C722S7CBM4YZL6AEQ2AIWEKUDN7ABYPC", "length": 6100, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "A. L. Vijay Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரம் இவரா ..\nபழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல மற்றும் பெற்றது. இந்நிலையில் மறைந்த...\nதனுஷின் அடுத்த படம் ரூ 150 கோடி பட்ஜெட்..\nநடிகர் தனுஷ், 300 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராக உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்கப்போவதாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சென்ராயன் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த தகவல் ஊர்ஜிதமான...\nஅமலாபாலுடன் விவாகரத்தான விஜய்க்கு இரண்டாவது திருமணம்.. பெண் யார்.\nதமிழில் \"மதராசபட்டினம்' , 'தெய்வ திருமகள்' போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய 'தெய்வ திருமகள், தலைவா' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா...\nஅர்ஜுன் கதாபாத்திரத்திற்கு விஜய் தான் கரெக்ட்.\nசர்கார் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யின் மௌசு எங்கேயோ போய்விட்டது. விஜயை வைத்து படம் எடுக்க பல்வேறு முன்னணி இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுன் கதாபத்திரத்தில் விஜய் தான் பொருத்தமாக...\nஏற்கனவே பால் பாக்கெட் காணாம போகுது, இதுல அண்டாவா. சிம்பு மீது போலீஸில் புகார்.\nவெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.\nகோ பட நடிகை பியா பாஜ்பாய் நடத்திய போட்டோ ஷூட்.\nநீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை சந்தித்துள்ள விஜய்யின் அம்மா சோபா. ஏன்\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneindiatamil-wants-freelancers-016527.html", "date_download": "2019-01-23T21:59:41Z", "digest": "sha1:IULRHW2E2UWJ72E3EQUKAPZ246NLVRNW", "length": 13273, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? தமிழ் கிஸ்பாட் வழங��கும் அருமையான வாய்ப்பு | oneindiatamil wants freelancers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா தமிழ் கிஸ்பாட் வழங்கும் அருமையான வாய்ப்பு\nகிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா தமிழ் கிஸ்பாட் வழங்கும் அருமையான வாய்ப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஎழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது தமிழ் கிஸ்பாட் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது.\nதமிழ் கிஸ்பாட் செய்திகள், டெக் டிப்ஸ், செல்போன், கம்பியூட்டர், ஆப்ஸ்,டெலிகாம், கேமரா, விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் செய்திஃகட்டுரை எழுதி அனுப்பலாம்.\nதுவங்கும் முன்பாக நீங்கள் அறிய வேண்டிய தகவல்:\nபயனுள்ள, சிறந்த தரமுள்ள கட்டுரைகள்: கட்டுரை எழுத நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயம், கவரும் வகையிலும், அர்த்தம் பொதிந்த தலைப்புகளை கொண்டதாகவும், விஷயம் உள்ள கட்டுரையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதுபற்றி வாசகர்கள் புதிதாக நிறைய அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரை இருக்க வேண்டும். எழுத்தில் தெளிவும், அறிவுப்பூர்வ விஷயமும் (இலக்கண பிழை கூடாது) இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.\nகாப்பியடித்தலுக்கு நோ-நோ: பிற வெப்சைட்டோ அல்லது வேறு மூலங்களில் இருந்தோ கட்டுரை காப்பி செ��்யப்பட்டதாக இருக்கவே கூடாது.\nகட்டுரை வடிவம்: எழுத்து நடை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருப்பது அவசியம். (எஸ்எம்எஸ் மெசேஜ்களில் பயன்படுத்துவதை போன்ற வார்த்தை பிரயோகம் கூடாது)\nஏற்கனவே நமது வெப்சைட்டில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் கருப்பொருளை கொண்டே மீண்டும் கட்டுரை வழங்க கூடாது. வாசகர்களுக்கு போரடிக்கும் உணர்வை அது தரும் என்பதால் இந்த கட்டுப்பாடு. ஏற்கனவே பிரசுரமான கட்டுரையா என்பதை அறிய வெப்சைட்டின் மேல்பகுதியில் உள்ள சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி அறியலாம். நீங்கள் ஏன் எங்களுக்காக எழுத வேண்டும் என கேட்கலாம் உங்களது எழுத்து திறமையை காண்பிக்க இது ஒரு சரியான இடம். கணிசமான வருவாயையும் நீங்கள் பெற முடியும். உங்களது கட்டுரை அதிகப்படியானோரால் வாசிக்கப்பட்டால் உங்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும். உங்களுக்கு எழுத ஆர்வமுள்ள விஷயம் எது என்பதையும் எங்களுக்கு தெரிவியுங்கள்.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\nகிரேட் இன்டியன் சேல் துவக்கம்- ரூ.10,000 வரை தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/very-funny-social-media-pictures-007844.html", "date_download": "2019-01-23T22:10:11Z", "digest": "sha1:FTCQDNKUKJHJWFOGNXGO4X4IJGWKJSZ6", "length": 12603, "nlines": 293, "source_domain": "tamil.gizbot.com", "title": "very funny social media pictures - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த அசிங்கம் உனக்கு தேவையா...இதோ இன்னும் நிறைய படங்களுக்கு\nஇந்த அசிங்கம் உனக்கு தேவையா...இதோ இன்னும் நிறைய படங்களுக்கு\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇதோ இன்றைய சூப்பர் காமெடி படங்களை பார்க்க நீங்க தயாராங்க இதோ நானும் கூட ரெடி தாங்க பாக்கபோகலாமாங்க.\nஇதோ வாங்க படங்களை பார்க்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீ ஏன்டா இப்படி அழுவுற\nஇது என்னாது மொரட்டு காதல்லா இருக்கு\nஎன்னத்த டா அப்படி பாக்குறிங்க\nஇப்படி போனா சீக்கிரம் போக வேண்டியதுதான்\nஇது ரொம்ப ஓவரு டா\nவேண்டாம்னு சொல்லுதோ..மாப்பிள்ளைக்கு எஸ் ஆகுறதுக்கு இறுதி சான்ஸ் தருது போல...\nசெம டா தம்பி...நல்லா வருவ நீ\nஇதெல்லாம் நாங்க எப்பவோ பண்ணியாச்சு போ போ...\nஎன்ன ஒரு திறமை போங்க\nபோட்டோ எடுக்கற வரைக்கும் தொப்பைய உள்ள இழுத்து வைக்கும் மொமன்ட்...\nஇதென்ன விளையாட்டு டா...கேமுக்கு நாங்களும் வரலாமா...\nதம்பி இதெல்லாம் பாவம் பா\nஒரிஜினல் போட்டோ Vs பேஸ்புக் ப்ரொபைல் போட்டோ...உஷார் பாய்ஸ்...\nஅங்க நீங்க என்னடா பண்றிங்க\nஇந்த பூனையும் பால் குடிக்குமான்னு பாத்தா..இந்த பூனை..\nபாத்து பா காக்கா வாயில் கக்கா போட்ற போகுது...\nசார் கொஞ்சம் பின்னாடி பாருங்க\nஇந்த அவமானம் உனக்கு தேவையா...இதோ இன்னும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.\n48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10051733/1-year-old-boy-who-was-treated-at-the-Kovilpatti-Government.vpf", "date_download": "2019-01-23T22:49:29Z", "digest": "sha1:V7SN2RTSELGMSH6FTPX7XG27MTLRLRNN", "length": 14008, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "1½ year old boy who was treated at the Kovilpatti Government hospital suddenly died || கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு\nகோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீரென இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:17 AM\nகோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி கூசாலிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கையா. தள்ளுவண்டியில் மிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார்(வயது1½). இவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று சிகிச்சை கொடுத்தனர். 2 நாட்களில் காய்ச்சல் குறைந்ததால் அவன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 5-ந்தேதி வீட்டுக்கு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு டாக்டர் ஆலோசனைப்படி ஊசி போடப்பட்டது. பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு, மறுநாள் காலையில் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவனை மீண்டும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கூட்டி சென்றனர். நேற்று முன்தினம் அவனுக்கு வீக்கத்தை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அவன் பரிதாபமாக உயிர் இழந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.\nபின்னர் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்கையா கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அவனது உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு தக்கலை அருகே பரிதாபம்\nதக்கலை அருகே மோட்டார் சைக்கிள்-கல்லூரி வேன் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n2. மணல்மேடு அருகே விஷம் குடித்த பெண் சாவு உதவி கலெக்டர் விசாரணை\nமணல்மேடு அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இற���்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n3. நாமக்கல்லில், நின்று கொண்டிருந்த மினிலாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்; பள்ளி மாணவி சாவு\nநாமக்கல்லில் நின்று கொண்டு இருந்த மினிலாரி மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.\n5. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே விஷம் குடித்த அவரது காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n3. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு\n4. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது\n5. நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://christianpaarvai.blogspot.com/2008/09/trinity.html", "date_download": "2019-01-23T22:44:38Z", "digest": "sha1:U5TBPOJUDUSHXVTG45WOVK4U24JBLELY", "length": 55178, "nlines": 180, "source_domain": "christianpaarvai.blogspot.com", "title": "கிறிஸ்தவம் பார்வை: கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!", "raw_content": "\nகிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை\n முஸ்லிம் கேட்ட கேள்வியி���் திணறிய கிறிஸ்தவ சபை\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ்\nசாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)\nநாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான் ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.\nகிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும்.\nஇது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.\nகுழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த ‘திரித்துவக் கடவுள் கொள்கை’ என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய் இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய் என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.\n- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.\n- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.\n- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக��கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.\n- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,\n- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,\n- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,\n- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.\n- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.\nஇந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா\nஎனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள் கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள் சிந்தித்து தெளிவு பெறுங்கள் தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.\nதிரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -\nQ 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.\nமனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்\nQ 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.\nஇந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்\nQ 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் ‘திரித்துவத்திற்கு’ உவமைகள் கூற முற்படுவர். சிலர் ‘முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.\nஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ\nQ 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.\nஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது\nQ 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.\nசதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது\nQ 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.\nஇந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும். அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா\nQ 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.\nநீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொர��ட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit) முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit) ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே\nலூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:\nஇவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).\nதேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே\nQ 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் “மகன்” தன்மை உடையவராகவும் “தெய்வீகத்” தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் \nQ 9. “என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின��� மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.\nஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,\n“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” என்று கூறவில்லையா\nQ 10. இயேசு கிறிஸ்து “தேவகுமாரர்” என்றும் “மேசியா” என்றும் “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை “தேவகுமாரர்கள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி “தெய்வ மகன்” அல்லது “தேவகுமாரன்” என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.\nதேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)\nஅந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)\nஅப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)\nதீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)\nமேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)\nஹிப்ரு மொழியில் “மேசியா” என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. “இரட்சகன்” (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.\n“கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார��கள்” (II இராஜாக்கள் 13:5)\nஆகையால் “தேவகுமாரர்” (Son of God) அல்லது “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் “தேவன்” அல்லது அவர் மட்டும் தான் “தேவனின் உண்மையான குமாரர்” என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது\nQ 11. நானும் பிதாவும் “ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் “ஒன்றாயிருக்கிறது” பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் “ஒன்றாயிருக்கிறது” என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற “ஒன்றாயிருக்கிறது” என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்\nQ 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா\nQ 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .\nஇந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட “அவருடைய தேவன் நம்முடைய தேவன்” மற்றும் “அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்” என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா\nமேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா\nQ 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உத��ியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்\nQ 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்\nஅந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.\nஇல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா\nமேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா\nQ 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -\nதேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்\nபரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்\nபிதா என்பவர் தேவகுமாரன் இல்லை\nதேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை\nபரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.\nG என்பது தேவனையும் (God)\nF என்பது பிதாவையும் (Father)\nS என்பது தேவகுமாரனையும் (Son)\nH என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.\nF=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,\nபரிசுத்த ஆவி என்பது தேவன்\nஎன்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.\nஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ H\nபிதா என்பவர் தேவகுமாரன் இல்லை\nதேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை\nபரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை\nஇது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா\nQ 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்\nQ 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து “நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே” என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்\nQ 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு “திரித்துவம்” மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை\nமேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே\nQ 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்\nஅந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)\nதெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா\nQ 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை\nஅந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)\nQ 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை\nநான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.\nசிந��தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே\nPosted by அபூ அப்திர்ரஹ்மான் at 12:29 PM\nஎதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி உங்கள் மத நம்பிக்கைகளை முதலில் கேள்வி கேளுங்கள். தேவையில்லாத மத பிரச்சனைகளை உருவாக்காதீர்கள்.\nஉங்களின் கேள்விகளில் ஒன்றிற்கு பதில் சொல்கிறேன், அதிலேயே எல்லாம் அடங்கிவிடும். கடவுள் என்பவர் துவக்கமும், முடிவும் அற்றவர் ஆனால் தேவகுமரன் யேசு மனிதனாய் பிறந்தமையால் அவருக்கு முடிவு உண்டு என வாதிடுகின்றீர்கள். யேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்ற கிறிஸ்தவ கோட்பாட்டையே நீங்கள் மறந்து விட்டு கேள்வியெழுப்பியுள்ளீர்கள்.\nஅன்பு சகோதரரே, தயவு செய்து பிற மதத்தினரின் மணதை புண்படுத்தும் வகையில் அவர்களது நம்பிக்கைகளையோ, கோட்பாடுகளையோ கேள்விக்கு உட்படுத்தி பதிவெழுதுவதை தவிர்கவும். எல்லா கடவுளும் ஒருவரே , நான் அவரை யேசு என்று அழைக்கிறேன், நீங்கள் அல்லா என்று அழைக்கின்றீர்கள், இந்து மத சகோதரர்கள் வேறு பெயரில் அழைக்கின்றார்கள் என்பதுதான் என் நம்பிக்கை. மதம் என்பது வாழ்வை நெறிபடுத்த ஏற்படுத்தப்பட்டதுதான். இந்த ஆராய்சிகளினால் என்ன முடிவை எதிர்பார்க்கின்றீர்கள் கட்டாயம் உங்கள் மீது பிறருக்கு கோபம் ஏற்படுவதைத் தவிர வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. தயவு செய்து இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடாதீர்கள்.\n//எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி உங்கள் மத நம்பிக்கைகளை முதலில் கேள்வி கேளுங்கள். தேவையில்லாத மத பிரச்சனைகளை உருவாக்காதீர்கள்//\n//அன்பு சகோதரரே, தயவு செய்து பிற மதத்தினரின் மணதை புண்படுத்தும் வகையில் அவர்களது நம்பிக்கைகளையோ, கோட்பாடுகளையோ கேள்விக்கு உட்படுத்தி பதிவெழுதுவதை தவிர்கவும்.//\nஅன்புடன் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு,\nஉங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் பார்வையில் இது வெட்டி ஆராய்ச்சியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல, சிந்தனையும் பகுத்தறிவும் வழங்கப்பட்டவன் மனிதன். கண்மூடி எதையும் பின்பற்றுவது தன்னைத் தாளே ஏமாற்றிக் கொள்வதாகும். பல்வேறு மதங்களைக் குறித்த் ஆய்வு செய்வதும் அதன் அடிப்படையில் ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதும் தனிமனித சுதந்திரம் ஆகும், மதங்களிடையே ஆன இத்தகைய விவாதங்கள் மதப் பிரச்சினையை ஏற்படுத்தாது, மாறாக மதங்களிடையே புரிந்துணர்தலை ஏற்படுத்தும். ஆனால் ஒரு சாராரின் மதத் தலைவர்களையோ அவர்கள் வணங்கும் கடவுளையோ தரக்குறைவாக விமர்சிப்பது மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். திரித்துவம் குறித்தும் பைபிள் இறைவேதமா என்பது குறித்தும் பல்வேறு இஸ்லாமிய தளங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை அனைத்தும் வெறும் தனிமனிதக் கருத்துக்கள் என்பதை விட உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப் பட்டவை. ஆனால் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவைக் குறித்தோ கிறிஸ்தவ மதத் தலைவர்கள் குறித்தோ கீழ்தரமான விமர்சனங்களை நாங்கள் செய்வதில்லை. ஆனால் இன்று அநேக கிறித்தவ தளங்களில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து மிக மோசமான விமர்சனங்கள் வைக்கப் பட்டிருக்கிறது. அவற்றுக்கும் பொறுமையாக பதிலளித்துக் கொண்டு வருகிறோம்.\n//உங்களின் கேள்விகளில் ஒன்றிற்கு பதில் சொல்கிறேன், அதிலேயே எல்லாம் அடங்கிவிடும். கடவுள் என்பவர் துவக்கமும், முடிவும் அற்றவர் ஆனால் தேவகுமரன் யேசு மனிதனாய் பிறந்தமையால் அவருக்கு முடிவு உண்டு என வாதிடுகின்றீர்கள். யேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்ற கிறிஸ்தவ கோட்பாட்டையே நீங்கள் மறந்து விட்டு கேள்வியெழுப்பியுள்ளீர்கள்//\nஇயேசு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது வெறும் ஒரு கிறிஸ்தவக் கோட்பாடு மட்டும தான். ஆனால் அதை நம்புவது தான் நித்திய ஜீவனுக்கான வழி என்று பிரச்சாரம் செய்யப் படும்போது அது குறித்த கேள்விகள் எழுவது இயல்புதானே அந்த அடிப்படையில் எழுவது தான் அது பற்றிய ஆராய்ச்சிகள்.\n//எல்லா கடவுளும் ஒருவரே , நான் அவரை யேசு என்று அழைக்கிறேன், நீங்கள் அல்லா என்று அழைக்கின்றீர்கள்,//\nநீங்கள் இப்படி நம்புகிறீர்கள். உண்மை அதுவல்ல. மனிதராகப் பிறந்த இயேசுவை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று கூறுவதில்லை. மாறாக அவர் அல்லாஹ்வால் இஸ்ரவேல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு தூதர் மட்டுமே. இயேசு அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அவனது அடியார் மட்டுமே அகில உலகையும் படைத்துக் காக்கும் சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறித்தே அல்லாஹ் என்று அழைக்கிறோம். இது குறித்து மேலும் விளக்கம் அறிய இத்தொடுப்புகளை பார்வையிடுங்கள்\n//மதம் என்பது வாழ்��ை நெறிபடுத்த ஏற்படுத்தப்பட்டதுதான். இந்த ஆராய்சிகளினால் என்ன முடிவை எதிர்பார்க்கின்றீர்கள் \nஇக்கருத்து நடைமுறைக்கு ஒத்து வராது. ஒரே இறைகெர்ளகையை உடைய இஸ்லாமும், பலதெய்வக் கொள்கையைக் கொண்ட இந்து மதமும் முக்கடவுள் கொள்கையை உடைய கிறித்தவமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். முரண்பட்ட கொள்கைகளிடையே சத்தியத்தைக் கண்டடையவே இத்தகைய ஆராய்ச்சிகள்.\n//கட்டாயம் உங்கள் மீது பிறருக்கு கோபம் ஏற்படுவதைத் தவிர வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. தயவு செய்து இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடாதீர்கள்.//\nசத்தியத்தைச் சொல்வதால் சிலருக்கு கோபம் ஏற்படலாம். உண்மை பலருக்கும் கசக்கவே செய்யும். இக்கட்டுரை என்னால் எழுதப்ப்டடது அல்ல. இருப்பினும் என் கருத்தைச் சொல்லியுள்ளேன். இக்க்டடுரை வெளிவந்த சுவனத்தென்றல் தளத்துக்கும் உங்களின் மறுமொழியை அனுப்பியுள்ளேன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக.\nகிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை\nபைபிள் - ஓரு விரிவான அலசல் - 2\nகிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்...\nபைபிள் - ஓரு விரிவான அலசல்\nCopyright (c) 2011 கிறிஸ்தவம் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTUyNzAyNzEy.htm", "date_download": "2019-01-23T23:10:18Z", "digest": "sha1:RPRL6KMI5UKOUK3AB2TIQ65UGWHNTBLA", "length": 36520, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இட��் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்\nமீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான் அவர் திகழ்கிறார்\nஅதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன.\nமற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ பேராடப் போனவர் அவர் அல்ல. அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிக உண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பிய பாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர்.\nஅவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் எதுவென்றால் ‘அங்கீகாரத்துக்காக மட்டும் எதையும் செய்யாத ஒரு செயற்பாடு’ என்பதாகும்.\nஉயிரினங்கள் அனைத்தினதும் மிகமுக்கியமான செயல்முறையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஆகும். உணவு தேடுவது, காலநிலைகளின் தாக்கத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள எத்தனிப்பது, தேவை கருதி இடம்பெயர்வது என்று அனைத்தையுமே தமது வாழ்வை, தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளாகவே அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.\nஇவற்றை செய்வதற்கு அவற்றுக்கு யாரும் கற்பிப்பது இல்லை. மனிதனுக்கு உயிர்வாழ்தலுக்கு அடுத்தாக அங்கீகாரம் என்பது மிகமுக்கியமான ஒன்றாக எப்போதுமே இருந்துவந்து கொண்டிருக்கிறது. தனக்கான அங்கீகாரம், தனக்கான அடையாளம், தனது கருத்துக்கான அங்கீகாரம் என்று அங்கீகாரத்துக்காகவே மனிதம் ஓய்வு ஒழிச்சல் இல்லாத செயற்பாடுகளை செய்துவந்து கொண்டிருக்கிறது.\nஇன்றைய தமிழ் அரசியல் என்பது 2009 க்கு பிறகு முழுக்கவே அங்கீகாரத்துக்காக மட்டுமே நடைபெறும் ஒருவித மாயவிளையாட்டுபோல இருக்கின்றது. முதலில் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே போராட்டமோ,அரசியலோ எதுவுமே செய்வோம் என்ற நிலைப்பாட்டையே மிகக் கூடுதலானவர்களிடம் காணக் கிடைக்கிறது.\nஅங்கீகாரம் என்ற மாயமானை பிடிப்பதற்கான செயற்பாடுகளாகவே இன்றைய தமிழ் சமூக செயற்பாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பதில் முழுதையும் தனது போராட்டம் முழுதும் தேசியத்தலைவர் கொண்டிருப்பதை இவர்கள் உள்வாங்கத் தவறியது ஏன் என்றுதான் தெரியவில்லை.\nதேசியத்தலைவரின் போராட்ட ஆரம்பத்தை பாருங்கள். மிகச்சிறிய வயத��லேயே அவரை சுற்றி நிகழும் சம்பவங்களை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களின் உடைந்து நொருங்கிய குரல்களை கேட்டும் வளர்ந்த அவருக்குள் தன்னை சுற்றி அநீதியும், கொடுமையும் நிகழ்த்தப்படுவதாக உணர்ந்துகொள்ளப்படுகிறது.\nஇது அவருடைய நான்கு வயதிலிருந்தே நிகழ்கின்றது. தேசியத்தலைவரின் நான்காவது வயதில் 58ம் ஆண்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாக்குதல்களும் நிகழுகின்றது.\nஅந்த காலப்பகுதியில் தலைவரின் தந்தையாரின் உத்தியோகம் காரணமாக அவரின் குடும்பம் தென் தமிழீழ நகரமான மட்டக்களப்பின் தாமரைக்கேணி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அன்னப்பாக்கியம் என்ற பெண்ணின் கணவரான செல்லத்துரை என்பவரும் இந்த 58ல் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறியாட்டத்தில் 26.05.1958 ல் பதுளைபகுதியில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.\nகணவனை சிங்கள பேரினவாத வெறியாட்டத்துக்கு பறிகொடுத்த அந்தப் பெண்மணி தினமும் தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை அம்மாவுடன் தனது கவலைகளை கதைப்பதை கேட்டுகேட்டு அதற்குள்ளாகவே அவரின் சிறுவயது வளர்ந்தது.\nஇதற்குள்ளாக பாணந்துறையில் எரித்து தார் பீப்பாவுக்குள் போடப்பட்ட அர்ச்சகரின் மனைவி சொன்ன கதை என்று ஆயிரம் சம்பவங்கள் அவரை பாதித்திருந்தன. அதன்பின்னர் அவர் சொந்தஊர் திரும்பிய பின்னரும் இந்த சம்பவங்களே அவரை எந்நேரமும் ஆக்கிரமித்திருந்தன.\nநான் பேசும் மொழி மூலம் நானும் எனது மக்களும் இனம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதை எப்படி நிறுத்தலாம்தினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம்தினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம் போன்ற கேள்விகளே அவர் படிக்கும் காலத்திலும் அவருக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கேள்விகளாகின.\nஅவர் இதற்காகவே தேடினார். தனக்கு கிடைத்த புத்தகங்கள், நண்பர்கள், பாடசாலைத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இதற்கான பதிலை தேடினார். ஏறத்தாழ அவரின் 14 வயதிலேயே அவருக்கு தனது இலட்சியம் பற்றியும் அதனை அடைவதற்கான போராட்டபாதை பற்றியும் தெளிவாகி இருந்தது.\nதேசியத்தலைவர் அவர்கள் இதனைப்பற்றி 1994ம் ஆண்டு தமிழீழ கலை, பண்பாட்டு பிரிவால் வெளியிடப்படும் இதழான வெளிச்சம் (சித்திரை-வைகாசி மாதத்துக்கான) புத்தகத்தில் மிகவும் தெளிவாகவே கூறயிருந்தார்.\nஇதனை அவரது வார்த்தையிலே தருகின்றேன். “14 வயதிலே இனத்தின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று நான் துடித்த துடிப்பு இருக்கிறதே அது அன்றைய எனது வயதொத்த சிறுவர்களின் அன்றாட வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்தது” என்கிறார் தேசியத்தலைவர்.\nவரலாறு மிகவும் வீரியமானது. அது இப்படியான பொழுது ஒன்றுக்காகவே சிலரை தெரிவுசெய்து அதனூடாகவே எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களினூடாகவே வரலாறு முன்னகர்கிறது. அவர்களே வரலாற்றின் நாயகர்கள் ஆகிறார்கள்.\nதேசியத்தலைவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்தவுடன் இதனை யாரும் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ காத்துக்கொண்டிருந்தவரல்ல. விடுதலை என்பது தனது மக்களுக்கு மிகமிக முக்கியமாக தேவை என்பதை உணர்ந்தவுடனேயே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்த சத்தியமானவர் அவர்.\nஅவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்தது எல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான். யாருடயை பதிலுக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியக் கனலுடனும் கட்டிவளர்த்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.\nகுழப்பவாதிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தார்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரை விட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்த வேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாழ ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.\nஅப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.\nஅப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.“இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்றுதன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான். போவேன்” என்றார்.\nஇந்த உறுதியும் விடுதலை��ின்மேல் கொண்ட சமரசம் அற்ற பற்றும் அவர் தனித்துநின்றபோதிலும்,அவர் கடற்படை,விமானப்படை கொண்ட மரபுவழிப்படைகளைகொண்டிருந்தபோதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.\nஅவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை. அதற்காக தன்னால் இயன்றதை செய்வது. மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.\nஇப்போதைய எனது வேலை விடுதலைக்கு போராடுவது. அதனை மெதுமெதுவாக நகர்த்துவதுதான் இப்போதைய போராட்டமுறை என்பதில் உறுதியானவர் அவர். 80களின் ஆரம்பத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தலைவர் திடீர் திடீர் என புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுடன் தானேசென்று கதைக்கும் வழமையை கொண்டிருந்தார்.\nஅச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார். இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்தற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nகுறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள். கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார். “எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.\nஅந்த மாணவனும் “ 4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான். உடனே தலைவர் “இல்லை, இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான். 40 வருடமும் ஆகும். 400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம். அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்” என்றார்.\nதிரும்பவும் அந்த மாணவன் கேட்டான் “விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா”என்று அதற்கு தலைவர் சொன்னார்.\n”விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி, சிங்கள தேசத்தின் வீழ்ச்சி, தமிழகத்தின் ஆதரவு, சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்” என்று சொன்னார்.\nஅவர் இன்றோ நாளையோ விடுதலை எடுத்து தருவேன் என்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டு போராட்டக்களத்துக்கு வந்தவர் அல்ல. அவரின் இந்த பிறந்ததினத்தில் ‘சரியான செயற்பாடுகள் செய்துகொண்டே போகும்போது அங்கீகாரம் கிடைத்தே தீரும்’ என்பதை அவரின் வரலாற்றினூடாக புரிந்துகொள்வோம்.\nஅவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர் போராடப் புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில். பாருங்கள்.13 வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி எந்தவித சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது.\nஇந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசியத்தலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்துநிற்க வைத்தது. அவரின் இந்த பிறந்ததினத்தில் இதனையே ஒரு பிரகடனமாக கொள்ளுவோம்.\nஅங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது என்றும், அது,’நீந்தப் பழகிய பின்னரே நீருக்குள் இறங்குவது போலானது’ என்றும் கற்றுக்கொள்ளுவோம்.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிந\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல.\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரிய\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY5Mjc0NjQw.htm", "date_download": "2019-01-23T22:20:22Z", "digest": "sha1:52KO7KHOVYKCNBMBDINRFPP5ORA3B6GC", "length": 30663, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஇலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா\nஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.\nகடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.\nஇதற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பல்வேறு விதமான எச்சரிக்கைகளை கொடுத்திருந்தனர். அவையெல்லாம் ஏதோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டவை அல்லது அறிக்கையாக வெளியிடப்பட்டவை தான். அவற்றை முற்றிலும் அதிகாரபூர்வமான எச்சரிக்கையாகக் கருத முடியாது.\nஇப்போது ஹிலாரி கிளின்டன் அனுப்பியுள்ள கடிதம் முறைப்படியாக எச்சரிக்கை செய்யும் வகையிலானது. எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டுள்ள முன்னறிவித்தல் இது.\nஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப் போகிறது என்ற தகவல் பரிமாறப்பட்டுள்ளதற்கு தனியே எச்சரிக்கும் நோக்கம் மட்டும் காரணமல்ல.\nஅதற்கும் அப்பால் இலங்கைக்கு மேலும் சந்தர்ப்பம் அளிக்கும் வாய்ப்பையும் அமெரிக்கா நிராகரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அதனால் தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வோஷிங்டனுக்கு விளக்கமளிக்க வருமாறு கேட்டுள்ளார் ஹிலாரி கிளின்டன்.\nஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, அதனைச் சத்தமின்றி செய்து விட்டுப் போயிருக்கலாம். அதாவது, ஈரானைப் போன்று, ஈராக்கைப் போன்று லிபியாவைப் போன்று இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதியிருந்தால், அப்படித் தான் செய்திருக்கும்.\nஆனால் இலங்கையைத் தண்டிக்கும் நோக்கத்தை மட்டும் அமெரிக்கா கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் அப்பால் அமெரிக்காவிடம் இன்னொரு திட்டம் உள்ளது. ஹிலாரியின் கடிதம் கிடைத்த பின்னர், கடந்தவாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏற்கனவே பல பொது மேடைகளில் அவர், மேற்குலகம் தனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறியிருந்தார். எவ்வாறாயினும் அமெரிக்காவின் இப்போதைய நகர்வுகளை அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியாகவே கருதுகிறது போலுள்ளது. அதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது போனாலும் அமெரிக்காவின் இப்போதைய இலக்கு அதுவாக இருக்க வாய்ப்பில்லை.