diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0568.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0568.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0568.json.gz.jsonl" @@ -0,0 +1,926 @@ +{"url": "http://globalrecordings.net/ta/language/7844", "date_download": "2019-01-22T03:42:59Z", "digest": "sha1:UCID7RNK3PAVNKSN7D7R2OYM4NQT4ITX", "length": 5272, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Bata: Demsa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bata: Demsa\nISO மொழியின் பெயர்: Bata [bta]\nGRN மொழியின் எண்: 7844\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bata: Demsa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBata: Demsa க்கான மாற்றுப் பெயர்கள்\nBata: Demsa எங்கே பேசப்படுகின்றது\nBata: Demsa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bata: Demsa\nBata: Demsa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8514&id1=40&issue=20180413", "date_download": "2019-01-22T01:58:04Z", "digest": "sha1:ZJGBOHA3FFHKXZNZWL5OVTDB4CN3E5LJ", "length": 18016, "nlines": 54, "source_domain": "kungumam.co.in", "title": "தில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன்\nதெரிந்தும் தெரியாமல் நான் வேலை பார்த்த அனைத்து படங்களின் டைட்டிலிலும் தில்லான வார்த்தைகள் இடம்பிடித்திருக்கும். நான் வசனம் எழுதிய ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘வீரம்’ போன்ற படங்களும் சரி, நான் இயக்கிய ‘பைரவா’ போன்ற படங்களும் சரி, ‘தில்’ ரகத்தைச் சேர்ந்தவை.\nஅவ்வகையில் நான் வசனம் எழுதிய ‘தில்’ படத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். படம் துவங்கியபோது அந்தப் படத்துக்கு ‘காக்க காக்க கனகவேல்’, ‘கனகவேல்’, ‘வேலு’, ‘தில்’ என்று நான்கு டைட்டில்கள் பரிசீலனையில் இருந்தது. படப்பிடிப்பு துவங்கி இருபது முப்பது நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும் டைட்டில் கன்பார்ம் ஆகாமல் இருந்தது.\n‘‘என்னை இங்கேயே கொன்னுடு. வெளியே விட்டேன்னா, ஏண்டா வெளியே விட்டோம்னு வருத்தப்படுவே’’ என்று விக்ரம் டயலாக் பேசும் காட்சி உள்பட முக்கியமான காட்சிகள் எடுத்திருந்தோம். ஒரு நாள் தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் படப்பிடிப்பு லொகேஷனுக்கு வந்தார்.“பத்து நிமிடம் எனக்காக படப்பிடிப்பை நிறுத்த முடியுமா” என்று இயக்குநரிடம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்.\n“இப்போ நீங்க எடுக்கிற படத்துக்கு என்ன டைட்டில் என்று எனக்குத் தெரியவேண்டும். அப்போதுதான் மீடியாகாரர்கள், பிசினஸ்காரர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியும்” என்று தயாரிப்பாளரே அவரது படத்துக்கு எதிராக ஸ்ட்ரைக் செய்தார்.\nஅப்போது படப்பிடிப்புத் தளத்தில் நூற்றைம்பது பேருக்கு மேல் இருந்தோம். தயாரிப்பாளரிடம் பரிசீலனையில் இருந்த டைட்டில்களை சொன்னோம். உடனே அவர், இந்த நான்கு டைட்டில்களில் எந்த டைட்டிலுக்கு அதிகமாக ஓட்டு விழுதோ அதுதான் படத்தின் பைனல் டைட்டில் என்று அறிவித்து, அங்கேயே ஒரு தேர்தலை நடத்தினார்.\nஅதிக ஓட்டுகள் வாங்கியது ‘தில்’.‘‘ஏன் அந்த டைட்டிலை தேர்ந்தெடுத்தீங்க’’ என்று படப்பிடிப்புக் குழுவினரைப் பார்த்துக் கேட்டார்.\nஉடனே ஒரு லைட்மேன், ‘‘சார், இதுவரை எடுத்த காட்சிகளும் சரி, ஹீரோ பேசும் வசனங்களும் சரி செம தில்லாக இருந்தது. அதனால் இந்தப் படத்துக்கு ‘தில்’ என்ற டைட்டில் வைப்பது பொருத்தமாக இருக்கும்’’ என்றார்.\nஇந்த விளக்கம் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்ததால் மகிழ்ச்சியாக ‘தில்’லை உறுதி செய்தார். இதுதான் ‘தில்’ என்ற டைட்டில் பிறந்த கதை.\nஇப்போது நான் பிறந்த ஊருக்குப் போவோம்.பொள்ளாச்சி. என்னுடைய அப்பா நேர்மை, கண்டிப்பு மிக்க ஆசிரியர். ‘‘தப்பு பண்றவங்கதான் பயப்படுவாங்க; தப்பு பண்ணாதபோது தில்லா கேள்வி கேட்கலாம்’’ என்று சொல்லித்தான் என்னை வளர்த்தார்.\nஒரு முறை எங்கள் ஊரில் இருக்கும் பெரிய கிணற்றில் நானும் நண்பர்களும் குளிக்கச் சென்றோம். அப்போது யார் அதிக உயரத்தில் இருந்து குதிப்பது என்று போட்டி. நான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பம்ப் செட் குழாய் மீது இருந்து குதித்தேன். பைப் மீது ஏறிக் குதிக்க தனி தில் வேண்டும். ஏன்னா, கொஞ்சம் மிஸ்ஸானாலும் உலகத்தைவிட்டு யெஸ் ஆக வேண்டியதுதான். நான் குதித்த வேகத்தில் பைப் உடைந்து பைப்போடு சேர்ந்து நானும் கிணற்றில் வீழ்ந்தேன். பிறகு சுதாரித்துக்கொண்டு மேலே வந்தேன். நடந்த சம்பவத்தை மறைக்க வீட்டுக்குப் போகாமல் அங்கிருந்து குறுக்கு வழியில் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டேன்.\nபல மணி நேரம் கடந்தும் நான் வீட்டுக்குத் திரும்பாததால் வீட்டிலிருந்த என் பெற்றோர் என்னைத் தேடி கிணற்றுப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது பம்பு செட் பைப் உடைந்திருப்பது, கிணற்றருகில் நான் எடுத்துச் சென்ற சோப், டவல் அப்படியே இருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் நான் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகக் கருதியிருக்கிறார்கள். பிறகு பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்த்தபோதுதான் நான் உயிரோடு இருக்கிற விஷயமே தெரிந்தது.\nசாம்பிளுக்கு இந்த ஒரு சம்பவம்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பள்ளி நாட்களில் நான் பண்ணிய தில்லான காரியங்கள் நிறைய இருக்கு.எனக்குள் இருக்கும் தில்லுக்கு காரணம் அப்பாதான். எனக்கு மட்டுமல்ல, எல்லா பிள்ளைகளுக்கும் அவர்களுடைய அப்பாதான் ரோல் மாடல். என் அப்பாவுக்கு இப்போது 90 வயது. இந்த வயதிலும் அவரிடம் அதே தில் அப்படியே இருக்கிறது.\nஅப்பாவுக்கு அடுத்து என்னுடைய ஹீரோ எம்.ஜி.ஆர். சின்ன வயதில் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே பார்ப்பேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது என்னை அறியாமலே தில் வரும். எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் போகிறவர்கள் அனைவரும் தங்களை எம்.ஜி.ஆர் போல் நினைத்துக் கொள்வதுதான் ஸ்பெஷல். நிஜ வாழ்க்கையில் வில்லத்தனமாக இருப்பவர்கள் கூட தியேட்டரில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்ததும் தில் காட்டுவார்கள்.\nநான் சினிமாவுக்கு வருவதற்கு எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் காரணமாக இருந்தாலும் அந்த சமயத்தில் என் மனதில் தோன்றிய விஷயங்களை தில்லாக பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவேன். அந்தக் காலகட்டங்களில் நான் எழுதிய துணுக்குகள், கவிதைகள் பிரபல வார, நாளிதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியர் சமதர்மம் என்னை ‘‘சினிமாவுல ட்ரை பண்ணு’’ என்று என்கரேஜ் பண்ணினார். அவர் கொடுத்த உற்சாகத்தால் தில்லாக சென்னைக்கு வந்தேன்.\nகையில் டிகிரி இல்லாத காரணத்தால் பிலிம் இன்ஸ்டிடியூட்ல நடிப்புத் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிலிம் இன்ஸ்டிடியூட்ல சீட் கிடைப்பது கடினமான காரியம். ஏன்னா தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலத்துக்கு சேர்த்து இருபது சீட்கள்தான் இருக்கும்.\nசின்ன வயதில் தில்லாக அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் வரைந்து கொடுப்பேன். அந்த லிங்க்ல நெகமம் கந்தசாமி என்ற எம்.எல்.ஏ மூலம் சீட் கிடைத்தது. அவரும் என்னைப் பொறுத்தவரை தில் மனிதர்தான். எங்கள் ஊரில் அவரை நெகமம் நெப்போலியன் என்றுதான் அழைப்போம். அவரிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டு போனால் தில் மனதுடன் போராடி பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்.\n‘அதர்மம்’ படத்தில் உதவி இயக்குநராக என்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்போது விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் வேலை பார்க்குமளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எனக்குள் இருக்கும் தில் மனதுதான் காரணம்.\nசினிமாவைப் பொறுத்தவரை தில் ரொம்ப முக்கியம். இங்கு தில் உள்ளவர்கள்தான் ஜெயிக்க முடியும். சினிமா உலகத்தில் நிறைய போராட்டங்கள் இருக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மாஸ் ஹீரோ படம் பண்ணிய டைரக்டர் திடீர்னு புதுமுகம் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்து செல்வதற்கு தில் அவசியம்.\nகடைசியாக, ஒரு மகான் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. ‘‘நண்பர்களே, தகுதியை வளர்த்துக்கொண்டே இருங்கள். வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தேடி வரும். வாய���ப்பு வரும்போது நீங்கள் ஆயத்தமாக இல்லை என்றால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது’’ என்றார். தில் மனதுடன் நமக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டோமானால் வெற்றி நிச்சயம்.\nநடனம் பற்றி நடனப் புயலோடு டிஸ்கஷன் செய்த லட்சுமி மேனன்\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன்\nநடனம் பற்றி நடனப் புயலோடு டிஸ்கஷன் செய்த லட்சுமி மேனன்\nதில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன் 13 Apr 2018\nபெண் இயக்குநரின் படத்தில் உதட்டோடு உதடு முத்தக் காட்சிகள்\nஅடிபடும் என்றார் பாலா... அடிபட்டுடிச்சா என்று கேட்டார் ஜோதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2015/08/2.html", "date_download": "2019-01-22T03:10:22Z", "digest": "sha1:QKM66RVPWXJOOE7DAPEXA23TLWANVHWA", "length": 38108, "nlines": 353, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2", "raw_content": "\nவியாழன், 20 ஆகஸ்ட், 2015\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2\nஇந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.\nபுள்ளி விவரங்கள் சிலருக்கு படிக்க அலுப்பைத் தரலாம் . இருந்தாலும் அவை இங்கு முக்கியமானவை என்பதால் பொறுத்தருள வேண்டுகிறேன். (புள்ளி விவரங்கள் உபயம் : தஞ்சை நலங்கிள்ளி அவர்கள். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி\nஇந்தி திணிப்பு போராட்டம் சிலர் நினைப்பதுபோல் நாடு விடுதலை அடைந்த பிறகு ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே 1938 லேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.\nநம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் கடைசி காலத்தில், அதாவது 1937 இல் தங்கள் அரசின் கீழ், மாநிலங்களை இந்தியர்களே ஆள அனுமதித்தனர். அவ்வாறு அமையப்பெற்ற அரசுகள் Local Provincial Government என அழைக்கப்பட்டன.\nஅத்தகைய மாகாணங்களில் (Province) ஒன்றான சென்னை ராஜதானி (Madras Presidency) என அழைக்கப்பட்ட நமது மாநிலத்தில், தற்போதைய ஆந்திர மாநிலம், ஒரிசா மாநிலம், கர்நாடகத்தில் உள்ள பெல்லாரி,தென் கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்கள், கேரளாவில் உள்ள மலபார் மாவட்டங்கள் (பாலக்காடு கோழிக்கோடு கண்ணூர், காசர்கோடு) ஆகியவைகள் இணைந்திருந்தன.\nசென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, திரு இராஜாஜி அவர்கள் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார். அப்போது தான் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.\n(பின்னர் திரு ராஜாஜி அவர்களே 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்தது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.)\nஅரசு இந்தியை கட்டாய பாடமாக்க இருப்பதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 ஆம் நாள் திரு இராஜாஜி அவர்களின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 73 பெண்கள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கேதான் முதன் முதல் இந்தி திணிப்பு போராட்டதிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது\nபின்னர் 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாள் காஞ்சீபுரத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாள் இந்தி பள்ளிகளில் கட்டாய பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்து அதே ஆண்டு மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் (கவனிக்கவும். எந்த அரசியல் கட்சியினரும் அல்லர்.) ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதே ஆண்டு ஜூன் திங்கள் 3 ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள்.\nஇதுபோன்று 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாத யாத்திரையும் செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் சென்னை கடற்கரையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டமும் நடந்தேறியது. 1938-39 ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.\n1939 ஆம் ஆண்டில் முழுதும் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டு நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை திருமதி தருமாம்பாள் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதே ஆண்டு சனவரி திங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலே மரணமடைந்தார்கள். இதுவே இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் துறந்தோருடைய முதல் நிகழ்வு.\n(இவர்கள் நினைவாகவே எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள அரசு கட்டிடத்திற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது)\n1938 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக, அப்போதைய சென்னை ராஜதானியின் ஆளுநர் Lord Erskine அவர்களால் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டது. அதனால் இந்தி திணிப்பு எதிர்ப்பும் தணிந்தது.\nஇரண்டு ஆண்டுகள் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஏதும் இல்லாததால் 1942 ஆம் ஆண்டு சென்னை ராஜதானி அரசு திரும்பவும் பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கியது. உடனே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் திரும்பவும் தொடங்கப்பட்டதும் அரசு தனது முடிவில் பின் வாங்கி அந்த ஆணையை திரும்பப் பெற்றது.\n1946 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் திரு பிரகாசம் அவர்கள் தலைமையில் புதிய காங்கிரஸ் அரசு அமைந்ததும் திரும்பவும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த பொறுப்பாளராக நியமித்தார். உடனே அரசு முன்போலவே தனது முடிவில் பின் வாங்கி அந்த ஆணையை திரும்பப் பெற்றது.\nஇப்படியாக அரசுக்கும், இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ‘கண்ணா மூச்சி’ ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது தான் இந்தியா விடுதலை அடைந்தது.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவையான பதிவு. புரிந்துகொள்வதற்காக அடைப்புக்குறிக்குள் கருத்துக்கள் தரப்பட்டுள்ள விதம் பதிவினை எளிதில் தொடர உதவியாக உள்ளது. நன்றி.\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:54\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:57\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பிரதீப் குமார் ��வர்களே இன்றைய தலைமுறையினருக்கு நடந்தது என்ன என்று தெரிவிக்கவே சில விவரங்களை தந்தேன். அது உங்களுக்கெல்லாம உதவியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2\nகுறிப்பாக ஆதியை அறியத் தரும் வரலாறு கண்டு பிரமித்து போய் நிற்கின்றேன் அய்யா\nஒவ்வொருவரும் கட்டாயாம் அறிய வேண்டிய வரலாற்றுச் செய்திகள் தாங்கிய பதிவு தந்தமைக்கு நன்றி அய்யா\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:59\nவருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே உங்களின் பாராட்டு என்னை மென்மேலும் எழுதத்தூண்டும்.\nசென்னை பித்தன் 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:53\nஒரு செய்தியைச் சொல்லப் புகுந்தால்,அதை முழுவதுமாகப் பார்த்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுவதே உங்கள் சிறப்பு.பல புதிய தகவல்;கள் தெரிந்து கொண்டேன்\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:02\nவருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே தங்களின் தொடர் பாராட்டுக்கள் எனக்கு ஒரு தெம்பூட்டி (Tonic) போல.\nஇந்தித் திணிப்பின் வரலாறு பள்ளி நூல்களில் சரியானபடி கற்பிப்பது அவசியம் என்று நம்புகிறேன். தாங்கள் கொடுத்துள்ள தகவல்களை முதன் முறையாக அறிகிறேன். நன்றி.\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:04\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். ஆனால் அரசு இதை செய்யுமா என்பதில் ஐயமே.\nசிறையில் உயிர் நீத்தவர்கள் கைது செய்யப்பட்டது வேண்டுமானால் இந்து எதிர்ப்புக்காக இருக்கலாம். ஆனால் சிறையில் மரண மடைந்தது காரணம் சரியாகப் பதிவாக்கப் படவில்லையோ. சில வரலாற்று நிகழ்ச்சிகள் தெளிவாக இருக்கவேண்டும் என்பதே இக்கருத்துக்குக் காரணம்.\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:19\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே இந்தி திணிப்பு எதிர்ப்பு காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் இயற்கை மரணம் எய்தியதாக சிறை அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்று தெரியவில்லை.\nவணக்கம் நண்பரே பிரமிப்பான தகவல்கள் தங்களின் தேடுதலுக்கு எமது ராயல் சல்யூட்\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:33\nவருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே\nதி.தமிழ் இளங்கோ 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:20\nவரலாறு சம்பந்தப்பட்ட கட்டுரைகளுக்கு புள்ளி விவரங்களை சிலசமயம் சுருக்கமாகவும், சிலசமயம் விரிவாகவும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.\n// இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன். //\nஉங்கள் யோசனைப்படியே எழுதுங்கள். நல்ல யோசனை . புதிய தலைமுறையினருக்கு தெரியவேண்டும்.\nதினத்தந்தி வெளியிட்ட “வரலாற்றுச் சுவடுகள்’ என்ற நூலிலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய தகவல்கள் விரிவாக இருக்கின்றன.\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:37\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே. தினத்தந்தியில் வந்த இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய கட்டுரையை நான் இது வரை படிக்கவில்லை. நான் எழுத இருப்பது நான் கண்ட/கலந்துகொண்ட போராட்டம் பற்றித்தான். அதை எழுது முன்பு இந்த தகவலை தரலாம் என்பதால் இதை எழுதினேன்.\n‘தளிர்’ சுரேஷ் 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:50\nவரலாறு எப்போதும் போர் அடிப்பதில்லை பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது\nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:22\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே உண்மைதான். வரலாற்றை படிப்போருக்கு அலுப்பு தெரிவதில்லை.\nVasu 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:55\nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:23\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே என்னால் முடிந்த அளவு உண்மையான தகவல்களை தர முயற்சிக்கிறேன்.\nபழனி. கந்தசாமி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 2:57\nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:24\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nநம்பள்கி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:52\n[[[பின்னர் திரு ராஜாஜி அவர்களே 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்தது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டாயமா எனத் தெரியவில்லை.]]]\n திமுக ஜெயிக்கும் என்று அந்த குதிரை மேலே சவாரி செய்ய ஆசைப்பட்ட ராஜாஜி.\nஇந்தி எதிர்ப்பினால் மட்டும் திமுக ஆட்சிக்கு வரவில்லை--புளுத்துப்போன அரிசி; மாணவர்கள் இறப்பு; முக்கியம்மாக பக்தவத்சலம்.\nராஜாஜி முதல் அமைச்சர் ஆகலாம் என்ற கனவு (வெறும் மூன்று விழுக்காடு பிராமணர்கள் ஓட்டை வைத்துக்கொண்டு)--ஆனால், அண்ணா ராஜாஜிக்கு ஜெயித்தவுடன் பீம புஷ்டி அல்வா கொடுத்தார்\nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:41\nமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நம்பள்கி அவர்களே தி.மு.க 1967 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு நீங்கள் சொன்னது போல் இந்தி திணிப்பும் ஒரு காரணம். அது பற்றி தொடரின் இறுதியில் எழுதுவேன். இராஜாஜி அவர்கள் கடைசியில் காங்கிரஸின் மேல் கொண்ட கோபம் காரணமாகவும் இந்தி திணிப்பை எதிர்த்திருக்கலாம். எதற்காக அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பது இன்றுவரை பல யூகங்களுக்கு இடம் கொடுக்கிறது என்பது உண்மை.\nஓரளவு வரலாறு தெரிந்து கொண்ட எனக்கு இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவாக தெரியவில்லை. தங்களின் தொடர் மூலம். ஆரம்பக்கட்ட தகவல்களை தெரிந்துக்கொண்டேன். அவசியமான தொடர்\nதாளமுத்து நடராசன் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாகவும், அதனால்தான் அவர் பெயர் வைக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையில்லையோ\nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:06\nவருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே திரு நடராஜன் அவர்கள் 1938 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டதாகவும், அதே திங்கள் 30 ஆம் நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 1939 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15 ஆம் நாள் மரணமடைந்ததாகவும், திரு தாளமுத்து அவர்கள் 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 13 ஆம் நாள் கைது செய்யப்பட்டு மார்ச் திங்கள் 6 ஆம் நாள் நோய்வாய்ப்பட்டு அதே திங்கள் 11 ஆம் நாள் சீதபேதி காரணமாக மரணமடைந்ததாகவும் சொல்லப்பட்டது. அவர்கள் நினைவாகத்தான் எழும்பூரில் உள்ள அரசு கட்டிடத்திற்கு தாளமுத்து நடராஜன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n67ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என் வயதினருக்கு தெரியும் .அதற்கு முன் இவ்வளவு நடந்து இருக்கிறதா \nவே.நடனசபாபதி 21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:09\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி K.A. அவர்களே நான் சுருக்கமாகத்தான் தந்துள்ளேன். அப்போது நடந்த நிகழ்வுகளை ஒரு சில பதிவுகளுக்குள் அடக்கிவிடமுடியாது என்பதுதான் உண்மை.\nவெங்கட் நாகராஜ் 23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:57\n1938-ல் ஹிந்தி எதிர்ப்பு... தெரிந்திராத தகவல்.\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்கிறேன்.\nவே.நடனசபாபதி 23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:07\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.3\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/eiffel-tower-terrorist-threat/", "date_download": "2019-01-22T02:18:10Z", "digest": "sha1:4L42M2RSVNEFDRNANFFFJM335G52HN57", "length": 7698, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈபிள் டவருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஈபிள் டவருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசர்ச்சைக்குரிய ஓவியங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ் பெற்ற ஈபிள் டவர் உள்ளது. இந்த டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த 1889ம் ஆண்டு கட்டப்பட்டது. டவர் மீது ஏறி பாரிஸ் நகரின் அழகை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த டவரை தகர்க்க போவதாக மர்ம நபர்கள் அடிக்கடி போனில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதேபோல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு போலீசுக்கு மர்ம நபர் போன் செய்து, ஈபிள் டவரை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.\nபரபரப்பு அடைந்த போலீசார், டவர் பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடிய��க வெளியேற்றினர். டவருக்கு சீல் வைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் டவர் முழுவதும் அலசி ஆராய்ந்தனர். ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் இல்லை. எனினும், அந்த வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி\nசர்வேஸ் குமார் மிஸ்ரா சஸ்பெண்ட்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசர்ச்சைக்குரிய ஓவியங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Wife.html?start=10", "date_download": "2019-01-22T02:34:26Z", "digest": "sha1:F7MNUJDGLE3YVNEPZLUFKREJREEQ4AUS", "length": 9364, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Wife", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமுத்தம் கொடுத்த கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை\nபுதுடெல்லி (24 செப் 2018): தனது கர்ப்பிணி மனைவிக்கு கணவர் முத்தம் கொடுத்தபோது மனைவி கணவரின் நாக்கை கடித்துத் துப்பியுள்ளார்.\nநடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மரணம்\nபெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nடிவி பார்த்த மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்\nகும்பகோணம் (11 ஆக 2018): கும்பகோணம் அருகே முழையூர் என்ற ஊரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார் கணவர்.\nமனைவியை கைவிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து\nபுதுடெல்லி (21 ஜூலை 2018): மனைவியை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களின் பாஸ் போர்ர்டுகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமனைவியை வேவு பார்க்க புர்க்கா அணிந்த கணவர்\nதுபாய் (19 ஜூலை 2018): மனைவியை கள்ளக் காதலுடன் கையும் களவுமாக பிடிக்க புர்க்கா அணிந்து கணவர் வேவு பார்த்தபோது கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 3 / 6\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சாகவில்லை: குடும்பத்தினர்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆளுநரை திடீரென சந்தித்த ஸ்டாலின் - பின்னணி இதுதான்\nபெட்டியை கட்டும் பேட்ட - விஸ்வாசம் காட்டும் ரசிகர்கள்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம்மாண்…\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nகோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ…\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nஇந்தியன் 2 FIRST LOOK வெளியீடு\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்கள் கைது\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி …\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_75.html", "date_download": "2019-01-22T02:38:08Z", "digest": "sha1:XPTNS3WPO4GE4CO7ZHXVLUQAR6IHWVBN", "length": 48348, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொலிஸார் மீது, உரிய நடவடிக்கை - முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி\nஅம்பாறையில் பள்ளிவ���சல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரிலிருந்து இன்று மாலை (02) கொழும்பு திரும்பிய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது சமூகத்துக்கு அம்பாறையில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசுவதற்கு அவசரமாக நேரம் ஒதுக்கித் தருமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பின்னரே, இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார்.\nசட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.\n“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சுட்டிக்காட்டினார்\nநேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர்.\nஇந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் நாளை மாலை 03 ஆம் திகதி 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅம்பாறை போலீஸ் மட்டும் இல்லை, இலங்கையிலுள்ள எல்லா போலீசும், பாதுகாப்பு படையும் இனரீதியாகவே செயட்படுகிறது. இது நிட்சயம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அப்படி இனரீதியாக செயட்படும் எந்த போலீசும், பாதுகாப்பு படையும் அதி கூடிய தண்டனையும், அவர்கள் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். புத்த குருமாருக்கும் சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும். இந்த விடயம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப்பட்டு அது பாரிய அழுத்தமாக அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு துறைக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தை மக்களை வீதியில் இறக்கி தங்களது கண்டனத்தை தெரிவிக்கவும் தயக்கம் காட்ட கூடாது. இப்படியான ஒரு எச்சரிக்கை முஸ்லீம் அரசியல் வாதிகளிடம் இருந்து அரசாங்கத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறப்பட வேண்டும். சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் முஸ்லிம்களின் உரிமைகள் மறக்கடிக்கப்படவோ, மழுங்கடிக்கப்படவோ முடியாது. இந்த நாட்டில் எதிர் கட்சி ஆசனத்தில் எந்த ஒரு முஸ்லீம் எம் பி யும் இல்லை. இது இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் மிகவும் பலகீனமான களநிலவரத்தையே சுட்டிக்காட்டுகிறது. 90% வாக்காளர்கள் சலுகைகளையே ( அதட்கு மறு பெயர் சேவை ) எதிர் பார்க்கிறார்கள். சிலவிடயங்களை தமிழ் மக்களிடம் இருந்து இந்த வாக்காளர்கள் பாடம் கற்க வேண்டும்.\nஅம்பாறை போலீஸ் மட்டும் இல்லை, இலங்கையிலுள்ள எல்லா போலீசும், பாதுகாப்பு படையும் இனரீதியாகவே செயட்படுகிறது. இது நிட்சயம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அப்படி இனரீதியாக செயட்படும் எந்த போலீசும், பாதுகாப்பு படையும் அதி கூடிய தண்டனையும், அவர்கள் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். புத்த குருமாருக்கும் சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும். இந்த விடயம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பரப்புரை செய்யப்பட்டு அது பாரிய அழுத்தமாக அரச��ங்கத்துக்கும் பாதுகாப்பு துறைக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தை மக்களை வீதியில் இறக்கி தங்களது கண்டனத்தை தெரிவிக்கவும் தயக்கம் காட்ட கூடாது. இப்படியான ஒரு எச்சரிக்கை முஸ்லீம் அரசியல் வாதிகளிடம் இருந்து அரசாங்கத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறப்பட வேண்டும். சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் முஸ்லிம்களின் உரிமைகள் மறக்கடிக்கப்படவோ, மழுங்கடிக்கப்படவோ முடியாது. இந்த நாட்டில் எதிர் கட்சி ஆசனத்தில் எந்த ஒரு முஸ்லீம் எம் பி யும் இல்லை. இது இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் மிகவும் பலகீனமான களநிலவரத்தையே சுட்டிக்காட்டுகிறது. 90% வாக்காளர்கள் சலுகைகளையே ( அதட்கு மறு பெயர் சேவை ) எதிர் பார்க்கிறார்கள். சிலவிடயங்களை தமிழ் மக்களிடம் இருந்து இந்த வாக்காளர்கள் பாடம் கற்க வேண்டும்.\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்ட��ர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-22T02:17:27Z", "digest": "sha1:77OEJ4AK6MC5DWGRNA4QSXDB57YT5KD5", "length": 21401, "nlines": 170, "source_domain": "www.kathirnews.com", "title": "செய்திகள் Archives - Page 3 of 108 - கதிர்", "raw_content": "\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி தற்கொலை : போக்ஸோ சட்டத்தின்…\nலயோலா கல்லூரியின் ஹிந்து விரோத செயலுக்கு பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு கடும் கண்டனம்\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர் முயற்சி : சென்னை – தூத்துக்குடி இடையே ₹13,200…\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு 111 வயதான சுவாமி சிவகுமார்ஜி மரணம்: நடமாடும்…\nஹிந்து விரோத லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : இந்து முன்னணி…\nரபேல் விவகாரத்தில் இந்து ஊடகம் செய்த இழிவான வேலை – கிழித்து தொங்கவிட்ட நிபுணர்கள்\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\n“அடையாளத்தை அழி” அடையாளம் இல்லாதவனை எங்கும் இழுக்க முடியும், மூளை சலவை செய்ய முடியும்…\n₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை…\nபோராட்டம் அறிவித்த பா.ஜ.க இளைஞரணி மற்றும் ஹிந்து அமைப்புகள், மண்டியிட்ட லயோலா கல்லூரி\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்குபவர் பிரதமர் மோடிதான் – திருச்சி கூட்டத்தில் அமைச்சர்…\nதமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்திக்கான வழித்தடம் மற்றும் இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர் தொடங்கப்பட்டது…\nஇந்தியாவை அடிமையாக்கிய இங்கிலாந்தை பொருளாதாரத்தில் முந்தும் இந்தியா\nஎல்லையைக் கண்காணிக்க தனி செயற்கைக்கோள் – பாதுகாப்பு வளையத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை\nகடந்த 4 ஆண்டுகளில் ₹18 லட்சத்து 67 ஆயிரத்து 300 கோடி அன்னிய நேரடி…\nமார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nநடிகர் அஜித் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள தயங்குவது ஏன்\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பா�� மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nHome செய்திகள் Page 3\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி தற்கொலை : போக்ஸோ சட்டத்தின் கீழ் கிறிஸ்துவ பாதிரியார் கைது\nலயோலா கல்லூரியின் ஹிந்து விரோத செயலுக்கு பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு கடும் கண்டனம்\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர் முயற்சி : சென்னை – தூத்துக்குடி இடையே ₹13,200 கோடியில் 8 வழிச்சாலை\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு 111 வயதான சுவாமி சிவகுமார்ஜி மரணம்: நடமாடும் தெய்வம் உயிரிழந்ததாக பிரதமர் மோடி உருக்கம் #ShivakumaraSwamiji\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு, 111 வயதான சுவாமி சிவகுமார் உடல் சுகவீனம் : மடத்தை சுற்றி...\nதும்கூர் சித்தகங்கா மடத்தின் மூத்த மடாதிபதி 111வயது மூத்தவர் டாக்டர் சிவகுமார சுவாமிகளின் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்...\nராகுல் காந்தி பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது தவறுதான் – காங்கிரஸ் கூட்டாளி தேவே கவுடா பளீர்\nரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பிரதமரை தரக்குறைவாக விமர்சித்தது தவறு என்றும் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவர் தன்னை இன்னும் மேம்படுத்திக்...\nபிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்\nஒருநாள் பயணமாக நேற்று(ஜனவரி 15) கேரளா சென்ற பிரதமர் மோடி, புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கேரள கவர்னர் நீதிபதி...\nவரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவில் நலிந்தோருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் – மத்திய...\nவரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்...\nபிற பிரிவினருக்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் நலிந்த���ர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஒரிஸா கூட்டத்தில் பிரதமர் மோடி...\nஇதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக...\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது : கேரளாவில் கொல்லம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாகவும், வெட்கக்கேடாகவும் உள்ளது. அவர்களை வரலாறு மன்னிக்காது' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கேரளாவில் உள்ள கொல்லம் சென்றுள்ள பிரதமர்...\nவிரும்பும் 100 சேனல்களை ₹153 செலுத்தி டி.வி பார்க்கும் திட்டம் : பிப்ரவரி 1-முதல் அமலாகும் என டிராய்...\nவிரும்பிய டி.வி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ₹153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும்...\nஅத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண் மாமியாரால் தாக்கப்பட்டு, உறவினர்களால் வெளுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை\nஅத்துமீறி ஐயப்பன் கோவிலுக்குள் கடந்த 2-ஆம் தேதி நுழைந்த 2 மாவோயிஸ்ட் பெண்களால் கடந்த 2 வாரங்களாக கேரளாவில் பதட்டம் ஏற்பட்டது. பாரம்பரியம்மிக்க கோவிலுக்கு முதன்முறையாக...\nரபேல் பொய்யுரைகளை தகர்த்தெறியும் அடடே கல்யாண பத்திரிக்கை – குஜராத்தில் வைரலாகும் திருமணம்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் யுவராஜ் மற்றும் சக்தி. இருவரும் தீவிர பா.ஜ.க-காரர்கள். தங்கள் திருமணத்துக்கான அழைப்பு பத்திரிகையில் 2 பெட்டி செய்திகளை அமைத்துள்ளனர்....\nஓடும் ரயிலில் பொது மக்கள் ஏறி இறங்கி விபத்துக்குள்ளாவதை தடுக்க முதிய முயற்சி : ரயில்வே துறை அசத்தல்\nரயில் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் பயணியர், விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், ரயில்கள், நடைமேடையிலிருந்து புறப்படும் போது,...\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி தற்கொலை : போக்ஸோ சட்டத்தின்...\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு 111 வயதான சுவாமி சிவகு��ார்ஜி மரணம்: நடமாடும்...\n142-வது இடத்தில் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா – சாதித்து காட்டிய மோடி...\nஅமித் ஷா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ், நலமுடன் வீடு திரும்பினார் – நாளை வங்காளத்தில் பா.ஜ.க...\n₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-22T03:06:09Z", "digest": "sha1:2H5BZ3P4XQLKLH52HWJIPM2E3C7CNVGQ", "length": 21317, "nlines": 170, "source_domain": "www.kathirnews.com", "title": "தமிழ் நாடு Archives - கதிர்", "raw_content": "\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி தற்கொலை : போக்ஸோ சட்டத்தின்…\nலயோலா கல்லூரியின் ஹிந்து விரோத செயலுக்கு பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு கடும் கண்டனம்\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர் முயற்சி : சென்னை – தூத்துக்குடி இடையே ₹13,200…\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு 111 வயதான சுவாமி சிவகுமார்ஜி மரணம்: நடமாடும்…\nஹிந்து விரோத லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : இந்து முன்னணி…\nரபேல் விவகாரத்தில் இந்து ஊடகம் செய்த இழிவான வேலை – கிழித்து தொங்கவிட்ட நிபுணர்கள்\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\n“அடையாளத்தை அழி” அடையாளம் இல்லாதவனை எங்கும் இழுக்க முடியும், மூளை சலவை செய்ய முடியும்…\n₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை…\nபோராட்டம் அறிவித்த பா.ஜ.