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அப்படிச் செய்யாது போனால் அது தெற்காசியாவில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற பல்வேறு நாடுகளும் தொடர்புபட்ட ஒரு சிக்கலைத் தோற்றுவித்து விடும்.\nசீனாவின் பிடியில் இருந்து இலங்கையை விடுவிக்க முடியாது. மீண்டும் போர் ஒன்று இலங்கையில் எந்த வடிவத்திலும் உருவாவதை அமெரிக்கா அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், அது சீனாவின் நலன்களை வலுப்படுத்தி விடும்.\nஇப்படிப்பட்ட நிலையில், இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்குவதற்காக சில அரசியல் நகர்வுகள் அவசியம் எனக் கருதுகிறது அமெரிக்கா.\nபோர் முடிவுக்கு வருவதற்கு சில நாட்கள் முன்னதாக கிட்டத்தட்ட புலிகளின் அழிவு உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதுபற்றி அமெரிக்கா என்ன கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒன்றை வாஷிங்டனுக்கு முன்வைத்திருந்தார் அப்போதைய தூதுவர் றொபேட் ஓ பிளேக்.\nஅதில் அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பொறுப்புக்கூறுதல், மற்றும் உறுதியான அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு போன்றவற்றை வலியுறுத்த வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயங்களை இலங்கை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாக போர் முடிந்தவுடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇதையே தான் பெரும்பாலான நாடுகளும் கூறின. ஆனால் அவை எதுவும் அரசாங்கத்தின்ன் காதுகளுக்கு எட்டவேயில்லை. அப்படி எட்டியிருந்தால் இந்த மூன்று ஆண்டுகளிலும் அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றிருக்க முடியும்.\nபோர் முடிவுக்கு வந்தபோது உலகமே இலங்கையைப் பார்த்து வியந்தது. இது எப்படிச் சாத்தியமானது என்று அறியும் ஆவல் பிறந்தது. ஆனால் இப்போது அந்த வியப்பு தொலைக்கப்பட்டு விட்டது.\nஇப்போதும் அமெரிக்கா, பொறுப்புக்கூறும் விடயத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள், வடக்கு மாகாணசபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்போகிறீர்கள், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அரசியல்தீர்வை எப்போது கொண்டு வரப் போகிறீர்கள் என்று தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அழைத்து கேட்கப் போகிறது. இந்தக் கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எந்த வகையில் பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை.\nஆனால் ஒன்று. இனிமேலும் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகள் இருக்காது என்பது தெளிவு.\nஏற்கனவே சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நம்பகமான முறையில் நிறைவேற்றவில்லை என விமர்சிக்கப்ட்டுள்ளது . இதனால் தான் அமெரிக்கா நேரடியாகவே களத்தில் இறங்கத் தீர்மானித்து விட்டது. அந்த முடிவை எடுத்த பின்னர் தான் ஹிலாரி கிளின்ரன் ஒரு முன்னறிவித்தலை கொடுத்தார்.\nஇந்த முன்னறிவித்தலைக் கண்டு இலங்கை அரசாங்கம் பதறிப்போகும் என்பதும் பேசுவதற்காக ஓடி வரும் என்பதும் எதிர்பார்த்த விடயம் தான். அதன்படியே நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து அமெரிக்கா என்ன செய்யப் போகிறது கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மீது தடைகள் விதிக்கப் போகிறதா அல்லது பொறுப்புக் கூறுவதற்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்கப் போகிறதா அல்லது போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் போகிறதா \nஇவையெல்லாம் பொதுவாக உலகில் கையாளப்படும் வழிமுறைகள் தான்.\nஒருமுறை பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கப்படாது போனால், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு இலங்கை இழுத்து வரப்படும் என்று வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார்.\nஆனால் அமெரிக்காவின் இறுதியான நோக்கமும், இலக்கும் இலங்கையைத் தண்டனைக் களத்துக்குள் கொண்டு செல்வதாகவே இருக்கும் என்று கருத முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து வானொலிக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளர் டேவிட் கென்னடி அளித்துள்ள செவ்வி.\nஇந்தச் செவ்வியில் அவர், நல்லிணக்கம் மனிதஉரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இந்தத் தீர்மானம் பயன்படும் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஆக, இந்தத் தீர்மானத்தை ஒரு கருவியாகப் பாவித்து இலங்கை அரசை பணிய வைத்து சில காரியங்களை நிறைவேற்ற அமெரிக்கா முனைகிறது.\nபொறுப்புக்கூறுதல், மனிதஉரிமைகளை உறுதி செய்தல், அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு என்பனவே அந்த இலக்குகள். அதற்கான கருவியாகவே போர்க்குற்ற விவகாரங்களை அமெரிக்கா கையில் எடுக்கப் பார்க்கிறது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான உறுதியான திட்டங்களை அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அறிக்கை அமையவில்லை. அதனை அமெரிக்கா எப்போதோ கூறியும் விட்டது. இந்தநிலையில் தான் அமெரிக்கா ஜெனிவாவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முடிவுக்கு வந்துள்ளது..\nஇப்போதும் கூட அரசாங்கம் இந்த இலக்குகளை எட்டுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்குமேயானால், ஜெனீவாவில் இலங்கை மீதான பிடி தளரக் கூடும். இல்லையேல் ஜெனீவாவில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் அமெரிக்காவின் பிடி இறுக்கமடையவும்கூடும்.\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\nமாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரச\n1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிந\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல.\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரிய\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2013/04/boopaalam-isaikkum-thooral-ninnu-pochu.html", "date_download": "2019-01-23T23:06:14Z", "digest": "sha1:4EWFRPDRTZERORXIZHJN22L5K3DGIFTG", "length": 5037, "nlines": 198, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "Boopaalam Isaikkum - Thooral Ninnu Pochu Lyrics | Tamil Lyrics", "raw_content": "\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nஇரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nஇரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nமாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே\nமாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே\nமேகமழை நீராட...தோகை மயில் வாராதோ\nதித்திக்கும் இதழ் முத்தங்கள் அது\nனன னன னன னனனா\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nஇரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nபூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா\nபூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா\nமார்கழி திங்கள் பூ முகமே\nநாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்\nஅம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்\nனன னன னன னனனா\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nஇரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/30/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-37/", "date_download": "2019-01-23T22:34:58Z", "digest": "sha1:M4WYX2GSLNPOFHP37R4VEXGPL3S2VXEG", "length": 50529, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 37 |", "raw_content": "\nநூல் பதினேழு – இம��க்கணம் – 37\nதென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில் அணிந்திருந்த ஏழு வெண்கற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்மின்னொளிகளுடன் இணைந்துகொண்டது. வண்டு முரலுதல்போல கீழ்சுதி நிலையில் நின்றாள். குறுமுழவென எழுந்த குரல் உச்சங்களில் சிறகசைக்காமல் நீந்தும் பருந்தெனச் சுழன்றது. இறகென தழைந்தது.\nஅவள் உடலில் இருந்து விழிகளை விலக்க இயலவில்லை. அவள் குரல் செவிகளில் ஓயவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு அவள் நீர் அருந்தியபோதும், ஏட்டுக்கட்டுகளைப் பிரித்து அடுத்த பாடலுக்கான வரிகளை நோக்கியபோதும், பின்னால் அமர்ந்திருந்த அவள் கணவன் குடயாழின் சுதி அமைக்க பொழுது எடுத்துக்கொள்ள அவள் காத்திருந்தபோதும்கூட அவள் குரல் திரௌபதிக்குள் ஒலித்தபடியே இருந்தது. அவளருகே அன்னை அமர்ந்திருந்தாள். பகல் முழுக்க அவைச்செயல்களில் உழன்று களைத்திருந்தமையால் அவள் பெரிய இமைகள் எடைமிகுந்து மெல்ல சரிந்துகொண்டிருந்தன. சேடியரும் அரைத்துயிலில் இருந்தனர். இசைக்கூடத்திற்குள் விறலியும் அவளும் மட்டுமே இருந்தனர் எனத் தோன்றியது.\n“மனுவின் மைந்தர் பிரியவிரதர். அவருக்கு அக்னீத்ரன் என்னும் மைந்தர் பிறந்தார். அக்னீத்ரன் பூர்வசித்தியை மணந்து நாபி, கிம்புருஷன், ஹரி, இளாவிரதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஸ்வன், கேதுமாலன் எனும் ஒன்பது மைந்தரை பெற்றார். அக்னீத்ரன் வாழ்நாளெல்லாம் வேள்விகளை செய்துகொண்டிருந்தார். நூல்கள் நவிலும் ஒன்பது கொடைவேள்விகளை அவர் நூறுமுறை இயற்றினார். வேள்விகளை பெரிதாக நிகழ்த்துவது ஆணவம். பழுதற நிகழ்த்துவது அர்ப்பணிப்பு. தன்னை முழுதீந்து நிகழ்த்தியமையால், பெற்றது எதையும் கொள்ளாமையால் அக்னீத்ரன் முழுமையான பயன்களை அடைந்தார்.\nதவவாழ்வு நிறைவுற்று அவர் விண்ணேகியபோது தன் ஒன்பது மைந்தரையும் அழைத்து அவர்களுக்கு தன் தவச்செல்வத்தை அளிப்பதாகவும், அவர்கள் உகந்த முறையில் அதை மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் தவத்தை அளித்தார். நாபி அச்செல்வத்தை நீண்ட வாழ்நாளாக பெற்றுக்கொண்டார். கிம்புருஷன் அதை அறிவுத்தொகையாக, ஹரி அதை பெருஞ்செல்வமாக, இளாவிரதன் அதை காமமாக, ரம்யகன் அதை மக்கட்பேறாக, ஹிரண்மயன் அரசாக, குரு வெற்றியாக, பத்ராஸ்வன் புகழாக அதை பெற்றுக்கொண்டனர். இறுதி மைந்தனாகிய கேதுமாலன் “எந்தையே, நான் அதை அழகென பெற்றுக்கொள்கிறேன்” என்றான்.\nஇளமையிலேயே அழகின்மேல் பித்துகொண்டவனாக காடுமலை என அலைந்த அவனைப்பற்றி மூத்தவர்கள் ஏளனம் கொண்டிருந்தனர். கலைகளில், இயற்கையில் அவன் தேடுவதென்ன, மகிழ்வது எதனால் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்தனர். அவன் தந்தையே அவனை நோக்கி “மைந்தா, நீ கேட்பது என்னவென்று புரிந்திருக்கிறாயா” என்றார். “ஆம் தந்தையே, எனக்கு அழகன்றி வேறேதும் பெரிதென்று தோன்றவில்லை” என்றான் கேதுமாலன்.\n“அழகென ஏதும் இப்புவியில் இல்லை. அது நம் உளம்கொள்ளும் ஒரு நிலைதான். கூழாங்கற்களும் அழகெனத் தோன்றும் தருணங்களும் உண்டு” என்று தந்தை சொன்னார். “அவ்வுளநிலை அமைந்தால் அனைத்தும் அழகே. மைந்தா, அழகென்பது ஒரு செல்வமல்ல. அது காற்றுபோல், நீர்போல், ஒளிபோல் மானுடருக்கு தெய்வங்கள் அளவிலாது வழங்கியது. கணக்கிட முடியாதது. கணக்கிடுதலும் கூடாது. அழகை எவரும் உரிமைகொள்ளக்கூடாது. காற்றை நீரை ஒளியை உரிமைகொள்ளலாகாதென்பதுபோல்.”\n“செல்வமென்பது உரிமையாவது, நம்மால் ஆளப்படுவது. செல்வம் அளிக்கும் பேரின்பம் என்பது அதை நாம் உரிமைகொண்டிருகிறோம் என்னும் பெருமிதமே. அழகு தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிமையானது. மானுடர் உடைமைகொள்ளும் செல்வத்தை கேள்” என்று தந்தை அவனிடம் சொன்னார். “செல்வத்தை அடைபவன் அதில் மகிழவேண்டும், திளைக்கலாகாது. பெருமிதம் கொள்ளலாம், ஆணவம் கொள்ளலாகாது. ஒருபோதும் ஒரு செல்வத்தையும் முழுதடைய எண்ணலாகாது. மானுடன் கனவுகாணும் எல்லைகளிலெல்லாம் தெய்வங்கள் நின்றுள்ளன.”\nகேதுமாலன் “எனக்கு அழகன்றி அனைத்தும் வீணென்றே தோன்றுகிறது, தந்தையே. அழகிலா வாழ்நாள் வெற்றுக் காலம். அழகிலா செல்வம் வெறும் குப்பை. அழகிலாத அறிவு வெறும் சொற்குவை. அழகிலா காமம் வெறும் உடற்திளைப்பு. அழகிலாத வெற்றி ஆணவமன்றி வேறல்ல. அழகிலா அரசு சிறையே. அழகிலாதபோது மைந்தர் வெற்று உறவுகள் மட்டுமே. அழகிலாதோன் பெறும் புகழ் இளிவரலாகவே எஞ்சும்” என்றான். தந்தை பெருமூச்சுடன் “ஆம், உன் விழைவு அத்தனை வலியதென்றால் நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். தந்தையிடமிருந்து அழகைப்பெற்ற கேதுமாலன் உடன்பிறந்தாரிடம் விடைபெற்றுச் சென்றான்.\nஒவ்வொரு அடிக்கும் அவன் பேரழகுகொண்டவனானான். பொன் மின்னிய உடலுடன், வைரங்கள் என மின்னிய விழிகளுடன், இளங்காலை முகிலென ஒழுகும் அசைவுடன் அவன் ஜம்புதீவென்று அன்று அழைக்கப்பட்ட பாரதப் பெருநிலத்தின் எட்டு நிலங்களைக் கடந்து சென்றான். அவனைக் கண்டதும் தங்களை மறந்து பெண்கள் அவனுடன் சென்றனர். இளமைந்தர் அவனை பித்தர்களெனத் தொடர்ந்தனர். அழகிலாதோர் அவனைக் கண்டதுமே கூசி அஞ்சி ஒளிந்துகொண்டனர். விழிகளை மூடி உடல்சுருட்டி பதுங்கினர். ஆகவே அவன் அழகை மட்டுமே கண்டான். அழகோர் மட்டுமே அவனை கண்டனர். அழகோர் மட்டும் இயலும் ஓர் உலகில் அவன் சென்றுகொண்டிருந்தான்.\nஅவர்கள் தங்கள் அழகிய பொருட்களை எல்லாம் உடன் எடுத்துக்கொண்டனர். பட்டும், பூண்களும், மலர்களும், கலைப் பொருட்களும் கொண்டு சென்றனர். அழகிய பொருட்களெல்லாம் மானுடர்மேல் ஏறிக்கொண்டு அவனை தொடர்ந்தன என்றனர் கவிஞர். அவர்கள் எட்டு நிலங்களை துறந்து மேதமலையின் மேற்கே ஆளில்லா விரிவென காடு நிறைந்துகிடந்த ஒன்பதாம் நிலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கே சென்றதும் அது மலர்பெருகிப் பொலிந்தது. பறவைகளின் இன்னிசையும், மலையிழியும் அருவிகளின் ஒளியும், இளமழையின் குளிரும் என அழகு மட்டுமே கொண்ட நிலமென்றாயிற்று. விண்ணில் எப்போதும் பொன்முகில்கள் சூழ வானவில் நின்றது.\nகேதுமாலன் அங்கே அமைத்த அரசு கேதுமாலம் என அழைக்கப்பட்டது. அங்கே கேதுமாலபுரி என்னும் பெருநகர் உருவாகியது. கேதுமாலத்தின் புகழ் பரவவே பாரதவர்ஷத்தின் அனைத்துச் சிற்பிகளும், கலைஞர்களும் அங்கே சென்று சேர்ந்தனர். அவர்கள் கூடி அமைத்த மிகச் சிறந்த நகர் என்பதனால் மண்ணில் மானுடர் அமைத்தவற்றிலேயே பேரழகு கொண்டதாக அது உருக்கொண்டது. கவிஞர்களும் இசைஞர்களும் ஆட்டர்களும் அங்கே சென்றமைந்தனர். அழகு சூழ்ந்திருந்தமையால் சொற்களெல்லாம் அழகுகொண்டு கவிதையாயின. அழகிய சொற்களிலிருந்து அழகிய பொருட்கள் உருவாயின. விண்ணிலிருந்து அழகு ஊறிஎழும் சுனை அது என்றனர் கவிஞர்.\nஅருமணிகள், அழகிய பூண்கள், பொன்னூல் பின்னிய பட்டுகள், சிமிழ்கள், செதுக்கு கலங்கள் என எங்கு எவை அழகென எண்ணப்பட்டனவோ அவையெல்லாம் காலப்போக்கில் அங்கே வந்து சேர்ந்தன. புவியிலுள்ள அழகிய பொருளனைத்தும் கேதுமாலத்திற்கு செல்ல விழைகிறது. தன்னைத் தொடும் கைகளில் ஏறிக்கொண்டு கேதுமாலம் நோக்கிய பயணத்தை தொடங்குகிறது என்று சூதர் பாடினர். அழகுப்பொருட்கள் தங்கள் பல்லாயிரம் வடிவங்களை அங்கே அடைந்தன. கேதுமாலம் அழகு முளைத்துப்பெருகும் நிலமாகியது.\nஅழகே அங்கே அனைத்துமென்றாகியது. கேதுமாலத்தின் அழகுப்பொருட்களுக்காக பாரதவர்ஷத்தின் அரசர்கள் கருவூலங்களை அள்ளி நிகர்வைத்தனர். அழகுப்பொருள் கொள்ள நாளும் வணிகர்கள் வந்தனர். கேதுமாலத்தில் செல்வம் பெருகியது. செல்வம் அங்கிருந்தோருக்கு நோயிலா வாழ்க்கையை அளித்து நீள்வாழ்வு கொண்டவர்களாக்கியது. அவர்கள் எண்ணியதையெல்லாம் வெற்றியாக்கியது. எட்டு திசையும் புகழ் பரவச்செய்தது. காமம் அங்கே காதலென பெருகியது. மைந்தர்ச் செல்வமாகியது. அறிவு காவியமென்று விரிந்தது. எட்டு செல்வங்களும் அழகென்பதன் மாற்றுருக்களே என கேதுமாலம் காட்டியது.\nஅழகு தன்னை புகழும் சொற்களை நாடுகிறது. அச்சொற்களை அது உருவாக்குகிறது. புகழ்மொழிகள் மெல்ல ஆணவமென்றாகின்றன. கேதுமாலன் தன் நாட்டின் அழகைக் குறித்த பெருமிதம் கொண்டிருந்தான். அதை சூதரும் புலவரும் ஆணவமாக்கினர். ஆணவம் பிறிதை தாங்கிக்கொள்வதில்லை. பிறிதொன்றிலாமையே அழகின் உச்சம் என கேதுமாலன் எண்ணலானான். நுண்மாறுபாடுகளால் பிறிதுபிறிதெனப் பெருகுவதே அழகின் இயல்பு என்பதை அவன் உணரவில்லை. தன் நாட்டை புவியில் பிறிதொரு நாடு இலாதபடி அழகு முழுமைகொண்டதாக ஆக்கவேண்டும் என்று எண்ணினான். எங்கெல்லாம் அழகென்று எஞ்சியிருக்கிறதோ அதுவெல்லாம் அங்கே வந்தமைய வேண்டுமென விழைந்தான்.\nஅவன் விழைவை அங்கிருந்தோர் அனைவரும் தலைக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் கணமும் என கேதுமாலம் அழகுகொண்டபடியே சென்றது. மைந்தர் அழகும் மகளிர் அழகும் மலரழகும் மாளிகை அழகும் நுணுகி நுணுகி உச்சம் சென்றன. பழுதற்ற மணிகளும் மங்காத பொன்னும் இணைந்த அணிகள் மலர்களின் வடிவங்களை மிஞ்சின. முழுமைக்கு ஒரு படி முன்பாக கேதுமாலம் சென்றடைந்தபோது அதை விண்ணவனின் அமராவதி என தேவர்கள் மயங்கினர். அங்கு செல்லவிழைந்த கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் கேதுமாலத்தில் வந்திறங்கினர். அமராவதியின் மீது மட்டுமே கவிந்திருக்கும் வெண்குடை முகில் கேதுமாலத்தின்மேல் எழுந்தது.\nசினம்கொண்ட இந்திரன் நாரதரை அழைத்து கேதுமாலனிடம் மானுடருக்குரிய எல்லைகளைக் குறித்து சொல்லும்படி கோரினான். அறிந்திருந்தாலும் ஐயம்கொண்டவர்போல் “முழுமைகொண்டமைதல்தானே மானுடனுக்கு பிரம்மத்தின் ஆணை” என்று நாரதர் கேட்டார். “அடைதலும் இழத்தலும் கற்றலும் கடத்தலும் என நிகர்கொண்டு இன்மையின் முழுமையை அடைவதே மெய்மையின் வழி. கொண்டு அடைந்து மானுடர் முழுமையை அடையமுடியாது. அவனிடம் சொல்க” என்று நாரதர் கேட்டார். “அடைதலும் இழத்தலும் கற்றலும் கடத்தலும் என நிகர்கொண்டு இன்மையின் முழுமையை அடைவதே மெய்மையின் வழி. கொண்டு அடைந்து மானுடர் முழுமையை அடையமுடியாது. அவனிடம் சொல்க\nநாரதர் ஒரு பொன்வண்டாக மாறி கேதுமாலனின் அறையை அடைந்தார். அங்கிருந்த பொன்வண்டுப் பதுமைகளின் நடுவே அவர் பொருந்தா குறையழகு கொண்டிருந்தார். அவரை நோக்கி முகம்சுளித்த கேதுமாலன் அணுகி நோக்கியபோது தன்னுரு கொண்டு நின்றார். அவனிடம் “அரசே, முழுமைநோக்கிச் செல்லும் வழி இதுவல்ல. போதுமென்று நிறைவுறுக” என்றார். “என் வழி அழகு. அதை முற்றாக அடைவதொன்றே வாழ்வின் இலக்கு” என்றான் கேதுமாலன்.\n“அதை தேவரும் தெய்வங்களும் விரும்புவதில்லை. அவர்களுக்கு விடப்படும் அறைகூவலென்றே கொள்வார்கள்” என்றார் நாரதர். “என் பாதையில் அழிவதும் எனக்கு வீடுபேறே” என்றான் கேதுமாலன். “அரசே, நீ செய்த முதற்பிழை அழகை செல்வமென்று எண்ணியது. அழகு எவருக்கும் உடைமையல்ல. எனவே செல்வமும் அல்ல” என்று நாரதர் சொன்னார். “அழகு பிரம்மத்தின் ஆனந்த வடிவம். பிரம்மம் முழுமை கொண்டதென்பதனால் அதன் ஒவ்வொரு துளியும் முழுமையே. அம்முழுமையில் தன்னை அளித்து ஆழ்வதொன்றே மானுடர் செய்யக்கூடுவது.”\nகேதுமாலன் “அழகைக் கண்டபின் எவரும் அப்பாலென்று நிற்பதில்லை. அதை அணுகுவதற்கும் அகலாதிருப்பதற்கும் உரிய வழி அதை அடைதலே. அழகிலாடுவோன் அதை தானென்று கொள்கிறான்” என்றான். “என்மேல் தெய்வங்கள் சினம்கொண்டாலும் அஞ்சமாட்டேன். அழகை அடைந்து, அழகிலாழ்ந்து இருப்பதொன்றே என் வழி.” நாரதர் நெடுநேரம் அவனிடம் சொல்லாடிவிட்டு சலித்து திரும்பிச்சென்றார். இந்திரனிடம் “தேவர்க்கரசே, கேதுமாலன் அழகின் முழுமையை அன்றி எதையும் வேண்டவில்���ை” என்றார்.\nஇந்திரன் பேரழகுகொண்ட வெண்குதிரையாக மாறி கேதுமாலக் காட்டில் நின்றிருந்தான். காட்டில் மலர்நோக்கி உலவிக்கொண்டிருந்த கேதுமாலன் அந்தக் குதிரையை கண்டான். “அதுவே நான் தேடிய குதிரை. பிழையற்றது, முழுமையை அழகெனக் கொண்டது… அதைப் பிடித்து கொண்டுசெல்வோம்” என்று கூவியபடி அதை துரத்தினான். வெண்புரவியின் விரைவு நிகரற்றதாக இருந்தது. நூறு கால்களால் ஓடுவதென அது காற்றில் கடுகியது. துரத்திச்சென்ற ஒவ்வொருவராக அமைய கேதுமாலன் மட்டும் சலிக்காமல் அதை தொடர்ந்து சென்றான்.\nஒரு சுனையின் கரையில் பரி களைத்துப்போய் மூக்கிலிருந்து ஆவியும், வாயிலிருந்து நுரையும் எழ நின்று உடல்சிலிர்த்தது. அதை அணுகிய கேதுமாலன் தன் கையிலிருந்த வடத்தைச் சுழற்றி எறிந்து அதை பிடிக்க முயன்றபோது “நில்” என்றது. “நான் மண்ணுலகின் புரவி அல்ல, தேவர்களுக்குரியவன். என்னை மானுடர் பேண முடியாது” என்றது. “தேவர்க்குரியதானாலும் அழகுதிகைந்த எதுவும் எனக்குரியதே” என்றான் கேதுமாலன்.\n“உன் கொட்டிலில் ஆயிரம் அழகுக் குதிரைகள் உள்ளன. இன்னுமொன்று சேர்ந்தால் என்ன பெறப்போகிறாய்” என்று குதிரை கேட்டது. “அக்குதிரைகளில் குறைவதென்ன என்று உன்னைக் கண்டதும் உணர்ந்தேன். அக்குறையை நிகர்செய்யவே உன்னை வெல்ல வந்தேன்” என்றான் கேதுமாலன். “ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு துளி குறையும். குறைவிலாதது பிரம்மம் ஒன்றே” என்றது குதிரை. “அவ்வண்ணமென்றால் பிரம்மத்தை அடைவதே என் இலக்கு” என்றான் கேதுமாலன்.\n“அரசே, என்னில் நீ கண்டு நிறைந்த அக்குறை என்ன என உன் உள்ளத்தில் தொகுத்துக்கொள்” என்று குதிரை சொன்னது. “அது என்னிலுள்ளது என்றால் நான் உன்னுடன் வருகிறேன்.” கேதுமாலன் தன் உள்ளத்தைக் குவித்து அக்குறைவிழுமியத்தை தன்னுள் திரட்டிக்கொண்டான். “அதை இங்கிருக்கும் மலர்களில் ஒன்றென ஆக்கி என்னிடம் தருக” என்றான் இந்திரன். அருகே நின்றிருந்த நீலச்சங்கு மலர் ஒன்றை தொட்டு “இது” என்றான் கேதுமாலன். அது ஒரு வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தது. அதை கையிலெடுத்துக் கொண்டு இந்திரன் சிறு புள் என ஆகி பறந்து வானிலகன்றான்.\nஅந்த வண்ணத்துப்பூச்சியை கொண்டுசெல்லும்போது வானில் நின்று அதன் நிழலை மண்ணில் வீழ்த்தி ஒரு கரிய பட்டாம்பூச்சியாக ஆக்கினான். பின்னர் அமராவதி சென்று தன் தோட்டத்தில் முடிவிலாது மலர்ந்துகொண்டிருக்கும் பாரிஜாதத்தில் விட்டான். அதைச் சுற்றி காவலர்களாக கந்தர்வர்களை அமர்த்தினான். நிழல்பட்டாம்பூச்சி பறந்து கேதுமாலனின் அரண்மனையை அடைந்தது. அவனைச் சூழ்ந்து அது பறக்கலாயிற்று. அது பறந்து செல்லும் இடமெல்லாம் விழுந்த அதன் நிழல் அங்கேயே கறையெனப் படிந்தது.\nகேதுமாலனின் மாளிகை எங்கும் கரிய கறை படிந்தது. அவன் திரைச்சீலைகளில், அணிகளில், ஆடைகளில் அந்தக் கரி படிந்தது. அவன் சினத்துடன் தன் வீரர்களிடம் அதை பிடித்துத் தரும்படி சொன்னான். “அரசே, அது வெறும் நிழல்” என்றார்கள். ஆனால் எங்கும் அது நிறைந்திருந்தது. சில நாட்களிலேயே கேதுமாலனின் அரண்மனை முழுமையாகவே கருமையாகியது. கேதுமாலபுரி கருவண்ணம் படிந்தது. கேதுமாலமே அக்கரியால் எரிபரந்தெடுத்தல் முடிந்த நிலமென்றாகியது. உளம் சோர்ந்து தனித்த கேதுமாலன் நோயுற்றான். அதுவரை அவனிடமிருந்த அழகு மறைந்தது. முதுமைகொண்டு மெலிந்து சருகுபோல் ஆனான். ஒவ்வொரு நாளும் அவன் இறந்துகொண்டிருக்க அவன் நாடும் நகரமும் அதைப்போலவே இறந்துகொண்டிருந்தன.\nகேதுமாலபுரிக்கு நாரதர் மீண்டும் வந்தார். கருகி அழிந்துகொண்டிருந்த நகரின் மீது அந்தக் கரிய பட்டாம்பூச்சி சிறகடித்துச் சுற்றிவந்தது. ஒவ்வொரு பொருளையும் அதன் நிழல்படாமல் காப்பதன்பொருட்டு மக்கள் அவற்றை பதுக்கியும் புதைத்தும் வைத்திருந்தமையால் அழகுள்ள எதுவும் அவர் விழிகளுக்குப் படவில்லை. அரசனின் அரண்மனைக்கு வந்த அவரை அவனுடைய நோய்ப்படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். பேசவும் இயலாது கிடந்த கேதுமாலனின் அருகே அமர்ந்த நாரதர் அவன் கைகளை பற்றிக்கொண்டார்.\n“நான் முன்னரே சொன்னேன், அரசே” என்றார் நாரதர். “அந்தக் கரிய பட்டாம்பூச்சி… அதை வெல்லவேண்டும்… அதை வெல்லாது இந்நகர் வாழமுடியாது” என்றான் கேதுமாலன். “அதை வெல்ல ஒரே வழி அதன் நிழல்படிந்த அனைத்தையும் துறப்பதுதான். வருந்தாமல் உளம்நிறைந்து அவற்றை கொடையளியுங்கள். கொடையினூடாக அவை கறைநீங்கக் காண்பீர்கள்” என்றார் நாரதர். “இந்நகரில் அரும்பொருளென எதுவுமே எஞ்சாதல்லவா” என்றான் கேதுமாலன். “எஞ்சும், அவையே கறைபடியாதவை, கொடுக்கவும் முடியாதவை” என்றார் நாரதர்.\nகேதுமாலன் அனைத்தையும் இரவலருக்கும் பாணருக்கும் கவிஞருக்கும் வேதியருக்கும் முனிவ��ுக்கும் கொடுக்கத் தொடங்கினான். பெற்றுக்கொண்டவர்கள் அந்தக் கறையை காணவே இல்லை. அவர்களின் வாழ்த்துக்களால் நகரம் நிறையும்தோறும் அங்கே படர்ந்திருந்த நிழல் அகன்றது. நோய்கொண்டிருந்தவர்கள் நலம்பெற்று அழகுகொண்டனர். அனைத்துப் பொருட்களையும் அவன் கொடையளித்தான். அரண்மனையின் சுவர்களன்றி எதுவும் எஞ்சவில்லை. மானுடர் உரிமைகொள்ளும் எப்பொருளும், மானுடர் சமைத்த எப்பொருளும் அங்கே எஞ்சியிருக்கவில்லை. இறுதி அரும்பொருளும் நகர்நீங்கியபோது அந்த நிழல்பட்டாம்பூச்சியும் உடன் சென்றது. கேதுமாலன் மீண்டும் பேரழகனாக ஆனான். அந்நகரமும் நாடும் ஒளிகொண்டு துலங்கின.\nகேதுமாலத்தில் அதன்பின் அழகென எஞ்சியவை மலர்கள், தளிரிலைகள், செடிகள். நிலமெங்கும் பரவியிருந்த கூழாங்கற்கள். வண்ணச்சிறகுகள் கொண்ட பல்லாயிரம் பறவைகள், ஒளியேயான பூச்சிகள். விழிகள் மின்னும் மான்கள், முகில்வடிவ யானைகள், பட்டொளிர் பசுக்கள், அனல்வண்ணப் புலிகள். ஒவ்வொருநாளும் அந்நிலத்தின் அழகு புதிதாகப் பிறந்தது. ஒவ்வொருகணமும் அது வளர்ந்தது. அதை வெல்ல தேவர்களாலும் இயலவில்லை.\nகேதுமாலன் ஒருநாள் தன் அரண்மனைக்கு வெளியே குறுங்காட்டில் நின்றிருந்தபோது தன்னைச் சூழ்ந்திருக்கும் பேரழகை கண்டான். அவன் விழிகள் நிறைந்து வழிந்தன. கைகளைக் கூப்பியபடி நின்றான். பின்னர் வலக்கையால் தன் தலைமுடியை பிடித்திழுத்துப் பறித்து மழிதலையனானான். இடக்கையால் தன் ஆடையை விலக்கினான். தெருவிலிறங்கி நடந்து காட்டுக்குள் நுழைந்தான். அவன் செல்லும் வழியெங்கும் மக்கள் கைகூப்பி நின்றனர்.\nகேதுமாலத்தின் எல்லையில் இருந்த கேதுகிரி என்னும் மலைமீது ஏறி நின்றான். விண்ணிலிருந்து அழகிய பட்டாம்பூச்சி ஒன்று சிறகடித்து வந்து அவன் தோளில் அமர்ந்தது. ஆனால் அவன் அதை காணவில்லை. அனைத்து அழகுகளையும் துறந்தவர் மட்டுமே காணும் அழகை அவன் கண்டான். அவன் காலடியில் தேவர்கள் வந்து வணங்கினர். அவன் தலைக்குமேல் விண்ணின் வெள்ளை யானை வந்து நின்றது. அதில் வந்த இந்திரன் அவனை அழைத்து தன்னுடன் கொண்டுசென்றான். அந்த மலைமேல் ஏழு நாட்கள் விண்வில் ஒளியுடன் நின்றிருந்தது.\nஅவன் அமர்ந்து உடலுதிர்த்த மலைமேல் அவனுடைய இரு கால்களையும் வரைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் அவனை வணங்கும்பொருட்டு கேதுமாலத்தின�� அனைத்து மக்களும் மலையேறிச் சென்றனர். அங்கே மலரிட்டு வணங்கி மீண்டனர். பின்னர் சூழ்ந்திருந்த நாடுகளனைத்திலிருந்தும் மக்கள் வரலாயினர். அழகர் என்றே அவரை நூல்கள் குறிப்பிட்டன.\nவிறலி “அழகோன் பாதங்களை வணங்குவோம். அவன் விழிகள் விண்ணில் துலங்குக அவை இங்குள்ள அனைத்தையும் அழகுறச் செய்க அவை இங்குள்ள அனைத்தையும் அழகுறச் செய்க” என்று சொல்லி கைகூப்பினாள். யாழ் முரலொலி எழுப்பி ஓய்ந்தது. விறலி எழுந்தபோதுதான் திரௌபதி தன்னுள் இருந்து மீண்டெழுந்தாள். சூழ நோக்கியபோது அன்னையும் சேடியரும் செவிலியரும் துயில்கொண்டிருப்பதைக் கண்டாள். எழுந்து சிற்றாடையை பற்றிக்கொண்டு விறலியை அணுகி தன் கழுத்திலிருந்த அருமணி மாலையைக் கழற்றி அவளுக்கு அணிவித்தாள். அதை எதிர்பாராத பாணர்குழுவின் முகங்கள் மலர்ந்தன.\nவிறலி “பேறுபெற்றேன், இளவரசி” என்றாள். திரௌபதி “கேதுமாலபுரி இன்றுள்ளதா” என்றாள். “ஆம் அரசி, இது அந்நகரின் தொல்கதை.” திரௌபதி “அது எப்படிப்பட்ட நகர்” என்றாள். “ஆம் அரசி, இது அந்நகரின் தொல்கதை.” திரௌபதி “அது எப்படிப்பட்ட நகர்” என்றாள். “அதுவும் பிற நகர்களை போலத்தான். ஆனால் வட்டவடிவமான கோட்டை ஒன்று நகருக்குள் உள்ளது. அதுவே பழைய நகரம். பிற்காலத்தில் தெருக்கள் கோட்டைக்கு வெளியிலும் விரிந்து பரந்துவிட்டன” என்று விறலி சொன்னாள். “அந்நகர் இக்கதைகளில் வருவதுபோல் அழகு கொண்டதா” என்றாள். “அதுவும் பிற நகர்களை போலத்தான். ஆனால் வட்டவடிவமான கோட்டை ஒன்று நகருக்குள் உள்ளது. அதுவே பழைய நகரம். பிற்காலத்தில் தெருக்கள் கோட்டைக்கு வெளியிலும் விரிந்து பரந்துவிட்டன” என்று விறலி சொன்னாள். “அந்நகர் இக்கதைகளில் வருவதுபோல் அழகு கொண்டதா” என்று திரௌபதி கேட்டாள்.\nபாணன் சிரித்து “இளவரசி, இது கதையல்லவா என்றேனும் அவ்வண்ணம் ஒரு பெருநகர் மண்ணில் இருந்திருக்கிறதா என்று கேட்டால் எங்கள் முதுசூதர் சிரிப்பார்கள். நூற்றுக்கணக்கான பெருநகர்களின் கதைகள் இங்குள்ளன. மானுடர், நாகர், அரக்கர், அசுரர் ஒவ்வொருவரும் தங்கள் தொல்மூதாதையர் அமைத்த பெருநகரிகளைப் பற்றிய கற்பனைகளை விரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது என்றுமிருக்கும் ஒரு கனவு. அக்கனவை எண்ணியே மண்ணில் அனைத்து நகரங்களும் அமைக்கப்படுகின்றன” என்றான்.\n“அவ்வண்ணம் ஒரு நகரம் இன்று புவியில் இல்லையா” என்று அவள் கேட்டாள். “இளவரசி, தொல்நகர் தென்மதுரை, காஞ்சி, விஜயபுரி, ராஜமகேந்திரபுரி, மாகிஷ்மதி, ராஜகிரி, அஸ்தினபுரி என இந்நாட்டின் அனைத்துப் பெருநகர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவை அனைத்தும் மாண்பும் அழகும் கொண்டவையே. ஆனால் கதைகள் சொல்லும் சீர்மை எவற்றுக்கும் இல்லை” என்றான் பாணன். “ஏன்” என்று அவள் கேட்டாள். “இளவரசி, தொல்நகர் தென்மதுரை, காஞ்சி, விஜயபுரி, ராஜமகேந்திரபுரி, மாகிஷ்மதி, ராஜகிரி, அஸ்தினபுரி என இந்நாட்டின் அனைத்துப் பெருநகர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவை அனைத்தும் மாண்பும் அழகும் கொண்டவையே. ஆனால் கதைகள் சொல்லும் சீர்மை எவற்றுக்கும் இல்லை” என்றான் பாணன். “ஏன்” என்றாள் திரௌபதி. “ஏனென்றால் சீர்மை முழுமைபெற தேவர்கள் ஒப்புவதில்லை. மானுடரின் விழைவில் புகுந்துகொண்டு சீர்மையை குலைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து நகர்களும் காடுகளைப்போல தங்கள் எல்லைகளை கட்டற்று விரித்து வடிவிலாது பெருகியவையே.”\n“கேதுமாலனின் இடத்தில் நான் இருந்திருந்தால் அந்நகரியை இந்திரனுக்கே அளித்திருப்பேன். தன் நகரம் முழுமையழிவதை அவன் ஒப்பமாட்டான்” என்று திரௌபதி சொன்னாள். விறலி சிரித்தாள். “அந்நகரின் மையத்தில் இந்திரனுக்கு பேராலயம் ஒன்று எழவேண்டும். ஒவ்வொருநாளும் இந்திரன் வணங்கி வாழ்த்தப்படவேண்டும். இந்திரனே அந்நகருக்குக் காப்பாக நிலைநிறுத்தப்படவேண்டும். அதை தேவர்கள் வெல்ல முடியாது” என்றாள் திரௌபதி. விறலி “அவ்வண்ணமொரு நகர் தங்கள் ஆணைப்படி எழுக, அரசி” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள்.\nஅன்னை எழுந்து “என்ன ஆயிற்று பாடல் முடிந்துவிட்டதா” என்றாள். சேடியர் விழித்து எழுந்து “ஆம், சற்றுமுன் முடிந்துவிட்டது, அரசி” என்றார்கள். “பரிசில்கள் எங்கே” என்றாள் அரசி. திரௌபதி “நானே அளித்துவிட்டேன்” என்றாள். “ஆம் பேரரசி, மதிப்புமிக்க பரிசு. இனி பிறிதொரு பெரும்பரிசு நாங்கள் பாரதவர்ஷத்தில் பெறுவதற்கில்லை. பிறிதொரு பேரரசியை பார்ப்பதற்கும் வாய்ப்பில்லை” என்றான் பாணன்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 36\nநூல் பதினேழு – இமைக்கணம் – 38 →\nநூல் இருபது – கார்கடல் – 31\nநூல் இருபது – கார்கடல் – 30\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்��டல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100050", "date_download": "2019-01-23T23:09:35Z", "digest": "sha1:WZYOAJWVDBZ67OOSGJUFH5AKPDCWZVLS", "length": 17651, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவாரூர் மாவட்டம் பொது செய்தி\nரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு\nதமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை: ஸ்டாலின் சாடல் ஜனவரி 24,2019\n'ஆண்டுக்கு 5 நாள் வனவாசம்' ஜனவரி 24,2019\nபிரியங்கா வருகை: உருமாறுது பா.ஜ., உத்தி ஜனவரி 24,2019\nரூ.2 லட்சம் கோடி இலக்கை தாண்டியது முதலீடு :முதல்வர் பழனிசாமி பெருமிதம் ஜனவரி 24,2019\nபீஹாரில் அதிக தொகுதி: காங்., வியூகம் ஜனவரி 24,2019\nதிருவாரூர்: திருவாரூரில், காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளரை, கும்பகோணத்தில், தனிப்படை போலீசார் மீட்டனர்.\nதிருவாரூரைச் சேர்ந்தவர், நீதிமோகன், 52; ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் வீட்டுமனை விற்பனை செய்து வந்தார். மாதந்தோறும், 1,000 ரூபாய் செலுத்தினால், வீட்டுமனை வழங்கப்படும் என்ற பெயரில், பல திட்டங்களை அறிவித்து வசூல் செய்துள்ளார். விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது என்ற, நீதிமன்ற உத்தரவையடுத்து, இவரிடம் பணம் கொடுத்த பலர், பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். ஆனால், பணம் தராமல் காலம் கடத்தியுள்ளார். இது தொடர்பாக, காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த, 9ம் தேதி, திருவாரூர், பிடாரி கோவில் தெருவில், தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருடன், இருசக்கர வாகனத்தில் சென்ற நீதிமோகனை, பொலிரோ காரில் வந்த நான்கு பேர் கும்பல் கடத்தி சென்றது. புகாரையடுத்து, தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை தேடிவந்தனர். விசாரணையில், மன்னார்குடியைச் சேர்ந்த இருவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில், கும்பகோணம் அடுத்த, சாக்கோட்டையில், ஒரு வீட்டில் நீதிமோகனை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசா���் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பல், நீதிமோகனை, அதே வீட்டில் விட்டு விட்டு தப்பிச்சென்றது. நேற்று அதிகாலை, அவரை மீட்ட போலீசார், திருவாரூர் அழைத்து வந்தனர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n» திருவாரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய��த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/solladi-abirami-song-lyrics/", "date_download": "2019-01-23T21:47:03Z", "digest": "sha1:TLMLC5UM33FDDR4EC4M5G6DQZUGULE5Z", "length": 8693, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Solladi Abirami Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஒருவரை நின் பத்ம பாதம்\nஆண் : சொல்லடி அபிராமி\n{ வானில் சுடர் வருமோ\nபதில் சொல்லடி அபிராமி } (2)\nஆண் : நில்லடி முன்னாலே\nஆண் : { பல்லுயிரும்\nஉந்தன் செயல் அல்லவோ } (2)\nஆண் : நீ சொல்லுக்கெல்லாம்\nசிறந்த சொல் அல்லவோ நீ\nஆண் : சொல்லடி அபிராமி\nஆண் : { வாராயோ ஒரு\nஆண் : வானம் இடிபடவும்\nஆட முடிகள் ஆட புடி பட எழுந்து\nஆண் : பிள்ளை உள்ளம்\nஆண் : வாராயோ ஒரு\nஆண் : செங்கையில் வண்டு\nகளின் களின் என்று ஜெயம்\nஜெயம் என்றாட இடை சங்கதம்\nஎன்று சிலம்பு புலம்போடு தண்டை\nகலந்தாட இரு கொங்கை கொடும்\nபகை என்றென்ன மென்று குலைந்து\nஆண் : மலர் பங்கயமே\nஆண் : காளி பயங்காரி\nஆண் : வாடிய மகன்\nஆண் : அன்னை தெரிகின்றாள்\nஆண் : ஓம் சக்தி ஓம்\nஓம் சக்தி ஓம் ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/400", "date_download": "2019-01-23T23:02:56Z", "digest": "sha1:UIX7ODLL3YCMFMAOBUQGRVS5CQY44CYW", "length": 4703, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 400", "raw_content": "\n‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’- திரைப்பட விமர்சனம்\nஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல்\n“விஸ்வரூபம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பாவது உறுதி” – கமல்ஹாசன்\nமிரட்டல்கள் வருவதாக கமல்ஹாசன் சென்னை போலீசில் புகார்\nஸ்பெயினுக்கு பறக்க இருக்கும் விஜய் & விஜய் குழுவினர்\nமீண்டும் தொடங்கியது வடிவேலுவின் திரைப் பயணம்\nமணிரத்னத்தின் “கடல்” பிப்ரவரியில் வெளியாகிறது\nஎதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதுப்படங்கள்\nஎன்.டி.ராமாராவ் வாழ்ந்த வீடு இடிப்பு : பிரமாண்ட வணிக வளாகமாகிறது\nஆஸ்கார் விருதுகள் : 8 படங்கள் போட்டி\n‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது\nஜிப்ஸி: ‘வெரி வெரி பேடு’ என விளக்கம் கூறும் சந்தோஷ் நாராயணன்\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nஅஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthysuresh-bairavaa-02-03-1735589.htm", "date_download": "2019-01-23T22:57:40Z", "digest": "sha1:4O5ERICV2W7F5XFSROH2GRVRVF6L36NJ", "length": 6782, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய் - KeerthySureshBairavaa - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nபேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்\nஇளைய தளபதி விஜய் எப்போதும் எந்த விஷயத்திலும் உடனே முடிவெடுக்க மாட்டார். சில நாட்கள் யோசித்த பிறகு தான் பேச ஆரம்பிப்பார்.\nஇந்நிலையில் விஜய் நடித்த பைரவா படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததாக கூறப்பட்டது, 4 நாட்களில் ரூ 100 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள்.\nஅப்போதெல்லாம் அமைதியாக இருந்த விநியோகஸ்தர்கள் பல நாட்கள் கழித்து சமீபத்தில் இப்படம் ஓடவில்லை, வசூல் இல்லை நஷ்ட ஈடு வேண்டும் என ஒரு சிலர் கேட்கின்றனர்.\nஆனால், படக்குழு இதை மறுத்து வருகின்றது, படத்திற்கு நல்ல வசூல் வந்துள்ளது என கூறுகின்றது, மேலும், இன்று பைரவா 50வது நாளை கடக்கின்றது.\nவசூல் மழையில் பைரவா என்று தான் 50வது நாள் விளம்பரமே கொடுத்துள்ளனர். இதன் மூலம் படம் நஷ்டம் என்று கூறிவந்த விநியோகஸ்தர்களுக்கு படக்குழு பதிலடி தந்துள்ளது.