க இளைஞரணி மற்றும் ஹிந்து அமைப்புகள், மண்டியிட்ட லயோலா கல்லூரி\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்குபவர் பிரதமர் மோடிதான் – திருச்சி கூட்டத்தில் அமைச்சர்…\nதமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்திக்கான வழித்தடம் மற்றும் இ��்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர் தொடங்கப்பட்டது…\nஇந்தியாவை அடிமையாக்கிய இங்கிலாந்தை பொருளாதாரத்தில் முந்தும் இந்தியா\nஎல்லையைக் கண்காணிக்க தனி செயற்கைக்கோள் – பாதுகாப்பு வளையத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை\nகடந்த 4 ஆண்டுகளில் ₹18 லட்சத்து 67 ஆயிரத்து 300 கோடி அன்னிய நேரடி…\nமார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nநடிகர் அஜித் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள தயங்குவது ஏன்\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\n“அடையாளத்தை அழி” அடையாளம் இல்லாதவனை எங்கும் இழுக்க முடியும், மூளை சலவை செய்ய முடியும் – லயோலா கல்லூரியின் கண்காட்சி கேவலம்\n₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை முடி���்தும் ஆக்கிரமித்து இருக்கிறதா லயோலா கல்லூரி அரசிடம் திரும்ப ஒப்படைப்பது எப்போது அரசிடம் திரும்ப ஒப்படைப்பது எப்போது\nபோராட்டம் அறிவித்த பா.ஜ.க இளைஞரணி மற்றும் ஹிந்து அமைப்புகள், மண்டியிட்ட லயோலா கல்லூரி\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்குபவர் பிரதமர் மோடிதான் – திருச்சி கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\nஇராணுவ தளவாட உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக தமிழகம் மாறும் என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழிற்சாலைகளுக்கு அமோக வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர்...\nகொல்கத்தா கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமராக அறிவிக்காததேன் மு.க.ஸ்டாலினுக்கு Dr.தமிழிசை சரமாரி கேள்வி\nகடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று...\nசென்னை – தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை – மத்திய அரசு முடிவு..\nமத்திய அரசு சென்னையில் இருந்து தூத்துகுடி வரை 10 வழிச்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. சென்னை - தூத்துக்குடி வரையிலான இந்த 10 வழிச்சாலை சுமார்...\n₹13,200 கோடி மதிப்பில் சென்னை – தூத்துக்குடி புதிய 8 வழிச்சாலை – மத்திய அரசு அதிரடி\nமத்திய மோடி சர்க்கார் 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதில் ஒரு பகுதியாக பாரத் மாலா...\nஓய்வூதியதாரர்களுக்கு அனைத்து தகவல் இணையதளம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்\nதமிழக அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து உருவாக்கியுள்ள, ஓய்வூதியர்கள் இணைய தளத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று தலைமைச்...\nமோடி சர்க்காரில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 4,30,000 வீடுகள்...\nவெற்று வாக்குறுதிகளை கொடுத்து இன்றைய இளம் தலைமுறையினரை யாரும் ஏமாற்ற முடியாது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் மக்களவை...\nகஜா புயலில் தென்னை இழந்த விவசாயிகளுக்கு மோடி சர்க்கார் ₹83.33 கோடி 2-ம் கட்ட உதவி – மத்திய அமைச்சர்கள்...\nஇந்திய இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த டிசம்பர் மாதம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அதிக...\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பொங்கல் இனிப்பு செய்தி – மாடு பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் மோடி சர்க்காரின் சுரக்ஸா...\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக மாடுபிடி வீரர்களுக்கு மோடி சர்காரின் சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. . இந்நிலையில் அவனியாபுரத்தில்...\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களுக்கு தமிழில் டிவிட்டர் மூலம் பொங்கல் வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த பொங்கல் திருவிழா நன்னாளில் தமிழ் நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு...\nதூத்துக்குடியில் இருந்து அமெரிக்கா- ஜப்பானுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து – நீர் வழி போக்குவரத்தில் சாதனை படைக்கும் பிரதமர்...\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. ஜனவரி...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பாஜக தலைவர் அமீத்ஷா விரைவில் வீடு திரும்புகிறார்\n“ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு கூடவே கூடாது” – நீதிமன்ற படி ஏறும் தி.மு.க\nஇராணுவ காவல் துறையில் பெண்களுக்கு 20 சதவீத இடம் : பெண்கள் முன்னேற்றத்துக்காக வரலாற்றில்...\n“அடையாளத்தை அழி” அடையாளம் இல்லாதவனை எங்கும் இழுக்க முடியும், மூளை சலவை செய்ய முடியும்...\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankanvoice.com/2018/08/blog-post_814.html", "date_download": "2019-01-22T01:53:58Z", "digest": "sha1:USOWIE46372V55TZOKL7MQMD72SD3X5G", "length": 6043, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "இந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome Sports இந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nஇந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி\nஇந்தோனேசியாவின் நடைபெற்றுவரும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சீனா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. 65 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்தும் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.\nசீனாவுக்கு இதுவரை 32 தங்கப் பதக்கங்களும், 21 வௌ்ளிப் பதக்கங்களும்,12 வெண்கலப் பதக்கங்களுக்கும் கிடைத்துள்ளன. இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜப்பானுக்கு இதுவரை 14 தங்கப் பதக்கங்களும், 18 வெள்ளிப் பதங்கங்களும், 20 வெண்கல பதக்கங்களும் கிடைத்துள்ளன.\nமூன்றாவது இடத்தில் நீடிக்கும் கொரியா 9 தங்கம்,12 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 34 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 12 பதக்கங்களை வென்றுள்ள இந்தினோஷியா மூன்றாம் இடத்திலும், 10 பதக்கங்களை சுவீகரித்துள்ள இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன.\nஆசிய மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா மற்றும் இலங்கை உள்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 10 ஆயிரம் வீர வீராங்கனைகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் ���ாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamil-politics-news/ttv-dinakaran-and-party-members-discussion-after-the-verdict-of-18-mlas-disqualified-in-madurai/", "date_download": "2019-01-22T03:22:02Z", "digest": "sha1:5Y4SIINOTVY2XHI53LG3HECJKYE4YJP3", "length": 5107, "nlines": 22, "source_domain": "www.nikkilnews.com", "title": "மதுரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu Politics -> மதுரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை\nமதுரையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை\nதகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 18பேருடன் மதுரையில் தினகரன் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.\nஇந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.\nநேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார் டிடிவி தினகரன்.அதேபோல் குற்றாலத்தில் உள்ள எம்எல்ஏக்கள���ம் மதுரைக்கு விரைந்தனர்.\nதற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.obituary.battinews.com/2016/12/thambirasa-viswalingam.html", "date_download": "2019-01-22T02:49:24Z", "digest": "sha1:FHCDSDWGYTS2TTG2SSW635R6LHXRHUPR", "length": 3356, "nlines": 19, "source_domain": "www.obituary.battinews.com", "title": "மரண அறிவித்தல் : அமரர் திரு தம்பிராசா விஸ்வலிங்கம் | Obituary - Battinews.com மரண அறிவித்தல் : அமரர் திரு தம்பிராசா விஸ்வலிங்கம் ~ Obituary - Battinews.com", "raw_content": "\nமரண அறிவித்தல் : அமரர் திரு தம்பிராசா விஸ்வலிங்கம்\nமட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு .தம்பிராசா விஸ்வலிங்கம் அவர்கள் 03/12/2016 அன்று இறைபதமடைந்தார் .\nஅன்னார் விஸ்வலிங்கம் பாக்கியத்தின் அன்பு கணவரும் காலம் சென்ற தம்பிராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் , காலம் சென்ற இளையதம்பி மாதம்மையின் அன்பு மருமகனும் .\nதேவராஜ் , புவனராஜ் , கீதா , பிறேமராஜ் ஆகியோரின் அன்பு தந்தையும் , ரவிராஜ் , பிரமியா , சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்\nசாயிபிரணவி , சாயி அனந்திதா அபிசேக் , லக்சாயி ஆகியோரின் பாசமிகு பாட்டானும்\nசிவசுந்தரலிங்கம் ( கனடா ) மகாலிங்கம் ( கனடா ) மனோ , வசந்தி ஆகியோரின் சகோதரனும் காலம் சென்ற செல்லத்தம்பி , சாமித்தம்பி தங்கவடிவேல் , தங்கப்பிள்ளை ஆகியோரின் மைத்துனருமாவார் .\nஅன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை 05/12/2016 மாலை 03.30 மணியளவில் இறுதி கிரியைகளின் பின் கள்ளியங்காடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் .\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்\nஇல : 441/2 திருமலை வீதி , மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/%20_167797.html", "date_download": "2019-01-22T01:56:39Z", "digest": "sha1:4YOQ6IEACRG3XMU4TDE3EE3NQEUYUB4F", "length": 11337, "nlines": 132, "source_domain": "www.viduthalai.in", "title": "பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகத்தில் 50,000 சிறு தொழிற்சாலைகள் மூடல்: காங்கிரசு குற்றச்சாட்டு", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nசெவ்வாய், 22 ஜனவரி 2019\ne-paper»பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகத்தில் 50,000 சிறு தொழிற்சாலைகள் மூடல்: காங்கிரசு குற்றச்சாட்டு\nபாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகத்தில் 50,000 சிறு தொழிற்சாலைகள் மூடல்: காங்கிரசு குற்றச்சாட்டு\nதிங்கள், 03 செப்டம்பர் 2018 15:37\nபெங்களூரு, செப்.3 பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறுதொழிற் சாலைகள் மூடப்பட்டு விட்டன என காங்கிரசு கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.\nகருநாடக மாநில காங்கிரசு மேலிட பொறுப்பாளரும், அகில இந்தி�� காங்கிரசு பொதுச் செயலாளருமான வேணுகோபால் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதித்துள்ளது. நள்ளிரவில் 500, ஆயிரம் ரூபாய் நோட் டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு நடந்த கொடுமைகளை நாடே அறியும். குறிப்பாக வங்கிகளிலும், ஏடிஎம் மய்யங் களிலும் காத்து கிடந்தவர்களின் எண் ணிக்கை அதிகம். இவ்வாறு வரிசையில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் உயிரை இழந்தனர். அதே நேரம் பணம் படைத்தவர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்கவில்லை. கார்ப் பரேட் நிறுவனங்களின் பாதுகாவலர்போல் பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு அவர் களை பாதுகாத்தார். ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்சாலைகள் முடக்கியுள்ளன. இந்திய பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி குன்றிய நிலையில் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்று பொய் உரையை மத்திய அரசு பரப்பி வருகிறது. இதை நாட்டு மக்கள் தற்போது உணர்ந்து விட் டனர். படித்த இளைஞர்களை பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று கூறிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் உரிய பதில் அளிப்பார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/padhiye-padhiye-male-song-lyrics/", "date_download": "2019-01-22T01:49:34Z", "digest": "sha1:GLX7GM4NDIMXLJ4YU6WYJR4EEFYVRMMM", "length": 5917, "nlines": 203, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Padhiye Padhiye (Male) Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : அபய் ஜோத்புர்கர்\nஇசையமைப்பாளர் : தரன் குமார்\nஆண் : பதியே என்\nதான் நான் போகிறேன் விழி\nஆண் : நீ இங்கு இல்லை\nநகர்கிறேன் என் கைகளில் உன்\nஇல்லாமல் போக்குவேன் நீ சொல்லு\nஆண் : பதியே என்\nதான் நான் போகிறேன் விழி\nஆண் : என் முகம்\nஆண் : நீ இங்கு இல்லை\nநகர்கிறேன் என் கைகளில் உன்\nஇல்லாமல் போக்குவேன் நீ சொல்லு\nஆண் : பதியே என்\nதான் நான் போகிறேன் விழி\nஆண் : நீ இங்கு இல்லை\nகுழு : நீ இ���்கு இல்லை\nஆண் : உன் நினைவில்\nகுழு : உன் நினைவில்\nஆண் : என் கைகளில் உன்\nஆண் : பதியே என்\nதான் நான் போகிறேன் விழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23678", "date_download": "2019-01-22T02:20:37Z", "digest": "sha1:23QONPZON6NJLJGZZYTQUD2OZWQTALDP", "length": 4588, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் 4 கோடி பேர்\nபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பாராட்டு, இரங்கல், அறிவுரை உள்ளிட்டபல்வேறு தகவல்களை தெரிவித்து வுருகிறார். இதையடுத்து மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் இந்திய அரசியல் தலைவர்களில் டுவிட்டர் மூலம் அதிகம் பின்தொடர்பவர்கள் குறித்து ஆய்வு வெளியானது அதில் பிரதமர் மோடியை 4 கோடியே 48 ஆயிரத்து 316 பேர் எனவும், காங்.தலைவர் ராகுலை 57 லட்சத்து 67 ஆயிரத்து 118 பேர் பின்தொடருகின்றனர் என தெரியவந்துள்ளது இது எந்த இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் ஆதரவு அதிகரிப்பதை காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23781&page=15&str=140", "date_download": "2019-01-22T02:21:36Z", "digest": "sha1:CU7LDWFWUII7G6FRBTA5YT7TF274BUO7", "length": 5249, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்\nராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nநடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். அப்துல் கலாமின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nகலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்கரிடம் கமல் ஆசி பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.\nபனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு: நவாஸ் குடும்பத்திற்கு இன்று தீர்ப்பு\nமலேசிய முன்னாள் பிரதமர் கைது\nஜெ.,க்கு பேஸ்மேக்கர் கருவி பொரு��்தப்பட்டது : டாக்டர்கள் தகவல்\nஉ.பி.,யில் 8ம் வகுப்பு படித்தவர் செய்த 'ஆப்பரேஷன்'\n'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\nகுல்தீப், ராகுல் 'விஸ்வரூபம்'; இந்திய அணி அசத்தல் வெற்றி\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nசமயோசித ரயில் டிரைவருக்குரூ. 5 லட்சம் வெகுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gez.tv/c-82/", "date_download": "2019-01-22T03:10:02Z", "digest": "sha1:4URF3ZORIFRFAR7KUCK3N54CTZPFUQLK", "length": 3548, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "உலகம்", "raw_content": "\nஉலக சதுரங்க விளையாட்டுக்குழுவின் பிரதிநிதியாக முகப்பேர் வேலம்மாள் பள்ளிமாணவன் தேர்வு\nவேலாம்மாள் பள்ளி மாணவர்கள் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 அடி நீள தேசிய கொடி உருவாக்கினர்.\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\nடி டி வி தினகரன் தீவிர வாக்கு சேகரித்த\nதிருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியூர் தொகுதி எண்ணூரில் அரசின் விலையில்லா மிதிவண்டி\nஸ்டாலின் 65 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்\nகுஜராத்தில் ராகுல் கார் மீது கல்வீச்சு\n3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்\nஓட்டல் பில் மூலம் ஓவியாவுக்கு ஓட்டு வேட்டை\nகிரிக்கெட்டின் பீல்டிங் பிதாமகன் ஜான்டி ரோட்ஸ் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6627", "date_download": "2019-01-22T02:34:59Z", "digest": "sha1:SIRT3VFJJLEYQ5EXLCYG5JO5FLI3NIAW", "length": 14687, "nlines": 143, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nடிச. 17 அன்று இறைவழி மருத்துவக் குழுமம் சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஇறைவழி மருத்துவக் குழுமம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம், 17.12.2016. சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள விபரம் வருமாறு:-\n“இறைவழி மருத்துவக் குழுமம் - தமிழ்நாடு” சார்பில்,\nகாயல்பட்டினத்தில் அக்குபஞ்சர் - சலுகைக் கட்டண சிகிச்சை முகாம்\nநேரம்: 10:00 மணி முதல் 14:30 மணி வரை\nகம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.H.பாக்கர் ஸாஹிப் இல்லம்\n(SK மாமா வீ��ு அருகில்...)\nதொடு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற அக்குஹீலர்கள் இம்முகாமில் - மன / உடல் நல ஆலோசனைகளும், அக்குபஞ்சர் சிகிச்சையும் வழங்கவுள்ளனர்.\n>>> எத்தனை பேர் கலந்துகொள்கிறீர்கள் என்ற விபரத்தை, “+91 98420 65028” என்ற எண்ணுக்கு Whatsapp / Telegram மூலமோ அல்லது இன்டர்நெட் வசதியில்லாதவர்கள் நேரடியாக கால் செய்தோ முன்பதிவு செய்துகொள்ளலாம்...\n>>> முன்பதிவு செய்தோர் மட்டுமே முகாமில் கலந்துகொள்ள இயலும்.\n>>> தேவையான அளவு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படும்.\n>>> தேவையான அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லையெனில், இம்முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படும்.\n>>> ஏற்கனவே சிகிச்சை பெற்றோரும், புதிதாக சிகிச்சை பெற விரும்புவோரும் இதில் பங்கேற்கலாம்.\n>>> சிகிச்சைக்கான சலுகைக் கட்டணமாக ரூ.100 மட்டும் பெறப்படும். (இன்ஷாஅல்லாஹ், இனி வருங்காலங்களில் வழமையான சேவைக் கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்படும்.)\n>>> மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் முறைப்படி முன்பதிவு செய்து, சிகிச்சையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கப்படும்.