\n▪ விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n▪ சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n▪ மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n▪ சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n▪ பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n▪ நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-launches-blazo-x-range-trucks-india-016212.html", "date_download": "2019-01-23T21:44:24Z", "digest": "sha1:RMUT2TYKRU65TNEOKZMTFFS5BHMEJRSK", "length": 18630, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக்குகள் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nபுதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக்குகள் அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய டிரக் மாடல்களின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்கள��� இந்த செய்தியில் காணலாம்.\nதற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா பிளேஸோ டிரக்குகளைவிட இந்த புதிய பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் இருக்கும். இந்த டிரக்குகளின் உராய்வு மற்றும் இயக்க நிலை பாகங்களில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் மற்றும் நுட்பம் கையாளப்பட்டருப்பதே, அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வழி வகுக்கின்றன.\nஃப்யூவல் ஸ்மார்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தில் கிடைக்கும் இந்த டிரக்குகள் எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் இத்தருணத்தில் சிறப்பான தேர்வாக அமையும். இதன்மூலமாக, இந்த டிரக்குகளின் இயக்குதல் செலவு வெகுவாக குறையும்.\nபுதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்களானது டிராக்டர் - டிரெயிலர், டிப்பர் மற்றும் ஹாலேஜ் எனப்படும் மல்டி ஆக்சில் ரகம் என அனைத்து மாடல்களிலும் கிடைக்கும் என்பது மற்றொரு சிறப்பு.\nஇந்த டிரக்குகளின் அறிமுகத்தோடு மற்றொரு முக்கிய அறிவிப்பையும் மஹிந்திரா டிரக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 3,800 கிமீ தூரம் கொண்ட வடக்கு - தெற்கு வழித்தடத்தில் 41 சர்வீஸ் மையங்கள் நிறுவப்பட்டு வருவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதாவது, ஒவ்வொரு 100 கிமீ தூரத்திற்கும் ஒரு மஹிந்திரா டிரக்குகளுக்கான சர்வீஸ் மையம் அமைய இருக்கிறது. இதன்மூலமாக, மஹிந்திரா டிரக் உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் எளிதாக மஹிந்திரா டிரக்குகளில் ஏற்படும் பழுதுகளையும், பராமரிப்புப் பணிகளையம் செய்ய முடியும்.\nகுறைந்தது 4 மணிநேரத்திற்குள் இந்த சர்வீஸ் மையங்கள் மஹிந்திரா டிரக்குகளுக்கான உரிய சேவையை வழங்கும். அப்படி இல்லாமல், தாமதமாகும்பட்சத்தில் ஒவ்வொரு ஒரு மணி நேர தாமதத்திற்கும் ரூ.500 வரை இழப்பீடு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை - டெல்லி வழித்தடத்திலும் இதேபோன்ற சர்வீஸ் மையங்களை மஹிந்திரா ஏற்படுத்த உள்ளது.\nமஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவுத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்,\" எங்களது புதிய பிளேஸோ எக்ஸ் வரிசை கனரக டிரக்குகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கும். இந்த ரகத்தில் இந்த டிரக்குகள் முன்மாதிரியாக இருப்பதுடன், அதிக வருவாயை ஈட்டித் தரும்,\" என்று கூறினார்.\nபுதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் வரிசை டிரக்குகள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக்குகளுக்கான வரவேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரக வாகனப் பிரிவில் மஹிந்திரா நிறுவனம் மூன்றாவது இடத்தில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nவேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர் அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்...\nசிறிய தவறால் நேரவிருந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-3rd-test-sourav-ganguly-raises-says-wanderers-pitch-unfair-on-batsmen/", "date_download": "2019-01-23T23:26:41Z", "digest": "sha1:TILEJLJARVH5OM4LG3MCWWNSYFDBZG6S", "length": 10464, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குறைந்தபட்ச வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் : ஜோகன்பர்க் பிட்ச் குறித்து கங்குலி ட்விட்டரில் கருத்து! - india-vs-south-africa-3rd-test-sourav-ganguly-raises-says-wanderers-pitch-unfair-on-batsmen", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nகுறைந்தபட்ச வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் : ஜோகன்பர்க் பிட்ச் குறித்து கங்குலி ட்விட்டரில் கருத்து\nடெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை இந்த வகையில் தயார் செய்திருப்பது ஏற்புடையதல்ல, குறைந்த பட்சம் வாய்ப்பாவது அளிக்கும் வகையில் பிட்ச் இருக்க வேண்டும்.\nவீரர்களுக்கு குறைந்த பட்சம் வாய்ப்பு கொடுக்கும் அளவில் பிட்ச் அமைக்க வேண்டும் என்று கங்குலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற ஆடுகளம் இது அல்ல என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதானமாக ஆடி விராட் கோலி மற்றும் புஜாரா ��ரை சதம் எடுத்தனர். அதன் பின்பு ஆடிய முன்னணி வீரர்கள் பலர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக இந்திய அணி 187 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் “டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை இந்த வகையில் தயார் செய்திருப்பது ஏற்புடையதல்ல, வீரர்களுக்கு குறைந்த பட்சம் வாய்ப்பாவது அளிக்கும் வகையில் பிட்ச் இருக்க வேண்டும். இதில் ஐசிசி முறையான தலையிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nகங்குலி செய்த தியாகத்தால் தோனி இன்று புகழ் பெற்றுள்ளார்: மனம் திறக்கும் சேவாக்\nகேர்ள் ஃப்ரெண்ட்களால் நிராகரிக்கப்பட்ட ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nநினைத்ததை சாதித்த ரவி சாஸ்திரி: ஜாகீர்கான், டிராவிட்டை நீக்கியது பிசிசிஐ\nபுதிய இந்திய கோச் அறிவிக்க அரங்கேறிய நாடகம் ஏன்\nஇந்திய அணியின் புதிய கோச்; சவுரவ் கங்குலி முக்கிய அறிவிப்பு\n‘முடிவு எடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன்’ : மாவட்டம் வாரியாக கிளம்புகிறார் உதயநிதி\nமனைவியுடன் நெல்சன் மண்டேலா வீட்டிற்கு சென்ற ரஹானே\nமூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா \nஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்...\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nமூன்று கேமராக்கள் கொண்ட போன்களின் பட்டியலில் இணைகிறது...\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/09/blog-post.html", "date_download": "2019-01-23T21:43:25Z", "digest": "sha1:GZUIVALJZN5LUXUMLLCNXTEQLWTYDINS", "length": 38446, "nlines": 276, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்!", "raw_content": "\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்\nஇந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.\nஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள்.\nமறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது\nஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். கன்னித் திரை தொடர்பான டெஸ்ட்டிங்கில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை என்பது உண்மை, எங்காவது கிராமப் புறங்களில், இவ் நிகழ்வுகள் இன்றும் நடை முறையில் இருக்கலாம், ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா\nஉடலுறவின் போது இரத்தம் வரவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னரான உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், அப் பெண் தவாறன நடத்தை உடையவள்; ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாள் எனும் வகையில் உளவியல் ரீதியில் குழப்பமடைந்து கற்பனைகளில் மூழ்கி, பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்திச் சாகடிப்பது எமது சமூகத்தில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வாகி விட்டது இன்று.\nஒரு பெண் பூப்படைந்த காலப் பகுதியின் பின்னர், அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ இடங்களில் இதனை நம்ப மறுத்தவர்களாய், ’நீ ஏற்கனவே கை பட்ட சீடி, நீ பாவிச்ச பொருள் தானே’ என்றெல்லாம் வசை மொழிகளைக் கூறி, பெண்ணைத் திட்டி, வார்த்தைகளால் கொன்று அவளின் வாழ்க்கையினைச் சீரழிக்கும் செயற்பாடுகளில் கணவன், மற்றும் மாமியார் வீட்டுக்காரர் ஈடுபடுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.\nஒரு ஆண் மகன் திருமணம் செய்யப் போகும் போது, சும்மா ஒரு தமாசுக்காக ‘மச்சான் உன் ஆளை அந்தப் பையன் கூட ரெண்டு வருசத்திற்கு முன்னாடி கண்டிருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், நெருப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். பெண்ணின் வாழ்க்கையில் அன்று முதல் ஏழரை உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.\nஇன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் மகன், வெளி நாட்டில் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்துப் பெற்று இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பெண் மட்டும் முதற் தாரமாக அந்த மணமகனை மணம் முடிக்க வேண்டும் எனும் நிலமை தற்போது காணப்படுகிறது, இங்கேயும் பார்த்தால், ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவனாக இருந்தாலும், பெண் மட்டும் மணமாகாதாவளாக இருக்க வேண்டும் எனும் தனி மனித ஆதிக்க உணர்வுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்த தனிமனித ஆதிக்கச் சிந்தனைகள எமது சமூகத்தில் இருந்து இலகுவில் அகற்ற முடியுமா\nஉடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது பெண்களின் கன்னித் திரை கிழியாமல் இருந்தாலும், உடலுறவின் போது சிலருக்கு இரத்தம் வராது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் எமது சமூகத்தில் ஏன் கன்னித் திரையின் அடையாளமாக இரத்தம் வர வேண்டும் என நம்புகிறார்கள்\nஆண்களின் பார்வையில், அவர்கள் சமூகத்தில் திருமணத்திற்கு முன்னர் எவ்வகையான உறவுகளை வைத்திருந்தாலும் அவற்றை உடலியல் ரீதியாக நிரூபிக்க முடியாது, ஆனால் பெண்களை மட்டும் ஆண்கள் ஏன் பிறிதோர் கண்ணோட்டத்தில் இவள் கெட்டுப் போனவள் எனும் நோக்கோடு பார்க்க வேண்டும் இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா\nஎமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன இதற்கான காரணம் என்ன ஆண்கள் மட்டும் திருமணத்திற்கு முன்னர் மனதால் ஒரு பெண்ணைக் கூட நினைப்பதில்லையா ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள் ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள் இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா ஒரு பெண்ணின் கற்பு என்பதன் அடையாளமாய் கன்னித் திரையினை எம்மவர்கள் கருதுவது சரியா\nநன்றி - மருத்துவ இணையம்\nதமிழ் திரைப்பட உலகம் ஆண்களின் உலகம் வெறும் ஆண்கழுக்கான உலகம் ......\nபெண் என்றால் அவள் உடல் மற்றும் அழகு மட்டுமே எனக்கு முக்கியம் அதை ரசிப்பேன் மற்றும் அவளுடைய படிப்பு அவழுடைய அறிவு என்னை ஈர்ப்பதில்லை என்று சொல்லும் ஆண்கள் தான் இன்றும் அதிகம். இந்த பார்வை மற்றும் எண்ணம் தமிழ் திரைப் படங்களில் காணலாம். தமிழ் திரைப்படங்களில் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியாதைக்குரிய கே. பாலச்சந்தர் அவர்களின் படங்களைத்தவிர பெண்கள் வேலைக்குப் போகும் பெண்கள் வருவதே இல்லை. கூடிய அளவுக்கு தமிழ் திரைப் படங்களில் வரும் பெண்கள் பதினாறில் இருந்து இருவது வயதிற்க்கு உட்பட்டவர்கள் மட்டுமே அவர்கள் எங்கே பாடசாலை முடிப்பது வேலை பார்ப்பது மற்றும் அவர்களுக்கு எதற்கு அறிவு என்கின்ற ஒன்று என்று சித்தரிக்க படுகிறார்கள்.\nபெண்களுக்கு விளங்காத இரட்டை அர்த்தம் நிறையவே உள்ளது தமிழ் திரைப்படங்களில். கொச்சையாய் பெண்களை பயன் படுத்துவதும் அப்படி பட்ட இழிவான செயலுக்கு ஒரு தமிழ் தெரிந்த பெண் உடன் போக மாட்டாள் என்பதற்காய் வேறு மொழி பேசும் பெண்ணை நடிக்க வைப்பதும் தமிழ் இயக்குனர்களின் வழக்கம். பெண் என்றால் அறிவு கொண்டு சிந்திக்க தெரியாதவள் மற்றும் வெளி உலகம் புரியாதவளாய் இருந்தால்தான் கணவன் எங்கு போகிறான் என்ன செய்கிறான் அவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு கொண்டால் கூட கேள்வி கேக்கவோ அல்லது அதை பற்றி அறியவோ முடியாதவளாய் இருக்க வேண்டும் எனது மனைவி என்கிற யதார்த்த வாழ்கையில் உள்ள ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் எண்ணம் இங்கே பிரதி பலிக்கப் படுகின்றது.\nஒரு பெண் நடந்து போனால் திருமணம் ஆகும் முன் அவளை கொச்சை வார்த்தையால் வர்ணித்து கிண்டல் செய்வதே ஆண்களின் பொழுது போக்கு. எப்படி பட்ட உத்தமமான ஆணிடமும் இந்த செயல் உள்ளது. இப்படி பட்ட செயலை குறைந்த பட்சம் 10 சதா வீத ஆண்களே தவிர்க்கின்றனர். இதை பிரதி பலிக்கும் வண்ணமே நடிகையை துரத்தி துரத்தி பாடும் பாட்டுக்கான தேவை தமிழ் திரைப் படங்களில் உருவாகின்றது. ஒரு பெண் காதலை ஏற்க்காவிட்டாலும் அவளை துரத்தி காதலித்தால் அவள் ஏற்பாள் என்கிற மடத்தனமும் தமிழ் திரைப்பட���்களில் காணலாம். ஒரு பெண்ணின் இரக்க குணத்தை தனது தேவைக்கு பயன் படுத்தும் சுயநலவாதி ஆகிறான் ஆண் இங்கே. தமிழ்த் திரைப்படங்கள் பெண்ணின் காதலுக்கும் இரக்கதுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனால் நிஜ வாழ்கையில் இந்த பாதிப்பினால் இப்படி திருமணம் செய்து கொண்ட பெண்கள் திருமணத்துக்கு பின் காதல் உணராமல் கஷ்டப் படுகிறார்கள் மற்றும் கணவனை எதிரியாய் பார்த்து அவனை துன் புறுத்தும் நிலைக்கு செல்கிறார்கள். நீ என்னை ஏமாத்தி திருமணம் செய்து கொண்டாய் எனும் பழிவாங்கும் எண்ணம் வருகின்றது பெண்களுக்கு. வயது குறைவான பெண்கள் அதிகம் இப்படியான விடயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nஒரு மனைவியின் கனவை அவளுடைய வளர்ச்சியை உயர்த்தி விட்டு அழகு பார்த்த ஆண்கள் மித குறைவே, சூர்யா வம்சம் போன்ற நிகழ்வுகள் பெண்கள் வாழ்வில் வரவே வராது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்கள் வெறும் தேடி கண்டு பிடித்தால் மட்டுமே காணலாம்.\nஒரு பெண்ணுடைய அறிவு மட்டந்தட்டியே வைக்க படுகின்றனர். ஒரு பெண் சமுதாய சிந்தனையுடன் இருந்தால் அவள் வாய்க்காரி அவள் குடும்பத்துக்கு ஆகாதவள் என்று பட்டம் கட்டி விடுகின்றனர். பெண்கள் என்றால் ஆணின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். ஒன்று ஆணின் பிள்ளையை பெத்துவிட்டு அவனின் சேவைகள் செய்ய வேண்டும் இதற்கு பெயர் குடும்ப பாங்கான பெண். இப்படியான கதாபாத்திரங்களில் ஒரு வகை நடிகைகள். ஒரு பெண் ஆணுடைய ஆசைக்கு இண ங்கியவழாய் மற்றும் ஆணின் அஹங்கரத்தை ஊட்டி வழக்க கூடியவளாய் இருந்தால் அவள் குடும்ப பாங்கான பெண் இதை சில பெண்களும் ஆதரிக்கின்றனர் இவர்களை ஆண் ஹோர்மோன்ஸ் கொண்ட பெண்கள் அல்லது ஆணின் வைரஸ் தாக்கிய பெண்கள் என்று கூறலாம். குடும்ப பாங்கான பெண்ண என்றால் அவழுக்கு கோவமே வரக்க கூடாது என்ற பல யதார்த்தத்துக்கு முரண்பாடான ஆண் ஆதிக்கம் கொண்ட பல இனங்கள் திணிக்க படுகின்றனர்.\nஅடுத்த கதாபாத்திரம் ஆணின் ஆபாச ஆசைக்கு உடையவள் இவளை வெறும் போக பொருளாய் பார்க்கலாம் பயன் படுத்தலாம் அத்தோடு நிப்பாட்ட வேண்டும் இப்படி பட்ட நடிகைகள் ஐடெம் நம்பர் என்று கூறுவார்கள்.\nதமிழ் திரைப்படங்களில் ஒரு நடிகை கருப்பாய் இருக்க முடியாது என்றும் ஆனால் ஒரு நடிகன் கருப்பாய் வயதானவனாய் வெள்ளை முடி வந்தால் கூட பருவாய் இல்லை என்கிறது ஆணின் அதிக்கம் நிறைந்த தமிழ் திரை உலகம். ஒரு ஆணுக்கு வயசானாலும் இளம் பெண்ணை திருமணம் செய்யலாம் என்கிற வக்கிர புத்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வண்ணமே தமிழ் திரைப்படங்கள் அமைகின்றது. பெண்ணுக்கு அழகு தேவை ஆணுக்கு அது தேவை இல்லை என்று இது வலியுறுத்துகிறதது வெள்ளை தோல் உள்ள நடிகை மட்டுமே நடிக்கலாம் என்கிற எழுதப்படாத ஒரு சட்டம் எப்பொழுதுமே இருந்து வருகிறது.\nபெண்களை நக்கல் அடிப்பதும் பெண்களால் ஆண்கள் கஷ்ட படுகிறார்கள் என்று குத்தி காட்டுவதும் வசனங் களாய் இடம்பெறும் போது ஆண்களின் கை தட்டல் விசில் அடிப்பு வரும் பொழுது ஏன் தியேட்டர் வந்தோம் என்று உணர வைக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றது தமிழ் திரைப்படங்களில்.\nஆண்கழின் மனதில் மரியாதைக்குரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் தாயாக வேண்டும் ஏனைய பெண்கள் மரியாதையை எதிர்பர்காதீர்கள் என்று கூறுவதின் வண்ணமாக அம்மா பாடல்கள். பெண்ண என்றால் அவளின் உடலை வருத்தி ஆணின் தேவைக்கு இணங்க அவனின் தேவையை பூர்த்தி செய்து பின் அவனது கெட்ட செயலை மன்னித்து வந்தால் அவளின் பெயர் தாய். இப்படி பட்ட செயலை செய்வதன் மூலமே ஒரு பெண்ண ஆணின் மரியாதையை பெற முடியும் என்கிறது சுயநலம் கொண்ட ஆணின் எண்ணம் இங்கே காணலாம். ஆனால் பெண்கள் நாம் ஒரு ஆனாய் மதிபதட்க்கு அவன் எம்மை கேட்ட எண்ணத்தில் பார்க்காமல் இருந்தாலே போதும் இது தான் பெண்களின் எதிர்பார்ப்பு.\nபெண்கள் சுயநலமாய் யோசிக்க தெரியாதவர்கள் ஆண்காழ் அவர்கழத்து தேவையை மட்டுமே யோசிப்பவர்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ...\nமனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்...\nநான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஇவற்றில் ஆண்களின் பங்கு என்ன\nபெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும...\n - தீபிகா படுகோன் பதிவு\nபெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்தின...\nஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் ...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n31 வது பெண்கள் சந்திப்பு : லண்டன் -விஜி – பிரான்ஸ்...\nசவூதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மா...\nகண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nபதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்...\nமுகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா கா.சு.வே...\nஒரு தோழியின் பல முகம்\nஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண...\nதொடரும் வன்முறை; தாமதமாகும் இழப்பீடு - வித்யா வெங்...\nகனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து - நா...\nவிபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா\nபுதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தன...\n9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை\nபெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும்...\nயுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட...\nமலரம்மா: நீயொரு சாட்சி - ஜெரா\nகுழந்தை வளர்ப்பு - சித்த மருத்துவர் அருண் சின்னையா...\nவிடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளும்: ந.மாலதி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மா...\nபெண்கள் மீதான இரட்டைச் சுரண்டல் - கே. சந்துரு\nசென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் ...\n\"அன்னை தெரசா\" : நினைவு தின ...\nநீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த மாஜிஸ்த...\nசுதந்திர இந்தியாவில் பெண்களின��� சுதந்திரம் - கொற்றவ...\nமாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்\nசாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா (ஆங்கிலம் வழ...\nபுதிய பாதையும் வெற்றியின் வாசலே - பிருந்தா சீனிவா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204213?ref=viewpage-manithan", "date_download": "2019-01-23T22:35:25Z", "digest": "sha1:27PEXUC3CRSSXGCOTGYILZ5NRPOSYILD", "length": 7567, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நுவரெலியாவில் உருவாகும் புதிய மும்மொழி பாடசாலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநுவரெலியாவில் உருவாகும் புதிய மும்மொழி பாடசாலை\nநுவரெலியா - நானுஓயா பகுதியில் புதிய மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ள பகுதிக்கு இன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் விஜயம் செய்துள்ளார்.\nஅவரின் இந்த விஜயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத்திட்டத்தின் செயல் திட்ட பணிப்பாளர் பத்மன் தலைமையிலான கட்டட கலைஞர் பொறியிலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த பாடசாலையை நிர்மாணிப்பதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை வெகுவிரைவில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுளளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திக��் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=01&month=12&year=2018&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-01-23T22:43:00Z", "digest": "sha1:Q26XQOIDU3ZZII6RRIEGLO7DEI46VN2N", "length": 4857, "nlines": 81, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : கொய்யாத்தோட்டம் - பண்டியன்தாழ்வு - ஈச்சமோட்டை மக்களின் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்ரொறன்ரோ பல்லைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதிசேர் இசை நிகழ்வு-முற்றத்து மல்லிகைகனேடிய தமிழர் வலுவளர் திறமைகளை கொண்டுவருதல்-கலாச்சார நிகழ்ச்சி-கவியரங்கம் higher studies and career planning workshop for middle and high school students and parents-உயர்கல்விக்கான வழிகாட்டல் பட்டறை 2018Monthly Satsang-ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமத்தின் பன்னிரண்டாவது மாதாந்த சற்சங்கம்", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: கொய்யாத்தோட்டம் - பண்டியன்தாழ்வு - ஈச்சமோட்டை மக்களின் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்\nOrganized By: கொய்யாத்தோட்டம் - பண்டியன்தாழ்வு - ஈச்சமோட்டை மக்கள் அமைப்பு\nEvent Name: முற்றத்து மல்லிகை\nரொறன்ரோ பல்லைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதிசேர் இசை நிகழ்வு\nEvent Name: கலாச்சார நிகழ்ச்சி\nகனேடிய தமிழர் வலுவளர் திறமைகளை கொண்டுவருதல்\nVenue: தமிழிசை கலாமன்ற மண்டபம்\nOrganized By: கனடா தமிழ்க் கவிஞர் கழகம்\nVenue: பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் அரங்கு\nEvent Name: உயர்கல்விக்கான வழிகாட்டல் பட்டறை 2018\nEvent Name: ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமத்தின் பன்னிரண்டாவது மாதாந்த சற்சங்கம்\nOrganized By: ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம் - கனடா\nVenue: ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20109024", "date_download": "2019-01-23T21:43:55Z", "digest": "sha1:DSUBUB4NAIE6R46WKMPVLOJ2VLFCXXXZ", "length": 45295, "nlines": 759, "source_domain": "old.thinnai.com", "title": "பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம் | திண்ணை", "raw_content": "\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nவணக்கம். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த ப்ரையன் வெஸ்பரியின் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான வலைச்சுட்டியை ஒரு நண்பர் ஆர்வத்துடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரக் கட்டுரைகள் தமிழ் வலைப் பத்திரிகைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. கட்டுரை மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துக்கள். வெஸ்பரியின் கட்டுரை கிளப்பி விட்ட சில எண்ணங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேரமின்மையால் முழுக்கட்டுரை வடிவில் எழுதாமல், அவசரக் கடிதத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nயு.எஸ். ஃபெடரல் ரிசர்வின் வட்டிவிகித மாற்றக் கொள்கைகள், பொருள்களின் விலைவாசியைக் கருத்தில் கொள்ளாதவை என்று வெஸ்பரி குறிப்பிடுவது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஃபெட்டின் வட்டிக் குறைப்பு/ ஏற்றம் என்பதற்குப் பின்னால் பல்துறை நிபுணர் குழுக்கள் உண்டு. மனைகட்டுதல் உட்பட ஒவ்வொரு தொழில்துறையின் போக்குகளையும், விலைவாசிகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து, விஞ்ஞானரீதியான ‘மாடலிங் ‘ செய்து, தம் சிபாரிசுகளை ஃபெடரல் ரிசர்வ் நிபுணர் குழுக்கள் முன்வைக்கின்றன. Consumer Price Index எனப்படும் நுகர்வோர் பொருள் விலைவாசி அளவையும் இதில் அடக்கம். அனைத்தையும் உள்வாங்கி, நிபுணர் குழுக்களைக்\nகலந்தாலோசித்த பின்னரே க்ரீன்ஸ்பான் ஒரு முடிவுக்கு வர முடியும்.\nஇங்கு இன்னொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இன்று பொருள்களின் விலைவாசி என்பது இர்விங் ஃபிஷர் தனது சித்தாந்தத்தை முன்வைத்த காலத்தைப் (1900-கள்) போன்றதா இன்றைய நுகர்வோர் கலாச்சார, பங்குச்சந்தைக் கலாச்சாரச் சூழலில் பொருட்களின் விலைவாசி என்பது உற்பத்தி, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பெளதீக அளவை அல்லவே. நுகர்வோர் நம்பிக்கை, புங்குச்சந்தை முதலீட்டாளர் நம்பிக்கை, இன்னும் எண்களில் பிடிபடாத பலவற்றால் மாறிக் கொண்டேயிருப்பது. எனவே, இன்று விலைவாசியையும் எண்களில் பிடிபடாத பிற அகல்தள நிகழ்வுகளையும் உள்ளடக்கி ஃபெட் முடிவெடுத்தாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அலை வடிவம் மாறவில்லை, மாறாது.\nக்ரீன்ஸ்பான் உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறார் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘ ஆசிரியர் பார்ட்லி சொல்வதும், அதை வெஸ்பரி மேற்கோள் காட்டியிருப்பதும் ஆச்சரியத்திற்குரியது. விஞ்ஞானரீதியான அலசல்களுடன், அனுபவம் தரும் சுயசிந்தனையையும் உள்ளுணர்வையும் கலந்துதான் பொறுப்பான மேல்மட்ட நிர்வாக முடிவுகள் செய்ய முடியும் என்பது நான் அனுபவரீதியாகக் கண்டறிந்தது. இயந்திரமயமான நிர்வாகம் மிகவும் எளிது–அதை நிர்வாகத் திறமையென்றே யாரும் யு.எஸ். மேல்மட்டத்தில் அங்கீகரிப்பதில்லை. இந்தக் கலாச்சார நுணுக்கத்தை நிச்சயம் வெஸ��பரியும் பார்ட்லியும் (என்னை விட அதிகமாகவே) அறிந்திருப்பார்கள்.\nஇன்றைய அமெரிக்கப் பொருளாதாரச் சரிவிற்குக் கார்ப்பொரேட் அமெரிக்காவின் பங்களிப்பு என்ன பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்ட யார், யாரால் என்னென்ன செய்ய முடியும் பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்ட யார், யாரால் என்னென்ன செய்ய முடியும் இப்படிச் சரிக்கட்டும் முயற்சியில் ஃபெடரல் ரிசர்வின் வரையறைக்குட்பட்ட பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் இப்படிச் சரிக்கட்டும் முயற்சியில் ஃபெடரல் ரிசர்வின் வரையறைக்குட்பட்ட பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் உலகமயமாதல் என்பது எல்லா தளங்களிலும் திணிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில்,\nஅமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் விளைவுகள் என்ன இவை யு.எஸ்.ஸுக்கும், அதனோடு இருவழிப் பொருளாதாரச் சார்புடைய பிற நாடுகளுக்கும் முக்கியமான சில கேள்விகள். யு.எஸ்.ஸின் *தீவிர* வலதுசாரிப் பொருளாதார-வர்த்தகப் பத்திரிகைகளான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘ போன்றவை இத்தகைய கேள்விகளை முழுமையாக எதிர்கொள்ளாமல், பல சமயங்களில் கேள்விகளையே சரியாக வரையறுக்காமல் சுற்றி வளைத்துப் பேசுவது போலத்தான் தோன்றுகிறது. (ஏன் இவை யு.எஸ்.ஸுக்கும், அதனோடு இருவழிப் பொருளாதாரச் சார்புடைய பிற நாடுகளுக்கும் முக்கியமான சில கேள்விகள். யு.எஸ்.ஸின் *தீவிர* வலதுசாரிப் பொருளாதார-வர்த்தகப் பத்திரிகைகளான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘ போன்றவை இத்தகைய கேள்விகளை முழுமையாக எதிர்கொள்ளாமல், பல சமயங்களில் கேள்விகளையே சரியாக வரையறுக்காமல் சுற்றி வளைத்துப் பேசுவது போலத்தான் தோன்றுகிறது. (ஏன் \nபொருளாதாரம், சந்தைப்படுத்துதல் முதலியன பற்றிப் பேசச் சிறப்பு விருந்தினராகச் சமீபத்தில் ஒரு யு.எஸ். பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். Economics/ business think tank என்று கருதப்படும் பல்கலைக்கழகங்களில் ஒன்று அது. என் உரைக்குப் பின், பின் மாணவ மாணவிகளோடும், பேராசிரியர்களோடும் கலந்துரையாடல். எளிமையாக்கிய சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.\n2000-த்தில் கார்ப்பொரேட் அமெரிக்காவின் மொத்தக் கடன் $430 பில்லியன் என்று ஃபெட் தெரிவிக்கிறது. Gross Domestic Product-இல் எண்பத்தியைந்து சதவிகிதம் இது. அப்போது முதலீட்டுச் சந்தைகள் (capital markets) தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கடனை வாரி வழங்கப் போட்டி போட்டன–தொழில்நுட்ப ஏற்றத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கையால். Liquidity என்பது ஆற்றொழுக்கு என்றில்லாமல், வெள்ளப்பெருக்காய்ப் புரண்டோடியது. பங்குச் சந்தையின்\nடெள ஜோன்ஸ் அளவை கூரையைப் பிய்த்துக் கொண்டு மேலேறியது. பங்குச் சந்தைக்காரர்கள் காற்றில் மிதந்தார்கள். நுகர்வோர் நம்பிக்கை மிகுந்தது, நுகர்வோர் பணப்புழக்கமும் (கடன்/credit) ஆரோக்கியமாக இருந்தது. காகித அளவில், பற்பல புதிய கோடாஸ்வரர்கள் உருவானார்கள். ‘குரோர்பதி ‘, ‘கோடாஸ்வரன் ‘ நிகழ்ச்சிகளுக்கு முன்மாதிரியான ரீஜிஸ் ஃபில்மனின் ‘ஹூ\nவாண்ட்ஸ் டு பி அ மில்லியனேர் ‘ தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தக் காலகட்டத்தில் உருவானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. (இன்று இந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர் மதிப்பீடு/ ratings குறைந்து வருவதிலும் ஆச்சரியமில்லை.)\nஆனால், மேற்சொன்ன மிதப்பின் நடுவே உரத்துக் கேட்க மறந்த கேள்விகள் சிலவுண்டு: மிகச் சுருங்கிய காலவீச்சுள்ள பொருட்களின் (short product life cycles) உற்பத்தியில் நெடுங்காலத்திய கடன் மூலம் முதலீடு செய்வது பொருத்தம்தானா நுகர்வோர் தேவை முற்றுமாய்ப் புரியாமல் உற்பத்தி அளவை இந்த அளவுக்குப் பெருக்கினால் excess capacity, inventory தேக்கம் ஏற்படக் கூடுமே நுகர்வோர் தேவை முற்றுமாய்ப் புரியாமல் உற்பத்தி அளவை இந்த அளவுக்குப் பெருக்கினால் excess capacity, inventory தேக்கம் ஏற்படக் கூடுமே கேள்விகள் கேட்டு, பெரும்பான்மையினரின் நம்பிக்கை வெள்ளத்துக்கு அணை போடும் விருப்பமும் தைரியமும் அன்று பலருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை. இந்த நடப்புகளை ‘irrational exuberance ‘ என்று அன்றே கண்டித்த வெகு சிலரில் கிரீன்ஸ்பானும் ஒருவர் என்பதை இன்று நினைவில் கொள்வது முக்கியம்.\nஇன்று பல தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் அவற்றின் உண்மையான மதிப்பை விடப் பன்மடங்காகி நிற்கிறது. எனவே, காரண காரியங்கள் பற்றி உரத்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நிறுவனங்களின் திட்டச் செலவுகளுக்கும் அவற்றின் உண்மையான பணப்புழக்கத்திற்கும் 2000-இல் இருந்த இடைவெளி $250 பில்லியன். முதலீடு செய்யும்/ கடன் கொடுக்கும் நிறுவனங்கள்\nஅப்போது இந்த இடைவெளியை இட்டு நிரப்பின. இப்போது முதலீடும் கடனும் சிறுகியதன் விளைவாக liquidity சிறுகி, பொருளாதார மந்தநிலையை அதிகரிக்கிறது. ஃபெட்டின் வட்டிக் குறைப்பு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களை மீண்டும் கடன் கொடுக்கவும், பணப்புழக்கத்தையும் liquidity-யையும் அதிகரிக்கவும் ஊக்குவிக்குமென்று எதிர்பார்க்க முடியாது.\nவட்டி குறைந்து விட்டது என்ற ஒரே காரணத்தினால், ஏற்கெனவே கடனில் முங்கிய, முதலீட்டுத் தரமில்லாததாய் இப்போது கணிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு யாரும் கடன் கொடுக்கப் போவதில்லை. (These are highly leveraged, non-investment-grade companies, which will not typically qualify for additional large loans.) ஆனால், கடன் கொடுத்தால், liquidity-யும் பணப்புழக்கமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வகையில் இது ஒரு catch-22 நிலையோ இங்கு ஃபெட் ஒரு துணைநடிகரைப் போன்றதுதான்; தனி நிறுவனங்களே நாயகி-நாயக-வில்லன்கள். ஜப்பானில் வட்டியை 0%-க்குக் குறைத்த பின்னும் பொருளாதாரம் மந்தமாகத்தான் உள்ளது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.\nநம் உலகமய உலகில் நடப்பது என்ன டாலரும், யூரோவும், யென்னும் கொண்ட ‘தொழில்நுட்ப முன்னேற்ற ‘ நாடுகள் அனைத்தும் தம் பொருளாதாரச் சரிவு பற்றித் தலையைச் சொறிந்து கொண்டிருக்கையில், ஆஸ்திரேலியத் தேசியப் பொருளாதாரம் வளர்ச்சி காட்டுவதாய்த் தெரிய வந்துள்ளது. குறைபட்ட அந்நியச் செலாவணி, வட்டி விகிதம் குறைத்தல் ஆகிய இரண்டுமே ஆஸ்திரேலியப் பொருளாதாரத்துக்குக் கவசம் என்கிறார்கள் இங்குள்ள சில நிபுணர்கள். மனைகட்டுதல், நுகர்வோர் பணப்புழக்கம், கார்ப்பொரேட் லாபம், ஏற்றுமதி எல்லாமே அங்கே வளர்ச்சியைக் காட்டுகின்றன. 1990-களில் ஆஸ்திரேலியத் தொழில்நுட்பத் துறை மதிப்பீடு, பங்குச்\nசந்தை வளர்ச்சி முதலியன யு.எஸ். போல் அதீதமாகி, ஆகாயத்துக்கும் மேலே பறக்கவில்லை. எனவே, இப்போது யு.எஸ். சரிவது போல் சரிய வேண்டிய அவசியமுமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.\nவளர்ச்சியும், வீழ்ச்சியுமாக அலை வடிவத்தில் தொடர்வது பொருளாதார அமைப்பின் இயல்பு. ஆனால், வளர்ச்சியின் உயரத்தையும், வீழ்ச்சியின் ஆழத்தையும் ஓரளவு மட்டுப்படுத்துவதே ஃபெட் மற்றும் பிற அரசாங்கக் கிளைகளின் பொறுப்பு. சென்ற சில வருடங்களில், வலிய அடித்தளமற்ற அதீத வளர்ச்சியை யு.எஸ்.பொருளாதாரம் எட்டியது. இந்தச் செயற்கை வளர்ச்சிக்கான\nதிருத்தத்தை இப்போது தானே செய்து கொண்டிருக்கிறது. இந்தச் சுயதிருத்தமும் பொருளாதார அமைப்பின் இயல்பான தன்மையென்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஃபெட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரே ஆயுதம் வட்டி விகிதம்தான். 21-ஆம் நூற்றாண்டு அளவைகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து, வட்டிவிகிதக் குறைப்பின் மூலம் இன்றைய பொருளாதாரத்திற்கு ஃபெட் உதவ முயல்கிறது. அவ்வளவே. ஃபெட்டினால் செய்யக் கூடியது இது மட்டுமே.\nஅரசாங்கத்தின் பிற கரங்கள் என்ன செய்யப் போகின்றனவென்று தெளிவாகத் தெரியவில்லை. பெருநிறுவனங்களும் சிறுநிறுவனங்களும் யாருக்கெல்லாம் ‘பிங்க் ஸ்லிப் ‘ கொடுக்கலாமென்று பட்டியல் போடுவதில் மும்முரமாயிருக்கின்றன. புதிய ‘காகிதக் கோடாஸ்வரர்களில் ‘ குறிப்பிட்ட சதவிகிதம் கோடிகளைத் தாம் உண்மையில் பார்க்கப் போவதில்லை என்ற கசப்பை விழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பங்குச்சந்தையில் தாம் இழந்த மில்லியன்கள் பற்றி வார இறுதி\nவிருந்துகளில் பேசுவது பொருளாதார மேல்வர்க்க நாகரீகப் போக்காகியிருக்கிறது. வேலை பறிபோகக் கூடுமென்ற பயத்தில் உறைந்திருக்கும் பெரும்பான்மை மத்திய வர்க்கத்தின் நுகர்வோர்_நம்பிக்கை குறைந்திருக்கிறது. இவர்கள் செலவு குறைவுபடும்; கடன் (credit spending) குறைவுபடும்; மொத்தப் பணப்புழக்கம் குறைவுபடும்; ஏற்றுமதி/ இறக்குமதி பாதிக்கப் படலாம்; இன்னும் பல மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், கீழிறங்கிய பொருளாதார அலை காலத்தில் மேலே மீண்டு வரும். அதற்காகக் காத்திருக்கும் வேளையில், தனிமனித அளவில் ஏற்படும் பாதக விளைவுகள் மிதமிஞ்சிப் போய்விடக் கூடாது–இதுவே இன்று நமது உண்மையான கவலை.\nஇன்றைய பொருளாதார அமைப்பு பற்றி முக்கியமான அடிப்படைக் கேள்விகள் எழுந்தபடி உள்ளன. ஒரு முழுக் கட்டுரையைப் பிற்பாடு அனுப்பி வைக்கிறேன். வணக்கம்.\n(டாக்டர் காஞ்சனா தாமோதரனின் தொழில்ரீதியான ஆய்வுக் கட்டுரைகள் வட அமெரிக்கப் பல்கலைக்கழக வட்டாரத்து இதழ்களான Journal of Marketing, Journal of Marketing Research, Journal of Consumer Research ஆகியவற்றிலும், Fortune வர்த்தக-பொருளாதாரப் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளன.)\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதை��ள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\n ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)\nமூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)\nபொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்\nநெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள்\nசினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா\nமூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள்\nசின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001\nசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2017/07/", "date_download": "2019-01-23T22:48:04Z", "digest": "sha1:UJTUW6VCPVIZQYSHM7FJCKC2I2AUP3XS", "length": 8684, "nlines": 151, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: July 2017", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 204\nஎழுத்துப் படிகள் - 204 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 204 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 203\nஎழுத்துப் படிகள் - 203 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 203 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n2. புயல் கடந்த ��ூமி\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 202\nஎழுத்துப் படிகள் - 202 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 202 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nஎழுத்துப் படிகள் - 204\nஎழுத்துப் படிகள் - 203\nஎழுத்துப் படிகள் - 202\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28265", "date_download": "2019-01-23T22:40:37Z", "digest": "sha1:T537PDDNTRLLNJ65EQ6AQDS327VXVNCG", "length": 15063, "nlines": 137, "source_domain": "www.anegun.com", "title": "ஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு ! – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > விளையாட்டு > ஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு \nஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு \nஅர்செனல் மத்திய திடல் ஆட்டக்காரர் ஏரோன் ரம்சே, ஜனவரி மாதம் அந்த கிளப்பை விட்டு வெளியேற மாட்டார் என கூறப்படுகிறது. அர்செனல் கிளப்புடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில் வரும் ஜூன் மாதம் வரையில் அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிக்க ஏரோன் ரம்சே திட்டமிட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.\nகடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் அர்செனல் கிளப்பின் நிர்வாகம் , வாரம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பவுன்ட் ஸ்டேர்லிங்கை சம்பளமாக வழங்கும் ஒப்பந்தத்தை ரம்சே நிராகரித்துள்ளார். இத்தாலியின் யுவன்டஸ், ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் , ரம்சேவை வாங்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான லிவர்பூலும், ரம்சேவை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஜூன் முதல் தேதி வரையில் அவர் இங்கிலாந்து கிளப்புகளுடன் பேச்சுகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அர்செனல் கிளப்பில் ரம்சே தொடர்ந்து நீடிப்பது குறித்து, அதன் நிர்வாகி உனய் எமெரி , செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா \nகேமரன் மலை விவகாரம்: வழக்கு தொடுக்க சிவராஜ்க்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமொராத்தாவை வாங்க சம்மதம் தெரிவித்தது செல்சி\nசாம்பியன்ஸ் லீக் – ரொனால்டோவின் அற்புத கோலில் வீழ்ந்தது யுவன்டஸ்\nபயிற்றுனரை நீக்கியது ரியல் மாட்ரிட் \nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி ��பூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132696.html", "date_download": "2019-01-23T22:24:13Z", "digest": "sha1:ZMUBSPCYUKNOGOJNLCPAB7QS2SYWNWSI", "length": 12213, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கண்டிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்கவின் வியக்கவைத்த செயற்பாடு…!! – Athirady News ;", "raw_content": "\nகண்டிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்கவின் வியக்கவைத்த செயற்பாடு…\nகண்டிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்கவின் வியக்கவைத்த செயற்பாடு…\nவன்முறைகள் இடம்பெற்ற கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிவைத்தார்.\nதெல்தெனிய பிரதேசத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, உயிரிழந்த சிங்களக் குடும்பஸ்தரது குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.\nமேலும் அவர்களுக்கு நிரந்தர வருமானம் வரும்வரை மாதாந்தம் 20,000 ரூபாவை வழங்கவும் வாக்குறுதி அளித்திருக்கின்றார்.\nஇதேபோன்று திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்திற்கு மத்தியில் உயிரிழந்த முஸ்லிம் இளைஞரது குடும்ப அங்கத்தவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சந்தித்தார்.\nஅவர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா வழங்கியதோடு நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை மாதாந்தம் 20,000 ரூபாவை வழங்கவும் பொருத்தனை வழங்கியிருக்கின்றார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக மாதாந்தம் கிடைக்கப்பெறும் வருமானத்தை இவ்வாறு நன்கொடையாக இவர்களுக்கு வழங்குவதாக ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nஇலங்கையில் பெண் ஒருவர் கண்ட அதிர்ச்சி; மரத்தில் தொங்கிய வெள்ளை உருவங்கள்..\n6 வருடங்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள��ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135127.html", "date_download": "2019-01-23T21:49:49Z", "digest": "sha1:K2OIWFITHZ7NV45M74XOZL3H5C3FPGKM", "length": 11336, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மியான்மர் அதிபர் ஹிதின் கியா ராஜினாமா செய்தார்..!! – Athirady News ;", "raw_content": "\nமியான்மர் அதிபர் ஹிதின் கியா ராஜினாமா செய்தார்..\nமியான்மர் அதிபர் ஹிதின் கியா ராஜினாமா செய்தார்..\nமியான்மர் நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனாதிபதியாக ஹிதின் கியா பதவியேற்றார்.\nஇந்நிலையில் ஹிதின் கியா தனது பதவியை ராஜின���மா செய்திருப்பதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலுக்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை. #tamilnews\n71 வயதான ஹிதி கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே உடல்நிலை காரணமாகவே தற்போது அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஜெ. மரணம் பற்றி சசிகலா பிரமாண பத்திரம்.. வெளிவராத பரபரப்பு தகவல்கள் இவைதான்..\nஆசிரியர்கள் தொந்தரவால் 9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- நொய்டாவில் பரபரப்பு..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143740.html", "date_download": "2019-01-23T22:10:51Z", "digest": "sha1:FWZ2HHLPGEHALJVRXVB62LBNOE3X2SKC", "length": 11591, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் இல்லை? டெல்லியில் தீவிர ஆலோசனை..!! – Athirady News ;", "raw_content": "\nசென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் இல்லை\nசென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் இல்லை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.\nதமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபதக்கம் வென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்..\nபிரபாகரனைப் பற்றி பேசிய நடிகர் ஆர்யா..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதி��ாக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156533.html", "date_download": "2019-01-23T21:46:59Z", "digest": "sha1:IM6EAHLP72WH5IT7MXIRUM3CL3O67FOF", "length": 11386, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஊற்றுப்புலம் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா விளையாட்டு உபகரணங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nஊற்றுப்புலம் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா விளையாட்டு உபகரணங்கள்..\nஊற்றுப்புலம் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா விளையாட்டு உபகரணங்கள்..\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச ஊற்றுப்பும் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஜேர்மன் கிரிகெட் யூனியன்(டிசியு) அன்பளிப்புச் செய்யப்பட்ட இவ் விளையாட்டு உபகரணங்களை ஜேர்மன் வாழ் தமிழ் உறவான திருமதி துவாரகா கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்\nகிரிகெட் கடின பந்து விளையாட்டுக்குரிய அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வீரர்களுக்கான சீருடையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதிய இரண்டு இலட்சம் ரூபாவாகும்.\nஅரசின் விலைவாசி உயர்வு மக்களுக்கு எதிரான நடவடிக்கையே – மு. சந்திரகுமார் கண்டனம்..\nவிகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. க���ஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185166.html", "date_download": "2019-01-23T21:48:19Z", "digest": "sha1:RRBCR4VHL42WLMQ3L7UHRJ4NERDDRZAD", "length": 13621, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை..\nவவுனியாவில் சட்ட விரோதமாக இயங்கும் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரால் முற்றுகை..\nவவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு இன்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வியடம் தொடர்பாக மேலும் தெரிவிக்கும்போது,\nவவுனியாவில் காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள் வேத வைத்திய நிலையங்களுக்கு திடீரென்று விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்துள்ளார். இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப்பறம்பாக ஆங்கில மருந்து வில்லைகள் சிலவற்றையும் அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன்முதலாம் குறுக்குத்தெரு மற்றும் வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டப் பகுதியில் இயங்கும் இரு தனியார் வைத்தியசாலைகளின் கதிரியக்க பிரிவு போதிய வசதியின்றி இயங்குவதுடன் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபேருந்து விபத்தில் 26 பேர் வைத்தியசாலையில் – இருவர் கவலைக்கிடம்..\nபாலத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பய���ற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188477.html", "date_download": "2019-01-23T22:06:34Z", "digest": "sha1:SXZFWTFAX6ZV23N3CTEUSAPB6EIIB6C2", "length": 14018, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது..\n21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது..\n21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்திச் சென்ற வேளையில் செட்டிக்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், போதை மாத்திரைகளும் காரும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் ஆலோசனையில் வவுனியா மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவு, செட்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுத்திருந்தது.\nஅதிகாலை 4.30 மணியளவில் சிறிய ரக காரை மறித்து சோதனையிட்ட போது, அதற்குள் பெருமளவு போதை மாத்திரைகள் உள்ளமை கண்டறியப்பட்டது.\nஅதில் பயணித்த 24 வயதுடைய குடும்பத்தலைவரும் 18 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.\nஅவர்கள் இருவரும் களணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, போதைப் பொருள் கடத்தும் பாதாள கும்பலுடன் தொடர்பு உள்ளது.\nமது, குணா என்ற முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்களால் டுபாயிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 70 ஆயிரம் போதை மாத்திரைகள் மன்னாருக்கு கடல் வழியாக வந்துள்ளன.\nஅவற்றை கொழும்புக்கு கடத்திச் செல்லும் போதே இந்த கைது இடம்பெற்றது.\nவலி நிவாரண மாத்திரையான இது 50 மில்லி கிராம் அளவே மருத்துவரின் அனுமதி���ுடன் வழங்க முடியும். ஆனால் கைப்பற்றப்பட்ட 70 ஆயிரம் மாத்திரைகளும் 200 மில்லிக்கிராம் அளவுடையவை.\nபாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கே அவற்றைக் கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன், இதே மாத்திரைகள் வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணைகளின் மூலம் தகவல் கடைத்துள்ளன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஏழு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலி -உள்துறை அமைச்சகம் தகவல்..\nபொல்லால் தாக்கி சகோதரரை கொலை செய்தவர் கைது..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191161.html", "date_download": "2019-01-23T22:38:39Z", "digest": "sha1:GZ7HJF3AAQD5VN7IDSJVK4W2FGB7UZOW", "length": 10976, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை கடற்பரப்பில் பாரிய ஆபத்து..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை கடற்பரப்பில் பாரிய ஆபத்து..\nஇலங்கை கடற்பரப்பில் பாரிய ஆபத்து..\nஇலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலங்கையின் பல்வேறு கடற்பகுதிகளில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.\nதற்போது மன்னார் கடலில் கரை ஒதுங்கிய இந்த குப்பையினால் பாரியளவில் சூழல் மாசடைந்துள்ளது.இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதுடன், கடல் பகுதி அசுத்தம் நிறைந்த குப்பை மேடாக காட்சியளிக்கிறது.இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\nஏற்கனவே இந்தியாவில் வீசப்பட்ட பெருந்தொகை மருத்துவ கழிவுப்பொருட்கள் புத்தளம் பகுதியில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஈ.பி.டி.பி- நாமல் ராஜபக்ச இரகசிய சந்திப்பு..\nநாளை முதல் காலநிலையில் மாற்றம்..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் ��ழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/black-june-2014/", "date_download": "2019-01-23T21:40:58Z", "digest": "sha1:IKKHWDPJE74DXKVNY2ANAQA4FYZDHXFU", "length": 7625, "nlines": 88, "source_domain": "freetamilebooks.com", "title": "கறுப்பு ஜூன் 2014", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் \n(முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பு)\nமின் நூல் ஆக்கம், முலங்கள் முயற்ச்சி\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nஇலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. பேரினவாதத்துக்குத் துணை போகும் இலங்கை அரசாங்கத்தாலும், பேரினவாதிகளாலும், அவர்களது இயக்கங்களாலும் 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப்பகுதியில் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து இந் நூலில் இடம்பெற்றுள்ள ஆரம்பக் கட்டுரைகள் தெளிவுபடுத்தும்.\nதொடர்ந்து வரும் நீண்ட கட்டுரையானது, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும், கள நிலவரங்களையும், புகைப்படங்களையும் கொண்ட முழுமையான ஆய்வுத் தொகுப்பாக அமைகிறது.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 172\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அன்வர், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: எம்.ரிஷான் ஷெரீப்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:48:04Z", "digest": "sha1:OGRPZXDBEOBZKA3NBFSGINNYLFV4L2BZ", "length": 16448, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆரவ் | Latest ஆரவ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகுத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா.. காரணமான நடிகர்\nகுத்தாட்டம் போடும் நிலைமைக்கு வந்த ஓவியா தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்தவர் ஆரவ். இவர் தற்பொழுது ராஜ பீமா எனும்...\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nஉற்சாகத்தில் ஓவிய ஆர்மி. கடந்த வருடம் மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் முதல் சீசன் பெருவெற்றி பெற்றது. அதில் சக்தி,...\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nபிக் பாஸ் முதல் சீசனில் போட்டி��ாளர்கள் கலந்து கொண்டவர்களில் ஓவியாவும் ஒருவர், பிக்பாஸ் டைட்டிலை வென்றது என்னமோ ஆரவ்தான் ஆனால் மக்களிடம்...\nசுந்தரபாண்டியன் இயக்குனருடன் மீண்டும் இணையும் சசிகுமார். பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் உள்ளே \nசசிகுமாரின் சுந்தரபாண்டியன். உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல். விக்ரம் பிரபுவின் சத்ரியன். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் இயக்கிய எஸ்.ஆர்.பிரபாரகன்....\nபிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகி...\nபிக்பாஸில் புதிதாக வந்த இவர் யார் தெரியுமா. போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் வீடியோ உள்ளே.\nபிரபல விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் சீசன் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டாவது...\nஆரவ்வுடன் ஜோடியாக சுற்றிதிரிவது ஓவியாதானா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஓவியாவும் ஒருவர், ஓவியா ஆரவ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஒரு...\nடிக் டிக் டிக் – டைட்டில் டிராக் – வீடியோ பாடல் \nசக்தி சௌந்தராஜன் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வரிசையில் இயக்கியுள்ள படம். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன்...\nஆரவ்வை போல் மருத்துவ முத்தம் கொடுத்த மகத். காரி துப்பிய தாடி பாலாஜி.\nபிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.\nரசிகர்களிடம் டிக் வாங்கியதா இல்லையா டிக் டிக் டிக் திரைவிமர்சனம் \nசக்தி சௌந்தராஜன் இன்றைய புதிய ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வரிசையில் அவர் இயக்கியுள்ள படம். ஜெயம்...\nகோலிவுட்டில் 15 வருடங்களை கடந்த ஜெயம் ரவி வைரலாகுது ரவி – அவர் மகன் ஆரவ்வின் போட்டோ \nஜெயம் ரவி ஜெயம் படம் ரிலீசாகி நேற்றோடு 15 வருடங்கள் முடிவடைகிறது. இதுவே ஜெயம் ரவிக்கு மகிழ்ச்சி என்றால், இன்று அவர்...\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் மேலும் மிகவும் பிரபலமாகியுள��ளார் இது அனைவருக்கும் தெரியும்...\nகளைகட்டும் பிக்பாஸ் சீசன் – 2… அரசியல், நையாண்டி, காமெடிக்கு கேரண்டி\nகளைகட்டும் பிக்பாஸ் சீசன் – 2… அரசியல், நையாண்டி, காமெடிக்கு கேரண்டி வெள்ளித்திரையில் முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன், கடந்த...\nபிக்பாஸ் சீசன் 2விற்கு உறுதி செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்\nபிக்பாஸ் சீசன் 2விற்கு உறுதி செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த...\nபிக்பாஸ் பிறகு கமல் எதுவும் செய்யவில்லை… சரமாரியாக விமர்சிக்கும் முதல் சீசன் போட்டியாளர்\nபிக்பாஸ் பிறகு கமல் எதுவும் செய்யவில்லை: சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு கமல் கொடுத்த வாக்குறுதியை...\nஅட நான் வரவே இல்லப்பா… நம்புங்க ப்ளீஸ்… கதறும் ராய் லட்சுமி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தான் கலந்து கொள்ள இருப்பதாக பரவி வரும் வதந்திக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் நடிகை...\nஜெயம் ரவியுடன் சண்டையிட்ட நிவேதா பெத்துராஜ்…வெளியான சுவாரஸியம்\nதமிழ் சினிமாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் முதன்முறையாக மனம் திறந்து இருக்கிறார்....\nபிக்பாஸ் சீசன் 2 தொடங்கும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி சில விமர்ச்சனம் வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதனால் இதன் இரண்டாம் பாகம்...\nஎங்க வீட்டு மாப்பிள்ளையில் இதுவும் நடந்தது.. அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன்…ஆர்யா பகீர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கேமராவிற்கு பின்னால் நடந்த சில விஷயங்களால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா கூறி...\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nதமிழ் தொலைக்காட்சியில் அதிக எதிர்பார்ப்பை எகிறடித்து இருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ப்ரோமோவில் நடித்துள்ள பெண் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1247057&Print=1", "date_download": "2019-01-23T23:19:12Z", "digest": "sha1:2ZAQAC7OHTNYG7L6CU2A57BP6ASBM6KA", "length": 16856, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே\nமதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே\nஇதோ அடுத்த நிதியாண்டின் அரசு மதுபான விற்பனை இலக்கு ரூ.29627 கோடியாக நிர்ணயித்தாகி விட்டது. ஆக டாஸ்மாக் விற்பனை தொடங்கப்பட்ட 2003- 2004ம் நிதியாண்டில் ரூ.3639 கோடியாக இருந்த மது விற்பனை வேதனையான ஒரு சாதனையை படைக்கவுள்ளது.மதுவிற்பனையுடன் மது நுகர்வோர்களின் எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இவ்வேளையில் மதுவிலக்கினைப் பற்றி அரசுக்கு இடித்துரைப்பது நன்றே என்றாலும் முதலில் மதுவை விட்டு விலகியிருக்க இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nபல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லத் தேவையில்லை. 1990களில் நடந்த ஏதேனும் ஒரு திருமணத்தை உங்கள் கண்முன் நிறுத்திக் கொள்ளுங்கள். மாப்பிள்ளை தேடலில் களமிறங்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கும் முதல் கேள்வி \"மாப்பிள்ளை குடிப்பாரா” என்பதுதான். அதுபோல பெரும்பாலான பெண் வீட்டார்கள் சில விஷயங்களில் தங்களது சொந்தக்காரர்களின் வாயை அடைக்க \"மாப்பிள்ளை கொஞ்சம் வசதி குறைந்தவர்தான் என்றாலும், அவருக்கு குடிபழக்கம் இல்லையாம். இது போதாதா” என்பதுதான். அதுபோல பெரும்பா��ான பெண் வீட்டார்கள் சில விஷயங்களில் தங்களது சொந்தக்காரர்களின் வாயை அடைக்க \"மாப்பிள்ளை கொஞ்சம் வசதி குறைந்தவர்தான் என்றாலும், அவருக்கு குடிபழக்கம் இல்லையாம். இது போதாதா” என்று கூறுவதை பார்க்க முடிந்தது. குடி பழக்கம் அற்றவர்களுக்கு அவ்வளவு மரியாதை இருந்ததோடு குடி பழக்கம் கொடியதாகக் கருதப்பட்டது. திருமண நாட்களில் சொந்தக்காரர்களில் ஒருவர் மது அருந்திவிட்டு வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.\nஇப்பொழுது சமகாலத்தில் நடந்தேறும் ஒரு திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது குடித்துவிட்டு வந்து கல்யாண வீட்டில் கலகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற பயம் இருந்த நிலை மாறி \"மாப்ள பசங்களுக்கு பார்ட்டி வைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு நீயும் குடிச்சிடாதடா, விடிஞ்சா உனக்கு கல்யாணம்” என்று மாப்பிள்ளைக்கே அறிவுரை கூறும் காலத்தில் வாழ்கிறோம் நாம். திருமண வீட்டில் மது அருந்தாமல் வலம் வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்தக்காரன், பந்தல்காரன், சமையல்காரன் என்று ஆரம்பித்து நெருங்கிய நண்பர்கள் வரை மது வாங்கி கொடுத்தால் தான் திருமண வேலைகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. கல்யாண மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு தயார் செய்து கொடுத்திருக்கும் அறையானது திருமணம் நடைபெறும் அதே மண்டபத்திலேயே இருந்தாலும் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத அளவிற்கு முழு போதையில் முடங்கிக்கிடக்கும் நண்பர்களை பார்க்க முடிகிறது.\n\"உழைத்த களைப்பை போக்குவதற்கு குடிக்கிறேன்” \"கவலையை மறக்க குடிக்கிறேன்” \"எப்போவாது விழாக்காலங்களில் மட்டும்தான் குடிக்கிறேன்” \"அட இது பீர்தான். குடித்தால் உடல் பருமனாகும்” இப்படி மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொள்ள ஒருவனுக்கு எத்தனை எத்தனை காரணங்கள். படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய மாணவர்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடும் நிகழ்வுகளை பார்க்க நேரிடும்போது அடுத்த தலைமுறையின் ஆணிவேரும் மது ஊற்றி கருக்கப்படுவதாக மனம் பதறுகிறது. மது பாட்டிலில் மதுவின் தீமையை விளக்கும் படம், சினிமாவில் மதுவிற்கு எதிரான வாசகங்களையும் இடம் பெறச்செய்து தனது கடமையை முடித்துக்கொண்ட கையோடு அடுத்த வருட டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயிக்க சென்றுவிட்டது அரசு. மதுவிலக்க��ன் அவசியத்தை உணர்ந்த சிலர் அவ்வப்போது போராட்டம் நடத்திவரும் வேளையில் அறிவு ஜீவிகள் சிலர் சங்க காலத்திலேயே தமிழர்களிடையே மது அருந்தும் பழக்கம் இருந்தது எனவும் சங்க இலக்கியங்களில் மதுவைப் பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் கூறி வருகின்றனர். அதாவது மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்பது அவர்களின் மறைமுக கருத்து. சங்ககாலத்தில் உள்ளது போன்றா இன்றைய நிலை உள்ளது அதனை அந்த அறிவு ஜீவிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.\nசமீபத்தில் ஒரு திரைப்படத்தின் டிரைலர் காட்சி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் சகோதரர்கள் இருவர் மது அருந்த தயாராகின்றனர். அப்போது அவர்களின் தாய் தன் மகனிடம் அவருக்கும் ஒரு டம்ளரில் மது கேட்கிறாள். டிரைலர் அத்துடன் முடிகிறது. ஒரு நாளில் பலமுறை அந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இதைவிட ஒரு மோசமான காட்சியை தமிழ் சினிமா நமக்கு அளித்திட முடியாது. அந்த திரைப்படத்தின் டிரைலரில் காட்டப்படாத முழுமையான காட்சி என்னவெனில் அந்த தாய் தனது கணவனுக்காக அந்த மதுவினை கேட்டிருப்பாள். அதாவது டிரைலரில் சகோதரர்களின் குடிகார தந்தைக்காக மது கேட்பதைவிட, தாய் தனக்கே கேட்பதாக வைத்தால் மக்களிடையே விளம்பரப்படுத்த முடியும் என்று அந்த திரைப்பட குழுவினர் தீர்மானித்திருக்கின்றனர். இதுவெறும் காமெடி காட்சிதானே என்று கருதக் கூடாது. இத்தகைய காட்சிகள் பார்ப்பவரிடம் எத்தகைய மனநிலையை உருவாக்கும் என்பதனை ஒரு மனோதத்துவ நிபுணரை கேட்டால் விளக்குவார். இது போன்ற காட்சிகளை வைத்துதான் காமெடி செய்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கிறதென்றால் அதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறொன்றுமில்லை. (சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது). ஆனால் சினிமாவை பார்க்கும் பிஞ்சு மனங்களுக்கு முதலில் கெட்ட விஷயங்கள்தான் மனதினில் பதியும். புகை பழக்கம் உள்ளவர்களில் 52.2 சதவீதம் பேர் தாங்கள் சினிமாவைப் பார்த்துதான் அதனை கற்றுக்கொண்டதாக ஒரு ஆய்வில் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nகுடிப்பழக்கம் ஒருவரின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இறுதியில் இறப்பு வரைக்கும் கொண்டு செல்கிறது. அது உடலாலும் மனதாலும் வலுவிழக்கச் செய்வதோடு மரபியல் ரீதியாகவும் பாதிப்���ுகளை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையினரின் மரபணு பாதிப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பது அறிவியல் உண்மை. தயவுசெய்து உங்களது பாவ மூடைகளை எதிர்கால சந்ததியினர்களின் முதுகினில் ஏற்றாதீர்கள். மதுவிலக்கு அமலாக சிலகாலம் ஆகலாம். முதலில் மதுவினை விட்டு நீங்கள் விலகியிருங்கள். அதற்குப் பெயரும் மதுவிலக்கு தான்.\n- தினகரன் ராஜாமணி, எழுத்தாளர், திருநெல்வேலி 097388 19444\nஎன்பார்வை: வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழு\nஇது நமது ஜனநாயக கடமை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077370&Print=1", "date_download": "2019-01-23T23:13:30Z", "digest": "sha1:BC2FYNPOWY4XXJKO2QAGD3I26POB7A5X", "length": 3650, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஅறிவியலில் முக்கியமானவை கண்டுபிடிக்கப்படுவது, அவை பயனுள்ளவை என்பதால் அல்ல. அவற்றைக் கண்டறிய முடிகிறது என்பதனால் தான் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nஉடையாத மொபைல் போன் திரை\nகியூப் விளையாட கற்றுத் தரும் கியூப்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/04/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8-871770.html", "date_download": "2019-01-23T22:06:49Z", "digest": "sha1:YUI4H7QZ2JDMEKOG6PDU4FQN44F22JQO", "length": 9127, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"நலத் திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி\\\\\\' - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n\"நலத் திட்டங்களை தடுத்தவர் நாராயணசாமி'\nBy புதுச்சேரி, | Published on : 04th April 2014 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தவர் மத்திய அமைச்ச��் நாராயணசாமி என என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மாநில பாஜக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்கள் தாமோதர், கேசவலு, பொதுச் செயலர் ஆர்.வி.சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் வி.பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபுதுச்சேரியில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராகவும் நாராயணசாமி இருந்துள்ளார். அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு என்ன நன்மைகளைச் செய்தார் என விளக்க வேண்டும்.\nமுதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், காமராஜர் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், முதியோர், பெண்கள் ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் நாராயணசாமி தடுத்தார்.\nமத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியை கிடைக்காமல் செய்தார். 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெருகி\nபுதுச்சேரியில் துறைமுக அபிவிருத்தித் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலம், உயர் கல்வி நிறுவனங்களை தொடங்க நாராயணசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்\nதற்போது நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே வாக்காளர்கள் ஜக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில நிர்வாகிகள் தங்க.விக்ரமன்,பரந்தாமன்,ஜெயந்திமாலா,அன்புச்செல்வம்,செயலர்கள் பிரபு, சுந்தரமூர்த்தி, கஸ்தூரி, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோலி\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநோ காம்ப்ரமைஸ் - கே.வி ஷைலஜா\nநோ காம்ப்ரமைஸ் - வி கல்யாணம்\nதி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - டிரைலர்\nரெட் கார்டு பாடல் வெளியீடு\nவெரி வெரி பேட் பாடல் வீடியோ வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07181844/A-teenager-who-divorced-her-husbandSuicide-by-hanging.vpf", "date_download": "2019-01-23T22:56:13Z", "digest": "sha1:5B3N3WBDQ2CUBZK66V5OGEBD6GU6MEIL", "length": 14519, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "A teenager who divorced her husband Suicide by hanging || கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை + \"||\" + A teenager who divorced her husband Suicide by hanging\nகணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை\nகோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 02:30 AM\nகோவில்பட்டி அருகே திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.\nகோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி வடிவு. இவர்களுடைய மகள் முத்துலட்சுமி (வயது 23). இவர் ஆசிரியர் பயிற்சி படித்து உள்ளார். இவருக்கும், தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மாரிமுத்துவுக்கும் (26) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nபின்னர் கணவன்–மனைவி 2 பேரும் தர்மபுரியில் வசித்து வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துலட்சுமி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, கோவில்பட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.\nநேற்று முன்தினம் இரவில் முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன���். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.\n1. நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபர் வீட்டில் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் விசாரணை\nநாகர்கோவிலில் வாலிபர் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம்; 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nபெண்களுக்கு மானிய உதவியுடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்திற்கு வருகிற 31–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n3. அலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்\nஅலகுமலையில் விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடப்பதை குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வுக்கூட்டத்தில் கூறினார்.\n4. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகள் 166 பேருக்கு உதவி உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுததிறன் கொண்ட குழந்தைகள் 116 பேருக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.\n5. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு\nநாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.\n1. எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை; கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்பேன் - மேத்யூ சாமுவேல்\n2. முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு\n3. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்\n4. தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது - நிர்மலா சீதாராமன்\n5. பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி\n1. குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால்கள்: உடலை தேடும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரம்\n2. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n3. அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு\n4. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது\n5. நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/44425-jio-gigafiber-to-offer-preview-offer-will-be-established-soon.html", "date_download": "2019-01-23T23:26:14Z", "digest": "sha1:X74SGIXEWS6PZNNEXZDAOKDDQYJVJHUQ", "length": 9700, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் விரைவில்...3 மாதத்திற்கு இலவச சேவை! | Jio GigaFiber to Offer: Preview offer will be established soon", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nஜியோ ஜிகா ஃபைபர் ப்ரிவியூ ஆஃபர் விரைவில்...3 மாதத்திற்கு இலவச சேவை\nஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதொலைத்தொடர்புத் துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. தற்போது கோடிக்கணக்கான வாக்காளர்களை கொண்டுள்ள ஜியோ, அதிரடி ஆஃபர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜியோ வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவை வெற்றி பெற்றதையடுத்து, அந்த வரிசையில் 'ஜியோ ஜிகா ஃபைபர்' என்ற அதிரடி ஒரு ஆஃபரை கொண்டு வரவுள்ளது.\nஜியோ சேவை தொடங்கிய தினமான ஆகஸ்ட் 15ல் இருந்து இந்த இணைப்புக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. Myjio அல்லது jio.com ல் முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 15 முதல் 20 நகரங்களில் இந்த சேவை சோதனை செய்யப்பட்ட பின்னர், தொடர்ந்து 1,100 நகரங்களில் ஏற்படுத்தப்படவுள்ளது. உலகத்திலேயே மிக பிரமாண்டமாக 1,100 நகரங்களில் பைபர் பிராட்பேண்ட் ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n100 Mbps வேகத்தில் ரூ.699க்கு ஒரு மாதத்திற்கு 100GB வழங்கப்படும். அதன்பின்னரும் தேவைக்கேற்ப 40GB என்ற முறையில் டாப் அப�� செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 3 மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை அளிக்கப்படும்.\nரூ.4200 கொடுத்து இதற்கான வை-பை உபகரணத்தை வாங்கிக்கொள்ளலாம். இதனை வீட்டில் செட் செய்து வீட்டில் உள்ள அனைவரும் உபயோகித்துக்கொள்ளலாம். இதற்கான ப்ரிவியூ ஆஃபர் வெகு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎத்தனை லட்சம் பேரை கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்று பார்ப்போம்: தயாநிதி அழகிரி பதிலடி\nபள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக பொதுத்தேர்வை எழுதலாம்: அமைச்சர் செங்கோட்டையன்\nராணுவத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்வது வேஸ்ட்: ராணுவ தளபதி\nசோபியா சாதாரண பெண் அல்ல; அவர் பின்னால் ஏதோ ஒரு அமைப்பு இருக்கிறது: தமிழிசை\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/188271/", "date_download": "2019-01-23T23:08:55Z", "digest": "sha1:XKUGEDBB5TU55SSLQSX7THOOKOMVMGX4", "length": 9279, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய தயாராகும் அரசாங்கம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nசமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய தயாராகும் அரசாங்கம்\nஅரசாங்கம் சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்���ார்.\nவெளிப்படையான ஊடகங்களுக்கு இருக்கும் வரையறை காரணமாக வெளியிட முடியாத தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்கள் சமூக வலைத்தள ஊடகங்களில் வெளியாகி வருவதால், சமூக வலைத்தள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பிரச்சினையாக மாறியுள்ளன.