\nஇந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளவும், இத்தகவலை உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் பகிரவும் வேண்டுகிறோம். நன்றி\n(ஒருங்கிணைப்பாளர், இறைவழி மருத்துவக் குழுமம்)\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nPosted by : நமது நிருபர், காயல்பட்டினம்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/04/", "date_download": "2019-01-22T02:26:12Z", "digest": "sha1:RTL2NYJNE6KNUFWJVPGWIT7ZHDZTYA7H", "length": 4791, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து: அணிகளின் தற்போதைய புள்ளிகள் எவ்வளவு\nதலையில் கொம்புடன் பிறந்த அபூர்வ குழந்தை\nகாவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமாவா\nஇந்தியா முழுவதும் பாஜக ஆட்சி: நெருங்குகிறது டார்கெட்\n3 மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T03:07:54Z", "digest": "sha1:GEGJF3PUNC37TPWRALFKES5PCJQ7O6QR", "length": 12759, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொச்சி இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய இந்தியப் பேரரசின் மன்னர் அரசு\nஅண் 12வது நூற்றாண்டு–1947 →\n\"மாட்சிமையே எங்கள் குடும்பச் சொத்து\"\nமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) (1814–1947)\n- உருவாக்கம் அண் 12வது நூற்றாண்டு\nநாணயம் ரூபாய் மற்றும் பிற உள்ளூர் நாணயங்கள்\nயானை மீது கொச்சி அரசர் - யான் ஹூகன் வான் லின்சோடென் ஓவியம்\nபரிவாரத்துடன் கொச்சி அரசர் Histoire générale des Voyages\nகொச்சி இராச்சியம் (Kingdom of Cochin, அல்லது பெரும்படப்பு சுவரூபம்[1], மட-ராஜ்யம், கோசிறீ இராஜ்யம், குரு சுவரூபம்; மலையாளம்: കൊച്ചി Kocci அல்லது പെരുമ്പടപ്പ് Perumpaṭappu) இடைக்கால இந்து இராச்சியம் ஆகும். பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழான மன்னர் அரசாக விளங்கியது. ஒருகாலத்தில் பொன்னானியிலிருந்து கொச்சி வரையிலான மலபார் பகுதியை ஆண்டுவந்த இந்த இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி கோழிக்கோட்டின் சமோரின் அரசரின் கைப்பற்றுகைகளால் வெகுவாக குறைந்திருந்தது. போர்த்துக்கேய கப்பற்தொகுதிகள் இந்தியா வந���தடைந்தபோது கொச்சி சமோரினின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் உண்ணி கோடா வர்மா திருமுல்பாடு திசம்பர் 24, 1500இல் பெட்ரோ ஆல்வாரெசு காப்ராலை வரவேற்று போர்த்துக்கல்லிற்கும் கொச்சினிக்கும் இடையே சமோரினுக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்; இதன்படி கொச்சி நீண்டகால போர்த்துக்கேய காப்பரசாக (1503–1663) மாறியது. போர்த்துக்கேயர்களுக்குப் பின்னர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் (1663–1795) அதன்பின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் (1795–1858, உறுதியாக 6 மே 6, 1809) கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கின. பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி இராச்சியம் நடுக்காலத்தில் பிற்காலச் சேரர்களின் கீழ் இருந்தது. பெரும்படப்பின் (பொன்னானி வட்டத்தில் உள்ள வன்னேரிநாடு சித்திரகூடம்) பிராமணத் தலைவர் கடைசி சேர அரசரான இராம வர்மா குலசேகராவின் உடன்பிறப்பை மணந்திருந்தார். இதன் விளைவாக சேரர்களிடமிருந்து திருவஞ்சிக்குளம் கோவிலையும் பிற உரிமைகளையும் பெற்றார்.[2] 12வது நூற்றாண்டில் மகோதயாபுரம் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரும்படப்பு சுவரூபமும் மற்ற மாநிலங்களைப் போலவே தன்னாட்சி பெற்ற அரசியல் தனிவுருவானது. இருப்பினும், போர்த்துக்கேய குடியேற்றவாதிகளின் வருகைக்குப் பிறகே பெரும்படப்பு சுவரூபம் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. பெரும்படப்பு ஆட்சியாளர்களுக்கும் எடப்பள்ளி நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கும் இடையே குடும்ப உறவுகள் இருந்தன. இவர்களிடமிருந்து கொச்சியும் வைப்பினும் பெரும்படப்பிற்கு கிடைத்தன; இதனால் கொச்சி அரசர்கள் என அறியப்படலாயினர். கடற்பளபதி செங் ஹேயுடன் பயணித்த மொழிபெயர்ப்பாளரும் முசுலிம் பயணியுமான மா உவான் கொச்சி அரசர் பௌத்த சமயத்தவராக விவரித்துள்ளார்.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொச்சி இராச்சியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2018, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு���ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/volkswagen-may-not-introduce-the-next-gen-polo-india-015014.html", "date_download": "2019-01-22T02:04:55Z", "digest": "sha1:HI627B2QLBJZLRT3CSSW4HASRWRO7Z2V", "length": 18738, "nlines": 359, "source_domain": "tamil.drivespark.com", "title": "volkswagen-may-not-introduce-the-next-gen-polo-india - Tamil DriveSpark", "raw_content": "\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவது சந்தேகம்\nபுதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. எனவே, புதிய போலோ கார் குறித்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் கைவிடுவதே ஆகச் சிறந்த வழியாக தோன்றுகிறது.\nஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த டிசைன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச அளவில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.\nவடிவமைப்பிலும், வசதிகளிலும் 6ம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டது. தற்போது விற்பனையில் உள்ள போலோ கார் PQ25 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட நிலையில், புதிய தலைமுறை போலோ கார் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது.\nபுதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 4,053 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும், தற்போதைய மாடலில் 280 லிட்டர் பூட் ரூம் இருக்கும் நிலையில், புதிய மாடலில் 351 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. போலோ காரின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிக கவனமாக வடிவமைக்கப���பட்டு இருக்கிறது.\nஎல்இடி ஹெட்லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடி கார்களில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என பல நவீன யுக அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், புதிய போலோ கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் ன்ற திர்பார்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.\nஇந்த நிலையில், 6ம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்க்க அல்லது தாமதப்படுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய போலோ கார் MQB A0 உருவாக்கப்பட்டு இருப்பதால், விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டி இருக்கும். இதனால், இந்தியாவில் வர்த்தக ரீதியில் பின்னடவை சந்திக்கும்.\nமேலும், இந்தியாவின் ஹேட்ச்பேக் ரக கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி நிற்பதால், புதிய போலோ காரை அறிமுகம் செய்து சூடுபட்டுக் கொள்வதற்கு ஃபோக்ஸ்வேகன் விரும்பவில்லை.\nஅதேநேரத்தில், இந்தியாவில் குறைவான விலையில் கார்களை MQB பிளாட்ஃபார்மில் உருவாக்குவதற்கான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே, 2020ம் ஆண்டில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரை அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்திய ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கைவிட முடிவு செய்துள்ளன.\nஅதற்கு பதிலாக, செடான் மற்றும் எஸ்யூவி கார்களை தரமான கட்டமைப்பில் உருவாக்கி வெளியிட முடிவு செய்துள்ளன. இந்த மார்க்கெட்டில் சிறந்த கார்களை அறிமுகம் செய்வதன் மூலமாக தங்களது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ளவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாங்கிய புது கார் இதுதான் இந்தியாவின் மீது இவ்வளவு பக்தியா\nமாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்..\nடெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/goa-tourism-minister-says-he-will-chase-away-visitors-who-do-not-care-about-states-culture/", "date_download": "2019-01-22T03:23:52Z", "digest": "sha1:ULKX7N4AKQLSLXIUQNQXDRKQCXABC76C", "length": 11770, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கோவா கலாச்சாரத்தை மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன்”: அமைச்சர் சர்ச்சை கருத்து-Goa: Tourism minister says he will chase away visitors who do not care about state’s culture", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\n”கோவா கலாச்சாரத்தை மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன்”: அமைச்சர் சர்ச்சை கருத்து\nகோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்தாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ளார்.\nகோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்தாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கோவா சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே, கோவா அமைச்சர் விஜய் சர்தேசாய், கோவாவுக்கு சுற்றுலா வரும் உள்ளூர் பயணிகளின் ஒரு தரப்பினரை அழுக்கானவர்கள் என ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு அமைச்சர், கோவா கலாச்சாரத்தை சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.\nகோவா உணவு மற்றும் கலாச்சார திருவிழாவில் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர், ”கோவாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், கோவா கலாச்சாரத்தை மதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன்”, என கூறினார். மேலும், ”நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். இதனை தெளிவாக கூறுகிறேன்”, எனவும் அவர் தெரிவித்தார்.\n”போதை பொருட்கள் விற்பனை செய்யும் சுற்றுலா பயணிகளும், உணவகங்களும் எங்களுக்கு வேண்டாம்”, என, மனோகர் அஜ்கோங்கர் கூறினார்.\nஏற்கனவே, பெண்களும் பீர் குடிக்க துவங்கிவிட்டதால், தான் அதுகுறித்து கவலை கொள்வதாக கோவா முதலமைச்���ர் கூறியது குறிப்பிடத்தக்கது. அதனால், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்கள் பலரும் தாங்கள் பீர் குடிக்கும் புகைப்படங்களை #girlswhodrinksbeer என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து முதலமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n”நாங்க பீர் குடிப்போம்”: கோவா முதல்வரை ட்விட்டரில் வறுத்தெடுத்த பெண்கள்\n”பெண்களும் இப்போது பீர் குடிக்க தொடங்கிவிட்டனர்”: வருத்தப்படும் கோவா முதலமைச்சர்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுத்ததால் கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்றெடுத்த பெண்\nஇடைத்தேர்தல் முடிவு: பானாஜியில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி\nவைர விழாவின் தாக்கம் என்ன\nதேசத்தை வழி நடத்திய கலைஞர்\nஇன்ஸ்டாகிராமில் உள்ளவர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியவை\nஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் ‘கொரில்லா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/kodak-easyshare-m552-digital-camera-black-price-p2pgw.html", "date_download": "2019-01-22T02:11:24Z", "digest": "sha1:QD6I7LPJPNNY54LFKUTOGST43RIXCJGX", "length": 17059, "nlines": 339, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக்\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக்\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் ��ந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 14.0\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 640 x 480 (25 fps)\nமெமரி கார்டு டிபே SD/SDHC\nஇன்புஇலட் மெமரி 18 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 664 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 395 மதிப்புரைகள் )\n( 493 மதிப்புரைகள் )\nகோடாக் ஈஸிஷரே மஃ௫௫௨ டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101991-slogans-against-the-neet-exams-in-government-employees-protest.html", "date_download": "2019-01-22T02:25:55Z", "digest": "sha1:FQKFHM7QKEXLTPFI3S2UCF5HLN7JNGK7", "length": 17805, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஓங்கி ஒலித்த நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள்! | Slogans against the NEET exams in Government employees protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/09/2017)\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஓங்கி ஒலித்த நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள்\nதேனி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், நீட்தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்துவருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த அம்ச���்களையும் உடனே அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 1000பேர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்கள் ஏந்திய பதாகைகளில் அனிதாவின் படங்களே அதிகமாகக் காட்சியளித்தன. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கங்களோடு, நீட் தேர்வை ரத்து செய் போன்ற கோஷங்களும் முன்வைக்கப்பட்டன. இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு அனைவரையும் கைது செய்து தனியார் வாகனங்கள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு, தேனியில் உள்ள தனியார் மகால்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nNEET protest Jakto jio protest ஜாக்டோ ஜியோ நீட் போராட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T02:21:56Z", "digest": "sha1:Q54MGA5LGPICGJ7TVQXY4SMBD5VCSVOU", "length": 15136, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\n``கறுப்புக் கவுனி கஞ்சினா ஐயாவுக்கு ரொம்ப இஷ்டம்'' - உடன் பயணித்த மேனகா\nமக்கள் கண்ணீர் அஞ்சலி - சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்\n`கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது' - நெல் ஜெயராமனுக்காக உருகும் நண்பர்\nசொந்த ஊரில் `நெல்’ ஜெயராமனின் உடல் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\n`நெல்' ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nதுபாயில் உயிருக்குப் போராடும் பாரம்பர்ய விதைப் பாதுகாவலர் செருவயல் ராமன்\n\"நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபர் வரை நீட்டிக்க வேண்டும்'' - விவசாயிகள் கோரிக்கை\nநெல் கொள்முதலுக்கு பணம், சாக்குகள் தயார் நிலையில் உள்ளதா சந்தேகம் எழுப்பும் விவசாய சங்கம்\nடெல்டா மாவட்டங்களில் விதை நெல் தட்டுப்பாடு\n'இன்னும் நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கவில்லை'- அரசுமீது பாயும் டெல்டா விவசாயிகள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6628", "date_download": "2019-01-22T01:47:07Z", "digest": "sha1:YK3AKCYCJU6DTFO2NKQPNZZ4SJYR7ZHG", "length": 19756, "nlines": 135, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nதமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் ஆவணங்களை - தேர்தல் ஆணையம் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் ஆகியோரிடம் - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) கோரிக்கை வைத்துள்ளது.\nஇதுகுறித்து, MEGA அமைப்பின் செயலாளர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nதமிழக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் - கடந்த அக்டோபர் மாதம் நடைபெறவிருந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் குறித்து வெளியான அறிவிப்புகளை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, தேர்தல்களை நடத்திட - சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை நீங்கி, விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்ளாட்சி மன்றங்களின் பங்கு அதிகம் உள்ளது என்பதைக் கருத்திற்கொண்டு, மக்களிடம் வசூல் செய்யப்படும் வரிகளில் பெரும் பங்கை, மத்திய - மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.\nதமிழக அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், சுமார் 10 சதவிகிதத் தொகையை, உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அதுபோல மத்திய அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், முக்கிய பங்கை, மாநில மற்றும் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.\nஎனவே - உள்ளாட்சி மன்றங்களை நிர்வகிப்பவர்கள், திறமையானவர்களாகவும், ஊழல் - லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களாகவும் இருப்பது மிகவும் அவசியமாகிறது.\nஇதனால்தான், சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்வது போல், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும், தங்கள் வேட்பு மனுவுடன், தங்கள் சொத்து விபரங்கள், தங்கள் மீதான வழக்கு விபரங்கள் ஆகியவற்றை உறுதிச்சான்று மூலம் தாக்கல் செய்ய - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION) தெரிவிக்கிறது.\nசட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனு மற்றும் உறுதிச்சான்றுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றே இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA), ஆணை பிறப்பித்துள்ளது.\nஇருப்பினும், சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றுவது போல, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வேட்பு மனு மற்றும் உறுதிச் சான்றுகளைப் பெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION), அவற்றை - எந்த இணையதளத்திலும் பதிவேற்றம் செய்வதில்லை.\nஒரு வேட்பாளர் தவறான தகவல்களை வழங்கினால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என விதிமுறை வகுத்துள்ள தேர்தல் ஆணையம், அதனை நடைமுறைப்படுத்த - வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகள் ஆகியவற்றை - வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.\nமேலும், வேட்பு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே மிகுந்த குறைவான கால அவகாசமே உள்ளது. இக்குறுகிய கால அவகாசத்தில், வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகளில் உள்ள க���றைபாடுகளை பிற வேட்பாளர்களோ, பொதுமக்களோ சுட்டிக்காட்டிட போதிய அவகாசம் இல்லை. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே கூடுதல் நாட்கள் இருக்கவேண்டும்.\nஇது தொடர்பாக - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோருக்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\n(செய்தி தொடர்பாளர் - MEGA)\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nPosted by : நமது நிருபர், காயல்பட்டினம்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுக���்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/woman-dead-due-to-tyre-clash-in-thailand-117122400004_1.html", "date_download": "2019-01-22T02:14:50Z", "digest": "sha1:Q2UMZ4FNCQKW6IACRJGJCWFMQPIFFKVX", "length": 10716, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "டயர் ரூபத்தில் வந்த எமன்: இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nடயர் ரூபத்தில் வந்த எமன்: இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்...\nதாய்லாந்தில் சாலை சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிள் மீது டிரக் டயர் ஒன்று மோதியதால் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்தின் Nakhon Pathom மாகாணத்தின் நெடுஞ்சாலையில் 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறத்தில் சென்றுக்கொண்டிருந்த டிரக்கின் டயர் ஒன்று உருண்டோடி அந்த பெண் மீது மோதியது.\nஅந்தபெண்ணின் தலையில் டயர் மோதியதால், சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண்ணின் தலையில் டயர் வேகமாக மோதியதாலும், கழுத்து பகுதி முழுமையாக உடைந்ததாலும் அவர் சம்பவ இடத்தியேலே உயிரிழ்ந்தார் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி\nகூட்டு பாலியல் பலாத்காரம் - இளம்பெண் பலி\nடெங்கு காய்ச்சலில் பெண் மரணம் ; உடலை கைகளால் தூக்கி சென்ற அவலம்\nதாய்லாந்தில் படமாகும் ‘கும்கி’யின் இரண்டாம் பாகம்\nஒரே மாதத்தில் 4 திருமணம், இன்னும் பல: தாய்லாந்த் பெண்ணின் பலே திட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniarasu.blogspot.com/2011/07/blog-post_30.html", "date_download": "2019-01-22T02:27:30Z", "digest": "sha1:AXXM2MOKAJLVADU3OSRDI5QQQWMDPYRL", "length": 8322, "nlines": 66, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!", "raw_content": "\n அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்\n அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்\nஅமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.\nமனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகார குழுவை குறிப்பாக ஹாவர்ட் பெர்மன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறது. சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையில் கொலைக்களம் என்னும் குறுந்தகட்டின் மூலம் இத்தகைய மனமாற்றத்திற்கு அமெரிக்க அய்க்கிய அரசு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சிங்கள அரசுக்கு எதிரான பொருளாதார தடையாக இல்லாமல் போர்குற்றங்களை விசாரிப்பதற்குரிய ஒரு முன்நிபந்தனை அறிவிப்பாகவே விளங்குகிறது. எனினும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு இத்தகைய முடிவெடுத்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறது.\nஇந்த சூழ்நிலையில் இராஜபக்சேவின் கட்சியை சார்ந்த முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே தமிழர்கள் மீது கருணை கொண்டு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கலாம் என்று அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இராஜபக்சேவுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான தனிமனித அரசியலில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவுகளா அல்லது சர்வதேச வலைப்பின்னலின் அடிப்படையிலான வெளிப்பாடா என்பது தெரியவில்லை. ஆயினும் சந்திரிகாவின் அறிவிப்பும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவும் சற்று ஆறுதல் அளிக்கிறது. இதிலிருந்து தமிழ் இனத்திற்கு ஆதரவான நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்துள்ளது.\nஇராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்து அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பை பெரும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என வ���டுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.\nநடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்\nதிரைப்பட கலைஞர்களிடம் கையொப்பம் பெறும் பணி ....\nசர்வதேச போர்க்குற்றவாளி ராஜபச்சேவை குற்றவாளிக் கூண...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkaraipattu.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-22T01:44:54Z", "digest": "sha1:LL56QQU42LTLADFTNKKSGTYBLO6W24WC", "length": 6644, "nlines": 140, "source_domain": "www.akkaraipattu.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - அக்கரைப்பற்று\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிரதேச செயலாளராக பதவியுயர்வு திரு.எம்.எஸ்.முகம்மட் றஸ்ஸான் (நளிமி) 2012.01.02...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122409.html", "date_download": "2019-01-22T01:54:40Z", "digest": "sha1:FMAE2Y6EJ3S6Z3M7DYJB6CG3KBHVC7P6", "length": 11387, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி..\nகைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி..\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்பி ஜனார்தன் மிஷ்ரா பள்ளி கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. ஜனார்தன் மிஷ்ரா. இவர் அடிக்கடி மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்குவது வழக்கமாகும். இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதியில் காஜூஜா என்ற கிராமத்தில் தூய்மை பணிகளை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றார்.\nஅங்கு அசுத்தமாக இருந்ததால் பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையை தனது கைகளால் ஜனார்தன் மிஷ்ரா சுத்தம் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nபிரசவத்திற்கு முன் எவ்வாறான முன் ஆயத்தங்களைச் செய்தல் வேண்டும் முன் ஆயத்தங்கள் என்றால் என்ன..\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்..\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு கவலையா\nதேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி…\n12 வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி..\n40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..\nஇந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது…\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒ���ு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168708.html", "date_download": "2019-01-22T02:48:14Z", "digest": "sha1:JEMOATBAWU5V7MRYDT6DF52PLIKB6PQD", "length": 12208, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது..!! – Athirady News ;", "raw_content": "\n12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது..\n12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது..\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.\nஇந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.\nஎனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.\nபெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.\nதீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஃபிபா உலகக் கோப்பை… அணிகள் அலசல் – குருதட்சணை அளிக்குமா ஈரான்..\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி..\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்..\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு கவலையா\nதேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி…\n12 வது பிறந்தநாளில் இற���்க விரும்பும் சிறுமி..\n40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..\nஇந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது…\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/olympic-starts-in-russia-2368/", "date_download": "2019-01-22T01:59:28Z", "digest": "sha1:YNDVCUY3ITAZNAB4UJYXD74FD2RN2F2Q", "length": 8235, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குளிர்கால ஒலிம்பிக் போட்டி: அதிபர் புதின் தொடங்கி வைத்தார்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டி: அதிபர் புதின் தொடங்கி வைத்தார்.\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசர்ச்சைக்குரிய ஓவி��ங்கள்: மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி\nரஷ்ய நாட்டின் சோச்சி நகரில் இன்று 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. இந்த துவக்கவிழா நிகழ்ச்சியை 2800 விளையாட்டு வீரர்கள் உள்பட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.\nசோச்சி நகரில் நடைபெற்ற துவக்க விழாவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் துவக்கி வைத்தார். அதன்பின்னர் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது. 11 வயது சிறுமியின் ஜிம்னாஸ்டிக் காட்சி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அதிபர் புதின் உற்சாகத்துடன் பார்த்தார்.\nவிழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்து வந்தனர். இறுதியில் காளான் வடிவிலான குடையுடன் வந்த நடனக்கலைஞர்களின் அற்புதமான நடனத்தை பார்த்து பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.\nஇந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை சர்வதேச விதிப்படி நடத்தாத காரணத்தால் இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மூன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுகின்றனர்.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒலிப்பதிவு கூடத்தில் ரகளை செய்து ஏ.ஆர்.ரஹ்மானை இழுத்து சென்ற மகன்.\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனையை வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை:\nவிராட் கோஹ்லியின் அபார சதத்தால் இந்தியா த்ரில் வெற்றி \nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cpraveen.com/suvadugal/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T02:49:23Z", "digest": "sha1:J545UMTF3C7EHMGLD3X5UTKIXOTNEIGX", "length": 13315, "nlines": 178, "source_domain": "www.cpraveen.com", "title": "கவிதைகள் | சுவடுகள்", "raw_content": "\nஎன் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்\nஉழைத்து சம்பாதித்தால் “வருமான வரி”.\nதாகம் தணிக்க “தண்ணி வரி”.\nவெளிய போகணும்னா “சாலை வரி”.\nசந்தோஷமா இருக்க “கேளிக்கை வரி”.\nஎன்ன வாங்கினாலும் “விற்பனை வரி”.\nஎதை பண்ணினாலும் “சேவை வரி”.\nதரமா வேணும்னா “சுங்க வரி”.\nஎதுவும் பத்தலைன்னு “மதிப்புகூட்டு வரி”.\nஇத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா,\nமவனே கட்டுறா “சொகுசு வரி”.\nஅடுத்து வரும்பார் “சிறப்பு வரி”.\nபுள்ள பொறந்தா “பிறப்பு வரி”.\nகாசு வாங்கி ஒட்டு போட்ட நாட்டுல\nயார் எக்கேடுகெட்டாலும் எல்லாம் சரி…\n– பிரவீன் குமார் செ.\nபிகு: 15% சேவை வரி உயர்வை கண்டு காண்டானதில் கிறுக்கியது.\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை\nநண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.\nஎன் சந்தோசத்தை தன் சந்தோசமாக\nநினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,\nதுக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்\nதவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது\nஅதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,\nவேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய\nநட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை\nஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\n– பிரவீன் குமார் செ.\nசெய் அல்லது செத்து மடி – கவிதை\nஎங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.\nஎங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.\nஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்\nபெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…\nஉனக்கு இருக்கும் ஒரே வழி,\n“செய் அல்லது செத்து மடி..”\n– பிரவீன் குமார் செ\nஉன் விரல் படாத பூக்களின்\nஉன் ஸ்பரிசம் படாத காற்றின்\nஉன் பார்வைபடாத என் ஜீவனின்\nஉன் ஆறாம் அறிவு உணர்கிறதா\nஉன்னால் ஏங்கும் என் தேகத்தின்\nகி.பி 2020 – கவிதை\nகதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.\nஇயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று\nஎழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்\nஇப்போது உருமாறி விட்டது என்பதினால்\nசெய்தி காண கணினித்திரை விரிந்தது\nசெவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து\nபூமி திரும்புகிறான் இந்தியன் என்றும்,\nஏதோ ஞாபகம் வந்தது போல்\nஎன் மகனை அதில் சேர்க்க\nவிண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.\nநீண்டு சென்ற அதன் நடுவே,\nஅது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு\nவெளியே யாரோ அழைப்பது கேட்டது.\nகதவை திறந்து நான் பார்த்தேன்\nஒரு முறை தேற்றிய என்மனதை\n– பிரவீன் குமார் செ\nபி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.\nநான் கவிஞனில்லை, அறிஞனில்லை, சாதனையாளனில்லை, ஆனால் ஒரு சராசரி மனிதனுமில்லை..\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்:\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nகபாலி – தியேட்டர் ரிலீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்\nபூரணி weds பிரவீன் – எனக்கு கல்யாணம் :-)\nRoja on நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை\nதலைவா உமர் on தேர்வு – கவிதை\nVamsika on எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா\nபிரவீன் on புக்கெட் தீவு – தாய்லாந்து பயணம் 3\nபிரவீன் on ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு\n© 2019 சுவடுகள் - பிரவின் குமார் செ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/37.html", "date_download": "2019-01-22T01:42:41Z", "digest": "sha1:QPU3TIYGFWBQX6AR2SJJPFIWIOWNEWJY", "length": 14683, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\n01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n02. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n05. பலர் முன் திட்டக்கூடாது.\n06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத்தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள்\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nவாழ்க்கையில் எளிதாக ��ுன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்... 1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கைய...\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ' சி ' யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரை...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nபழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.\n' முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம் ' என்று நினைப்பவர்கள் துவங்கி , காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து ச...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஇ ந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்...\nமௌலவி M.T.M. ஹிஷாம் மதனீ - எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி , மதனி) எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து , இறுதித்தூதர் முஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/12/09/", "date_download": "2019-01-22T02:33:12Z", "digest": "sha1:BFUCWWTJDGUPJUKTCVKSN64XJDZA2K7R", "length": 58087, "nlines": 86, "source_domain": "venmurasu.in", "title": "09 | திசெம்பர் | 2014 |", "raw_content": "\nநாள்: திசெம்பர் 9, 2014\nநூல் ஐந்து – பிரயாகை – 51\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 4\nசிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றாள். “அடக்கமில்லாதவள் என்று. முறைமைகள் அறியாதவள் என்று” என்றதுமே பீமனும் சிரித்துவிட்டான். “எங்கள் குலத்தில் சிரிக்காமல் வந்தால்தான் அப்படி எண்ணுவ���ர்கள். அயலவரை நோக்கியதுமே சிரிப்பதுதான் இங்கே முறைமை” என்றாள் இடும்பி. “நாங்கள் சிரிப்பை ஒடுக்கி ஒரு உயர்ந்த பண்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம்” என்றான் பீமன்.\n” என்று அவள் அவனுடைய கேலியை புரிந்துகொள்ளாமல் கேட்டாள். “எங்கள் அரசுகளில் தனக்குமேல் இருப்பவர்களின் முன்னால் சிரிக்கக் கூடாது” என்றான் பீமன். “ஆனால் ஒவ்வொருவருக்கும் மேல் இன்னொருவர் இருந்துகொண்டிருக்கிறார். ஆகவே சிரிக்கும் இடமே எங்கள் நாடுகளில் இல்லை… தனியறையில் கணவன் மட்டும் சிரித்துக்கொள்ளலாம். அரசர்கள் மட்டும் அவையில் சிரிக்கலாம்.” இடும்பி “பெண்கள்” என்றாள். “அவர்கள் சமையலறைக்குள்ளும் குளியலறைக்குள்ளும் தனியாகச் சிரிப்பார்கள்.” இடும்பி ஐயத்துடன் அவனை நோக்கியபின் “நான் அறிந்ததில்லை” என்றாள். “நீ இக்காடு விட்டு விலகாமலிருக்கும்வரை ஏராளமானவற்றை அறியாமலிருப்பாய். மகிழ்ச்சியுடனும் இருப்பாய்” என்றான் பீமன்.\nஅவள் அந்த ஐயத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு காட்டுக்குள் இருந்து குடிலை நோக்கி வந்தாள். பீமன் முன்னால் நடக்க அவள் பின்னால் தயக்கமாக காலெடுத்துவைத்து நான்கு பக்கமும் நோக்கியபடி வந்தாள். அவர்களுக்கு மேல் மரக்கிளைகளில் குரங்குக்கூட்டம் இலைகளை உலைக்கும் காற்று போல தொடர்ந்து வந்தது. குடிலுக்குக் கீழே கனலாகச் சிவந்து கிடந்த நெருப்பருகே குந்தி நீராடி வந்து கூந்தலை விரித்து அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் இருந்த புண்களில் தருமன் பச்சிலை பிழிந்து விட்டுக்கொண்டிருந்தான். மரப்பட்டைகளை கல்லால் அடித்துப்பரப்பி தன் கால்களை அதன்மேல் வைத்து கத்தியால் வெட்டி பாதணிகளை செய்துகொண்டிருந்தான் நகுலன். சகதேவன் அருகே குனிந்து நோக்கி நின்றிருந்தான்.\nஅப்பால் மடியில் வில்லை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டுத் திரும்பி பீமன் பின்னால் வந்த இடும்பியைக் கண்டு வில்லைத்தூக்க அவள் அவனை நோக்கி உரக்க உறுமினாள். பீமன் அர்ஜுனனை நோக்கி கைகாட்டி தடுத்தான்.அனைவரும் அஞ்சி எழுந்து நோக்க குந்தி மட்டும் கூர்ந்து நோக்கி அசையாமல் அமர்ந்திருந்தாள். தருமன் திகைத்து கைநீட்டி “இளையோனே, உன் பின்னால்” என்றான். பீமன் “பார்த்தா, இவள் இடும்பி. இந்தக்காட்டின் அரக்கர்குலத்து அரசன் இடும்பனின் தங்கை. என்னுடன் நட்பு கொண்டாள்” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் வில்லைத் தாழ்த்தினான். தருமன் “இளையோனே, என்ன இது நட்பா இவள் அரக்கி. மாயமறிந்தவள். நூல்களில்…” என்று பேசத்தொடங்க பீமன் “மூத்தவரே, இவள் என்னுடன் காட்டுமுறைப்படி நட்பு கொண்டிருக்கிறாள்” என்றான். அர்ஜுனன் தலைதாழ்த்தி “இளையோன் வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். திகைத்துத் திரும்பிய தருமன் “பார்த்தா, என்ன சொல்கிறாய்” என்றான். அர்ஜுனன் “பார்த்தால் தெரிவதைத்தான்… அவர்கள் இருவர் முகங்களிலும் உள்ள பொலிவு காட்டுகிறதே” என்றான். தருமன் ஐயத்துடன் பீமனை நோக்கினான்.\n” என்று இடும்பி கேட்டாள். “என் துணைவியாகிய உன்னை இளையவனாகிய அவன் வணங்குகிறான்” என்றான் பீமன். “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள். “உன் குலமுறைப்படி செய்” என்றான் பீமன். இடும்பி தன் நெஞ்சில் கைவைத்து அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். தருமன் பதறியபடி “மந்தா, நீ எளிய உள்ளம் கொண்டவன். அரக்கர்கள் மாயம் நிறைந்தவர்கள் இவள் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று தெரியாது… அவர்கள் நம் ஊனை உண்ண எண்ணுபவர்கள்” என்றான். பீமன் நகைத்து “மூத்தவரே, இவளுக்கு நம்மை உண்ண எந்த மாயமும் தேவை இல்லை. பிடியானைபோல பேராற்றல் கொண்டவள்” என்றான்.\n“ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் திரும்பி “மூத்தவரே, என் உடலும் உள்ளமும் தங்களுக்குரியது. ஆகவே நான் இவளுக்கு எந்த சொல்லையும் அளிக்கவில்லை. என்னை விழைவதாகச் சொன்னாள். முடிவெடுக்கவேண்டியவர் என் அன்னையும் தமையனும். அவர்கள் நாங்கள் ஷத்ரிய குலங்களில் பெண்கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவே எங்கள் குலம் மீட்படைவதற்கான வழி. ஆகவே உன்னை ஏற்க மறுப்பார்கள் என்றே சொன்னேன். அவள் உங்களை வணங்கவேண்டும் என்றாள். ஆகவே அழைத்துவந்தேன். உங்கள் சொல் ஏதும் எனக்கு ஆணையே. அதை நீங்கள் சொல்லிவிட்டால் இவளிடம் விலகிச்செல்லச் சொல்லிவிடுவேன்” என்றான்.\nஅவன் கண்களைக் காட்டியதும் இடும்பி சென்று தருமன் முன் முழந்தாளிட்டு அமர்ந்து பணிந்தாள். அவன் காலடியில் காணிக்கைப்பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி வைத்தாள். பின்னர் தன் நெஞ்சில் கையை வைத்து எடுத்து அவன் கால்களைத் தொட்டாள். தருமன் திகைத்தபின் “என்ன பொருள் இதற்கு” என்றான் பீமனை நோக்கி. “உங்களை சரணடைகிறாள். உங்கள் ஆணைக்கு கட்டுப்படுவாள்” என்றான் பீமன். தருமன் “அனைத்து நலன்களும் உனக்கு அமைவதாக” என்றான். பின்னர் “அவளிடம் சொல், அன்னையைச் சென்று பணியும்படி. அன்னையின் ஆணை நம்மை கட்டுப்படுத்தும் என்று சொல்” என்றான்.\nபீமன் அதைச் சொன்னதும் இடும்பி குந்தியை நோக்கி மெல்ல நடந்து சென்றாள். குந்தி சுருங்கிய விழிகளுடன் இடும்பியையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பீமன் இடும்பியிடம் “அன்னையை வணங்கு” என்றான். அவள் இறகு காற்றில் செல்வது போல புல் அசையாமல் மெல்ல நடந்து சென்று குந்தி அருகே முழந்தாளிட்டு அமர்ந்து நெஞ்சைத் தொட்டு அவள் காலில் வைத்தாள். குந்தி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கியபின் பைசாசிக மொழியில் “உன் பெயரென்ன” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். “வீரர்” என்றாள் இடும்பி. குந்தி “அவன் அஸ்தினபுரியின் இளவரசன். ஒருநாள் பாரதவர்ஷம் முழுக்க அவன் கைகளுக்கு அஞ்சி காலடிகளை வணங்கும்” என்றாள். அவள் சொன்னதென்ன என்றே இடும்பிக்கு புரியவில்லை. புன்னகையுடன் சரி என தலையசைத்தாள்.\n“நீ இவனை ஏன் மணம்புரிய விழைகிறாய்” என்றாள் குந்தி. “என்னை மணம்புரிய வந்த என் குலத்து இளைஞர்கள் அனைவருமே என்னுடன் போர்புரிந்து இறந்தனர்” என்றாள் இடும்பி. “நான் எனக்கிணையான வீரனை விழைகிறேன். அவர் மைந்தனை பெற்றெடுப்பேன்.” குந்தி கைகளை நீட்டி அவள் தலையைத் தொட்டாள். தலையில் இருந்து கைகள் வருடி அவள் கன்னங்களைத் தொட்டு காதைப்பற்றிக்கொண்டன. திரும்பி பீமனிடம் “இளையோனே, காடே அஞ்சும் பிடியானை போலிருக்கிறாள். இவளே உனக்குத் துணைவி” என்றாள். “இவள் கண்களில் நிறைந்திருக்கும் காதலைப் போல அரிய ஒன்றை நீ வாழ்வில் எப்போதும் காணப்போவதில்லை. உன்னை நம் குலமூதாதையர் வாழ்த்தியிருக்கிறார்கள்.”\nதருமன் முகம் மலர்ந்து முன்னால் சென்று “அன்னையே, நான் இப்போது அதைத்தான் எண்ணினேன். இப்பெருங்காதலுக்கு நிகராக பேரரசுகளும் குலப்பெருமைகளும் அமைய முடியுமா என்று. இவள் நம் குலத்தின் முதல் மாற்றில்லப் பெண்ணாக அமைய அனைத்துத் தகுதிகளும் கொண்டவள்…” என்றான். “அ��்துடன் அவளும் நல்லூழ் கொண்டவள். நம் இளையோன் அகம் நிறைந்தளிக்கும் பெருங்காதலை அவள் பெற்றிருக்கிறாள்.” குந்தி “ஆம்…இவளுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்” என்றாள்.\nதருமன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் மூத்தவர்துணைவியை காலடி பணிந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்” என்றான். அர்ஜுனன் அருகே வந்து குனிந்து இடும்பியின் கால்களைத் தொட்டான் “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள் இடும்பி திகைத்து. “உன்னை மூத்தவர் துணைவியாக ஏற்கிறான். நீ இவனுக்கு இனி அன்னைக்கு நிகரானவள். உன் குலவழக்கப்படி அவனை வாழ்த்து” என்றான் பீமன். அவள் தன் இடக்கையால் அவன் தலையை மெல்ல அடித்து “காட்டை வெல்வாயாக” என்றாள். நகுலனும் சகதேவனும் அவளை வணங்கியபோது வாழ்த்தி விட்டு இருகைகளாலும் தூக்கி தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள். “உங்கள் கரங்களைப்போலவே எடை கொண்டவை மூத்தவரே” என்றான் நகுலன். “சற்று அழுத்தினார்கள் என்றால் இறந்துவிடுவோம்.”\nதருமன் சிரித்துக்கொண்டு “இளையவனே, வேறெந்த வகையில் இக்குடியின் முதல்மணம் நிகழ்ந்திருந்தாலும் என் தந்தை அகம் நிறைந்திருக்க மாட்டார். அவர் விழைந்தது காட்டையே. காட்டின் மகளை அவர் விண்ணிலிருந்து வாழ்த்துகிறார் என்று அறிகிறேன்” என்றான். “ஆனால் எங்கு எப்படி நிகழ்ந்தாலும் இது நம் குடியின் முதல் மணம். முதலில் நாம் இனிப்பு உணவு சமைத்து மூதாதையருக்குப் படைத்து உண்போம். அவள் குடியில் மணமுறை எப்படி என்று கேட்டு அறிந்து சொல். அது எதுவானாலும் நானே சென்று அனைத்தையும் பேசி நிறைவுசெய்கிறேன்.”\nஅர்ஜுனன் “இம்முறை மூத்தவர் அமரட்டும். நான் இனிப்புணவு சமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். “ஆம் அதுவே முறை. இளையோரே, நீங்கள் மலர்கொய்து மாலையாக்குங்கள்…” என்றான் தருமன். “இந்தக் காட்டில் நம் குடியின் முதல் பெருமங்கலம் நிகழவிருக்கிறது. குடிதேடி பிடியானை வருவது போல பெருமங்கலம் ஏதுமில்லை என்கின்றன நிமித்திக நூல்கள்” என்றான். குந்தி புன்னகையுடன் இடும்பியை இடைசுற்றி வளைத்து அணைத்து அழைத்துச்சென்றாள்.\nஅர்ஜுனன் இடும்பி கொண்டுவந்த கிழங்குகளையும் தேனையும் எடுத்துக்கொண்டு அடுப்பு மூட்டச்சென்றான். “பார்த்தா, கிழங்குகளைச் சுட்டு அவை ஆறியபின் தேனை ஊற்று. தேன் சூடாகிவிடக்கூடாது” எ���்றான் பீமன். “நானும் உணவு உண்ணத்தெரிந்தவனே” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். சமைப்பதைப்பற்றி பேசினேன்” என்றான் பீமன். “அவற்றில் பெரிய கிழங்குகளை மிதமான சூட்டில் சற்று கூடுதல் நேரம் வேக விடவேண்டும். அவற்றை கனத்த கற்கள் நடுவே வைத்து கற்களைச் சுற்றி நெருப்பிடு. கற்களின் சூட்டில் அவை வேகவேண்டும். தழல் நேராகப் பட்டால் தோல் கரியாகிவிடும். கல் பழுத்ததும் உடனே நெருப்பை அணைத்துவிடு” என்றான் பீமன். குந்தி பீமனிடம் “நீ அவளருகே இப்பாறைமேல் அமர்ந்துகொள்… சமையலை அவன் பார்த்துக்கொள்வான்” என்றாள்.\nஅர்ஜுனனின் பின்பக்கத்திடம்“அவற்றில் வாழைக்கனியை சுட்டு உண்ணலாம். தேன் ஊற்றி உண்டால் சிறப்பாக இருக்கும்” என்றபின் பீமன் “எங்கே அமர்வது” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றாள் குந்தி. “இல்லை…” என்றாள் இடும்பி. “கருவேங்கை பூத்தது போலிருக்கிறாய்” என்றாள் குந்தி. இடும்பி வெட்கி நகைத்தாள். “கரும்பாறைமேல் மாலைவெயில் படுவதுபோலிருக்கிறது இவள் வெட்கம்…” என்றாள் குந்தி.\nஅப்பால் மரங்களில் இருந்து குரங்குகள் குரலெழுப்பி கிளைகளை உலுக்கி எழுந்தமைந்தன. “என்ன சொல்கிறார்கள்” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குர���ெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் பீமன். குரங்குகளில் குட்டிகள் கிளைகளில் தொங்கி இறங்கின. குரங்குச் சிறுவன் ஓடிவந்து வாலைத் தூக்கியபடி எழுந்து நின்று இருவரையும் மாறிமாறி நோக்கியபின் தருமனை நோக்கி பல்லி போல உதட்டைச் சுழித்து ஒலியெழுப்ப அதே ஒலியில் பீமன் மறுமொழி சொன்னான்.\nதருமன் “துடிப்பான சிறுவன்” என்றான். “ஆம் மூத்தவரே, இந்தக் குலத்தில் மிகத் துணிவானவன் இவன். பின்னாளில் குலத்தலைவனாகப் போகிறவன்” என்றான் பீமன். “இவன் பெயர் என்ன” என்றான். “அவர்களின் மொழியிலுள்ள பெயரை நாம் அழைக்க முடியாது.” தருமன் குனிந்து அவனை நோக்கி “இளையவன்… புழுதிநிறமாக இருக்கிறான். இவனுக்கு சூர்ணன் என்று பெயரிடுகிறேன்” என்றான். பீமன் நகைத்து “அழகியபெயர்… அவனிடம் சொன்னால் மகிழ்வான்” என்றான். சூர்ணன் மீண்டும் தருமனை நோக்கி ஒலி எழுப்பினான்.\n” என்றான் தருமன். “நீங்கள் யார் என்றான். எங்கள் குலத்தலைவன் என்றேன்” என்ற பீமன் மேலே சொல்வதற்குள் தருமன் சிரித்து “போதும், அவன் என்ன சொல்கிறான் என்று அறிவேன். பெருந்தோள்களுடன் நீ இருக்க நான் எப்படி தலைவனாக இருக்கிறேன் என்கிறான் இல்லையா” என்றான். பீமன் உரக்க நகைத்து “ஆம்” என்றான். “ஆகவேதான் நான் காட்டில் இருக்க விரும்பவில்லை” என்றான் தருமன்.\n“இளையோரே, நீண்டு பரந்த கல் ஒன்றைக் கொண்டுவருக” என்றாள் குந்தி. நகுலனும் சகதேவனும் தேடிக்கொண்டு வந்த நீண்ட கல்லை அப்பால் நின்றிருந்த கனிநிறைந்து மூத்த அத்திமரத்தின் அடியில் சமமாக அமைத்து அதன் மேல் ஏழு சிறிய கூம்புக் கற்களை நிற்கச்செய்தாள். குனிந்து ஆர்வத்துடன் நோக்கிய சகதேவன் “அன்னையே, இவை என்ன” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்���ான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” நகுலன் “ஆம்” என்றான்.\nகுந்தி அதன் கீழே மண்ணில் மூன்று கூம்புக்கற்களை நட்டாள். தருமன் அருகே வந்து “மண்ணில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கும் மூன்று மூத்தோர். இல்லையா அன்னையே” என்றான். குந்தி அவனை நோக்காமல் “ஆம், பீஷ்மர், துரோணர், கிருபர்” என்றாள். தருமன் இன்னொரு கல்லை எடுத்து நீட்டி “இக்கல்லையும் வையுங்கள் அன்னையே” என்றான். கற்களை அமைத்துக்கொண்டிருந்த அவள் கைகள் அசைவிழந்து நின்றன. அவள் நிமிரவில்லை. தருமன் “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்றான்.\nகுந்தி சினத்துடன் கையை உதறியபடி எழுந்தாள். “மூடா, உன்னையும் உன் தம்பியரையும் எரித்துக்கொல்ல ஆணையிட்டவரையா இம்மங்கல நிகழ்வுக்கு அமர்த்துகிறாய்” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” அவன் கையிலிருந்து அக்கல்லை வாங்கி வீசிவிட்டு “இனி இவ்வாழ்வின் ஒவ்வொருகணமும் நான் எண்ணி வெறுக்கும் மனிதர் இவர்” என்றாள்.\nதருமன் தன் சமநிலையை இழக்காமல் “அன்னையே, உங்கள் உணர்வுகளை நான் அறிவேன்” என்றான். “ஆனால் குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்தல் முறையல்ல.”\nஅவள் பெருஞ்சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கை நீட்டி இடைமறித்து “ஆம், அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் ப���ழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்றான் தருமன்.\n“உன் வெற்றுச்சொற்களைக் கேட்க எனக்குப் பொறுமை இல்லை…” என்று சொல்லிவிட்டு குந்தி திரும்பிக்கொண்டாள். தருமன் அவன் இயல்புக்கு மாறான அக எழுச்சியுடன் முன்னால் காலெடுத்துவைத்து “நில்லுங்கள் அன்னையே… என் சொற்களை நீங்கள் கேட்டாக வேண்டும்…” என்று மூச்சிரைக்க சொன்னான். “அன்னையே, பெரும்பிழை செய்தது நாம் என்பதே உண்மை. இந்தக்காட்டின் தனிமையில்கூட அதை நமக்குநாமே ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாம் அறதெய்வங்களை மட்டும் அல்ல நம் மூதாதையரையும் பழிக்கிறோம் என்றே பொருள்.”\nகுந்தி சினத்தில் இழுபட்ட சிவந்த முகத்துடன் “என்ன பிழை” என்றாள். “முதல்பிழை செய்தவன் நான். சௌவீரத்தின் மீதான வெற்றி அஸ்தினபுரியை ஆளும் மூத்த தந்தைக்குரியது. மணிமுடியை அவரது காலடியில் வைத்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தில் என் அகம் நிலைபிறழ்ந்துவிட்டது. தந்தையையும் அரசரையும் குழப்பிக்கொண்டுவிட்டேன். அதன் பின் நிகழ்ந்ததெல்லாமே நம் தரப்பில் பிழைகளே. நாம் சௌவீரத்தின் வெற்றிச்செல்வத்தை மூத்த தந்தையிடம் அளித்தபின் அவரிடம் கேட்டு வேள்விக்காக பெற்றிருக்கவேண்டும்” என்றான் தருமன்.\nகுந்தியின் முகத்தில் குருதி தோலை மீறிக் கசிவதுபோலிருந்தது. அதை நோக்கியும் தருமன் பேசிக்கொண்டே சென்றான். “அனைத்தையும் விட பெரிய பிழை நீங்கள் மதுராவை வென்றுவர அரசரை மீறி ஆணையிட்டது. ஹிரண்யபதத்தின் வீரர்களின் மூக்கை அறுத்துவர ஆணையிட்டது பிழையின் உச்சம்… அப்பிழைகளுக்கான தண்டனையாகவே எங்களைக் கொல்ல மூத்ததந்தை ஆணையிட்டார் என்றால் அதுவும் தகுந்ததே. குற்றமிழைத்தவர் தண்டனையைப்பற்றி விவாதிக்கும் தகுதியற்றவர். தலைகுனிந்து தண்டனையை ஏற்றுக்கொள்வதே அவர் செய்யவேண்டியது.”\n“நிறுத்து மூடா” என்று குந்தி கூவினாள். “நிறுத்து… உன் சொற்களைக் கேட்டு அரசியலறியும் நிலையில் நான் இல்லை. என் மைந்தர்களே என் உலகம். அவர்களைக் காப்பதே என் அறம். அவர்கள் வெல்வதே என் இலக்கு. ஏனென்றால் நான் அன்னை. வேறு எதுவும் எனக்கு பொருட்டல்ல. வஞ்சத்தால் என் மைந்தரைக் கொல்ல முயன்ற மூத்தவரின் கீழ்மையை ஒருபோதும் என் நெஞ்சு ஏற்காது…“ என்றாள். “அன்னையே��� என்றான் தருமன் உடைந்த குரலில். “ நான் உன் அன்னை. இது என் ஆணை” என்றாள் குந்தி. தருமன் உதடுகள் இறுக கழுத்துநரம்பு ஒன்று அசைய ஒருகணம் நின்றபின் “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி விலகிச் சென்றான்.\nகுவிக்கற்களுக்கு மேல் மலர்களை வைக்கும்போது குந்தி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். நகுலனும் சகதேவனும் அவளிடம் ஒன்றும் பேசத் துணியவில்லை. அவள் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள். பின்னர் மலர் வைப்பதை நிறுத்திவிட்டு திரும்பி தருமனை நோக்கினாள். அவன் ஒரு சிறியபாறைமேல் தலைகுனிந்து அமர்ந்து சுள்ளி ஒன்றால் தரையில் கோடுகளை இழுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒடுங்கிய தோள்களையும் நெற்றியில் கலைந்துகிடந்த குழலையும் அவள் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nபின் அவள் எழுந்து “இளையோரே, மலர்களை மாலையாக்கி மூதாதையருக்கு சூட்டுங்கள்” என்றபின் தலையாடையை இழுத்துவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள். அவன் தலை தூக்கி நோக்கியபின் மீண்டும் தலைகுனிந்துகொண்டான். அவன் விழிகள் சிவந்து நீர்படர்ந்திருந்தன. காய்ச்சல் கண்டவன் போல அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். குந்தி அவன் தோளைத் தொட்டு “மூத்தவனே” என்று மெல்ல அழைத்தாள். அவன் “நான் தங்களை எதிர்த்துப்பேசியதை பொறுத்தருள்க அன்னையே” என்றான்.\nஅவள் மெல்ல விம்மியபடி அவன் தோளில் தலை சாய்த்து “நீ எனக்கு யாரென்று அறிவாயா” என்றாள். “நீ உன் தந்தையின் வாழும் வடிவம். உன் முகமோ அசைவோ அவர் அல்ல. ஆனால் உன்னுள் அவர் தன்னை பெய்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றாள் . அவன் திரும்பி அவளை நோக்கினான். அந்த நெகிழ்ச்சியை ஒருபோதும் அவளில் கண்டதில்லை. அவள் பிறிதொருத்தியாக ஆகிவிட்டது போல் தெரிந்தாள்.\nகுந்தி பெருமூச்சுடன் “நீ உன் பெரியதந்தையின் சிலையுடன் வந்ததை சற்றுக்கழித்து நினைத்தபோது அதையே உணர்ந்தேன். குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்… உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.”\n“ஆம், நானும் அதை உள்ளூர உணர்கிறேன். அச்சொற்கள் என் தந்தையுடையவை” என்றான் தருமன். “மூத்தவருக்காக அல்ல. என் கணவருக்காக அந்தக்கல் அங்கே அமரட்டும். நம் வணக்கங்களையும் மலரையும் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள் குந்தி. சிலகணங்கள் அகச்சொற்களை அளைந்தபின் “உன் தந்தையை நான் நினைக்காது ஒருநாள் கூட கடந்து சென்றதில்லை. அவரை மார்த்திகாவதியின் மணஏற்பு அவையில் நோக்கிய அந்தக்கணம் முதல் ஒவ்வொரு நாளும் நினைவில் கற்செதுக்குபோல பதிந்துள்ளது.” அவள் ஏதோ சொல்லவந்தபின் தயங்கினாள். பின் அவனை நோக்கி “உன்னிடம் மட்டுமே நான் சொல்லமுடியும்” என்றாள். அவன் அவளை வெறுமனே நோக்கினான்.\n“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்…” என்றாள்\n“ஆனால் சௌவீர மணிமுடியை அணிந்து மயிலணையில் அமர்ந்து பெருங்கொடையளித்து முடிந்ததுமே என் அகத்தில் பெரும் நிறைவின்மையையே உணர்ந்தேன். அடியற்ற ஆழமுடைய ஒரு பள்ளம். அதில் பாரதவர்ஷத்தையே அள்ளிப் போட்டாலும் நிறையாது. இப்புவியின் எந்த இன்பமும் அதை நிரப்ப முடியாது.” குந்தி கைகளைக் கூட்டி அதன் மேல் வாயை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். பின் மெல்லியகுரலில் “இன்று நான் அறிந்தேன்… இந்தப் பெண் கொண்டது போன்ற இத்தகைய பெருங்காதலை நான் அறியாததனால்தான் என் அகத்தில் அந்தப் பெரும் பள்ளம் உருவானதோ என்று. உன் தந்தையை நான் விரும்பினேன். அவர் மேல் இரக்கம் கொண்டிருந்தேன். அவருக்கு அன்னையும் தோழியுமாக இருந்தேன்.” குந்தி ஒருகணம் தயங்கினாள்.\nபின்னர் “உன்னைப்போன்று எளிய மானுடர்மேல் கருணைகொண்டவனே இதைப் புரிந்துகொள்ளமுடியும் மைந்தா நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது தெரியவில்லை. அவன் எத்தகைய சான்றோனாக இருப்பினும், எத்தனை பேரன்புகொண்டவனாக இருப்பினும் அந்தக் கசப்பு எழுந்து அவள் நெஞ்சின் அடியில் உறைந்துவிடுகிறது. பின்னர் எந்த உணர்ச்சியின் முனையிலும் குருதித் தீற்றல் போல படிந்துவிடுகிறது. அவர் மேல் அதை அன்னையின் சலிப்பாக மாற்றி வெளிப்படுத்தினேன். தோழியின் சினமாக ஆக்கி காட்டினேன். அக்கறை, பதற்றம் என்றெல்லாம் மாறுவேடமிட்டு வெளிவந்தது அக்கசப்பே. இப்போது தெரிகிறது, உன் தந்தையின் அகத்தின் ஆழமும் அதை எப்படியோ அறிந்திருந்தது என. ஆகவேதான் அவர் எப்போதும் காட்டில் இருந்தார். நான் அவருடன் வாழ்ந்தேன் என்றாலும் அவருடன் இருந்த நேரம் மிகமிகக் குறைவே.”\n“அதில் உங்கள் பிழையென ஏதுமில்லை அன்னையே” என்றான் தருமன். “நீங்கள் ஊழ்வினையைச் சுமக்க நேர்ந்த பெண். வாழ்க்கை அளிக்கும் உணர்ச்சிகளை நாம் நம்முள் கொண்டு அலைகிறோம்” என்றான். “தந்தை உங்களை அறிந்திருந்தார். உங்கள் மேல் சற்றும் சினம் கொண்டிருக்கவில்லை. அவர் உங்களைப்பற்றி என்னிடம் பேசிய தருணங்களின் முகபாவனையை நன்கு நினைவுறுகிறேன். அவர் கண்களில் பெரும் பரிவும் அன்புமே வெளிப்பட்டது.” குந்தி “ஆம், அதை நானும் அறிவேன். அவர் என் கனவில் ஒருபோதும் அன்பில்லாத விழிகளுடன் வந்ததில்லை” என்றாள்.\nகுந்தியின் முகம் மலர்ந்தது. புன்னகையுடன் திரும்பி “இன்று இப்பெண்ணின் காதலைக் கண்டு எரிந்த என் அகம் மறுகணமே குளிர்ந்து அவளை ஏற்றுக்கொள்ள முடிந்தபோது நான் என்னைப்பற்றி நிறைவடைந்தேன். அன்று நான் எவ்வண்ணம் வெளிப்பட்டிருந்தாலும் உன் தந்தை விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண் என்னுள்ளும் வாழ்கிறாள்” என்றாள். தருமன் “வெளிப்படுத்தபடாதுபோன அன்பென இவ்வுலகில் ஏதும் இருக்கமுடியாது அன்னையே. அவர் இன்றில்லை. ஆனால் அவரது உணர்ச்சிகளை தாங்கள் இன்று நினைவுகூர முடியும். அதில் தெரிந்த காதலை நீங்கள் அறியவும் முடியும். அந்தக் காதல் உங்களிடமும் வாழ்கிறது.”\nகுந்தி பேசாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்தன. “இல்லையேல் நீங்கள் அவரை இத்தனைகாலம் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொள்ள மாட்டீர்கள்… அது குற்ற��ுணர்ச்சியால் என நீங்கள் எண்ணுகிறீர்கள். மனிதர்களால் குற்றவுணர்ச்சியையும் நன்றியுணர்ச்சியையும் எளிதில் கடந்துசெல்லமுடியும். கடக்கமுடியாததும் காலம்தோறும் வாழ்வதும் அன்பே” என்றான் தருமன். “உங்களுக்குள் ஆழ்ந்த காதல் இருந்திருக்கிறது அன்னையே. ஆனால் அதை இயல்பாக வெளிப்படுத்தும் சூழல் அமையவில்லை. அவ்வளவுதான்.”\n“ஆம், இருக்கலாம்…” என்றாள் குந்தி.புன்னகையுடன் குனிந்து “இங்கே இப்படி வந்தமர்கிறீர்களே, இதுவே என் தந்தைமேல் நீங்கள் கொண்டுள்ள காதலுக்குச் சான்று. என் தந்தையே நான் என உங்கள் அகம் உணர்கிறது. என்னிடம் மட்டுமே அது தன்னைத் திறக்க முடிகிறது“ என்றான் தருமன். முகம் மலர்ந்து “ஆம்” என்று சொல்லி வெண்பற்கள் தெரிய குந்தி சிரித்தாள். “ஆனால் என்னருகே இப்படி வந்து அமர்வதற்குக்கூட உங்களுக்கு இத்தனை காலம் தேவைப்படுகிறது.” என்றான் தருமன். குந்தி சிரித்துக்கொண்டு எழுந்தாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nநூல் இருபது – கார்கடல் – 29\nநூல் இருபது – கார்கடல் – 28\nநூல் இருபது – கார்கடல் – 27\nநூல் இருபது – கார்கடல் – 26\nநூல் இருபது – கார்கடல் – 25\nநூல் இருபது – கார்கடல் – 24\nநூல் இருபது – கார்கடல் – 23\nநூல் இருபது – கார்கடல் – 22\nநூல் இருபது – கார்கடல் – 21\nநூல் இருபது – கார்கடல் – 20\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25381&ncat=4", "date_download": "2019-01-22T03:18:56Z", "digest": "sha1:3KTDWC5PPOX6SCUB5SK5BSMTYHTPOSCV", "length": 20630, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "வர்த்தக நிறுவனங்களுக்கு கூகுள் செயலி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவர்த்தக நிறுவனங்களுக்கு கூகுள் செயலி\n' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் ஜனவரி 22,2019\nதிருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்; பினராயி அதிர்ச்சி ஜனவரி 22,2019\n'குற்றவாளிக்காக வாதாடுவது தவறா' ஜனவரி 22,2019\nஇந்தியக் குடியுரிமைக்கு முழுக்கு; பாஸ்போர்ட் ஒப்படைத்த சோக்சி ஜனவரி 22,2019\nலயோலா கல்லூரியில் அட்டூழியம்; பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார் ஜனவரி 22,2019\nகூகுள் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவம் பெறும். அவை இணையத்தில் இடம் பெறும். இதனால், கூகுள் தளத்தில் தேடுபவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் குறித்த குறிப்புகள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷனுக்கு 'Google My Business' என்று பெயர் தரப்பட்டுள்ளது. வரும் 2017 ஆம் ஆண்டிற்குள், இரண்டு கோடி நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துவார்கள் என்று கூகுள் இலக்கு வைத்துள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் மொபைல் போன் இயக்க அடிப்படையில் இயங்கும். இதன் மூலம், ஒரு நிறுவனம் பற்றிய தகவல்களை உருவாக்கி, பராமரிக்க முடியும். தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.