\nஇதன் காரணமாக எதிர்காலத்தில் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு வரையறை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக அரசாங்கம் சட்ட நிலைமை ஆராய்ந்து வருவதாகவும் டளஸ் அழகபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்\nShare the post \"சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய தயாராகும் அரசாங்கம்\nகிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nதலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்\nகோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்\nஇலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை\nகல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்\nவீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்\nவிடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்\nபாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம் : இராணுவத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த பின்னணி என்ன\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\n���வுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/123954-engine-cooling-system-explained-in-detail.html", "date_download": "2019-01-23T22:26:05Z", "digest": "sha1:ZLFMMWU6MYNI72AKJ5I64MFO26DA67YH", "length": 26864, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "2500 டிகிரி வெப்ப கார் இன்ஜின்... தன்னை எப்படி குளிர்விக்கிறது தெரியுமா? | Engine Cooling System Explained in Detail...!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:49 (03/05/2018)\n2500 டிகிரி வெப்ப கார் இன்ஜின்... தன்னை எப்படி குளிர்விக்கிறது தெரியுமா\nமனிதர்களைப் போலவே, இன்ஜினும் குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் சிறப்பான பர்ஃபாமென்ஸைத் தரவல்லது.\nவெயிலின் வெப்பம், நம்மை வதைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வெப்பம் போதாதென மேலும் வெப்பத்தை உருவாக்கி, உற்சாகப் பிரவாகத்துடன் ஒன்று இயங்கிவருகிறது என்றால், அதுதான் இன்ஜின் ஆம், பெட்ரோல்/டீசலை எரியூட்டுவதால் உண்டாகும் வெப்பத்தால்தான் வாகனம் முன்னோக்கிச் செல்வதற்கான உந்துசக்தி கிடைக்கிறது. ஆனால், முன்னே சொன்ன நிகழ்வால் உற்பத்தியாகும் வெப்பத்தில் 30 சதவிகிதம் மட்டுமே இன்ஜின் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறது. மீதம் அனைத்தும் வீணாகிறது என்றாலும், அது இன்ஜினிலிருந்து வெளியே செல்லும் வழியெங்கும் இருக்கும் அனைத்தையும் வெப்பமயமாக்கிவிடும் தன்மையைக்கொண்டுள்ளது. இது சரியாகக் கவனிக்கப்படாவிட்டால், அது இன்ஜின் பாகங்களை உருக்கி, உச்சபட்சமாக Engine Seize ஆவதில் முடிவடையும்.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஏனெனில், Power Stroke சுழற்சியின்போது இன்ஜின் அதிகபட்சமாக 2500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் இயங்கும் என்பதால், இன்ஜின் பாகங்களைக் குளிர்வித்தல் என்பது இன்ஜினின் நீடித்த ஆயுளுக்கு மிகவும் அவசியம். ஆனால், மனிதர்களைப்போலவே இன்ஜினும் குறிப்பிடத்தக்க வெப்பநிலையில் சிறப்பான பர்ஃபாமென்ஸைத் தரவல்லது. இன்ஜின் குறைவான வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் எரியூட்டப்படுவது சீராக இருக்காது. இந்நேரத்தில் இன்ஜின் ஆயிலும் தடிமனாக இருக்க��ம் என்பதால், அது Power Loss-க்கு வழிவகுக்கும். ஒருவேளை இன்ஜின் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்தால், பெட்ரோல்/டீசல் தானாகவே எரியூட்டப்படும் என்பதுடன், இன்ஜின் ஆயிலும் தனது மசகுத்தன்மையை இழந்திருக்கும். எனவே, இன்ஜின் பாகங்கள் செயல் இழப்பதற்கான சாத்தியங்கள் இங்கே அதிகம்.\nஒரு இன்ஜினின் கூலிங் அமைப்பின் பணி என்பது, இன்ஜினை அதன் சரியான வெப்பநிலையில் தொடர்ந்து இயங்கவைப்பதே. ஏர் கூல்டு மற்றும் லிக்விட் கூல்டு ஆகியவை, Engine கூலிங் முறையின் வகைகள். ஏர் கூலிங், மிகவும் எளிமையான வழிமுறை. இதில் எதிர் திசையில் வரும் காற்று, இன்ஜினைத் தாண்டிச் செல்லும். அப்போது Engine வெளியிடும் வெப்பத்தைத் தன்னகத்தே இழுத்துச் செல்வதால், இன்ஜினின் வெப்பநிலை தொடர்ந்து சம விகிதத்தில் இருக்கும். இந்த வகை இன்ஜின்களின் பாகங்களில், இதற்காக Fins இருக்கும். அவை Engine பாகங்களில் காற்று படர்வதை உறுதிசெய்யும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர், ஷைன் ஆகிய டூ-வீலர்கள், இந்த Natural ஏர் கூலிங் பாணியைத்தான் பின்பற்றுகின்றன.\nஇதுவே ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களில், Engine பகுதி, பாடி பேனல்களால் சூழப்பட்டிருக்கும். இதற்கான தீர்வாக, இன்ஜினுக்குக் குளிர்ந்த காற்றை வழங்கும் பொருட்டு, சிறிய ஃபேன் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இதன் பெயர்தான் 'Forced ஏர் கூலிங்'. இதுவே பம்ப்பின் உதவியுடன், இன்ஜினின் மேல் பகுதியைச் சுற்றி திரவம் ஒன்று படரும். அது தண்ணீராகவோ, அடிட்டீவ்களுடன்கூடிய கூலன்ட்டாகவும் இருக்கலாம். பழைமையான லிக்விட் கூல்டு இன்ஜின்களில் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய பவர்ஃபுல் லிக்விட் கூல்டு இன்ஜின்களில், கூலன்ட்தான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அவை Engine பாகங்கள் துருப்படுவதைத் தவிர்ப்பதுடன், குளிர்க்காலங்களில் சீரான Engine இயக்கத்துக்கும் துணை நிற்பதே இதற்கான காரணம்.\nபம்ப்பின் பணி என்பது, கூலன்ட்டை Engine பாகங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவதுடன், கூலன்ட்டின் வெப்பநிலையை 80 டிகிரி செல்சியஸ் முதல் 90 டிகிரி செல்சியஸ் வரை தக்கவைப்பதே ஆகும். எப்படி ஏர் கூல்டு இன்ஜின்களில் Fins இருந்ததோ, லிக்விட் கூல்டு இன்ஜின்களில் Jackets இருக்கின்றன. இதனுடன் டியூப்களுடன்கூடிய பெரிய Fin அமைப்பு இடம்பெற்றிருக்கும். இது முன்னோக்கிச��� செல்லும்போது எதிர்வரும் காற்றை உள்வாங்கிக்கொண்டு, கூலன்ட்டின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். அதில் கூடுதலாக இருக்கும் ஃபேன், ThermoStat உதவியுடன் இன்ஜினின் வெப்பநிலையை அறிந்து, தானாகச் செயல்பட்டு கூலன்ட்டைக் குளிர்விக்கும். இதுதான் ரேடியேட்டரின் பணி. கேடிஎம் டியூக் மற்றும் பஜாஜ் பல்ஸர் NS200 ஆகிய பைக்குகளில் இந்த பாணி கூலிங் அமைப்பைப் பார்க்கலாம்.\nலிக்விட் கூலிங் அமைப்பின் விலை அதிகம் என்பதால், இதற்கான மாற்றாக வந்தவைதான் ஆயில் கூலர்கள். இவை இன்ஜினுக்குள் இருக்கும் ஆயிலை, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றின் உதவியுடன் குளிர்வித்து, Engine ஆயிலின் மசகுத்தன்மை குறையாமல் பார்த்துக்கொள்ளும். இது ஏர் கூலிங் செட்-அப்புடன் இணைந்தே செயல்படும் என்பது ப்ளஸ். பஜாஜ் பல்ஸர் 220 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக்கை உதாரணங்களாகச் சொல்லலாம்.\nபேட்டிங் மோசம், பீல்டிங் படுமோசம்... பஞ்சாப் பரிதாபங்கள் - சுருட்டிய சன்ரைசர்ஸ் #SRHvKXIP\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்���கங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/127864-morocco-vs-iran-match-report.html", "date_download": "2019-01-23T22:10:54Z", "digest": "sha1:DXSR7W7KVK43QBWSHLX73NFU5NXZCTJE", "length": 31896, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "இஞ்சுரி டைமில் ஓன் கோல்... இரானுக்கு வெற்றியைத் தாரைவார்த்த மொராக்கோ! #MORIRN | Morocco vs Iran Match report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:26 (16/06/2018)\nஇஞ்சுரி டைமில் ஓன் கோல்... இரானுக்கு வெற்றியைத் தாரைவார்த்த மொராக்கோ\n``எங்களிடம் மொராக்கோவை அதிர்ச்சியடையச் செய்யும் ஆற்றல் உள்ளது” - மொராக்கோ Vs இரான் போட்டி பற்றி, முன்னதாக இரான் பயிற்சியாளர் கார்லோஸ் கியூரோஸ் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ மொராக்கோவுக்கு உண்மையிலேயே அதிர்ச்சியளித்துவிட்டது இரான். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை இரானை அடக்கிவைத்து, பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தனது இடைவிடாத அட்டாக்கால் அடிக்கடி இரான் டிஃபெண்டர்களையும், இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்டையும் சோதித்துக்கொண்டிருந்த மொராக்கோ, ஆட்ட நேர முடிவில் இரானிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றுப்போனால் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும்\nநேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, ரஷ்யாவின் `செயின்ட் பீட்டர்ஸ்பர்க்’ நகரில் நடந்த மூன்றாவது போட்டியில் `குரூப் B' அணிகளான மொராக்கோ மற்றும் இரான் அணிகள் மோதிக்கொண்டன. கோல் அடித்துவிடும் முனைப்பில் இருந்த மொராக்கோ, கோல் அடிக்கத் தடுமாறிக்கொண்டிருந்த இரானிடம் எப்படியோ தோற்று, இறுதியில் இரானுக்கு மூன்று புள்ளிகளையும் தாரைவார்த்துவிட்டது. மாற்றுவீரராகக் களமிறங்கிய மொராக்கோவின் அஸிஸ் பகத்தூஸ், போட்டியின் கூடுதல் நேரத்தில் தவறுதலாக அடித்த `ஓன் கோல்’, டிராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போட்டியை அதிர்ஷ��டவசமாக இரானின் கைகளில் பரிசளித்துவிட்டது.\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\nஸ்டாப்பேஜ் டைம். ஆட்டத்தின் 95-வது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள நிலையில் கிடைத்த `ஃப்ரீ கிக்’ வாய்ப்பில், மொராக்கோவின் கோல் பாக்ஸுக்கு வெளியே, இடதுபுறத்திலிருந்து பந்தை க்ராஸ் செய்கிறார் இரானின் எஷன் ஹாஜி சஃபி. இரான் வீரரிடம் சிக்குவதற்கு முன்னர், பந்தை க்ளியர் செய்ய எண்ணிய மொராக்கோவின் பகத்தூஸ், `நியர் போஸ்ட்டுக்கு’ அருகே வந்த பந்தை நோக்கிப் பாய்ந்து `ஹெட்டிங்’ செய்ய, யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து துரதிர்ஷ்டவசமாக மொராக்கோவின் வலைக்குள்ளேயே சென்று `ஓன் கோலா'கத் தஞ்சமடைந்தது. 20 வருடம் கழித்து உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இரான் வீரர்களும், கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் மொராக்கோ வீரர்களும் கண்ணீர் விட்டபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினர்.\n`குரூப் B’ன் `அண்டர்டாக்ஸான’ மொராக்கோவும் இரானும் தங்களது இந்த முதல் போட்டியில், வெற்றியை மிகவும் எதிர்நோக்கியிருந்தன. காரணம், இந்த முதல் போட்டியின் முடிவுதான் அவர்களின் அடுத்தடுத்த போட்டிகளை முடிவுசெய்யப்போகிறது. `B குரூப்பில்’ ஸ்பெயினும் போர்ச்சுக்கலும்தான் பலம்பொருந்திய அணிகளாக விளங்குகின்றன. அந்த இரு அணிகளுடன்தான் மொராக்கோவும் இரானும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் மோதவுள்ளனர். இந்நிலையில், இந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றியானது, ஒருவித ஊக்கமருந்தைப் போன்றது; அடுத்தடுத்த போட்டிகளில் சாதிக்கும் சக்தியைத் தரவல்லது அதனால்தான் இரண்டு அணிகளும் வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங்கின.\nஆட்டம் முழுக்க முழுக்க மொராக்கோவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2-வது நிமிடம் தொடங்கி 90-வது நிமிடம் வரை மொராக்கோ `அட்டாக்கிங் மைண்ட்செட்’டிலேயே விளையாடியது. கிடைத்த பல வாய்ப்புகளையும் தவறவிட்ட மொராக்கோ, அந்த ஒரு `டெரிபிள் ஓன் கோலுக்கு’ முன்பு வரை, நிச்சயம் ஒரு புள்ளியாவது கிடைக்குமென எண்ணியிருந்தது. ஆட்டம் முழுவதுமே மொராக்கோ `ஸ்கோர்’ ��ெய்ய பலவிதமாக முயன்றுகொண்டிருந்தது. ஆனால், இரானால் மொராக்கோ `டிஃபென்ஸை’த் தாண்டி ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரான் வீரர்கள், தூரத்திலிருந்து கடமைக்காக ஷாட்களை முயற்சித்து நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருந்தனர். இரான் டிஃபெண்டர்களும் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட்டும் தங்களால் முடிந்தளவுக்கு மொராக்கோ வீரர்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்க, அட்டாக் செய்யவே அவர்களுக்கு நேரமில்லாமல் போனது. கிடைத்த ஒருசில `கவுன்டர்-அட்டாக்’ வாய்ப்புகளிலும் `ஃபைனல் தேர்டில்’ சொதப்பினர். மொராக்கோவின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என்பதுபோலவே விளையாடிக்கொண்டிருந்தனர் இரானிய வீரர்கள். அதனால் முதல் பாதி, கோல்கள் ஏதுமின்றி முடிந்தது.\nஇரண்டாம் பாதியிலும், தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிக்கொண்டிருந்தது மொராக்கோ அணி. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட, இரான் `கோல் பாக்ஸ்’ வரை முன்னேறுவதும் பிறகு பந்தை இழப்பதும், மீண்டும் பந்தைப் பெறுவதும் பிறகு இரான் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் என கோல் அடிக்க மொராக்கோ முயன்றுகொண்டேதான் இருந்தது. சில முயற்சிகள் வீணாகின. இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட், மீறிவந்த மொராக்கோவின் சில வாய்ப்புகளையும் தடுத்துவிட, ஆட்டம் `டிராவை’ நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.\nஇரு அணிகளிலும் சில வீரர்கள் அவ்வப்போது `முரட்டு ஆட்டத்திலும்’ ஈடுபட்டனர். குறிப்பாக, இரான் வீரர்கள் மூன்று பேருக்கும், மொராக்கோ வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\n`டிராவை’ நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆட்டம், ஒரே ஒரு தவறால் இரானின் கைகளில் விழுந்துவிட்டது. `ஸ்டாப்பேஜ் டைமில்’ விழுந்த அந்த ஒரே ஒரு `ஓன் கோல்’ மொராக்கோவை அதிர்ச்சியாக்கிவிட்டது. சுமாராக விளையாடிய இரானுக்கு வெற்றியைப் பரிசளித்துவிட்டது. இந்த வெற்றி, உலகக்கோப்பை வரலாற்றில் இரானின் இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக, 1998 உலகக்கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்த இரான், 20 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. தனது அடுத்தடுத்த போட்டிகளில், இனி ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளைச் சந்திக்கவுள்ள இரான், அத���ர்ஷ்டத்தால் மொராக்கோவை வீழ்த்தி `குரூப் B’ இன் `டாப் டீமாக’ புள்ளிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.\nமொராக்கோவுக்கு இது கொஞ்சம் போதாதகாலம்தான். சமீபத்தில், 2026 உலகக்கோப்பையை நடத்தும் உரிமைகோரும் போட்டியில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ இணை நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. போட்டியை வெல்லுமளவுக்கு முயன்றபோதும், துரதிர்ஷ்டவசமாக இப்போது இந்தப் போட்டியில் இரானிடம் தோற்றிருக்கிறது.\nநிமிடத்துக்குநிமிடம் திடீரென நடக்கும் திருப்பங்களும், கணிக்கவே முடியாத எதிர்பாரா முடிவுகளும் கால்பந்து விளையாட்டில் சகஜம்தான். இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய மொராக்கோ தோற்றதும், சுமாராக ஆடிய இரான் வென்றிருப்பதும் அந்தவகையில்தான். மாற்றுவீரராக களமிறங்கிய அஸிஸ் பகத்தூஸ், தவறுதலாக அடித்த `ஓன் கோல்’ இரானுக்கு வெற்றியைப் பரிசளித்திருப்பதும்கூட அந்த வகையில்தான்\nமொராக்கோ தனது அடுத்த போட்டியில், `ரியல் மாட்ரிட் சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியையும், இரான் தனது அடுத்த போட்டியில் `நட்சத்திர வீரர்கள்’ குவிந்துள்ள ஸ்பெயின் அணியையும் எதிர்கொள்கின்றன.\nரொனால்டோ - 3 : ஸ்பெயின் - 3... உலகக் கோப்பைக்கு உயிர் கொடுத்த CR7 #WorldCup #PORESP\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவியைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/77012-hamza-bin-laden-listed-as-global-terrorist.html", "date_download": "2019-01-23T22:18:40Z", "digest": "sha1:IZFBIABPDG72QR5HOUTZDHSC7GXQWXAF", "length": 14972, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "வல்லரசுகளை மிரட்டும் ஒசாமாவின் வாரிசு | Hamza bin Laden listed as global terrorist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:07 (06/01/2017)\nவல்லரசுகளை மிரட்டும் ஒசாமாவின் வாரிசு\nஒசாமா பின்லேடனின் மகனும் அல்கொய்தா தலைவனுமான ஹம்ஸா பின்லேடனை 'குளோபல் டெர்ரரிஸ்ட்' என அறிவித்துள்ளது அமெரிக்கா. ஹம்ஸா தொடர்ந்து உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதால் இந்த முடிவு எனக் கூறியுள்ளது அமெரிக்கா. ஒசாமாவின் மறைவிற்கு பின் தலைமைப் பொறுப்பு ஹம்சா வசம் வந்தது. ஹம்ஸாவிற்கு தற்போது 25 வயதாகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவ���யைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Piracy", "date_download": "2019-01-23T22:33:06Z", "digest": "sha1:PHID3JRHGZ7Z3T4EGP5MPE6VEMRNBOH2", "length": 15083, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n’ -எஸ்.பியிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்\n\"பலரின் ஊழல் ஆதாரங்களை ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்தார்\nமுதல்வர் மாவட்டத்தில் வலுப்பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டம் -சாலை மறியலால் பரபரப்பு\n`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo\n'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்\n`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்\n`ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மேத்யூவுக்குத் தடை\n - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND\n`அரசு பஸ்ஸில் `பேட்ட' ஓடுது; உங்கள் நடவடிக்கை என்ன'- முதல்வர், அமைச்சரை டேக் செய்த விஷால்\n\"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க\" - நிதின் சத்யா\n``ஆன்லைன் பைரஸியைத் தடுக்க இதுதான் வழி\" - இயக்குநர் கஸாலி\n`தமிழ் கன்' அட்மின் கைதுசெய்யப்பட்டது எப்படி\n பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்\nபைரஸியை இவர்களால் மட்டும்தான் ஒழிக்க முடியும்... யாரெனத் தெரிகிறதா\n“இப்போதைக்கு இவ்ளோதான்… ஒரு வாரம் எதையும் லீக் பண்ணாதீங்க..” - ஹேக்கர்களுக்கு HBO-வின்ஆஃபர்\nஉங்க லிஸ்ட்ல இந்த கோரிக்கைகள் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு விஷால்\nசினிமா ரசிகன், தியேட்டர் கட்டணம், ஆன்லைன் பைரசி, சினிமாவின் எதிர்காலம் இதுதான்\n’இன்னும் ஒரு மாதத்தில் பைரஸி ஒழியும்’ - எப்படிச் சொல்கிறார் சி.வி. குமார்\n`நீ அழகாக இருப்பது எனக்குப் பிடிக்கல' - மனைவி��ைக் கொலை செய்த கணவர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\nதூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம்...அலட்சியம் வேண்டாம்\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெண்\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4138&id1=50&id2=18&issue=20170901", "date_download": "2019-01-23T22:24:59Z", "digest": "sha1:O4K4INCJARBHP3KJBJEEVREN5KU6W744", "length": 6287, "nlines": 77, "source_domain": "kungumam.co.in", "title": "திருவோணத் திருநாளில் திருமால் தாள் பணிவோம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதிருவோணத் திருநாளில் திருமால் தாள் பணிவோம்\nமலைகள் சூழ்ந்து ஆளும் நாடு\nபொருளும், புகழும் தேவருக்கு நிகராம்\nபொறாமையில் கொதித்த அமுதம் உண்டோர்\nபொற்தாமரையான் மலரடி சரண் புகுந்து\nபொல்லார் உயர்வதோ, நல்லோர் தாழ்வதோ என\nபொய்புகார் வாசித்து காக்க வேண்டினர்\nமகாபலி மாண்பை அவருக்கு உணர்த்த\nமூன்றடி மண் யாசித்து நின்றான்\nமக்களை காணும் வரம் பெற்ற\nஅன்பு மன்னனை ஆண்ட தேவனை\nஓணம் சத்யா விருந்து உபசரிக்க\nகாணம் வித்தாவது மானம் காத்து\nபரிமாறி தலைவனுக்கு நன்றி செய்கின்றனர்\nபத்துநாளும் மகாபலிக்கு பல்லக்கு உற்சவம்\nஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் காணமுடிகிறது\nநம் மூதாதையரில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்\nதொலைத்தது ஓரிடம், தேடுவது வேறிடம்\nஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் காணமுடிகிறது\nநம் மூதாதையரில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்\nதொலைத்தது ஓரிடம், தேடுவது வேறிடம்\nஇறை உருவங்களை வழிபடுவதால் நன்மைகள் உண்டு\n‘உன் புருஷன் ஜெயிப்பான், என் கனவு பலிக்கும்\nதிருவோணத் திருநாளில் திருமால் தாள் பணிவோம்\nகுரு பெயர்ச்சி எண்ணியல் பலன்கள்\nகாலையில் எழுந்ததும் கண்ணாடி, உள்ளங்கை, கடவுள் படம் இவற்றில் எதைப் பார்த்தால் நல்லது\nகருணைமிக்கவன் காட்கரையப்பன்01 Sep 2017\nகுறையெல்லாம் தீர்க்கும் குந்துமணி பிரத்தனை01 Sep 2017\nநாகதோஷங்கள் நீக்கியருளும் பாம்பணையப்பன்01 Sep 2017\nவிருப்பங்கள் நிறைவேற்றுவார் திருவாழ்மார்பன்01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178817", "date_download": "2019-01-23T22:36:17Z", "digest": "sha1:3F24IREMPDWW6PHFFJ4I6RZVCQJE3AKT", "length": 6731, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி\nசரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி\nகூச்சிங்: பத்து லிந்தாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கான, மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கு சரவாக் மாநில அரசாங்கம் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை சரவாக் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநில அரசாங்கம், இப்பகுதியில் வாழும் இந்து சமூகத்தின் மீது கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும், பல்வேறு மதங்களின் நம்பிக்கைகளை அங்கீகரிக்கும் செயலாகவும் இது அமைகிறது என மாநில துணை முதல்வர் டத்தோ அமர் டாக்லஸ் கூறினார்.\nபிறமதவிவகாரங்கள் மற்றும் பராமரிப்பு அமைப்பின் (UNIFOR) அமைச்சருமான அமர், கோவில் நிருவாகம் கொடுக்கப்பட்ட நிதியை நல்முறையில் செலவு செய்து, மண்டபக் கட்டுமானம் சரியான முறையில் நடப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்றார்.\nபுரோஜெக் ரக்யாட் (Projek Rakyat) எனும் திட்டத்தின் வழியாக இக்கோயில் மண்டபக் கட்டுமான நிதிக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nPrevious articleசுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்\nNext articleசந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்\nஅம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி\nகூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்\nசரவாக்கிலும் சிறகு விரிக்கிறது மகாதீரின் பெர்சாத்து கட்சி\nபத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)\nமின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்\nபகாங் தெங்கு மக்கோத்தா நியமனம்\nதைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்\nஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு\nபத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்\nசெமினி சட்டமன்றத்தில் போட்டியிட பெர்சாத்து கட்சி���்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5767.html", "date_download": "2019-01-23T21:53:34Z", "digest": "sha1:GAYEEYKEZVLZGCNJA4WVFXHHWPYZABNT", "length": 4333, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 31 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள் \\ வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 31\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 31\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 31\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 32\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 30\nதனி இட ஒதுக்கீடும், தவ்ஹீத் ஜமாஅத்தும்…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -4\nநம்மை துன்புறுத்தி மகிழ இறைவன் என்ன சைகோவா\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128229.html", "date_download": "2019-01-23T21:48:03Z", "digest": "sha1:JFA3IVPWTO6XKBQ4C5IOK7XUOKOZRQQI", "length": 15926, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக இந்துப்பெண் தேர்வு…!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக இந்துப்பெண் தேர்வு…\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக இந்துப்பெண் தேர்வு…\nபாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக தலித் இனத்தை சேர்ந்த இந்துப்பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nபாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேல்-சபையில் 33 இடங்களுடன் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.\nசிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிந்து மாகாணத்தில் இருந்து மேல்-���பைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோலி (வயது 39) வெற்றி பெற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முதல் தலித் இன இந்துப்பெண் என்ற பெயரை அவர் பெற்று இருக்கிறார்.\nஇவர் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய வெற்றி, பெண்களுக்கு மிகப்பெரிய மைல் கல்லாகவும், சிறுபான்மையினர் உரிமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்பும் இதே கட்சி சார்பில்தான் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற பெண், நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண் என்ற பெயரைப் பெற்று இருந்தார்.\nகிருஷ்ணகுமாரி கோலி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஒரு ஏழை விவசாய குடும்பத்தின் மகளாக 1979-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பிறந்தவர் ஆவார்.\nஇவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும், 3 ஆண்டுகள் உமர்கோட் மாவட்டத்தில் குன்ரி என்ற இடத்தில் ஏராளமான நிலங்களின் அதிபராக இருந்த ஒருவரின் தனியார் சிறையில் இருக்க நேர்ந்து உள்ளது. இவர் அப்போது 3-வது கிரேடு மாணவியாக இருந்து உள்ளார்.\nதனது 16-வது வயதில் 9-ம் கிரேடில் படித்துக்கொண்டிருந்தபோது லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தனது படிப்பை தொடர்ந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nதனது சகோதரருடன் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு சமூக ஆர்வலராக இணைந்தார். தார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் பாடுபட்டு பெயர் பெற்றார்.\nஇப்போது நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினராக உயர்ந்து உள்ளார். இவரது வெற்றியை அங்கு உள்ள சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nபிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க இராணுவம் தீர்மானம்…\nஇம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் – 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150064.html", "date_download": "2019-01-23T21:47:45Z", "digest": "sha1:C2MNXBWI3LDRK7R7FY3ACWMIF3ZYYBAD", "length": 12968, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காவிரி மேலாண்மை வாரிய வழக்கு: மேலும் 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரச��� மனு திடீர் வாபஸ்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரிய வழக்கு: மேலும் 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு மனு திடீர் வாபஸ்..\nகாவிரி மேலாண்மை வாரிய வழக்கு: மேலும் 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு மனு திடீர் வாபஸ்..\nகாவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.\nபுது கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்… கொல்கத்தாவை சுருட்டி அள்ளியது டெல்லி..\nபள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178268.html", "date_download": "2019-01-23T21:46:25Z", "digest": "sha1:Y4QVGSCJZDUOSSBCZB5BZXHQ5A5XZZSY", "length": 12029, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் விபத்தில் முதியவர் படுகாயம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் விபத்தில் முதியவர் படுகாயம்..\nவவுனியாவில் விபத்தில் முதியவர் படுகாயம்..\nவவுனியாவில் இன்று 10.07.2018 இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வீதியில் சென்ற மாட்டுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை7.15மணியளவில் வவுனியா முதலாம் குறுக்குத் தெரு சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்ற முதியவர் மாடு ஒன்று வீதியில் குறுக்கச் சென்றதில் மாட்டுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விபத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் 71 வயதுடைய முதியவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்றதில் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் முதியவரை விபத்துப்பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்\nஇவ்விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nராமர் பற்றி அவதூறு – தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ் ஊரை விட்டு வெளியேற்றம்..\nஅரியாலை கிழக்கு அ.த.க.பாடசாலை முடப்படும் அபாய நிலை..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/17.html", "date_download": "2019-01-23T22:09:28Z", "digest": "sha1:CRWWKSO7N7FONITYXVDGT3RUXBNZ7K5F", "length": 38385, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மருதமுனையில் அப்பாவி மக்கள் 17 பேர் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமருதமுனையில் அப்பாவி மக்கள் 17 பேர் கைது\nமருதமுனையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 17 பேர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயல்களைக் கண்டித்து இன்றைய தினம் மருதமுனையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 7 சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமேலும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் எனவும், அவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் மருதமுனை பிரதேசத்தில் உள்ள சட்டத்தரணிகள் பொலிஸாரிடம�� கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம��� – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவிய��ாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=e493fa3d2afa195c45885461e046b823", "date_download": "2019-01-23T22:50:38Z", "digest": "sha1:X4ZCFJMUFQ5SC7RYIP2WYJWKFVLGHNG5", "length": 15885, "nlines": 262, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nமுத்தமிடும் நேரமெப்போ உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரமெப்போ வட்டமிடும் நேரமெப்போ உன் வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்பொ...\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம்...\nசிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி மடியல்லவோ பொன்னூஞ்சல்...\nஎன்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்தவனமா தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா முல்லைச் சரமா ஒரு நாள் மாலை மெதுவாய்...\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே..\nஎன்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே...\nநாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா...\nஎன்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும்...\nயாரோ இவளோ என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க Oh ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ...\nஎன் Friend'da போல யாரு மச்சான் அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான் நீ எங்க போன எங்க மச்சான் என்னை எண்ணி எண்ணி ஏங்க வச்சான் நட்பால நம்ம நெஞ்ச...\nநூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை ஆச்சு உண்மை ஒன்று கானலிலே மீன் பிடிக்க தூண்டில் போடும் காரியம் தான் விதி என்னும் நூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை...\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை...\nஎன்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம�� என்ன சொல்லடியோ...\n :) மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் காதில் கேட்கும் இடியோசை காதல்...\nஅலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்...\nஎன் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே... நீ... தினம் சிரிச்சா\nநவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா ராதா காதல் வராதா ராதா... ராதா காதல் வராதா செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும்...\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ...\nஎன் ஆற்றல் அரசே வா என் ஆற்றல் அழகே வா மாயம் இல்லை மந்திரம் இல்லை ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...\nநெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது ரெண்டு கரங்கலும் சேர்...\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும்...\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...\nகண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே அந்திப் பகல்...\nஇரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது...\nஐயோ ஐயோ மேகம் போல கலைந்து கலைந்து போகிறேன் மெய்யோ பொய்யோ தோணவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்...\nசந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செந்தாமரை இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/dhoni-says-he-believes-in-jadejas-hardwork/", "date_download": "2019-01-23T23:21:30Z", "digest": "sha1:MWH5XJ2VYCRTMSW4SSBDCVBZ6JM3ZYC4", "length": 14153, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு. Dhoni says He believes in Jadeja's hardwork", "raw_content": "\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nதொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு\n\"ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர் நன்றாக வருவா���் என்று நான் நம்புகிறேன்.” தோனி\nகடந்த 15ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் XI பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் மொஹாலி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது.\nஇந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு மொத்தம் 197 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 ரன்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் இழந்து மொத்தம் 193 ரன்கள் எடுத்து வெற்றியை இழந்தது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில், சென்னை அணி விளையாடிய 3 ஆட்டங்களும் மிக நெருக்கடியாக அமைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் நெருக்கமான வெற்றியை எட்டிய சென்னை அணி, 3வது ஆட்டத்தில், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தோல்விக்கு காரணம், ஜடேஜாவை இறுதியில் களமிறக்கியது தான் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், சுரேஷ் ரைனா அல்லது பிராவோவை களமிறக்கி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.\nபோட்டிகள் முடிந்த பின்னர், சென்னை அணி கேப்டன் தோனி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது:\n“இது மிகவும் நெருக்கமானப் போட்டி. நாம் மற்ற அணிக்குச் சவாலாக உள்ளோம் என்பதற்கு இது போன்ற நெருக்கமான போட்டிகளே ஒரு உதாரணம். பாதுகாப்பான முறையில் ஃபீல்டிங் செய்யும் அணியாகவே நாங்கள் இருந்து வருகிறோம். எதிரணியினர் அடிந்த பவுண்டரிகளில் எதை நாம் தவிர்த்திருக்கலாம் மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எந்த முறையில் எளிமையான பந்துகளை வீசினோம் என்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஅனைத்துப் போட்டிகளும் நெருக்கமாக இருப்பதால் அணி வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும். ஜடேஜா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில்தான் அவர், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் அவர் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன்.” என்று தோனி பேசினார்.\nமேலும், தோனிக்கு முதுகு காயம் மோசம��க இருந்த போதிலும், கடவுள் அவருக்கு நிறையச் சக்தியை கொடுத்துள்ளதால் முதுகை அதிகம் பயன்படுத்த தேவை ஏற்படவில்லை என்றும் கூறினார். மேலும் தனது காயத்தை நன்கு அறிந்தால் அதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்று நம்பிக்கையாக தோனி பேசியுள்ளார்.\nIPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ் பிளேயிங் லெவனில் ஆடப் போவது யார்\nஅந்த ‘சொப்பனசுந்தரி கார்’ இப்போது அமெரிக்காவில்…. அதுவும் தோனியின் பெயரில்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி\nIPL 2019 CSK Players List: ‘மீண்டும் எனது வீட்டிற்கே திரும்புகிறேன்’ – மோஹித் ஷர்மா நெகிழ்ச்சி\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகராக இருக்கலாம்.. அதுகென்று இப்படியா\nகாவிரி பிரச்சனை ட்விட்டரில் என்ன சொன்னார் பிரகாஷ் ராஜ்\nதிருநங்கைகளுக்கு அங்கீகாரம்: பாகிஸ்தான் நாடு என்ன செய்தது தெரியுமா\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nIndia vs West Indies T20 Cricket Match Live Streaming Online: ரசிகர்களுக்கு ஒரேயொரு வருத்தம் என்னவெனில், செல்லப்பிள்ளை தோனி இல்லாதது தான்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோஹித் ஷர்மாவின் பலம், யுக்தி, ஃபார்முலா 'Slow and Steady' என்பது தான். இருப்பினும், டி20 போட்டியாக இருந்தால் முதல் 10 ஓவர் வரையிலும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 40 ஓவர் வரையிலும் இந்த ஃ பார்முலா.\nஇல்லத்தரசிகளுக்கு ஒரு சோக செய்தி: நாளை கேபிள் டிவி தெரியாது\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஅரசியலில் பிரியங்கா காந்தி… அரசியல் தலைவர்களின் கருத்தும் வாழ்த்துகளும்…\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nஇந்த வார வசூல் வேட்டைக்கு எந்த படங்கள் வெளியாகிறது தெரியுமா\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவ���வன்\nவிதிமுறைகளை மீறியதால் 462 கோடி ரூபாய் அபராதம்… சிக்கலில் சிக்கிய கூகுள்…\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nWeight Loss Diet Plan: ‘அரிசி டயட்’ மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/12/blog-post_8.html", "date_download": "2019-01-23T23:03:54Z", "digest": "sha1:M2W5VXEMZD3WF45B5HR6PVDCYGO2XQAQ", "length": 5965, "nlines": 125, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: தமிழ்ச்செடி - அழைப்பிதழ்", "raw_content": "\nதமிழார்வம் கொண்ட எனது தோழர்கள் வீடு சுரேஷ், 'தமிழ் பேரன்ட்ஸ்' சம்பத், இரவுவானம் சுரேஷ், சசிமோகன்குமார் மற்றும் திருப்பூர் ஜோதிஜி அவர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் தளம்தான்:\nதமிழ்ச்செடியை நீரூற்றி வளர்க்கும் பொறுப்பின் முக்கிய கட்டமாக முதல் விழாவை திருப்பூரில் நடத்துகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக பதிவுலக இளைஞர்கள் பங்கேற்கவுள்ள நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nஉங்க குரூப் கலந்துக்கறதா தகவல் வந்துச்சே.....\nதமிழ்ச்செடி வளர்ந்து ஆலமரமாய்க் கிளை(விழுது)பரப்ப வாழ்த்துக்கள்\nமெட்ராஸ்பவன் திரைவிரு(ந்)து 2012 - 2\nமெட்ராஸ் பவன் - திரை விரு(ந்)து 2012\nதலாஷ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/188182/", "date_download": "2019-01-23T23:11:45Z", "digest": "sha1:EFE4UP5YCQTSCRG6KLST5HUR5EOLYR6Z", "length": 12210, "nlines": 131, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்\nஇலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் சாதனை படைத்து விருது வென்றுள்ளார். சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற வர்த்தகரான அனோமா கருணாசேன அமெரிக்காவில் விருது வென்றுள்ளார்.\n2000ஆம் ஆண்டு அனோமா கருணாசேன அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க வைத்தியரான வயிலன் ஆய்வுக்காக இலங்கை வந்த சந்தர்ப்பத்தில் அனோமாவை சந்தித்துள்ளார்.\nஅந்த சந்தர்ப்பின் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இருவரும் திருமணம் செய்து அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்திற்கு சென்றுள்ளனர்.\nஅவர் அமெரிக்கா நோக்கி செல்லும் போது அங்கு பனி மழை பெய்துள்ளது. இதனால் அவரால் இந்த காலநிலையை எதிர்கொள்ள சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு பிடித்த உணவான சோறு மற்றும் தேங்காய் சம்பல் கிடைக்கவில்லை.\nஅனோமாவின் கணவர் பல உணவகங்களுக்கு சென்ற போதும் அவரால் இலங்கை உணவுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை.\nஇதனையடுத்து இலங்கை உணவுகளை கொண்ட உணவகம் ஒன்றை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்கமைய கணவரின் ஆசிர்வாதத்துடன் 2008ஆம் ஆண்டு கலிபோர்னியாவின், பிரதேசமொன்றில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு “இலங்கை இந்திய பெருங்கடலின் முத்து” (pearl of the ocean) என அவர் பெயரிட்டுள்ளார்.\nஅதன் பின்னர் தனது உணவகத்தில் விஷமற்ற சுத்தமான இலங்கை உணவுகளை வழங்க ஆரம்பித்தார். வெளிநாடு ஒன்றில் இலங்கை உணவை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்லது. எனினும் அனைத்து சவால்களையும் வென்று அவர் இந்த உணவுகளை வெற்றிகரமாக வழங்கி வைத்தார்.\nஅதற்கமைய போராடி பிரபல்யமடைந்த அனோமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சிறந்த உணவகத்திற்கான விருது கிடைத்துள்ளது.\nஒரு வருடம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் அவர் இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சமையல் கலைஞராக அவர் தெரிவாகினார்.\nபாரிய வளர்ச்சியடைந்த அனோமா இன்னமும் இலங்கையின் பெயருடன் அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.\nShare the post \"பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்\nகிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி\nதலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்\nகோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி : இருவர் காயம்\nஇலங்கை வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை\nகல்லடி பாலத்தில் சடலமாக தனது மகளின் மரணத்தில் மர்மம் : ஊடகங்களின் முன் கதறும் தாய்\nவீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்கள் : மட்டக்களப்பில் நடந்த துணிகர செயல்\nவிடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்\nஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்\nபாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்\nமுல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம் : இராணுவத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த பின்னணி என்ன\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209467/", "date_download": "2019-01-23T23:08:00Z", "digest": "sha1:RYXX5QGDOIVYL2GEHPUPHKEPQVBKNRWG", "length": 14160, "nlines": 131, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த மு��ிவு!! – வவுனியா நெற்", "raw_content": "\nகாதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த முடிவு\nதன் காதலன் தன்னை வெறுத்ததால் அவருக்கு 1.59 லட்சம் எஸ் எம் எஸ்களை அனுப்பி லவ் டார்ச்சர் செய்த அமெரிக்க பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் டேட்டிங் ஆப் மூலம் காதலர்கள் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதல் வாழ்க்கையில் ஊடல் என்பது மிக முக்கியமான ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. சேர்ந்திருக்கும் தம்பதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை போட்டு சில நாட்களோ, சில வாரங்களோ பிரிந்து இருந்து மீண்டும் சேரும் போது அவர்களுக்குள் உருவாகும் நெருக்கம் மேலும் அதிகமாகும்.\nஆனால் அந்த பிரிவு காலத்தை தாங்க முடியாத சிலர், சில பைத்தியக்கார தனங்களை செய்து அந்த பிரிவை நிரந்தரமாக மாற்றி விடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் அடஸ், இவருக்கும் இவரது காதலருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.\nஇந்த பிரிவை ஜாக்குலினால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை எல்லாம் ஒவ்வென்றாக தோன்ற தோன்ற தனது முன்னாள் காதலனுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியுள்ளார்.\nஇந்த எஸ்எம்எஸ்களை படித்து அதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் அவரது காதலர் இருந்துள்ளார். ஆதனல் மேலும் ஆத்திரமடைந்த ஜாக்குலின் தொடர்ந்து எஸ்எம்ஸ்களை அனுப்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான ஜாக்குலினின் முன்னாள் காதலன் பொலிசிற்கு சென்று இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார்.\nஅவர் அளித்த புகாரில் ஜாக்குலின் தன்னை தொந்தரவு செய்யும் வகையில் சுமார் 60 ஆயிரம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பொலிசார் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்ததில் அவர் அவருக்கு சுமார் 1.59 லட்சம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.\nஇந்த எஸ்எம்எஸ்கள் அனைத்தும் தன் காதலனிடம் ஜாக்குலின் தன்னை விட்டு பிரிந்தால் செத்து விடுவேன் என மிரட்டுவது, அவரை கொன்று விடுவேன் என மிரட்டுவது, தன்னுடன் மீண்டும் சேர வேண்டும் என கெஞ்சு���து என விதவிதமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதையடுத்து பொலிசார் ஜாக்குலின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஜாக்குலினும் அவரது காதலரும் ஒரு டேட்டிங் சைட் மூலம் சந்தித்தாகவும், அவர்கள் ஒரு முறை டேட் சென்றபோதே ஜாக்குலினிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டதாகவும் அடுத்த டேட்டிற்கு அவரது காதலர் ஜாக்குலினுடன் செல்ல விரும்பாததால் ஜாக்குலின் இதை செய்ததாக கூறப்படுகிறது.\nShare the post \"காதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த முடிவு\nகடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மொடல் : சோகத்தில் ரசிகர்கள்\nநிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்\nநிர்வாணமாக நிற்க கூறுவார்கள் : கண்ணீர் விட்டு கதறும் சிறுமிகள்\nகட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம்.. 10 ஆண்டுகளில் ஆளே மாறிப்போன பரிதாபம்\nஅரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்\nவலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\n16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய பெண் : இன்று கோடீஸ்வரியான ஆச்சர்யம்\nகடித்து குதறிய முதலை : 2 நாட்களாகியும் இரைப்பைக்குள் இருக்கும் பெண்ணின் உடல் பாகங்கள்\nஒரு பாஸ்வோர்டுக்காக கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி\nவவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியா CCTMS பாடசாலையின் கால்கோள் விழா\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்\nவவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nவவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் இடம்பெற்ற மார்கழி இசை விழா நிகழ்வு\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் எழுதிய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிக��ளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7614.html", "date_download": "2019-01-23T23:02:11Z", "digest": "sha1:B7OS5KYXWQ6722ISQG5D5LYLTMU6B72M", "length": 4733, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கொள்கை உறுதி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ கொள்கை உறுதி\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nதலைப்பு : கொள்கை உறுதி\nஇடம் : பள்ளிப்படை பூதகேணி – கடலூர் தெற்கு மாவட்டம்\nஉரை : அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், டி.என்.டி.ஜே)\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 10\nவிரட்டித்துரத்தும் முஸ்லிம்கள்; ஓட்டமெடுக்கும் போதகர்கள்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-7\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139822.html", "date_download": "2019-01-23T21:49:18Z", "digest": "sha1:JK26T7JAVGD2QYG5AU3QPI5UPSKD7VIJ", "length": 11490, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு தொகை சிக்கியது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு தொகை சிக்கியது..\n15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு தொகை சிக்கியது..\nமதுகம பொந்துபிட்டிய பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பாரியளவான கசிப்பு உற்பத்தி இன்று காலை சுற்றவளைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுற்றிவளைப்பின் போது 15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nபுதுவருடத்தை இலக்காக கொண்டு இந்த சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தனது தாயின் வீட்டிலிலும் இந்த சட்டவிரோத மதுபானத்தை மறைத்து வைத்திருந்த நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள இருவரும் வெலிபனை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை வெலிபனை காவல்துறை முன்னெடுத்துள்ளது.\nகாஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலி..\nகண்டியில் முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\nதேவசம் போர்டு நிர்வாகத்தில் கேரள அரசு தலையிடக்கூடாது – சுப்ரீம் கோர்ட்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174450.html", "date_download": "2019-01-23T22:52:50Z", "digest": "sha1:T7VE6ANCZAQCLAWH6FVVXYLVC4RYTXVT", "length": 13371, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..!! – Athirady News ;", "raw_content": "\nபிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..\nபிக் பாஸ், எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..\nபிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று கடுப்புடன் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முதல் சீசன் போன்று இல்லை. நிகழ்ச்சி துவங்கிய புதிதில் யார் அடுத்த ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பார்த்தார்கள். தற்போது யாரும், யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை.\nகொடுமை பிக் பாஸும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குகிறேன் என்ற பெயரில் கொடுக்கும் புதிய டாஸ்க்குகள் பார்வையாளர்களை மேலும் கடுப்பாக செய்கிறது. கமல் வரும் நாட்கள் மட்டுமே ஆறுதலாக உள்ளது. பணிப்பெண் எஜமான், பணிப்பெண்கள் டாஸ்க் கொடுமையிலும் கொடுமை. எஜமானர்கள் என்ற பெயரில் ஷாரிக், மகத் செய்யும் லீலைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஇவரு பிக் பாஸா இல்லை வேறு பாஸா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள். ஆண்கள் எஜமான் டாஸ்கில் பெண்களை நடனமாட விட்டு ஆண் போட்டியாளர்கள் சவுகரியமாக அமர்ந்து பார்த்தது கொடுமையின் உச்சக்கட்டம். எதற்கும் ஒரு லிமிட் உள்ளது பிக் பாஸ். கோபம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டையை எல்லாம் பார்த்தால் நேராக செட்டுக்கு போய் நாலு சாத்து சாத்த வேண்டும் போன்று இருக்கிறது என்று கொந்தளிக்கும் பார்வையாளர்களே அதிகம்.\nடிவி பிக் பாஸ் நிகழ்ச்சி பொறுமையை சோதிப்பதாக பலரும் குறை கூறியுள்ளனர். நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்காமல் கடுப்பாகி பாதியிலேயே டிவியை சுவிட்ச் ஆப் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹாட்ஸ்டாரில் பார்ப்பவர்களோ முழுதாக பார்க்காமல் ஓட்டிவிட்டு ஓட்டிவிட்டு பார்க்கிறார்கள். மாத்தி யோசிங்க பிக் பாஸ், பார்வையாளர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.\n40 வருஷமாச்சு…. இன்னிக்காவது ஜெயிப்போமா…. பனாமாவை சந்திக்கும் துனீஷியா ஏக்கம்..\nஆசியாவின் மானத்தை காப்பாற்றுமா ஜப்பான்… இன்று போலந்துடன் மோதுகிறது..\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபெண்களுக்கு எளிதில் உண்டாகக்கூடிய மிகக்கொடிய நோய். காரணங்கள்\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்���ாட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188299.html", "date_download": "2019-01-23T22:25:15Z", "digest": "sha1:IUHHBS7SKCMACVDHBRPLPKDRFSMNLHDU", "length": 12244, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் மீதான தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்..!! – Athirady News ;", "raw_content": "\nகோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் மீதான தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்..\nகோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் மீதான தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்..\nமத்திய அமெரிக்க நாடாக கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்றும் கிரிமினல் குற்றம் என்றும் சட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற அல்வாராடோ ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.\nஅதன்படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்வகை திருமணத்தின் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது.\nமேலும், 18 மாதங்களில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த தீர்ப்புக்கு அந்நாட்டு பழமைவாதிகள் கட்சியான சுவிஷகர்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n57 இடங்கள் கொண்ட பாராளுமன்ற சபையில் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டும் இருப்பதால், இந்த சட்டம் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் தொடரும் கொடூரங்கள் – 6 வயது மாணவியை பள்ளியில் வைத்து சீரழித்தவன் கைது..\nஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் – இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது..\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில் விடுவிக்க…\nகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை – 3 பயங்கரவாதிகள்…\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்…\nஉ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி – ராகுல்…\nபாகிஸ்தானில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி பலி..\nஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு – 6 பேர் பலி, 10 பேர் மாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nமகளை வெட்டி காட்டுக்குள் வீசிய சமையல் கலைஞர்..\n33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால் தாக்கரே ஓவியம்..\nதென்கொரியா போர்க் கப்பலை ஜப்பான் விமானம் வட்டமிட்டதால் பரபரப்பு..\n12 வயது சிறுவனுக்கு பாலியல் பலாத்காரம் – 45 வயது பெண்ணை ஜாமினில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bagamathi-movie-review/", "date_download": "2019-01-23T22:57:07Z", "digest": "sha1:KXNQH4JD6TUU5PW2YW5X3UJPK56GIIZH", "length": 11073, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Bagamathi movie review | Chennai Today News", "raw_content": "\nசயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்\nஅகிலேஷ், மாயாவதியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: ராகுல்காந்தி\nஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nபிரியங்கா காந்திக்கு புதிய பதவி: ராகுல்காந்தி அறிவிப்பு\nஊழல் செய்யாத நல்ல அரசியல்வாதியான மத்திய அமைச்சர் ஜெயராம் மீது அவரது கட்சியினர்களே பழிபோட முடிவு செய்து, சிலைக்கடத்தல் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக நம்ப வைக்க சிபிஐ அதிகாரி ஆஷா சரத்தை நியமிக்கின்றனர். இதற்காக ஜெயராமின் தனிச்செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அனுஷ்காவை சிறையில் இருந்து வெளியே எடுத்து பாகமதி பங்களாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்கின்றனர். அப்போது அந்த பங்களாவில் ஒருசில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. எவ்வளவு முயன்றும் அனுஷ்காவிடம் இருந்து தேவையான தகவல் இல்லை என்பதால் அனுஷ்காவை பாகமதி பங்களாவில் இருந்து மனநல மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர். இதன்பின் நடைபெறும் திடுக்கிடும் திருப்பமும், ஒவ்வொரு கேரக்டரும் உண்மையில் யார் என்பதற்கன விடையும் தான் இந்த படத்தின் இரண்டாம் பாதி. இந்த படத்தின் இரண்டாம் பாதியின் ஒரு காட்சியை கூறிவிட்டால் கூட சுவாரய்ஸ்யம் போய்விடும்\nஐஏஎஸ் அதிகாரி, பாகமதி என இரண்டு கேரக்டர்களுக்கு மிகச்சரியாக பொருந்துகிறார் அனுஷ்கா. கிட்டத்தட்ட படம் முழுக்க அவருடைய ராஜ்ஜியம் தான். மக்களுக்கு நல்லது செய்யும் ஐஏஎஸ் அதிகாரி, பாகமதி பங்களாவில் பேய் இல்லை என்ற கொள்கையுடன் தைரியமாக நுழைவது, பாகமதி கேரக்டரில் ஆவேசம் அடைவது, பின்னர் ஜெயராமுக்கு சவால் விடுப்பது என அனுஷ்காவின் முழுமையான திறமை பளிச்சிடுகிறது.\nசிபிஐ அதிகாரியான ஆஷா சரத், அனுஷ்காவின் காதலராக நடித்திருக்கும் உன்னிமுகுந்தன் , அரசியல்வாதி கேரக்டரில் ஜெயராம், காவல்துறை அதிகாரி கேரக்டரில் முரளிஷர்மா, டாக்டர் கேரக்டரில் தலைவாசல்அ, பெண்போலீஸ் கேரக்டரில் வித்யூலேகா ஆகியோர் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.\nதமன் இசையில் பின்னணி இசை அருமை. வெங்கடேஸ்வரராவின் கச்சிதமான எடிட்டிங், மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். இயக்குனர் அசோக், முதல் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல படங்களில் பார்த்த பேய்க்காட்சிகள் சலிப்பை தருகிறது. அமானுஷ்யங்கள் அனைத்தும் காரணமான அனுஷ்கா, தனி ஆளாக எப்படி இவ்வளவையும் செய்ய முடியும் என்ற லாஜிக் இடிக்கின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம், திடுக்கிடும் திருப்பங்கள், சரியான கிளைமாக்ஸ் என அசத்துகிறார் இயக்குனர்.\nமொத்தத்தில் அனுஷ்காவின் நடிப்பு, இரண்டாம் பாதியின் ��ிறுவிறுப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்மார்ட்கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா\nபாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசூர்யாவின் S3′ படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி\nசூர்யாவின் அறிமுகப்பாடலை ரிலீஸ் செய்த ஹாரீஸ் ஜெயராஜ்\nபாகுபலி 2′ படம் குறித்த ரன்னிங் டைம் உண்மையா\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nJanuary 23, 2019 சிறப்புப் பகுதி\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமாங்கல்ய தோஷம் போக்க இருக்க வேண்டிய விரதம்\nJanuary 23, 2019 ஆன்மீக கதைகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_190.html", "date_download": "2019-01-23T22:07:33Z", "digest": "sha1:UOXMUOV7SVWRSE2N23O6WN2JSSUHSWJY", "length": 49913, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையை, ஞாபகமூட்டும் ஜம்மியத்துல் உலமா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையை, ஞாபகமூட்டும் ஜம்மியத்துல் உலமா\nஇலங்கை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தை பேணிப் பாதுகாப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\n1972 ஆம் ஆண்டு கலாநிதி எச்.எம். இஸட் பாரூக் அவர்களின் தலைமையிலும், 1990 ஆம் ஆண்டு கலாநிதி ஏ.எச்.எம். ஷஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் நியமிக்கப்பட்ட கமிட்டிகள் குறித்த சட்டத்தில் பாரிய அளவு மாற்றங்கள் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தன. இவர்களது சேவைகளை நாம் பெரிதும் பராட்டுகின்றோம்.\n2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட அவர்களால் முன்னாள் பிரதம நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் நீண்ட காலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இது விடயமாக செயற்பட்டது பராட்டுக்குரியதாகும்.\nஅகி��� இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்த வரையில் ஷரீஆவிற்கு முரணற்ற வகையில் காலத்தின் தேவைக்கு ஏற்ப கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து கொண்டு, அன்று தொட்டு இன்று வரை தனது பங்களிப்பை இக்கமிட்டிக்கு வழங்கி வந்தது. அதே நேரம் அல்-குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணான, பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துகளுக்கு மாற்றமான கருத்துக்களும் திருத்தங்களும் கொண்டு வரப்படும்போது ஜம்இய்யா தனக்கு முடியுமானளவு தெளிவுகளை கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கியது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த இக்கமிட்டி ஜம்இய்யாவின் பத்வா குழுவையும் பல தடவைகள் சந்தித்தது.\nஎனினும் கமிட்டியின் சிலர் சில விடயங்களில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைத்த போது, அதுபற்றி எடுத்துக் காட்டப்பட்டு தெளிவுகள் வழங்கப்பட்ட பின்பும் அக்கருத்துக்களை மாற்றிக் கொள்ள தயாரற்ற நிலையில் இருந்ததால் கமிட்டியில் உள்ள பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்து தனியான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்ற தகவல் எமக்கு கவலையை தருகின்றது. உண்மையில் ஷரீஆவிற்கு முரணான அல்லது பெரும்பான்மையான புகஹாக்களின் கருத்துக்களுக்கு மாற்றமான அக்கருத்துக்கள், 2008 ஆம் ஆண்டு ஏலவே வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஒத்ததாக காணப்பட்டமை பலராலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஷரீஆவிற்கு முரணற்ற வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களும், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் யாப்புக் கவுன்ஸில் உறுப்பினர் ஷிப்லி அஸீஸ் அவர்களும், நீதிபதி ஏ.டப்லியு. ஏ. ஸலாம் அவர்களும், நீதிபதி எம். மக்கி அவர்களும், ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களும், காழிமார்கள் சபையின் முன்னாள் தலைவர், சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் அவர்களும், சட்டத்தரணி பஸ்லத் ஷஹாப்தீன் அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி அவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உ���மாவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களும் உட்பட மொத்தமாக ஒன்பது பேர் கையொப்பமிட்டு தனியாக சமர்ப்பித்துள்ளமை ஊடகங்களில் எமக்கு காணக்கிடைத்தது.\nகுறித்த கமிட்டிக்கு வழங்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்திற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை மக்கள் பார்வைக்காக அதனுடைய இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இம்முன்மொழிவுகள் உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக் குறியாகும்.\nபெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் பெண்களின் உரிமைகள் பற்றி உலகுக்கு கற்றுக்கொடுத்தது இஸ்லாமாகும். அது பெண்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதமான முறையில் வழங்கியுள்ளது. அந்தவகையில் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அன்று தொட்டு இன்று வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இருந்து வருகின்றது.\nஅந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது பரிந்துரையில் பிரச்சினைகளை முறையீடு செய்வதற்கான ஒரு ஆலோசனை சபை இருக்க வேண்டும் என்றும் அதில் பெண்கள் இருவருக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் கலாசார மற்றும் சமூக ரீதியான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு, திருமணப் பதிவாளர்களாக பெண்கள் நியமிக்கப்பட முடியும் என்றும் விவாகப் பதிவுப் பத்திரத்தில் மணமகளின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையிலான கையொப்பம் கண்டிப்பாகப் பெறப்பட வேண்டும் என்பதையும் ஒவ்வொரு காதி நீதிபதிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட திருமண ஆலோசகர்களையும், மத்தியஸ்த்தர்களையும் கொண்ட குழு ஒன்று உதவியாக இருத்தல் வேண்டும் என்றும் இவ்வாறான ஒவ்வொரு குழுவிலும் அதிகப்படியான பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத்துடன் ஒரு கணவர் ம(த்)தாவில் இருந்து விடுபடுவதற்காக மனைவியை பஸ்க் செய்ய நிர்ப்பந்திக்கும் பட்சத்தில் காழி ம(த்)தா கொடுப்பனவை கணவன் மீது கட்டளையிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை சில பெண்ணிலைவாதக் குழுக்கள் ஊடகங்களினூடாக பரப்பிய போதும் சமூகத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இதன்போது ஜம்இய்யா செயற்பட்டது.\nபல்லாண்டு காலமாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இச்சட்டத்தை தொடர்ந்தும் பாதுகாத்து எமது உரிமைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ளவும், எமது கடமைகளை சரியாக நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.\nஅதேபோன்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களை ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வழிநடத்திச் செல்லும் ஒப்பற்ற தலைமைச் சமூக நிறுவனமாகும்.\nஅதன் சில தெளிவுகளோடு உடன்படாத குறித்த கமிட்டியின் அங்கத்தவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவது ஏற்புடையதாகும். அதே போன்றே 2008ல் வெளியிட்ட குறித்த புத்தகத்தின் பெயர் மற்றும் ம(த்)தா, பஸ்க் போன்ற சொற்களின் விபரங்களையும் அறியத் தந்தால் நல்லது.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nகவனத்தை ஈர்த்த றிசாத், அதிர்ச்சிகொடுத்த தலதா\nபோதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகுவோரின் பெயர்கள் அடங்கிய கோவை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் தெர...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, திலும் அமுனுகமவின் திருமணம்\nதிருமண பந்தத்தில் இணைந்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பி...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா��ோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\nகொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)\nஇஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலி...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\n12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்\nசவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பா...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார�� தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2011/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1393612200000&toggleopen=MONTHLY-1304188200000", "date_download": "2019-01-23T21:39:30Z", "digest": "sha1:FMJFWINOCQH5TTFSAQ6RMAQ55ARBKBMO", "length": 12333, "nlines": 148, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: May 2011", "raw_content": "\nமகான் சிவஸ்ரீ படே சாஹிப் வரலாறு - 3\nமகான் சிவஸ்ரீ படே சாஹிபு பேரும் புகழும்\nபெற்று எல்லோருடைய அன்புக்குப்பாத்திரமாகவும் விளங்கினார் . பொறாமை என்பது யாரைவிடும் ஒரு ஜமீன்தார் பொறாமையால் ஶ்ரீ படே சாஹிபு மேல் கோபம் கொண்டார் .\n அந்தச்சித்தரை எப்படியும் கொன்றுவிட வேண்டும்\nஎன்று முடிவு செய்து பல ஆட்களைத்தயாரித்தார் .எல்லோர் கையிலும்\nகூர்மையான கத்திகள் . சித்தரைத்தேடிக்கொண்டு அவர்கள் போனார்கள் ஆனால்\n ஒரு மரத்தடியில் ஒரு கை கிடந்தது .அருகில்\nகால், உடல் என்று துண்டுத்துண்டாககிடந்தது . யார்\n நம்ம சித்தர் ஶ்ரீ படேசாஹிபு தான் .\nஅவரை வெட்டப்போன கூலியாட்கள் ஸ்தம்பித்து நி��்றார்கள் . \"ஐயோ இப்போ என்ன\n ஜமீன்தாருக்கு என்ன பதில் சொல்வது \nயாரோ இப்படிக்கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டுவிட்டார்களே நஎன்ன செய்ய\nஎன்று குழம்பியபடி தரையில் ஒழுகியிருந்த இரத்தத்தைத் தங்கள் கத்தியில்\nபூசிக்கொண்டார்கள். பின் ஜமீந்தாரிடம் \" நாங்கள் வெற்றியுடன் காரியத்தை\nமுடித்துவிட்டோம் ' என்று கத்தியில் இருக்கும் இரத்தத்தைக்காட்டினார்கள்\n\" நானா வெட்டப்பட்டிருக்கிறேன் நானா துண்டு துண்டாகவா இருக்கிறேன்\nஎன்று கேட்டபடியே ஶ்ரீ படே சாஹிபு எழுந்து நின்றார் .\n\"தடால் \"என்று அவர் காலடியில் விழுந்தார் மனதளவில் ஆடிப்போன ஜமீன்தார்\nகுரு சித்தானந்தர் சுவாமிகள் குரு பூஜை\nகுளுகோஸ் உடலுக்கு நேரடியாக கிடைக்க : தினசரி 2 பேரீச்சம்பழம் மற்றும் பால் சாப்பிடவும்.\nஆயுள் பெருக : இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.\nஓம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் பிறந்தநாள் பூஜை விழா\nஓம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் பிறந்தநாள் பூஜை விழாவின் பத்திரிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளை பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் ��ொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமகான் சிவஸ்ரீ படே சாஹிப் வரலாறு - 3\nகுரு சித்தானந்தர் சுவாமிகள் குரு பூஜை\nஓம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் பிறந்தந...\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/03/31/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-23T21:40:40Z", "digest": "sha1:X5LVEM6OBSDCGGXCZXHWETBCEEHIJYLI", "length": 9320, "nlines": 149, "source_domain": "amaruvi.in", "title": "வழிபாடு – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nயாதுமாகி நிற்கும் இறையுடன் பேரம் பேசும்\nமுறைமைக்கு வழிபாடு எனப் பெயரிடுதல் முறையோ \n‘உளன் எனில் உளன் உளநிலன் எனில் இலன்’ என்று\nஇருந்து அருள் வழங்கும் தலைவனை\nவேண்டவும் வேண்டும் என்று தேவையோ \nஎனக்கு என்ன தேவை என்று \nஅல்லது வழிபாடு நினைவு படுத்தலோ \nபல வேளைகளில் பல வேலைகள் இருப்பதால்\nமறந்திருப்பான் என்பதால் நினைவூட்டும் விதமாக\nஆனால் அவனே என்னை மறந்துவிட்டால்\nஎன் இயக்கமும் சாத்தியம் தானோ \nஅவன் மறந்தும் நான் இயங்குவதால்\nஒரு வேளை நானே அவனோ \nஎன் வேண்டுதல் என்னவென்று நானே அறியுமுன்னர்\nஅது குறித்து அவனை வேண்டுதல் முறையோ \nஎன் வேண்டுதல் அறிந்திருந்தால் என் அல்லல் ஏனோ \nஎன் தேவை நானே அறியுமுன்னர் அவன் அறிந்து\nசெயல்படுத்தினாலும் அதை நான் அறிவது எங்ஙனம் \nஒரு வேளை நானே அறிந்து வேண்டினாலும் அதை\nஅவன் செய்ய வேண்டிய அவசியம் \nஒரு வேளை அவன் செய்கிறான் என்றால் எனது கைம்மாறு \nஇறை தொழுவது ஆன்மிகம் என்றால்\nஎனது கைம்மாறு ���ர்த்தகம் அன்றோ \nஆக ஆன்மிகமும் வர்த்தகம் தானோ \nஅட வர்த்தகம் செய்ய அவனிடம் போவானேன் \nசரி, அவனிடம் தான் போனால்\nஏற்பது இகழ்ச்சி ஔவை சொன்னதை\nஅவனே மறந்து, அதிகம் கொடுத்த\nஆன்மிகத்தை ஆணவத் தோரணம் ஆக்கிய விந்தையை\nஅன்பே சிவமென்ற புண்ணிய பூமியில்\nபண்பே இல்லாமல் கடவுளை விற்று\nஆதி சிவனின் அடியாளர் என்று\nநாமே அரற்றி வழிபாடு செய்வோம் .\nPrevious Article சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுகள்\nமுறைமைக்கு வழிபாடு எனப் பெயரிடுதல் முறையோ \nஇல்லை. உண்மையில் வழிபாடு பேரம் இல்லை…மாயா உலகில் நமது உழைவுகளைப் புலம்பி வெளிக்காட்டும் இடமாக நாம் கோவில்களை மாற்றிவிட்டோம்.\nமனிதர்களுக்கு மற்றவரின் கடினப் பாடுகளைக் கேட்கும் பொறுமையோ நேரமோ இல்லாமல் போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மனிதர்கள் கோவில்களை புலம்பும் இடங்களாக மாற்றுவதே வழிபாடாகி விட்டது..\nமனிதர்களை விடுத்து மனித உரு தெய்வங்களிடம் பேச வேண்டிய நிலையில் உள்ளோம். அருமையான கருத்து.\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n‘தோ பாரு கண்ணா, முடிஞ்சா மோட்சம் குடு. இல்ல, கைங்கர்யம் குடு’ #திருப்பாவை #பாசுரம் #ஆண்டாள் ஒருத்தி மகனாய் buff.ly/2QyWR8z 2 weeks ago\n'அங்கணிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்' அவன் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்\nAmaruvi Devanathan on உத்தராயணச் சிந்தனைகள்\nR Nagarajan on உத்தராயணச் சிந்தனைகள்\nதிருமண் கிராமம் – அடுத்த கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/09/thani-oruvan-part-2-villain/", "date_download": "2019-01-23T23:18:51Z", "digest": "sha1:JSYQQBMJEK2FJQ4YE7ZKU57NQM7BO3YU", "length": 6774, "nlines": 133, "source_domain": "kollywood7.com", "title": "தனிஒருவன் 2 வில்லன் இவரா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதனிஒருவன் 2 வில்லன் இவரா\nமோகன்ராஜா மற்றும் ஜெயம்ரவி மீண்டும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக இணைகின்றனர். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி ஒருவனில் அரவிந்த்சாமி போல இந்த இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கவுள்ளது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் இயக்குனர் மோகன்ராஜா மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் என்பது தான். இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.\nபொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்\nரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது\nவிஸ்வாசம் படம் எப்படி இருந்தது\nஅவசர அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவை. அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பரபரப்பு பேட்டி.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – ரவிச்சந்திரன் தாயார்\nஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nவிஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’\nவிவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி\n அதிமுகவுடன் அமமுக இணைவதற்கு வாய்ப்பே கிடையாது - தினகரன்\nவாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி\nஒரே ‘தல’ அஜித்....பாட்டுலயும் பட்டைய கிளம்பும் விஸ்வாசம் : 1 கோடி பேர் கேட்டு சாதனை\nஅரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - அஜித் அறிக்கை\nஅரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை, வாழு வாழ விடு : நடிகர் அஜித்\nடிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பாண்டியூர் ராமநாதபுரம் | TTV Dhinakaran Speech at Pandiyur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/tata-tigor-jtp-tiago-jtp-test-drive-review-016245.html", "date_download": "2019-01-23T22:02:03Z", "digest": "sha1:424MJ24BV5TT452UPM6YHDWTMNDLZ5PM", "length": 37643, "nlines": 409, "source_domain": "tamil.drivespark.com", "title": "பட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nபட்ஜெட் ராக்கெட்... டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி டெஸ்ட் டிரைவ்\nடாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அதிக சக்திவாய்ந்த மாடல்களைகோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கியது. இந்த கூட்டணியில் உருவாக்கப்பட்ட டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பவர்ஃபுல் மாடல்களை அண்மையில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. அதன் அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.\nசாதாரண டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களிலிருந்து வேறுபடும் விதத்தில் சில கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கவர்ச்சிகர அம்சங்கள் டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, ஜேடிபி பேட்ஜ் பொருத்தப்பட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது. இரட்டை சேம்பர் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய பனி விளக்குகள் மற்றும் பெரிய ஏர்டேம் அமைப்பு ஆகியவையும் முக்கிய மாற்றங்கள்.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் பானட்டில் ஸ்கூப் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதனை பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் என்பதை எளிதாக கண்டறிய உதவுகிறது.\nஇரண்டு கார்களிலுமே புதிய 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமீயம் மாடலாக காட்சி தருகின்றன. சைடு மிரர்களில் பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்டு பளிச்சென தெரிகிறது. கூரை மற்றும் ரூஃப் ஸ்பாய்லரில் பளபளப்பான கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது அசத்தல்.\nபின்புறத்தில் கிளியர் லென்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் மதிப்பை கூட்டும் விஷயம். ஜேடிபி பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், இரட்டைக் குழல் சைலென்சர்கள் இந்த கார்களின் முக்கிய அம்சமாக இருக்கின்றன.\nஇரண்டு புதிய ஜேடிபி மாடல்களிலுமே கருப்பு வண்ண இன்டீரீயர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகள் உட்புறத்தை பிரிமீயமாக காட்டுகிறது. அதேபோன்று, இருக்கைகளிலும் சிவப்பு வண்ணத் தையல் வேலைப்பாடுகளும், மிதியடிகளில் ஜேடிபி லோகோ இடம்பெற்று இருப��பதும் சிறப்பு. இந்த கார்கள் பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் என்பதை உட்புறத்திலும் உணர்த்தும் விதத்தில், அலுமினியம் பெடல்கள் இடம்பெற்றுள்ளன.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களின் விலை உயர்ந்த மாடலில் கனெக்ட் நெக்ஸ்ட் நுட்பத்துடன் இயங்கும் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 5.0 அங்குல தொடுதிரை மூலமாக பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்த முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீல் மூலமாக ஆடியோ சிஸ்டத்தையும், வாய்ஸ் கமாண்ட் வசதிகளையும் கட்டுப்படுத்த முடியும்.\nடாடா டியாகோ காரின் ஆடியோ சிஸ்டம் மிகச் சிறப்பாக இருப்பதாக ஏற்கனவே அளித்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் சொல்லியிருந்தோம். அதேபோன்று, இந்த இரண்டு கார்களிலுமே இடம்பெற்றிருக்கம் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் மிகச் சிறந்த ஒலிதரத்தை வழங்குகின்றன.\nஇந்த இரண்டு கார்களிலும் பூட்ரூம் கொள்திறனில் மாற்றங்கல் எதுவும் இல்லை. டாடா டியாகோ ஜேடிபி காரில் 242 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதி கொண்ட பூட் ரூம் பகுதியும், டிகோர் ஜேடிபி மாடலில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளன.\nபொதுவாக டாடா கார்கள் இடவசதியில் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், இந்த இரண்டு கார்களுமே இடவசதியில் சிறப்பாக இருக்கின்றன. இருக்கைகள் சவுகரியமாகவும், கால்களுக்கு நல்ல சப்போர்ட் தரும் விதத்திலும் உள்ளன. ஓட்டுனர் இருக்கையும் மிக சவுகரியமான உணர்வையும், வெளிப்புறத்தை பார்க்க சிறப்பாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nடாடா டிகோர் ஜேடிபி காரின் வீல் பேஸ் 50 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், பின்புற இருக்கையின் இடவசதி மேம்பட்டுள்ளது. கால் வைப்பதற்கு அதிக இடவசதியை உணர முடிந்தது. இந்த கார் வாடிக்கையாளரை நிச்சயம் கவரும் என நம்பலாம்.\nடாடா டியாகோ ஜேடிபி காரில் வழக்கமான லிவர் மூலமாக பூட் ரூம் மூடியை திறக்கும் வசதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், டிகோர் ஜேடிபி மாடலில் எலெக்ட்ரிக் பூட் ரூம் ரிலீஸ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் இருக்கும் பட்டன் மூலமாக எளிதாக திறக்கலாம்.\nஎனினும், காரின் செயல்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக டேஷ்போர்டில் இருக்கும் ஸ்போர்ட் மோடு பட்டன் அருகிலேயே இந்த பூட் ரிலீஸ் பட்டன இருப்பது சமயத்தில் தவறுதலாக கை பட்டுவிட்டால் பூட் ரூம் திறந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும். டியாகோ ஜேடிபி காரில் மேனுவல் ஏசி கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், டிகோர் ஜேடிபி மாடலில் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது, அதிசக்திவாய்ந்த புதிய எஞ்சின்தான். ஆம். இந்த காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.\nஇந்த எஞ்சின் சாதாரணமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தன. இதனை டர்போசார்ஜர் துணையுடன் 112 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் கோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ட்யூனிங் செய்துள்ளது.\nஇந்த இரண்டு கார்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான ஆக்சிலரேஷனை வழங்கும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதை காரை கிளப்பியது முதலே உணர முடிகிறு. இந்த கார்கள் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 10 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்ததாக இருக்கின்றன. மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த கார்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டு டிரைவிங் மோடுகள் மூலமாக காரின் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும். டேஷ்போர்டில் இருக்கும் பட்டன் மூலமாக டிரைவிங் மோடுகளை விருப்பப்படி மாற்ற முடியும். ஸ்போர்ட் மோடில் வைத்து பிக்கப் சிறப்பாக இருப்பதுடன், ஆக்சிலரேட்டரை கொடுக்க கொடுக்க எஞ்சின் தனது முழு திறனை காட்டி சிட்டாய் பறக்கிறது.\nசிட்டி மோடில் வைத்து ஓட்டும்போது டார்க் திறன் அதிகபட்சமாக 115 என்எம் என்ற அளவில் இருக்கும். இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வழிவகையாக இருக்கிறது. எஞ்சின் 2,500 ஆர்பிஎம் என்ற அளவை தாண்டும்போது செயல்திறனை முழுமையாக உணர முடிகிறது. மிட்ரேஞ்சிலும் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்துவதும் சிறப்பானதாக இருக்கிறது.\nகாரின் செயல்திறன் ச��றப்பாக இருப்பதற்கு ஏற்ப, புதிய ஏர் இன்டேக் மற்றும் இரட்டை புகைப்போக்கி குழல் அமைப்பு ஆகியவற்றின் மூலமாக அலாதியான புகைப்போக்கி சப்தம் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை மதிமயங்க செய்யும் என்பதில் ஐயமில்லை.\nடர்போசார்ஜர் மிட்ரேஞ்சில் அருமையாக துணைபுரிகிறது. இதனால், அதற்கு தக்கவாறு குறைவான கியர் ரேஷியோ கொண்ட 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் துல்லியமான கியர் மாற்றத்தை தருவதால், ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை கொடுக்கிறது. அத்துடன், ஆக்சிலரேட்டரை விட்டு திரும்ப கொடுக்கும்போது வரும் அந்த அற்புதமான சப்தம் கார் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போடும் விஷயமாக இருக்கும்.\nஇந்த சக்திவாய்ந்த எஞ்சினுக்கு தாக்குப் பிடிக்கும் விதத்தில் சஸ்பென்ஷன் இறுக்கமாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ குறைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கையாளுமை அருமையாக இருப்பதுடன், அதிக தரைப்பிடிப்புடன் செல்வதால், அச்சமின்றி ஓட்ட முடிகிறது.\nவளைவுகள் மற்றும் பள்ளம் மேடுகளை இந்த கார்களின் டயர்களும், சஸ்பென்ஷனும் எளிதாக எதிர்கொள்கின்றன. டியாகோ ஜேடிபி மாடல் சற்று குலுங்கல் அதிகம் இருந்தாலும், டிகோர் மாடல் அதிக வீல் பேஸ் கொண்டிருப்பதால், குலுக்கல் குறைவாக இருக்கிறது.\nஸ்டீயரிங் சிஸ்டம் துல்லியமாக இருப்பதால், வளைவுகளில் பாடி ரோல் என்பதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும், எந்த சாலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருவதில் இதன் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கும் முக்கிய பங்கு இருப்பதாக கூறலாம்.\nசெயல்திறன் வாய்ந்த கார்களில் மைலேஜை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும், இந்த இரண்டு கார்களும் சாதாரண மாடல்களைவிட 35 கிலோ கூடுதல் எடை கொண்டதாக இருக்கின்றன. எமது டெஸ்ட் டிரைவின்போது இரண்டு கார்களுமே சராசரியாக லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தந்தது.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியுடன் வந்திருக்கும் முதல் டாடா கார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வளைவுகளை பாதுகாப்பாக கடப்பதற்கு இது உதவுகிறது.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் பெர்ரி ரெட் மற்றும் பியர்ல்எசென்ட் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டு வண்ணங்களிலுமே கருப்பு வண்ண கூரை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nடாடா டியாகோ ஜேடிபி கார் ரூ.6.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாடா டிகோர் ஜேடிபி கார் ரூ.7.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் போட்டியாளர்களைவிட அதிக சக்திவாய்ந்த மாடலாகவும், சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களாகவும் கூற முடியும்.\nடாடா டியாகோ ஜேடிபி கார் மாடலானது மாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜேடி டிஎஸ்ஐ மற்றும் ஃபியட் அபார்த் புன்ட்டோ மாடல்களுடன் போட்டி போடும். விலை அடிப்படையில் நேரடி போட்டியாளர் இல்லை.\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் தோற்றம், செயல்திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை அடிப்படையில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கின்றன. அதிக செயல்திறனை விரும்பும் கார் பிரியர்களுக்கு மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், நாடுமுழுவதும் உள்ள மொத்தம் 30 டீலர்கள் வழியாகவே மட்டுமே இந்த கார்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்பதும், விற்பனைக்கு பிந்தைய சேவை தயக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனமும், கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் இணைந்து ஜெயெம் டாடா ஸ்பெஷல் வெஹிக்கிள்ஸ் (JTSV) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு துவங்கின.\nஇந்த கூட்டணி தயாரித்த முதல் மாடல்களாக டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் வெளிவந்துள்ளன.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல்களை கோவை ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான் சோதனைகளை செய்து கொடுத்து வருகிறது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் நீண்ட கால வர்த்தக உறவை பேணி வருகிறது. அதற்கு முன்னர் மஹிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆந்திராவில் உயிர் காக்கும் பைக்காக மாறிய பஜாஜ்..\nபுல்லட் ரயிலை மிஞ்சும் வேகத்தில் பறந்த பைக்.. வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nசிறிய தவறால் நேரவிர��ந்த கோர விபத்து டிரைவர்களின் சாமர்த்தியத்தால் தவிர்ப்பு... வைரலாகும் வீடியோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-offices-around-the-world-008005.html", "date_download": "2019-01-23T21:46:57Z", "digest": "sha1:C5ZOHPEGMI6NVYLCQHX3OI4KPP7IXQJ6", "length": 12141, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Offices Around The World - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் 'கைகளுக்குள்' சுழலும் கூகுள் அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாமா....\nஉங்கள் 'கைகளுக்குள்' சுழலும் கூகுள் அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாமா....\nவாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். 2009 இல் நடந்த அதிர்ச்சி தகவல்.\nஅதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு\nபசுவை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த லாரி டிரைவர்... வீடியோ வைரல் ஆனதால் குவியும் பாராட்டு...\nப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை\n15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..\nஅதிக ரேடியேஷன் ஏற்படுத்தும் ஸ்மார்ட்போன் லிஸ்ட்.\nஇதுக்கு தான் தோனி வேணும்கிறது.. எப்படி தான் கண்டு பிடிக்கிறாரோ நியூசி. போட்டியில் என்ன செய்தார்\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nஇணையதளம் கூகுள் இரண்டுமே ஒன்று தான் என்று பலரும் நினைக்கலாம், அந்தளவு இணையம் என்றால் நம் நினைவில் தோன்றுவது கூகுள் நிறுவனம் தான். இங்கு நாம் பார்க்க இருப்பதும் கூகுள் நிறுவனத்தை பற்றி தான். இணையத்தில் நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அளிக்கும் கூகுள் அலுவலகம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. இந்த புகைப்படங்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு கிளை அலுவலகங்களில் எடுக்கப்பட்டது. இதை பார்த்த பின் நீங்களும் கூகுள் நிறுவனத்தில் வேலை தேட ஆரம்பித்து விடுவீர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுளின் தலைமை அலுவலகம் மவுன்டெயின் வியூ, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது.\nநியூ யார்க் அலுவலகம் தான் கூகுளின் பெரிய மென்பொருள��� பொறியியல் மையம்\nஇந்த அலுவலகத்தில் தான் கூகுளின் பெரிய பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன\nகூகுளின் சிகாக்கோ அலுவலகம் எப்படி உள்ளது\nரஷ்யாவின் மாஸ்கோவில் தான் கூகுளின் இணை நிறுவனர் பிறந்தார் என்பதோடு இந்த அலுவலகம் ஆய்வு மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளை மேற்கொள்கிறது\nசுவிட்சர்லாந்தின் சூரிச் அலுவலகம் சற்று வித்தியாசமானது\nசீனாவின் பீஜிங்கில் இருக்கும் கூகுள் அலுவலகமும் மவுன்டெயின் வியூ கொண்டுள்ளது\nதைவானின் தைபே அலுவலகம் உலகின் உயரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது\nநெதர்லாந்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் விளம்பரங்களின் விற்பனை நடைபெரும்\nகூகுளின் அடித்தளமாக இங்கிலாந்தில் அமைந்திருக்கும் அலுவலகத்தை குறிப்பிடலாம்\nஜப்பானின் டோக்யோவில் அமைந்திருக்கும் இந்த அலுவலகம் உங்களுக்கு பிடித்துள்ளதா\nஆஸ்திரேலேயாவின் தலைமையகத்தில் உல்ளூர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெரும்\nஸ்பெயினின் மாட்ரிட் அலுவலகம் எப்படி உள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nபிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் அறிமுகம்: 1ஜிபி டேட்டா- ரூ.1.1 மட்டுமே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-23T22:02:44Z", "digest": "sha1:LIMV323OPVAYH66JYYNU4XHSP36P3KEM", "length": 12522, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "சல்மான் கான் | Latest சல்மான் கான் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇன்ஸ்டாகிராமில் 14 லட்சம் லைக்குகளை பெற்ற சல்மான் கானின் பாரத் பட போட்டோ.\nசல்மான் கான் இந்திய சினிமாவில் பல ஆ ண்டுகளாக, தி மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர். இவரும் சரி ஷாருக், அமீர் என...\nநடிப்பில் ஒரு காலத்தில் புயலை கிளப்பிய பிரபுதேவா கொஞ்ச வருடம் முன்னாடி இயக்குனராகி பட்டய கிளப்பினார். சில படங்கள் சுமாராக போனாலும்...\nசல்மானின் ‘டியூப்லைட்’ டிரைலர் வெளியீடு\nமும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூப்லைட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ‘பஜ்ராங்கி பாய்ஜான்’, ‘பிரேம் ரத்தன் தன் பாயோ’ மற்றும்...\nசல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை அனுஷ்காவுக்கும்\nசென்னை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வந்த அதே பிரச்சனை அனுஷ்காவுக்கும் ஏற்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரோமானியாவை சேர்ந்த...\nசல்மான்கானின் சுல்தான்’ செய்த மிகப்பெரிய சாதனை\nஇந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஆனாலே வெற்றி படங்களாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய படங்கள் சர்வசாதாரணமாக...\nமொத்த இந்திய சினிமாவை வாயை பிளக்க வைத்த சுல்தான் வசூல்\nசல்மான் கான் நடித்த சுல்தான் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வந்து 10 நாட்கள் ஆனாலும், கூட்டம் குறைவதாக இல்லை....\n7 நாட்களில் ரெக்கார்ட் பிரேக் செய்த சுல்தான் – பிரம்மாண்ட வசூல் விவரம்\nசுல்தான் படம் வெளியான முதல்நாளே ‘இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும்’ என பல மீடியாக்கள் ஆரூடம் எழுதின. தற்போது அது...\nசல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க கூறி நிஜ சுல்தான் வழக்குபதிவு – மேலும் ஒரு பிரச்சனை\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி, ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படம் வெளியாகி முதல் 5...\n‘கபாலி’ சாதனையை முறியடித்து இந்திய அளவில் சாதனை படைத்த ‘சுல்தான்’\nஇந்திய திரைப்படங்களின் டீஸர், டிரைலர்களின் யு ட்யூப் சாதனையைப் பொறுத்தவரை அதிகபட்ச முறை பார்க்கப்பட்ட டிரைலராக, ‘க்ரிஷ் 3’ டிரைலர் சாதனையை...\nமுதல் நாளில் இத்தனை கோடியா \nபாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானுக்கு பலத்த போட்டியாக எப்போதுமே இருப்பவர் சல்மான் கான். ஆனால் தென்னிந்திய மொழிகளில் ஷாருக்கான் அளவிற்கு இவர் பிரபலமானவர்...\nஇந்திய அளவில் குறைந்த நாட்களில் 1 கோடி ஹிட்ஸ் தொட்ட டீசர் – விவரங்கள் இதோ\nஇந்தியா சினிமா தற்போது புதுவிதமான ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளது. இதில் மிக முக்கியம் சமூக வலைத்தளங்கள் மற்றும் யு-டியூப். ஒரு படத்தின்...\nசல்மான் கானை விட உயர்ந்தவர் அஜித்- பிரபல நடிகர் புகழாரம்\nவட இந்தியா சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் சல்மான் கான். அவரை போலவே பெரிய ரசிகர்கள் வட்டத்தை தென்னிந்தியாவில் கொண்டவர் அஜித். இவர்கள்...\nநான் ஈ இரண்டாம் பாகத்தில் சல்மான்கான் – சொல்கிறார் ராஜமௌலி தந்தை\nசென்னையி���் உள்ள பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரியில் மாதம்தோறும் ஒரு திரைப்பட வல்லுநர் மாணவர்களோடு கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு மாணவர்களோடு கலந்துரையாட...\nசல்மான்கானை கொல்லப்போகிறேன் – மும்பை போலீசிடம் மர்ம நபர் பேச்சு\nஹிந்தி நடிகர் சல்மான்கானை கொல்லப்போவதாக கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி மும்பை போலிசாருக்கு மர்ம நபர்களிடமிருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/panjumittai-song-lyrics/", "date_download": "2019-01-23T21:49:42Z", "digest": "sha1:DLXP3KWF4SD3X2UMPH2PB265UPP2D362", "length": 9254, "nlines": 348, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Panjumittai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nமேல தீய பத்த வச்சாடா\nஆண் : மேலே மேலே\nஆண் : கையில சிறகை\nகுழு : ஹே சங்க\nமேல தீய பத்த வச்சாடா\nசுத்த வச்ச டா ஆ\nகுழு : தோம் தா\nஆண் : மயிலா குயிலா\nகுழு : ஏ கொல்லுறான்\nதாங்கல டா இவன் ஓவரா\nஆண் : இரவு பகலு\nஆண் : தஞ்சை கோபுர\nகுழு : ஹே சங்க\nபெண் : தேர் அழகால்\nகூர்விழியால் ஒரு நாள் இவன்\nகுத்தி சரிவானோ ஓ ஓ ஓ ஓ\nகுழு : தோம் தா\nஆண் : ஊசி கனவு\nகுழு : பரோட்டா தின்னுட்டு\nகொசு கடி தாங்கல நீயும் தூங்கல\nஆண் : நிறுத்தம் தாண்டி\nகுழு : ஹே சங��க\nமேல தீய பத்த வச்சாடா\nஆண் : மேலே மேலே\nஆண் : கையில சிறகை\nகுழு : { தனதா தத்த நானா\nதனதா தனதா தத்த நானா\nதனதா தனதா தத்த நானா\nதனதா தானே நானே நா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-01-23T22:47:20Z", "digest": "sha1:KT2VYXZAXCDRIASKKRSA4AJ5VFLITBTU", "length": 15205, "nlines": 391, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: உலகம் பிறந்தது உனக்காக.. ஓடும் நதிகளும் உனக்காக.. - தந்தையர் தின வாழ்த்துகள்!", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉலகம் பிறந்தது உனக்காக.. ஓடும் நதிகளும் உனக்காக.. - தந்தையர் தின வாழ்த்துகள்\n# உலகம் பிறந்தது உனக்காக..\n# ஓடும் நதிகளும் உனக்காக..\n# அப்பா என்றால் ஆசான்\nதாயுமானவருக்கெல்லாம் தந்தையர் தின வாழ்த்துகள்:)\nLabels: அனுபவம், தந்தையர் தினம், பேசும் படங்கள், வாழ்த்துகள்\nமுதல் படம் அழகோ அழகு. அதென்ன சுற்றிலும் முத்து முத்தாக\nநன்றி ஸ்ரீராம். ஆம், அவை நீர்த்திவலைகள்:)\n இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nகண்கள் பேசுமா.. - கேமரா தினம்\nதூறல்: 26 - நறுமுகை; வல்லமை; நினைவோடை; மாற்றங்கள்\nஉலகம் பிறந்தது உனக்காக.. ஓடும் நதிகளும் உனக்காக.. ...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (47)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/kelvi-neram/108979", "date_download": "2019-01-23T23:24:32Z", "digest": "sha1:JEJ3LIYR33SGUY5D74TQ5JTWMWWPL3WI", "length": 5106, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Kelvi Neram - 02-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nகையில் கோடரியுடன் லண்டனில் பொதுமக்களை விரட்டிய நபர்: அதிர்ச்சி வீடியோ\nமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்\nபிரித்தானியா அரசாங்கமே ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும்\nகனடா - அமெரிக்கா இடையேயான நயாகரா நீர்வீழ்ச்சியில் திடீர் மாற்றம்\n14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்\n கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு\nநகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் கணவர் யார் தெரியுமா திடீரென அடித்த அதிர்ஷ்டம்\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\nபல வருடங்களுக்கு பிறகு இளம் நடிகருடன் ஜோடி சேரும் பிக்பாஸ் ஜனனி ஐயர்\nஅரிசியை எத��தனை முறை கழுவ வேண்டும் தெரியுமா உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டும்..\nஅந்தரங்க தகவலை லீக் செய்த டிரைவர்\nஅண்ணனுடன் தகாத உறவில் மனைவி.. கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிஜய் 63 படத்தின் பிரபல நடிகர் பெயரில் வந்த குழப்பம்\nஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்... நீங்களே பாருங்க ஷாக் ஆவீங்க\nநீச்சல் உடையுடன் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த இளம்பெண்.. பின்னர் நிகழ்ந்த விபரீதம்...\nசன் டிவியின் சீரியல்களில் இதுவரை இல்லாத புதுவிசயம் அதுவும் இவர் ஒருவருக்காக மட்டுமே\nமனைவியின் மீது கல்லைப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. விசாரணையில் வெளிவந்த வினோத காரணம்\nகாதலியின் திருமண வற்புறுத்தல். கள்ளக்காதலன் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன காவலர்கள்..\nவெறும் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்சி... சீனர்களின் ரகசியம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2019-01-23T21:52:03Z", "digest": "sha1:PBN4T4437A6TX3YYGKZIVN4HXJN3GOR4", "length": 5848, "nlines": 160, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: பெயர் காரணம்", "raw_content": "\nஎன் பெயருக்கு என்ன காரணம் தெரியாது. அப்பா அம்மா இட்ட பெயர் - நான் வடிவேல் முருகன் தான். வெடிவால் என்று என் தமிழாசிரியர் அழைத்த பெயர். காரணம் என் முதல் பதிவிலேயே சொன்னேன். தொடர் பதிவில் எழுதும் அளவு ஏதுமில்லை.\nசிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவருக்கும் அந்தப் பெயர் வந்த காரணம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி வெண்னிற ஆடை நிர்மலா பெயர் காரணமும் தெரியும்.\nஇவர்கள் பெயரின் காரணம் என்ன சொல்லுங்களேன்.\nநான் தொடர்பதிவோ என்று வாசிக்க வந்தால்,...\nசிலுக் சுமிதா பெயர்காரணம் லிஸ்டில் போடுங்க..\nஉங்கள் பேர் காரணம் தெரிந்து கொண்டேன்.\nஅவர்கள் ஏற்ற பாத்திர பேர்களால் அவர்கள் அழைக்கப் பட்டார்கள்.\nடெல்லி,கணேஷ், டெல்லி குமாருக்கு மட்டும் டெல்லியிலிருந்ததால் டெல்லி ஒட்டிக் கொண்டது.\nஜாவர் சீதாராமன், புளிமூட்டை ராமசாமி, பகோடா காதர்,\nதை நாகேஷ், புலியூர் சரோஜா, தாம்பரம் லலிதா, தேங்காய் சீனிவாசன் இவங்கஎல்லாம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27971", "date_download": "2019-01-23T22:03:17Z", "digest": "sha1:Z4NWIDLQZE5X4RHGFWMT6C5OTCHNJ7PI", "length": 14991, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோ அஸ்வான்டினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல் – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > அரசியல் > டத்தோ அஸ்வான்டினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்\nடத்தோ அஸ்வான்டினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்\nபேரணி ஒன்றில் தரக்குறைவாக உரையாற்றியதால் நேற்று கைது செய்யப்பட்ட டத்தோ அஸ்வான்டின் ஹம்சா அரிபினுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nடத்தோ அஸ்வாண்டினின் வழக்கறிஞர் டத்தோ முகமட் இம்ரான் தாம்ரின் இதனை உறுதிபடுத்தினார்.\nஜாரிங்கான் மிலாயு மலேசியா எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவரான அவர் செவ்வாய்கிழமை கிள்ளானில் நடைபெற்ற பேரணியில் மற்றவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதால் நேற்று கைது செய்யப்பட்டார்.\nபிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேதமூர்த்தியை தரக்குறைவாக பேசியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 504,506 ஆகிய விதிகள் கீழ் விசாரிக்கப்பட்டார்.\nஅதோடு, சீபில்ட் ஆலய கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாவிடில் போலீஸ் நிலையத்தை தாக்குவோம் என்றும் அவர் பேசியிருக்கின்றார்.\nஇந்நிலையில், டத்தோ அஸ்வாண்டினை இன்று தொடங்கி 4 நாட்களுக்கு தடுத்து வைக்க மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலிடத்தை தக்க வைத்தது லிவர்பூல் ; லெய்செஸ்டர் சிட்டியிடம் வீழ்ந்தது மென்.சிட்டி \nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nமறுமொழி இடவ��ம் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்திய சமுதாயம் இல்லையெனில் மலேசியா வளர்ச்சியடைந்திருக்காது\nவிஷால் ஐடி ரெய்டு வீடியோ பொய்யாம்ல\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சு���்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28268", "date_download": "2019-01-23T22:41:31Z", "digest": "sha1:M6POGEK3LFQD24UHFXDUZL64SZKKN4UH", "length": 16599, "nlines": 140, "source_domain": "www.anegun.com", "title": "கேமரன் மலை விவகாரம்: வழக்கு தொடுக்க சிவராஜ்க்கு உயர் நீதிமன்றம் அனுமதி – அநேகன்", "raw_content": "வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nஇந்திய அரசு-மஇகா நட்பு தொடரும் – டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்\nலஞ்ச ஊழலை குறைக்க இணையத்தளம் மூலம் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பம்\nடாக்சி மோதி 11 வயது சிறுமி மரணம்\nபினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுந்த வாகனம் மீட்கப்பட்டது\nவிசா நடைமுறை கடப்பிதழ் இவை இரண்டிலும் தளர்வு\nஅரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை; தல அஜித்தின் அதிரடி அறிக்கை\nபத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்\nநியூசிலாந்து செல்ல கேரளாவில் மாயமான 230 பேர்: பெரும்பான்மையானோர் தமிழர்களா\nபுலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான விசா கட்டணத்தை அகற்றுங்கள்\n முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம்\nமுகப்பு > அரசியல் > கேமரன் மலை விவகாரம்: வழக்கு தொடுக்க சிவராஜ்க்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nஅரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nகேமரன் மலை விவகாரம்: வழக்கு தொடுக்க சிவராஜ்க்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nகேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனுக்கு கோலாலம்பூர் உயர்நிதிமன்றம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியது. இரு தரப்பின் வாதத் தொகுப்பை செவிமடுத்த பின்னர் நீதிபதி அறையில் நீதிபதி நோர்டின் ஹசான் இந்த முடிவை அறிவித்தார்.\nஎதிர்வரும் வியாழக்கிழமை மதியம் சிவராஜ் சந்திரனின் வழக்கு மனுவுக்கான தகுதி குறித்து செவிமடுக்கும் விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாக அவரது வழக்கஞர் வசந்தி ஆறுமுகம கூறினார்.\n14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் சிவராஜ் வெற்றி செல்லாது என கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து சிவராஜ் இடைத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அஜிசான் ஹருன் அறிவித்திருந்தார்.\nவாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டது தொடர்பில் சிவராஜ் சந்திரனின் தேர்தல் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிப்பது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nசிவராஜ் வழக்கு மனுவுக்கு கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் எஸ்.நற்குணவதி ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அவரது ஆட்சேபத்தை நீதிபதி நோர்டின் நிராகரித்ததோடு இந்த மனு மீதான விசாரணையை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். .\nகேமரன் மலை நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேத்லுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை ஜனவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு \nஇங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 3 ஆவது சுற்றில் கவிழ்ந்தது லிவர்பூல் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநஜீப் அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்ட 17,000 அரசியல் நியமனங்கள் ரத்து\nமானம் இருந்தால் பதவி விலகுங்கள்\nமலேசியாவில் ஆர்.ஜே. பாலாஜியின் ஐஸ் ஹவுஸ் டூ வைட் ஹவூஸ்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை என்பதில், Harishnee a/p Madavan\nபொதுத் தேர்தல் 14 (203)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்ற�� சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஅரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nகோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை சங்கங்களின் பத\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nமலேசியா கடந்து வந்த பாதை 2018…\nபெர்டானா இளம் இந்திய தொழில் முனைவர் விருது : முதன்மை வர்த்தகர் விருதை ராஜசிங்கம் வென்றார்\nராதாரவிக்கு மலாக்கா அரசு டத்தோ விருது வழங்கவில்லை உறுதியான தகவல்\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAxMDIyNTkxNg==.htm", "date_download": "2019-01-23T21:59:31Z", "digest": "sha1:UINF5MK4ZRJTMP7DIMSOHBV3X3UMH3TQ", "length": 14783, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "அரபு இராட்சியத்துக்கு விற்கப்படும் இருபது A380 விமானங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொள���\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nஅரபு இராட்சியத்துக்கு விற்கப்படும் இருபது A380 விமானங்கள்\nநேற்று, ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் எத்துவா பிலிப், இருபது A380 விமானங்களை அரபு இராட்சியத்துக்கு விற்பதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.\nEmirates விமான நிறுவனத்துக்கு மொத்தமாக 20, A380s விமானங்களும் மேலதிகமாக 16 விமானங்களும் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் எத்துவா பிலிப் கையெழுத்திட்டுள்ளார். 'பிரெஞ்சு விமான தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த செய்தி. அதேவேளை AirBus நிறுவனம் தொடர்ச்சியாக A380 விமானங்களை தயாரிப்பதற்கு இது ஒரு உந்துசக்தியாக திகழும்' என எத்துவா பிலிப் அறிவித்துள்ளார்.\nஇந்த ஒப்பந்த கைச்சாத்தின் போது Airbus நிறுவனத்தின் கிழக்காசிய நாடுகளுக்கான அதிகாரி Mikail Houari மற்றும் Emirates நிறுவன CGO, Sheikh Ahmed ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர்.\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nPalaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல் - 14 பேர் கைது\nPalaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து\nபதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்\nஅமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று\n - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப\nநவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது\nநவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி\nஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்\nஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்\n« முன்னய பக்கம்123456789...15101511அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_26_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:13:57Z", "digest": "sha1:6BQ6PYVKZNP7XAWN7LV25LWPWAZ5IFF7", "length": 8001, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல் - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கையில் ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்\nசனி, நவம்பர் 28, 2009:\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் 17 ஆம் நாள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பாகவே தேர்தல்களை நடத்தத் தீர்மானித்துள்ளார்.\nதற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ஓய்வுபெற்றுள்ள இராணுவ படைகளின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக விளங்குவர் என்று தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், அவரது ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2008 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதன்படி ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெ���்றிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.\n\"ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தல் டிச. 17 வேட்புமனுத் தாக்கல்\". தினக்குரல், நவம்பர் 28, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_26_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-23T23:17:05Z", "digest": "sha1:XCB7CJM3GRE3GIWMG32Z6GUJIYF7ZGON", "length": 8577, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "ரஷ்யாவில் குண்டுத்தாக்குதலில் சிக்கிய தொடருந்து தடம் புரண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "ரஷ்யாவில் குண்டுத்தாக்குதலில் சிக்கிய தொடருந்து தடம் புரண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்\nஞாயிறு, நவம்பர் 29, 2009\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nரஷ்யாவில் வெள்ளி இரவு மாஸ்கோவுக்கும் சென் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த விரைவு தொடருந்து தடம்புரண்ட நிகழ்வில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டும் நூறு பேர் வரையிலானோர் காயமடைந்தும் உள்ளனர். இத்தொடருந்து தடம் புரளக் காரணம் குண்டுவெடிப்புதான் என்று அந்நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. கூறுகிறது.\nஇரசியாவின் வரைபடத்தில் துவெர் ஓப்லஸ்து\nஇந்நிகழ்வு துவெர் மாநிலத்தில் பலகோயெ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நியெவ்ஸ்கி கடுகதி என்ற இத்தொடருந்தில் கிட்டத்தட்ட 650 பேர் பயணித்திருந்தனர்.\nமோதலுக்கு முன்னர் ஒரு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர். \"ரயிலுக்கு அடியில் வெடிப்பொன்று நிகழ்ந்ததாக\" ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்துக்கு அருகில் பள்ளமும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 7 கிலோ டி.என்.டி. குண்டுக்கு ஒப்பான நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்ய உள்நாட்டு உளவு நிறுவனத் தலைவர் அலெக்ஸாந்தர் போர்ட்னிகோவ் கூறியுள்ளார்.\n2007 ஆம் ஆண்டில் இதே பாதையில் இரண்டு செச்சினியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 27 பேர் காயமடைந்தனர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rashid-khan-is-best-spinner-in-world-sachin-tendulkar-317096.html", "date_download": "2019-01-23T21:50:26Z", "digest": "sha1:JY4GHYYBC45J56PPDSV7GD27BJM2M7TQ", "length": 10728, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் டெண்டுல்கர் பாராட்டு - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் டெண்டுல்கர் பாராட்டு\nஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐதராபாத் அணிக்காக அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.\nஇந்த நிலையில் ரஷீத்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.\nரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் டெண்டுல்கர் பாராட்டு\nவெற்றிக்குப் பிறகு கேப்டன் கோலி பேட்டி-வீடியோ\nதிட்டம் போட்டு ட்ரெண்ட் போல்ட் விக்கெட்டை வீழ்த்திய தோனிகுலதீப்- வீடியோ\nமீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி -வீடியோ\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி- வீடியோ\nநிறவெறி சர்ச்சையில் சிக்கிய சர்பராஸ் அஹமது- வீடியோ\nஇந்திய பௌலிங் அபாரம், குலதீப் யாதவ் விக்கெட் வேட்டை- வீடியோ\nவெற்றிக்குப் பிறகு கேப்டன் கோலி பேட்டி-வீடியோ\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nசூரிய ஒளி காரணமாக ஆட்டம் தடை -வீடியோ\n157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து- வீடியோ\nகுறைந்த போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி ஷமி சாதனை-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nசிகை திரைப்படம் எப்படி இருக்கு\nபிரியா வாரியரின் நேர்காணல் பாகம் 2-வீடியோ\nபிரியா வாரியரின் நேர்காணல் பாகம் 1 -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் ipl finals சிஎஸ்கே ipl 2018 ஐபிஎல் 2018\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/37166-income-tax-reviews-flipkart-walmart-deal.html", "date_download": "2019-01-23T23:24:47Z", "digest": "sha1:7ZV4N2BF6A35N72IGOV5RTRBR3XDDEQQ", "length": 8349, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ப்ளிப்கார்ட் வால்மார்ட் டீல்; வருமான வரித்துறை ஆய்வு | Income Tax reviews Flipkart - Walmart deal", "raw_content": "\nராகுல் காந்திக்கு திறமை பாேதவில்லை: பாஜக செய்தி தொடர்பாளர்\nடெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\nப்ளிப்கார்ட் வால்மார்ட் டீல்; வருமான வரித்துறை ஆய்வு\nஇந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டை,, அமெரிக்க சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட் வாங்கியதில் ஏதும் விதிமீறல்கள் நடந்துள்ளதா என வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.\nசர்வதேச அளவில் இணைய வர்த்தகத்தில் கோட்டை கட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்துக்கு இந்தியாவில் கடும் போட்டி கொடுத்து வந்த ப்ளிப்கார்ட் தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் வசம் சென்றுள்ளது. சுமார் 16 பில்லியன் டாலர் மதிப்பில் நடந்து முடிந்துள்ள இந்த டீலை தொடர்ந்து, ப்ளிப்கார்டின் 77% பங்குகள் வால்மார்டுக்கு விற்கப்பட்டது.\nபெரிய அளவில் புருவங்களை உயர்த்திய இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை தற்போது இந்திய வருமான வரித்துறை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகள் பெரு���்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதனால் இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச விதிமுறைகள், இந்திய சட்டங்கள், எல்லாம் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க வருமான வரித்துறை ஆவணங்கள் கோரியுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடியரசு தினத்திற்கு ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்கள்\nவருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nசென்னையில் 6 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\n1. கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது\n2. மின்சார வாரியத்தில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்..\n3. தவானின் சிறப்பான ஆட்டம்: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி\n4. அந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n5. முஸ்லிம் ஆணை மணக்கும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது- உச்சநீதிமன்றம்\n6. பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்\n7. இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்\nரயில்வே துறையில் கூடுதலாக இரண்டரை லட்சம் புதிய பணியிடங்கள்..\nஎந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..\nகோடநாடு கொலை தொடர்பான காவல் அதிகாரியின் பேட்டி வெளியிடுவேன்: மேத்யூ\nஅந்தரங்க படங்கள் லீக்: அதிர்ச்சியில் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/events", "date_download": "2019-01-23T22:14:17Z", "digest": "sha1:KLJSSUC6I37B2AVWWZPLROAVGPOPYWYA", "length": 12902, "nlines": 232, "source_domain": "www.tamilwin.com", "title": "Events Tamil News | Breaking news headlines and Reports on Events | Latest World Events News Updates In Tamil | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களின் பாரம்பரியங்களை சுமந்த வகையில் கொண்டாடப்பட்ட தை பொங்கல்\nகனடா மொன்றியலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ள மரபு திங்கள் நிகழ்வு\nயா��். இராவணேசுவரம் ஆலயத்தின் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு\n100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்தின் தேர் திருவிழா\nமுள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கால்கோள் விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றுள்ள கால்கோள் விழா\nகல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா\nஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப் பொங்கல் சிறப்பு பூசை\nதமிழர்கள் வாழும் பகுதிகளில் களை கட்டிய தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்\nஅலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள்\nகொழும்பு புனித வியாகுல மாதா பங்கு மண்டப திறப்பு விழா\nகத்தோலிக்க தேவாலயங்களில் தைப்பொங்கலை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்\nஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்\nஆமர்வீதி, பரடைஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் கொடியேற்றம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவசாய ஆராய்ச்சி மாநாடு\nகுருத்துவ அர்ப்பணத்தின் 46ஆவது ஆண்டில் கால் பதிக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர்\nகொட்டாஞ்சேனை பிள்ளையார் கோவில் ஆலய தரிசனம்\nவாழைச்சேனையில் ஸ்மார்ட் சமூக வட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு\nபுத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் சிறப்பு பூஜை வழிபாடுகள்\nமுல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட திருப்பலி\nநானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி\nஹட்டன் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 'கால அதிர்வுகள்' நூல் வெளியீடு\nஇராகலையில் இடம்பெற்ற பக்திபூர்வமான ஐயப்ப பஜனை மற்றும் மஹா குருபூஜை\n43ஆவது ஆண்டு மஹா மண்டல் பூஜை பெருவிழா\nசுனாமியின் 14 ஆவது தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் - 2018\nமன்னாரில் சுனாமி நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வுகள்\nஅம்பாறை மாவட்டத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வு\nசபரிமலை தீர்த்த யாத்திரை குழுவினரின் மாபெரும் மண்டல பூசை\nமன்னாரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஒளி விழா\nபிரான்ஸில் வைகுண்ட ஏகாதசி விரத நாள் அனுஷ்டிப்பு\nதமிழ் சோலை முத்தமிழ் விழா\n30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளிரூட்டும் நிகழ்வு\n2018ஆம் ஆண்டிற்கான தேசிய நத்தார் விழா மன்னாரில்\nகிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு\nசென் லூசியாஸ் தேவாலயத்தில் ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம்\nஸ்ரீ முனியாண்டி காளிகோவிலின் வருட திருவிழா ஆரம்பம்\nஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய பிரமோற்சவ திருவிழா ஆரம்பம்\n3 வயது மகனின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூர தந்தை; அதிர்ச்சி காரணம்\nவிண்ணில் பறக்க தயாராக இருக்கும் தமிழனின் செயற்கைகோள்\n குழந்தையை மீட்க தாய் செய்த துணிகர செயல்\nதங்கள் பிரதிநிதிகள் குறித்து ஒரு முக்கிய விடயத்தை அறிய விரும்பும் மக்கள்\nஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததா\nகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள்: பிரான்ஸ் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204206?ref=popular", "date_download": "2019-01-23T21:51:00Z", "digest": "sha1:4MSV4LLXCRBIM5EFBPU7LPPAI3FM4O5N", "length": 14224, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசினேன்: சஜீவானந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசினேன்: சஜீவானந்தன்\nகடந்த 50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் மனோ கணேசன் இணைவதற்கு தனது விருப்பை ஊடகங்களில் தெரிவித்த வேளை தான் மனோ கணேசனை தொடர்பு கொண்டு 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக சுயாதீன அணியைச் சேர்ந்த ஆ.சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பானது, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்கு மனோ கணேசனை மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் 65 கோடி ���ூபாவுக்கு பேரம் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.\nஇதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஅமைச்சர் மனோ கணேசனை மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுத்துவதற்காக பேரம் பேசியமைக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.\nமேலும் கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலையின் போது மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், மனோ கணேசனுடன் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு போலியானதாகும்.\nமனோ கணேசனை மகிந்தவுடன் இணையுமாறு 65 கோடி ரூபாவுக்கு நானே அழைப்பு விடுத்தேன்.\nகடந்த 9ஆம் திகதி ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலு குமார் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் பேசிய தொலைப்பேசி அழைப்பின் ஒலிப்பதிவை காரணம் காட்டி மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டிருந்ததாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆனால், இந்த தொலைப்பேசி அழைப்புக்கும் சண்.குகவரதனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.\nசென்ற வருடம் மார்ச் மாதம் கட்சித் தலைமையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்திருந்தோம்.\nஅதன் பின்னர் அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புக்களினூடாகவே பேசி வந்தேன்.\nமேலும், நாங்கள் மகிந்த அணிக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.\nமகிந்தவுடன் இணைவதில் மனோ கணேசன் தனது விருப்பை ஊடகங்களிலும் அரசியல் நெருக்கடிக்கு முன்னர் அறிவித்து வந்த நிலையிலேயே அந்த நிலைமைகளின் போது எனக்கு கிடைக்கப் பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் நான் மனோ கணேசனை தொடர்பு கொண்டேன்.\nநான் மனோ கணேசனை 65 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியது உண்மை.\nஅனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் இந்த விடயத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். இதற்கு பிரதான காரணம் மனோ கணேசன���ன் சுயநலமாகும்.\nகொழும்பில் தனக்கு நிகராக தமிழ் அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே தேவையற்ற கருத்து முரண்பாடுகளை மனோ கணேசன் உருவாக்கி வருகின்றார்.\nநாட்டில் அரசியல் நெருக்கடியிலிருந்த சந்தர்ப்பத்தில் நான் உட்பட பசில் ராஜபக்ச உள்ளிட்டோரும் மகிந்தவுடன் இணைந்து செயற்படுவதற்காக அழைப்பு விடுத்ததாக அறிவித்திருந்தார்.\nஆகவே, நான் அவருடன் பேசிய விடயங்களை ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பாரானால் அவர்கள் பேசியதும் அவர்கள் பேசிய ஒலிப்பதிவுகளும் அவரிடம் காணப்படும்.\nஎன்னுடைய குரல் பதிவுகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் போது அவர்களின் குரல் பதிவுகளும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-07-05/puttalam-star-person/133650/", "date_download": "2019-01-23T22:14:12Z", "digest": "sha1:AKFBTHHIHXGN2ETUQIU4IKNJDCWAMSRB", "length": 10146, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "திரு. வைரையா இராமச்சந்திரன் - 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வூ பெற்றார் - Puttalam Online", "raw_content": "\nதிரு. வைரையா இராமச்சந்திரன் – 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வூ பெற்றார்\nஆண்டிமுனை உடப்பைச் சேர்ந்த திரு. வைரையா இராமச்சந்திரன் அவர்கள் தனது 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து அண்மையில் ஓய்வூ பெற்றுள்ளார். இவர் திரு.சின்னத்தம்பி வைரையா திருமதி.காலாயி தம்பதிகளின் புதல்வராவார்.\nதனது ஆரம்பக்கல்வியை பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சிலா/நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.\n03.06.1977ம் ஆண்டு கணித/விஞ்ஞான உதவி ஆசிரியராக பு/கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று மூன்றரை ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் யாழ் /பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 11.01.1981 தொடக்கம் 30.06.1982 வரை விஞ்ஞான பாடத்தில் பயிற்சியைப் பெற்று பின் 01.07.1982 தொடக்கம் 19.05.1986 வரை கொஃதெமட்டக்கொட விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.\n20.05.1986முதல் 12.02.2006 வரை பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் 13.02.2006 முதல் 23.07.2007 வரை பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் 24.07.2007முதல் 23.07.2008 வரை தேசிய கல்வி நிறுவகத்தின் கிளை நிறுவனமான மீப்பேயில் அமைந்துள்ள கல்வியலாளர்களின் வாண்மை விருத்தி நிலையத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பாடநெறியை மேற்கொண்டுள்ளார்.\n24.07.2008முதல் 30.06.2009 வரை மீண்டும் பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றி பின் 01.07.2009 முதல் 20.06.2018 இல் தான் ஓய்வு பெறும் வரை புத்தளம் வடக்குக் கல்விக் கோட்டத்தில் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கல்விமாணிப் பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார்.\nஅத்துடன் அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழி(தமிழ்)யைப் போதிக்கும் போதனாசிரியராகவும் திகழ்கின்றார். விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவா்களை ஈடுபடுத்துவதிலும் முன்னின்று செயலாற்றியுள்ளார்.\nவிஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றிய காலத்தில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் செயலமர்வுகளை நடாத்துவதிலும் களச்சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து செயற்படுத்துவதிலும் தனது பங்களிப்புக்களை வழங்கியூள்ளதுடன் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்துவதிலும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்.\nShare the post \"திரு. வைரையா இராமச்சந்திரன் – 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வூ பெற்றார்\"\nயாகூப் ச��ர் ஓர் மனிதநேய செயற்பாட்டாளர் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்\nஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வுகள்\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\nஅஷ்ஷேக் எஸ்.ஏ.சீ யாகூப் – பன்முகம் கொண்ட ஆளுமை\nஜனாஸா அறிவித்தல் – யாகூப் மெளலவி வபாத்தானார்\nகொட்டராமுல்ல அல்-ஹிரா வீதியை காபட் வீதியாக புனரமைப்பு\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nபுத்தளம் மாவட்டத்திற்கு நான்கு அம்புயுலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு\nபுத்தளம் நகரசபையின் புதிய செயலாளராக பெர்னான்டோ நியமனம்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2016/02/hotsale-chennaiplaza.html", "date_download": "2019-01-23T23:11:57Z", "digest": "sha1:66FH6ZCBZZP4A54TPWKIGOXYGAUFD4QZ", "length": 29343, "nlines": 735, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "Hotsale @ Chennaiplaza :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nநிகாப், ஷால், ஹிஜாப் - 2016\nஸ்ராபெர்ரி சீஸ் கேக் வித் அகர் அகர் - Strawberry C...\nசீஸ் கேக் தயாரிக்க பயன்படுத்தும் ஜெலட்டின் சைவமா\nஇதய வடிவ கேழ��வரகு இட்லி & தக்காளி கேரட் சட்னி\nப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்ல...\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப்பு எலுமிச்சை காய்...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nPaleo Dinner Recipe ஸ்டீம்ட் திலாப்பிய ா & ஸ்டீம்ட் வெஜிடேபில்ஸ் இரண்டு பெரிய மீன் – திலாப்பிய ா உப்பு எலுமிச்சை காய்...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்...\nமூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை\nகுழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது இந்த பதிவு ஆமினாவுக்காக. அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (37)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇரும்பு சத்து உணவு (1)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபண்டிகை கால பலகாரங்கள் (2)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (29)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99456", "date_download": "2019-01-23T22:30:38Z", "digest": "sha1:EZV5CJG7II7R54NU2JAQ4BYTBROSO3PJ", "length": 8819, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலீசாருக்கு அனுமதி மறுப்பு", "raw_content": "\nகசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலீசாருக்கு அனுமதி மறுப்பு\nகசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலீசாருக்கு அனுமதி மறுப்பு\nசவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59). அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர், தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் மறுத்து வந்த சவூதி பின்னர் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்தது. அதன்பின்னர் சவூதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது.\nஇதனை வரலாற்றில் மறைத்த மிக மோசம் நிறைந்த சம்பவம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இச்சம்பவம் சவூதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவூதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று பேசும்பொழுது, அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.\nசவூதி தூதரகத்திற்குரிய கார் ஒன்று இஸ்தான்புல் நகரில் பூமிக்கடியில் அமைந்த கார் நிறுத்தும் இடத்தில் இருந்து துருக்கி நாட்டு போலீசாரால் நேற்று மீட்டெடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் துருக்கி போலீசார் 2 முறை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று சவூதி தூதர அதிகாரியின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nதொடர்ந்து துருக்கி போலீசார் சவூதி அரேபிய தூதரகத்தில் அமைந்த தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் தேடுதல் பணி மேற்கொள்ள இன்று சென்றனர். ஆனால் அவர்களுக்கு சவூதி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்னஸ\nஇப்படியெல்லாம் கூட சட்டங்கள் உள்ளதா\nபெண் பாதிரியார்கள் நிந்தனை செய்யப்படுகிறார்கள் யூலன்ட் போஸ்டன்\nதண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4ண வயது சி��ுமியை கொலை செய்த தாய்\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6105.html", "date_download": "2019-01-23T21:42:15Z", "digest": "sha1:BUHYHMITGRYBWKRGP4HFI6LNCZ6EEBSQ", "length": 4750, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வழிகெடுப்பவர்கள் யார்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ வழிகெடுப்பவர்கள் யார்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ஜமால் உஷ்மானி : இடம் : புதுமடம், இராம்நாட்(தெ) : நாள் : 23.08.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், ஜமால் உஸ்மானி, பொதுக் கூட்டங்கள்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇராமர் கோவில் கட்டத் துடிக்கும் பாஜகவிற்கு எச்சரிக்கை\nஆடம்பர திருமணங்கள் ஓர் பார்வை\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆபாச படம் பார்பதிலிருந்து மீள இஸ்லாம் கூறும் வழி\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 21\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-25-02-1515565.htm", "date_download": "2019-01-23T22:32:41Z", "digest": "sha1:ZQJKPWDUKZROHLKAS6DSHZH4HUNJXINU", "length": 8309, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மோகன்லாலுடன் மோதும் காஷ்மீர் வில்லன்..! - Amala Paul - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nமோகன்லாலுடன் மோதும் காஷ்மீர் வில்லன்..\nஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கி கடந்த 2012ல் வெளியான சூப்பர்ஹிட் படம் 'ரன் பேபி ரன்'.\nஇந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலாபால்.. தற்போது மீண்டும் ஜோஷியின் டைரக்ஷனில் 'லைலா ஓ லைலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.\nஇதிலும் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் அமலாபால். இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் ந���த்தியுள்ளார் ஜோஷி. இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிப்பவர் ஜூனைத் ஷேக்.. காஷ்மீரை சேர்ந்த இவர் ஏற்கனவே சுரேஷ்கோபி, ஜெயராமை வைத்து கடந்த வருடம் ஜோஷி இயக்கிய 'சலாம் காஷ்மீர்' என்கிற படத்தில் தீவிரவாதியாக நடித்தவர்தான்.\nஅந்தப்படத்தில் ஜூனைத்தின் நடிப்பு ஜோஷியை மிகவும் கவர்ந்துவிட்டதால், இந்தப்படத்தில் மெயின் வில்லனாக புரமோஷன் கொடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, சமீபத்தில் வெளியான ஜூனியர் என்.டி.ஆரின் 'டெம்பர்' படத்திலும் அவருடன் மோதியவர் தான் ஜூனைத்.. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் மோதும் ஆக்சன் காட்சிகள் கொச்சியில் படமாக்கப்பட்டன.\nகாமெடி கலந்த த்ரில்லராக உருவாகி இருக்கும் 'லைலா ஓ லைலா' படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்தியில் வெற்றிபெற்ற 'கஹானி' மற்றும் 'டி-டே' ஆகிய படங்களின் கதாசிரியரான சுரேஷ் நாயர். அதனால் இந்தப்படம் ஜோஷியின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்குமாம்\n▪ அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்\n▪ எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivalinga-raghava-lawrence-19-01-1734148.htm", "date_download": "2019-01-23T22:30:13Z", "digest": "sha1:XZW6QPLKN3C7LZ6OQ3WKDXYVXZJVTSH2", "length": 6367, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "போராட்டக்காரர்களுக்கு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படக்குழு செய்த பெரிய உதவி - SivalingaRaghava Lawrence - சிவலிங்கா | Tamilstar.com |", "raw_content": "\nபோராட்டக்காரர்களுக்கு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படக்குழு செய்த பெரிய உதவி\nசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் லட்சக் கணக்கான மாணவர்களும், தமிழன் என்ற அடையாளத்தோடு பலர் போராடி வருகின்றனர்.\nஇதில் பெண்களும் அதிகமானோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் பெண்களின் அவசரத்துக்காக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா பட இயக்குனர் ரவீந்திரன் அவர்கள் கழிப்பறைகள் உள்ள 4 கேரவன்களை போராட்டக்காரர்களின் உதவிக்காக அனுப்பி வைத்துள்ளார்.\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n▪ ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு\n▪ ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு\n▪ காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்\n▪ சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்\n• விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்\n• சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n• மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்\n• சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி\n• பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=462", "date_download": "2019-01-23T23:09:55Z", "digest": "sha1:JVRALPKELJXE24Z25C4BUGMMJGWAAW4S", "length": 4585, "nlines": 126, "source_domain": "www.tcsong.com", "title": "மகா மேன்மையும் அருமையுமான | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉந்தன் அளவில்லா ஆசீர் என்மேல்\nதாங்க செய்தீரே – இயேசையா (2)\nஉந்தன் அன்பை பாடி உந்தன் பண்மை புகழ்ந்து\nஉம் பாதம் பணிந்து தொழுதுpடுவேன் – 2\nஎன் அன்பின் (இராஜனை) ஆராதிக்கிறேன் (2)\nசென்ற இடமெல்லாம் என் கூட வந்தீரே\nசெய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே – 2\nஜெயமதை ஈந்து மகிழ செய்தீரே\nபாவம் போக்கினீர் என்னை தூய்மையாக்கினீர்\nபுத்தம் புதிய வாழ்வளித்து புது சிருஷ்டியாக்கினீர்-2\nபுது புது கிருபை தினம் தினம் தந்தீரே…\nஎங்கள் அபிஷேக நாதருக்கு ஸ்தோத்திரம்\nவருஷத்தை நன்மையினால் முடிசூட்டி தந்தீரே\nசாட்சியாய் வாழ்ந்து சத்தியம் பேசிடுமே\nசாத்தானை ஜெயித்து சபைகள் நிரம்பிட செய்யுமே\nஎங்கள் இராஜாதி இராஜாவே ஸ்தோத்திரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kalaignar-enum-kalaignan-6_17780.html", "date_download": "2019-01-23T21:47:12Z", "digest": "sha1:BNEVGE4QFDOSCTZPU5Y5TQUMEN5NCYCA", "length": 26307, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "கலைஞர் என்னும் கலைஞன் - 6 : மனோகரா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா தொடர்கள்\n- கலைஞர் என்னும் கலைஞன்\nகலைஞர் என்னும் கலைஞன் - 6 : மனோகரா\nஜூபிடெர் பிக்சர்ஸ் தயாரிப்பான மனோகரா வெளியான நாள் 3-7-1954.\nதிரைக்கதை- வசனம் கலைஞர்..இயக்கம் எல் வி பிரசாத்.\nஇது பம்மல் சம்பந்த முதலியாரின் கதை.மேடை நாடகமாக நடிக்கப்பட்டு 1936ல் திரைப்படமாக வந்தது.பின்னர் கே ஆர் ராமசாமியால் மீண்டும் மேடையில் நடிக்கப்பட்டது.இந்நாடகத்தில் சிவாஜி கணேசன் அரசியாக பெண் வேடத்தில் நடித்திருந்தார்.\nசிவாஜி, கண்ணாம்பா,ராஜகுமாரி, , எஸ் ஏ நடராஜன், ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.\nஒவ்வொருவரும் போட்டிக் கொண்டு நடித்தனர்.யார் நடிப்பு சிறப்பு எனச் சொல்லுவதே கடினம்.\nடி ஆர் ராஜகுமாரி, வசந்த சேனை என்ற வில��லி பாத்திரத்தில் மிகவும அருமையாக நடித்தார்.\nகண்ணாம்பா மனோகரின் தாயாக வாழ்ந்தார்.\nபின்னாளில் இப்படம் பற்றி பேசும்போது சிவாஜி கணேசன் சொன்னாராம்..\"என் நடிப்பு...நான் பேசிய வசனங்கள் அனைத்தையும் தன் ஒரே வரி வசன உச்சரிப்பிலும், நடிப்பாலும் தகர்த்தெறிந்துவிட்டார் கண்ணாம்பா என்று.அந்த ஒரு வரி வசனம்..\n\"பொறுத்தது போதும் மனோகரா..பொங்கி எழு\" என்பதே.\nசிவாஜி கணேசன் ..சங்கிலியால் கட்டப்பட்டு அரசவையில் பேசிய வசனம்...\n உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா\nமனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.\nஅரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.\n கரை காண முடியாத ஆசை பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே என் விழி நிறைந்தவனே' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே\nஅரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி தந்தையின் முன் தனயனல்ல இப்போது\n நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார் தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா கொள்ளையடித்தேனா நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன் குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன் கூறமாட்டீர்களா\nஇதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள் மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்\nசபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.\nஅரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.\nமனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன் குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா\nஅரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.\nமனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்\nஅரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா\nமனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.\n ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை\nஅரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ\nமனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்\nவேறு ஒரு காட்சியில் வசனம்\n புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே புறமுதுகு காட்டி ஓடும் கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே கால் பிடரியில் இடிபட ஓடும் கால் பிடரியில் இடிபட ஓடும் ஓடும் என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர் ஏ ராஜ விக்ரகமே பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும் அசையாமல் நில்லும் இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில் அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.\nஇந்த அளவிற்கு வசனங்களையும், தமிழையும், உச்சரிக்கும் நடிகர்களையும் இன்றைய திரையுலகில் பார்ப்பது அரிது..அரிது..அரிதாகும்\nநல்ல கதையமைப்பும், அருமையான வசனங்களும், கலைஞர்களின் நடிப்பும் இருந்தால் அப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்ற பொருள் பட ஆனந்தவிகடன் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியது\nஎஸ் வி வெங்கட்ராமன்,டி வி ராமநாதன் இசையில் வந்த பாடல்கள்.\nசிங்கார பேண் கிளியே பேசு (ஏ எம் ராஜா, ராதா ஜெயலட்சுமி).\nநிலவில் உல்லாசமாய் ஆடலாம் (மோதி, ரத்னம்).\nசந்தேகம் இல்லை(எஸ் வி வெங்கட்ராமன், சி எஸ் பாண்டியன்).\nஎன்னைப் பாரு என் அழகைப் பாரு (டி வி ரத்னம்).\nகலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்\nகலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு\nகலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை\nகலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து\nகலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி\nகலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா\nகலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ��� இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்\nகலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு\nகலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை\nகலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-23T23:12:21Z", "digest": "sha1:GPLAWDGI7R3UZMMKQ7M5NCHHL6ANUTMM", "length": 43784, "nlines": 695, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nArchive for the ‘துவாரகா ச��ரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி’ Category\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டா\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டாதா\nநரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி\nஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் குறித்து பேசகூடாது என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த ���ரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\n“நரேந்திரமோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].\n“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும் கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர���ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே\n“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.\nகாங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே\nவழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से मुझे राजनीति पर बात नहीं करनी’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப�� போன்று உள்ளது.\nமுஸ்லிம்மதத் தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்\n[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.\n[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சர்மா, காங்கிரஸ், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சாரதா பீடம், சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, செய்தியாளர், துவாரகா பீடம், நிருபர், மோடி, ராகுல்\nஅபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார், சங்கராச்சாரியார் சுவாமி, சாரதா பீடம், துவாரகா, துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, நிருபர், மோடி, ஸ்வரூபானந்த சரஸ்வதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் கிருஸ்துவ சார்பு நோக்கி சாய்வதேன்\nமேல் மருவத்தூர் ஆதிபராசக��தி மேரியானது ஏன் கோவில் மற்றும் பங்காரு அடிகளார் வளர்ந்த விதம் [1]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அசிங்கம் அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்களுக்கு சம உரிமை இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை காங்கிரஸ் செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் வழக்கு\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு… இல் vedaprakash\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் vedaprakash\nவாவர், வாபர், பாபர் யாரிது – இ… இல் அமீர்\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க… இல் World News in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/11/blog-post_22.html", "date_download": "2019-01-23T22:50:37Z", "digest": "sha1:PZACSD3Z4F75ZWOL7KHSGYOMPBJF4E5E", "length": 5403, "nlines": 131, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: தங்கம் வென்ற சிங்கங்கள்!", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற சிங்கங்கள்\nசற்று முன் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் மற்றும் சனம் சிங்க் சீன ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றனர். தொடரட்டும் வெற்றிக்கூட்டணி வாழ்த்துவோம் நம் சிங்க குட்டிகளை\nஎன் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva\nதங்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\n'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ���’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547584415432.83/wet/CC-MAIN-20190123213748-20190123235748-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}