\nஏற்கனவே 30 கோடி பேர் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் பேர் புதியவர்களாக, இணையப் பயன்பாட்டினை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கிடையே, மிகப் பெரிய அளவில் தகவல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 5.1 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் இணையத்தில் தங்களுக்கென ஓர் இடம் கொண்டுள்ளவர்கள், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.\nகூகுள் தன் புதிய 'Google My Business' அப்ளிகேஷன் திட்டத்தின் மூலம், இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது. வரும் மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியாக உயர இருக்கிறது. இவர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்திலிருந்து தங்கள் மொழியில் பெறவே விரும்புவார்கள். அவர்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை இணையம் வழி தர முடியாமல், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் தடுமாறுகின்றன. இவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் உதவியாக இருக்கும் என கூகுள் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டம் மிக ஆர்வத்துடன் நிறுவனங்களால் வரவேற்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்டுள்ள ஐந்து மாதங்களில், பத்து லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், இதன் மூலம் தங்களுக்கென ஓர் இணைய அடையாளத்தைப் பெற்று, அதன் மூலம் தங்கள் வர்த்தகத்தினைப் பெருக்கி ���ருவதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.\nவரும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்தவும் கூகுள் திட்டமிட்டு வருகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 10 ஜூலை 29ல் கிடைக்கும்\nகூகுள் அறிவித்துள்ள புதிய தொழில் நுட்ப வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-876438.html", "date_download": "2019-01-22T01:46:44Z", "digest": "sha1:FMEJJHKBPBGKUSZFGUNTA7OH3VUXIC2F", "length": 7649, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஅரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ்\nBy புதுச்சேரி, | Published on : 11th April 2014 04:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி தாகூர் அரசுக் கல்லூரியில் நிகழ்ச்சி அமைப்பாளர் பாடப் பிரிவு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறை சார்பில் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் 6 மாத கால நிகழ்ச்சி மேலாண்மை பாடப் பிரிவு (உஸ்ங்ய்ற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஇந்தியா முழுவதும் உள்ள ஈவெண்ட் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்களின் பாடங்களே இங்கும் கற்பிக்கப்படுகின்றன. மேலாண்மை, சந்தை வாய்ப்பு, கணக்கியல், திட்டமிடல் மற்றும் செயலாக்கம், மனிதவலம், போக்குவரத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nபி.பி.ஏ, பி.காம். படித்த மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர்.\nசான்றிதழ் வழங்கும் விழாவுக்கு முதல்வர் தமிழரசி தமிழ்மணி தலைமை வகித்தார். சுற்றுலாத் துறைத் தலைவர் பிரதிமாகுமாரி வரவேற்றார்.\nதொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் பி.மாலதி மாணவர்களுக்கு ச��ன்றிதழ் வழங்கி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/education/2017/feb/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2653767.html", "date_download": "2019-01-22T02:32:14Z", "digest": "sha1:IZNKSEBPUWQMXFMCS2NDT5A7MQXF3FJD", "length": 7956, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நீரிழிவு நோய் பாதிப்பு மாணவர்கள் தேர்வின் இடையே சாப்பிட சிபிஎஸ்இ அனுமதி- Dinamani", "raw_content": "\nநீரிழிவு நோய் பாதிப்பு மாணவர்கள் தேர்வின் இடையே சாப்பிட சிபிஎஸ்இ அனுமதி\nBy DIN | Published on : 22nd February 2017 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு இடையே சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்கு சிபிஎஸ்இ அனுமதியளித்துள்ளது.\nஇதுதொடர்பாக சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nமாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்தத்தில் சக்கரை குளுக்கோஸின் அளவை நிலையாக வைத்திருப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் இன்சுலின் ஊசிப் போட வேண்டியது அவசியம். இந்த மாணவர்கள், ரத்த சக்கரைக் குறைவை தவிர்ப்பதற்கு தொடர்ந்து உணவருந்த வேண்டியதும் அவசியம். அவ்வாறு சாப்பிடவில்லையெனில், அவர்களது செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்படும்.\nஎனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், தேர்வு எழுதும் கூடங்களுக்கு வரும்போது, சர்க்கரை நோய் மாத்திரைகள், பழங்கள், பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகள் போன்றவற்றை கொண்டு வரலாம்.\nமாணவர்களிண் உடல்நிலை குறித்த மருத்துவரின் அறிக்கை, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரால் சிபிஎஸ்இ-க்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/104341-basic-facts-regarding-abortion.html", "date_download": "2019-01-22T02:24:48Z", "digest": "sha1:RT774OWB2BRWDTGQIC2RUJ6VI72442ZV", "length": 25252, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "உயிரிழப்பை ஏற்படுத்தும் கருக்கலைப்பு... தடுக்கும் வழிமுறைகள்! #AbortionAlerts | Basic facts regarding abortion", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:34 (08/10/2017)\nஉயிரிழப்பை ஏற்படுத்தும் கருக்கலைப்பு... தடுக்கும் வழிமுறைகள்\nஎத்தனை சட்டங்கள் போட்டாலும் கருக்கலைப்பு என்பது இன்றும் பரவலாக நடைபெற்று வருகிறது. 25 வயதுக்குட்பட்ட பெண்கள்தாம் அதிகமாகக் கருக்கலைப்பு செய்கிறார்கள் என்கிற புள்ளிவிவரமும் அதிரவைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடைபெறுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இப்படிப் பாதுகாப்பில்லாமல் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் ஹேமலேகா.\nசட்ட விதிமுறையின்படி, கருக்கலைப்பு மேற்கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது ��வசியம். கருவுற்று 10 வாரங்களுக்குள் மருத்துவரை அணுகி, சரியான காரணம் சொல்ல வேண்டும். பிறகு, மாத்திரைகளின் வழியே சுலபமாக கருக்கலைப்பு செய்யலாம்.\n15 வாரத்துக்கு மேலாகிவிட்டால், இரண்டு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தக் கருக்கலைப்பினால் தாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் உறுதியளிக்க வேண்டும். பின்னர்தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும்.\nபாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அவரின் உயிருக்குப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த பின்னரே கருக்கலைப்பு செய்யப்படும்.\nசிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில், சிசேரியன் செய்யும்போது ஏற்பட்ட வடு மறைவதற்கு சில மாதங்கள் ஆகும். அதற்குள் கர்ப்பமானால், குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எல்லாத் தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனாலும், சிசேரியன் முடிந்த நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர்.\nபொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nமுதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது எனில், அடுத்த குழந்தைக்குக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவெளி அவசியம். ஒருவேளை கர்ப்பமாகிவிட்டால், மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். தாயும் சேயும் நலமாக இருக்கும்.\nகருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இது கர்ப்பப்பையை பாதிப்பதோடு உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும். இந்த மாத்திரைகளினால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும்.\n35 முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு:\nகிராமப்புறங்களில் இன்றளவும் நான்கு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இருக்கின்றனர். அப்படிக் குறிப்பிட்ட வயதுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது அவர்களின் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், இயற்கையாகவே அவர்களது கர்ப்பப்பை வலுவிழந்து ��ருக்கும். அந்தச் சமயத்தில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனில், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தவிர்த்து முறையற்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஅடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களின் கவனத்துக்கு:\nஅடிக்கடி கருகலைப்பு செய்துகொள்ளும் பெண்கள், தொற்று நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும். பெண்ணுறுப்பில் அழற்சி ஏற்படுவதோடு, வலியும் அதிகரிக்கும். கர்ப்பப்பை சேதமடைந்து வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் கூட போகலாம்.\nமருத்துவரின் பரிந்துரையில்லாத மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.\nஇரண்டு முறைக்கு மேல் கருக்கலைப்பு செய்யக் கூடாது.\nகர்ப்பமுற்று 20 வாரத்துக்கு மேல் எந்தக் காரணமாக இருந்தாலும், கருக்கலைப்பு கூடாது.\nகருக்கலைப்பு செய்து ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகக் கூடாது.\nடெங்குவிலிருந்து குடும்பத்தைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டியவை...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஆணையத்தில் ஆஜரான விஜயபாஸ்கர் - ஜெ.மரணத்தில் அவிழ்ந்த முடிச்சுகள்\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/dhadikarano-ayyo/", "date_download": "2019-01-22T01:55:25Z", "digest": "sha1:FWKZ62XR5RUIPHRRHN2GPEHCNODEABIO", "length": 9592, "nlines": 86, "source_domain": "freetamilebooks.com", "title": "தாடிக்காரனா? ஐயோ! (மர்ம நாவல்) – நிர்மலா ராகவன்", "raw_content": "\n (மர்ம நாவல்) – நிர்மலா ராகவன்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமலேசிய சூரியன் பத்திரிகை நடத்திய கருத்தரங்கு ஒன்றில் நான் உரையாற்றியபோது, `கற்பழிப்பு’ என்ற பொருளை அலசியிருந்தேன். ஒரு பெண்ணின் மனம் படும் பாட்டையும், ஒருவன் எதனாலெல்லாம் காமுகன் ஆகிறான் என்பதையும் நான் விளக்க, எனது உரை முடிந்ததும், ஒரு முதியவர் எழுந்து கைதட்ட ஆரம்பிக்க, அரங்கமே எழுந்து நின்றது மறக்க முடியாத நிகழ்ச்சி.\n’ என்று ஒரு இளைஞர் உரிமையாக கோபித்துக்கொண்டார். பேச்சின் நடுவில், நானே ஒரு சமயம் மேலே பேச இயலாமல், கண்ணீருடன் திணறினேன். பல நொடிகள் மௌனம் — நாங்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் எங்களைப் பொருத்துக்கொண்டு.\nஅதன்பின், பத்திரிகை ஆசிரியர் அந்தப் பொருளில் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்க, நான் முதலில் மறுத்தேன். அவர் வற்புறுத்தியபின், `நான் பெண்களின் உரிமைக்காக வாதாடுபவள், எழுதுபவள்’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, `எழுதுகிறேன், ஆனால், தமிழ்ப்படங்களில் வருவதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நானும் எழுதினால் கேவலம். அப்படி எழுதமாட்டேன்’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, `எழுதுகிறேன், ஆனால், த��ிழ்ப்படங்களில் வருவதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நானும் எழுதினால் கேவலம். அப்படி எழுதமாட்டேன்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். இந்த நாவல் அப்பத்திரிகையில் தொடராக வெளியானது.\nவதைக்கு ஆளாகும் பெண்களுக்காக அரசாங்க சார்பற்ற பலர் அடைக்கலம் அளிக்கிறார்கள். கணவன்மார்களிடம் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், வீட்டைவிட்டு ஓடிவந்த பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இவர்களுக்கான இல்லங்களுக்குப் போய், பலதரப்பட்ட பெண்களுடன் கலந்து பேசியிருக்கிறேன். `அதேபோல், நம் கதாநாயகியை ஒத்த பெண்களுக்கு’ என்று யோசிக்க, கதை பிறந்தது. எதிர்நீச்சல் போடுவதாலேயே பலம் பெற்ற பெண்களும் இருக்கிறார்கள்.\nபொதுவாக, பெண்களுக்கு ஆதரவாக இருக்க ஆண்களால்தான் முடியும். தந்தை, அண்ணன், கணவன், சில சமயம், தைரியமான மகள் — இவர்களுடைய பக்கபலம் இருந்தால் என்ன இடர் வந்தாலும், ஒரு பெண் துணிச்சலுடன் வாழ்ந்துகாட்ட முடியும்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 344\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sudeep-and-dhanush-join-together-118021400017_1.html", "date_download": "2019-01-22T02:20:52Z", "digest": "sha1:YG54I2WOHKNX7LMKSBNDVZURTR5M5KGC", "length": 11190, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தனுஷ் இயக்கத்தில் விஜய் பட வில்லன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 ஜனவரி 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவே���ம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதனுஷ் இயக்கத்தில் விஜய் பட வில்லன்\nதனுஷ் இயக்கிய முதல் படமான 'ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது. இதனையடுத்து அவர் விரைவில் 2வது படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nதனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் ஹீரோ உள்பட நடிகர், நடிகைகள் குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது\nஇந்த நிலையில் விஜய்யின் 'புலி', மற்றும் 'நான் ஈ' உள்பட பல படங்களில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பெங்களூரில் சுதீப்பை சந்தித்த தனுஷ், தன்னுடைய இயக்கத்தில் நடிக்க சுதீப்பிடம் சம்மதம் பெற்றுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தனுஷ், சுதீப் முதல்முறையாக இணையும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்க்காக ஜூலி என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் சேதுபதி வெளியிடும் ‘கோலி சோடா 2’ டிரெய்லர்\nநடவடிக்கை உறுதி, திருநாவுக்கரசர்: எதையும் சந்திக்க தயார், விஜயதரணி\nகாதலர் தினத்துக்கு விஜய் சேதுபதி தரும் பரிசு இதுதான்...\nபாரபட்சம் காட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/04/", "date_download": "2019-01-22T01:45:02Z", "digest": "sha1:UZGBZNYW4EDMNGSZP57XNLH2MH6Z6QUO", "length": 6292, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி:\nFriday, May 4, 2018 11:44 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 42\nரிலையன்ஸ் ஜியோ வழங்கும் உலகின் முதல் சேவை\nFriday, May 4, 2018 10:57 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 90\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: திரைவிமர்சனம்\nஐபிஎல் 2018: முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் எடுத்த ரன்கள்\nFriday, May 4, 2018 10:13 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 24\nவெயில் கொடுமையில் இருந்து முதியோர்கள் தப்பிக்க சில ஆலோசனைகள்\nFriday, May 4, 2018 4:01 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 62\nசந்திர பகவானுக்கு உகந்த சில முக்கியமான தகவல்கள்\nFriday, May 4, 2018 3:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 63\nசுவரை அலங்கரிக்க புதிய ஆலோசனைகள்\nதமிழ் ரசிகர்களுக்காக மகேஷ்பாபு, ராம்சரண், அல்லு அர்ஜூன் எடுக்கும் முயற்சிகள்\nகல்லூரியில் படிக்காமல் கல்லூரி மாணவி ஆனேன்: தமன்னா\nகமல்ஹாசனின் விசில் செயலியில் முதல் புகார்\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-revises-entire-tariff-portfolio-will-be-effective-from-jan-15-016361.html", "date_download": "2019-01-22T01:56:55Z", "digest": "sha1:IRAQ5T5LTVGSES7T6RMQQDRZZNRV7TE2", "length": 18770, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Revises Entire Tariff Portfolio will be effective from Januaary 15 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; ஜன.15 முதல் அமல்.\nபிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; ஜன.15 முதல் அமல்.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் மீண்டும் இந்திய டெலிகாம் துறைக்குள் நடக்கும் கட்டண யுத்தத்திற்குள் நுழைந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து மிகவும் வேகமான நடவடிக்கைகளை கையாண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஜியோவிற்கு எதிரான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து அசத்தியது.\nஅதன் பின்னர் சற்று பொறுமையாக பின்வாங்கி, சந்தையில் நடக்கும் கட்டண யுத்தத்தை வேடிக்கை பார்த்த பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் பிராதன திட்டங்களில் செல்லுபடியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது மற்றும் இரவு அழைப்புகள் மீதான வரம்பு ஆகிய திருத்தங்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் போட்டியிடுவதை வெளிப்படையாக நிறுத்திக்கொண்டதை அறிய முடிந்தது. ஆனால் அது பின்வாங்குதல் அல்ல மாஸ்டர் பிளான் என்பது நேற்று மாலை அம்பலமானது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்\nசில மாத கால தாமதத்திற்கு பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வருகிற ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்.\nஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன\nஇந்த திருத்தத்தில் ஒட்டுமொத்தமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகியவைகள் ஆகும். இந்த திட்டங்கள் அனைத்துமே ஜியோவின் சமீபத்திய அறிமுகங்களுடன் ஒற்றுப்போகும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் நுழைவு நிலை திட்டமான ரூ.186/-ல் நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தங்களை பொற���த்தமட்டில், இனி இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.\nவீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட\nமுன்னதாக, ரூ.186/- ஆனது வீட்டு வட்டத்திற்கான உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை மட்டுமே வழங்குமொரு திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ரூ.187/- திட்டத்தை போலவே இந்த திட்டமும் டேட்டா மற்றும் வாய்ஸ் என்கிற காம்போ நன்மைகளை வழங்குகிறது. ரூ.187/-ஐ பொறுத்தமட்டில் ரூ.186/-ன் நன்மைகளையே வழங்குகிறது. இங்கு வரம்பற்ற அழைப்புகள் என்பது வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட என்று அர்த்தம்.\nஇனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும்\nதிருத்தம் கண்டுள்ள மூன்றாவது திட்டமான ரூ.349/- ஆனது இனி அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்\nமறுகையில் உள்ள ரூ.429/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில் அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கினாலும். ரூ.329/-ஐ விட இந்த திட்டம் அதிக செல்லுபடி காலம், அதாவது 81 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டா\nதிருத்தம் கண்டுள்ள ஐந்தாவது திட்டமான ரூ.485/- என்கிற நிறுவனத்தின் நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமொரு திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் சமீபத்தில் 74 நாட்களாக குறைக்கப்பட்டது. தற்போது ஒரு விரைவான நடவடிக்கையாக ரூ.485/-ன் நன்மைகள் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.\nமொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும்\nஇறுதியாக, ரூ.666/- கட்டண திருத்தத்தின் விவரங்களை காண்போம். பிஎஸ்என்எல்-ன் சிறந்த நன்மைகளை வழங்குமொரு திட்டமான ரூ.666/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி மொத்தம் 129 நாட���களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.\nவரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மை\nசுமார் நான்கு மாத காலம் செல்லுபடியாகும் ரூ.666/- திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் பல பிரதான திட்டங்களுக்கு கடும்போட்டியை உண்டாக்குமொரு ரீசார்ஜ் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த திட்டங்களின் வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மைகளானது (நிறுவனத்தின் சேவைகள் இல்லாத) மும்பை மற்றும் டெல்லிக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரபணு மாற்றம் மூலம் காரமான தக்காளியை உருவாக்க விஞ்ஞானிகள் ஆர்வம்\nபிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா- 26நாட்களுக்கு.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/petta-review-tamilfont-movie-22294", "date_download": "2019-01-22T02:47:32Z", "digest": "sha1:M4DSP72O65CXKPIMMSI2YV26FPLXZTEC", "length": 14725, "nlines": 110, "source_domain": "www.indiaglitz.com", "title": "Petta review. Petta தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nபேட்ட விமர்சனம்- தரமான ரஜினி சம்பவம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் நெடிய திரைப் பயணத்தில் திரைத் துறையின் மேதைகளான இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களில் பா.ரஞ்சித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் கொடுத்துவிட்டு இப்போது கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து ‘பேட்ட’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். ரஜினிகாந்த் 80களில் வெளிப்படுத்திய மாஸ் அவதாரத்தை மீட்டுக்கொண்டுவந்துள்ளதாக மிகப் பெரிய வாக்குறுதியை அளித்திருந்தார். அந்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி ரசிகர்களும் பொதுவான சினிமா ரசிகர்களும் என்றென்றும் மறக்க முடியாத அளவில் தன் ‘தலைவரை’க் கொண்டாடி அதன் மூலம் ஒரு மாபெரும் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.\nகாளி (ரஜினிகாந்த்) ஒரு ஹாஸ்டலில் வார்டனாக நுழைகிறார். அங்கு நடக்கும் தவறுகள் ஒவ்வொன்றையும் சரி செய்கிறார். இளம் காதல் ஜோடிகளான அன்வர் (சனந்த்) மற்றும் மேகா ஆகஷை இணைத்து வைக்கும் மன்மதனாக இருக்கிறார். அதோடு மேகாவின் தாயான சிம்ரனைக் காதலிக்கத் தொடங்குகிறார். அந���தக் கல்லூரியில் சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் மைக் (பாபி சிம்ஹா), சனந்த்-மேகா ஜோடியைத் துன்புறுத்துகிறான். அவர்களை அவனிடமிருந்து காப்பாற்றும் காளியின் முயற்சி அவருக்கு ஒரு வடக்கத்திய ஜாதித் தலைவர் சிங்கார் (நவாசுதீன் சித்திக்) மற்றும் அவரது மகன் ஜித்து (விஜய் சேதுபதி) ஆகியோரின் எதிர்ப்பைப் பெற்றுத் தருகிறது. காளி யார் அவருக்கும் இந்த வடக்கத்திய வில்லன்களுக்கும் ஆன முன்கதை என்ன அவருக்கும் இந்த வடக்கத்திய வில்லன்களுக்கும் ஆன முன்கதை என்ன காதலர்களைக் காப்பாற்றும் பயணத்தில் காளி என்ன செய்கிறார் அவருக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் ‘பேட்ட’ படத்தின் மீதிக் கதை.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக நீண்ட காலம் நீடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்தப் படத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். மர்மம் மிக்க ஹாஸ்டல் வார்டனாக ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆதிக்கம் செலுத்தும் ரஜினி. ஆக்ஷன், காமடி, ஸ்டைல், ரொமான்ஸ் என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்து ரசிக்க வைக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்களில் சுமக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. சண்டைக் காட்சிகளில் ரஜினியின் உழைப்பு பளிச்சிடுகிறது. குறிப்பாக அந்த நீண்ட இடைவேளைச் சண்டைக் காட்சியிலும் அதற்கு இணையான கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியிலும் ’இவருக்கு வயசே ஆகல’ என்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறார். அதே போல் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பேட்ட கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார். சிம்ரன் வரும் ஓரிரு காட்சிகளில் சொக்க வைக்கும் அழகுடன் தோன்றுகிறார். திரிஷா ரஜினியின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்துபோகிறார்.. சசிகுமார் கதாபாத்திரமும் ஃப்ளேஷ் பேக் காட்சிகளும் திரைக்கதையில் முக்கியப் பங்குவகிக்கின்றன. ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு படுகொலையைச் செய்துவிட்டு மெய்மறந்து ஆட்டம்போடும் காட்சியில் அவர் ஏன் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார் என்பதை உணர முடிகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தையோ நடிப்ப���யோ பற்றி விவரிப்பது சில ரகசியங்களை உடைப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் அவற்றைச் சொல்லாமல் தவர்க்கிறோம். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் எதிர்ப்புகளும் எமோஷன்களும் நிரம்பியவை. அதனாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. பாபி சிம்ஹா, சனந்த், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், நரேன் உள்ளிட்ட மற்ற துணை நடிகர்கள் தங்கள் பங்கை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.\nரஜினியை மசாலாப் படங்களின் மகாராஜாவாக மறுவருகை புரியவைத்திருப்பதே ‘பேட்ட’ படத்தின் மிகப் பெரிய சாதனை. அதனாலேயே இந்தப் படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள். 80களின் மாஸ் ரஜினியை இந்தத் தலைமுறை ரசிகர்கள் முதல் முறையாக தியேட்டரில் பார்த்த உணர்வைப் படம் கொடுக்கிறது. அதே நேரம் ஸ்டைலிஷாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லியிருப்பது ஒரு படமாகப் பொது ரசிகர்களையும் திருப்திபடுத்த உதவுகிறது.\nகதை அரதப்பழசாக இருப்பதும் லாஜிக் ஓட்டைகளும் கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்வதும் படத்தின் குறைகள். இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடையும் தருணங்கள் இருக்கின்றன. கிளைமேக்ஸை நோக்கிய பயணத்தில் படம் மீண்டும் சூடுபிடிக்கிறது.\nஅநிருத்தின் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையைத் தருகின்றன. பின்னணி இசை காட்சிகளின் புதுமைக்கும் பளபளப்புக்கு பொருத்தமாக இருக்கின்றன. திருவின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளன. படத்தைத் தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸுக்கு இது ஒரு மறக்க முடியாத வெற்றிப் படமாக அமையக்கூடும். கார்த்திக் சுப்பராஜ் என்ற ’தலைவர்’ ரஜினி வெறியர் அந்த மாபெரும் சூப்பர் ஸ்டார் மீதான தனது காதலைக் கொட்டி இந்தப் படத்தை இழைத்துள்ளார். ஒவ்வொரு மாஸ் காட்சியும் அதகளம். மேலும் அவர் தன் அரசியல் பார்வையை ஒரு மாஸ் படத்தில் அழகாகப் பொருத்தியிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள இளம் தலைமுறைப் படைப்பாளியாகக் கலாச்சாரக் காவலர்களை கண்டித்துள்ளார். அதற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.\nமொத்தத்தில் ஒரு அதகளமான தலைவர் படத்தை கொடுத்து கார்த்திக் சுப்பாராஜ் நம் அனைவரையும் ரஜினமயமாக்கிவிட்டார். தியேட்டரில் இந்த ரஜினி திருவிழாவைத் தவறவிட்டுவிடாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/14160632/1170174/PM-dedicates-SAILs-upgraded-Bhilai-Steel-Plant-to.vpf", "date_download": "2019-01-22T03:12:07Z", "digest": "sha1:DPLLSRC2WCQNOSHVHXKKRZAR6XTDBBT4", "length": 15498, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரிவாக்கம் செய்யப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி || PM dedicates SAILs upgraded Bhilai Steel Plant to the nation", "raw_content": "\nசென்னை 22-01-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரிவாக்கம் செய்யப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு இன்று பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார். #PMModi #BhilaiSteelPlant\nசத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு இன்று பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார். #PMModi #BhilaiSteelPlant\nபிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்த அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.\nஅதன்பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைத்த அவர், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.\nஅங்கிருந்து பிலாய் நகருக்கு சென்ற மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், முன்னர் இங்கு சாலைகள் கூட இல்லை. ஆனால், இப்போது தரமான சாலைகளுடன் கூடிய விமான நிலையமும் அமைய உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலை உதவும்.\nநயா ராய்ப்பூர் நாட்டின் முதன்மையாக பசுமையான ஸ்மார்ட் சிட்டியாக விளங்குகிறது. தண்ணீர், மின்சாரம், தெரு விளக்குகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு என அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு விளங்குகிறது.\nநாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு நயா ராய்ப்பூர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்தார். #PMModi #BhilaiSteelPlant\nஇந்தோனேசியாவின் சும்பா பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6-ஆக பதிவு\nசக எம்.எல்.ஏ.வை தாக்��ிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nநாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது - குமாரசாமி\nஇந்தோனேசியாவின் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6-ஆக பதிவு\nவங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சி இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்\nபிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை - அகிலேஷ் யாதவ் சொல்கிறார்\nரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல் - நிதின் கட்காரி தகவல்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\nஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன்\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nடாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு\nதளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல்\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாராளுமன்ற தேர்தல் - டி.டி.வி. தினகரன் குறி வைக்கும் 11 தொகுதிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/02/blog-post_10.html", "date_download": "2019-01-22T02:43:48Z", "digest": "sha1:XXH62HJHM763KTNKHSMDQ3MHJUKLBXSA", "length": 22822, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அருணா ராய்: உண்மையான ஜனநாயகத்தை உணரச் செய்தவர் ஆர். ஜெய்குமார்", "raw_content": "\nஅருணா ராய்: உண்மையான ஜனநாயகத���தை உணரச் செய்தவர் ஆர். ஜெய்குமார்\nராஜஸ்தான் மாநிலத்தில் பின்தங்கிய ஒரு சிற்றூரில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு மத்திய அரசின் அன்னபூர்ணா திட்ட நிதியுதவி கிடைக்கவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். அன்னபூர்ணா திட்டம், நாட்டின் மூத்த குடிமக்களின் உணவுப் பாதுகாப்புக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்.\nஇது குறித்து யாரிடம் முறையிட எங்கு சென்று நிலையை எடுத்துக் கூற எங்கு சென்று நிலையை எடுத்துக் கூற இவை எதுவும் அந்த முதியவருக்குத் தெரியவில்லை. அரசு அலுவலகங்களுக்குச் செல்கிறார். அரசு எந்திரத்தின் அடுக்கடுக்கான பல தரப்பட்ட சம்பிரதாயங்கள் அவரைக் குழப்பம் அடையச் செய்கின்றன. ஒரு கட்டத்தில் அவருக்கு அரசு எந்திரத்தைக் கேள்வி கேட்கும் வழிமுறைகள் தெரிய வருகின்றன.\nகேள்விகளால் தனக்கான உரிமையைப் பெற்றுக்கொள்கிறார். அவருக்குக் கைகொடுத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்திய ஜனநாயகத்தின் குடிமக்கள் எவரும் எந்தத் துறையையும் கேள்வி கேட்கலாம் என வழிவகை ஏற்படுத்தித் தந்தது இச்சட்டம். இதன் மூலம் ஊழல் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. சமானிய இந்தியக் குடிமகனுக்கு ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.\nமதிப்புமிக்க இந்தச் சட்டத்தின் காரணகர்த்தாக்களில் முதன்மையானவர் அருணா ராய். சென்னையில் ஒரு வசதியான குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் படிப்பைச் சென்னையிலும், புதுச்சேரியிலும் பயின்றார். உயர்கல்வியை டெல்லியில் முடித்தார்.\nஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அருணா, பாடப் புத்தகங்களுக்கு வெளியே நிறைய வாசித்துள்ளார். காரணம் அவரது தந்தையும் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்ததுதான். மகாத்மா காந்தியும் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.ராயும் அவரது தந்தையின் ஆதர்ச தலைவர்களாக இருந்துள்ளனர். அருணாவின் புத்தக வாசிப்பு அவரைக் கூர்மையாக்கியுள்ளது.\nதான் சாதாரண இந்தியப் பெண்ணைப் போல குடும்பக் கட்டுகளுக்குள் சிக்கி வாழக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், தனது 21ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் (ஐஏஎஸ்) தேர்வானார். அந்த ஆண்டு தேர்வான பத்து பெண்களில் அருணாவும் ஒருவர். கிராமத்தில் பெற்ற அ���ுபவம் ஐஏஎஸ் பயிற்சிக்குப் பிறகு அவருக்குத் தமிழ் பேசத் தெரியும் என்பதால் அவர் ‘பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி’யாகத் திருச்சியில் நியமிக்கப்பட்டார்.\nஆனால் அங்கிருந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒத்துழையாமையால் அவர் உடனடியாக வட ஆற்காடு மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிச் சென்றார். இங்குதான் கிராமத்துடன் அவருக்கு முதல் அனுபவம் ஏற்பட்டது. கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டார். அருணாவுக்குக் கிராமத்தின் உண்மையான நிலை தெரியவந்தது. பின்னாட்களில் அவர் மேற்கொண்ட மாபெரும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு இந்த அனுபவங்கள்தாம் ஆதாரம் எனலாம்.\nஒரு மக்கள் பணியாளரின் வேலை என்ன என்பதை அங்குதான் கற்றுக்கொண்டதாக அருணா கூறியுள்ளார். அதன் பிறகு 1973இல் அவர் டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றினார். இதற்கிடையில் 1970இல் கல்லூரித் தோழனான பங்கர் ராயை மணந்தார். இவர்களது திருமணம் மிக எளிய முறையில் நடந்தது. பங்கர் ராயும் அருணாவைப் போல சமூக சேவையை லட்சியமாகக் கொண்டவர்.\nஅந்த அடிப்படையிலேயே இருவரும் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். 1972இல் பங்கர் ராய், ராஜஸ்தான் மாநிலம் டிலோனியாவில் சமூகப் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மையம் என்னும் ஒரு அமைப்பைத் தொடங்கினார் (SWRC). 1974இல் தனது ஐஏஎஸ் பணியைத் துறந்து இந்த அமைப்புடன் இணைந்து செயல்படத் தொடங்கினார் அருணா. SWRCஇல் பெற்ற அனுபவத்துடன் தோழர்கள் சிலருடன் இணைந்து 1990இல் அருணா, மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் (MKSS) என்ற அமைப்பை ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்குரியில் அமைத்தனர்.\nஉழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். அதிகார மட்டத்தில் மேல் நிலையில் நடக்கும் ஊழல்களே நமக்குச் செய்தியாகக் கிடைக்கின்றன. கீழ் மட்டத்தில் நடக்கும் சுரண்டல்களும் எண்ணிக்கையில் அடங்காதவை. அவற்றை MKSS வெளிக்கொணர்ந்தது.\nமக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி, முழுமையாக மக்களைச் சென்றடையாமல் இடையே அதிகாரப் படிநிலையில் சுரண்டப்படுவது குறித்து அருணாவின் அமைப்பு கேள்வி எழுப்பியது. சாதனைகள் மாநில அரசின் திட்டப் பணிகளுக்குக் கிராம மக்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்பட வேண்டும் என அருணா தொடர்ந்து போராடினார். அதன் விளைவுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேல�� உறுதியளிப்புச் சட்டம்.\nராஜஸ்தானில் நடந்த மக்கள் குறை கேட்பு அமர்வில் அரசாங்க ஆவணத்தில் செய்து முடிக்கப்பட்டதாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எவையும் ஒரு செங்கல் அளவுக்குக்கூட வளரவில்லை என்பது அம்பலமானது. அப்போதுதான் அதற்கான வரவு செலவுகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என அருணா போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்க்கத் தகவல்கள் அவசியம். தகவல்களைக் கேட்பது மக்களின் அடிப்படை உரிமை என ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெரும் பேரணிப் போராட்டத்தை அருணா நடத்தினார்.\nஉறுதியான போராட்டத்தால் தகவல் அறியும் உரிமைக்கு ராஜஸ்தானில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அருணா ராய், தற்போது ராஜஸ்தான் மாநிலம் தேவ்துங்குரி என்னும் சிறிய கிராமத்தில் எளிய மக்களோடு அவர்களில் ஒருவராக வாழ்ந்து, அவர்களுக்காகப் போராடிவருகிறார்.\nமாநிலத்திலும் மத்தியிலும் வேலை உறுதியளிப்பும் தகவல் அறிவதும் சட்டமாக்கப்பட்டதும் ஓய்ந்துவிடவில்லை அவர். தொடர்ந்து அதன் பலவீனங்களையும் சுட்டிக்காட்டிப் போராடிவருகிறார். “ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்” என்கிறார் அருணா ராய்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகூட்டு வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇரவைக் கொண்டாடுவோம் - கவின் மலர்\nஉமா மகேஸ்வரி கொலை குறித்து : டிஜிபியிடம் அளிக்கப்ப...\n10 வயது சிறுமிய வல்லுறவு குறித்து - நிர்மலா கொற்றவ...\nமகேஸ்வரியின் கா��்களையும் கைகளையும் இருவர் பிடிக்க ...\nபிப்ரவரி 22: தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்...\nசிவபூசை என்ற பெயரில் மூன்று பெண்கள் மீது வல்லுறவு\nமன்னித்துவிடுங்கள்- ராகுல் காந்தியிடம் நளினி முருக...\nஅரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங...\nபெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாது...\nராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்\nபத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; ...\nவாச்சாத்திப் போராளிகள் - கவின் மலர்\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியு...\nதற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை - - எம்.ரிஷான் ...\n‘’இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது\nபெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் \nகருத்தடை - ஆர்த்தி வேந்தன்\nபெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’ பற்றி...\nபெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் - பிருந்தா ...\nகடலின் கடைசி அலை கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குற...\nபுற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ வழங்குவதற்காக மொட்டையடி...\nஅருணா ராய்: உண்மையான ஜனநாயகத்தை உணரச் செய்தவர் ...\n8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக...\nஇந்திய தலிபான்கள் - கவிதா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201741?ref=homepage-manithan", "date_download": "2019-01-22T02:36:12Z", "digest": "sha1:U2AHWK3UYHM2VWUJXISUWUV3D5WXRJCD", "length": 8207, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "உடனடியாக அனைத்தையும் சரி செய்வோம்! பிரதமர் ரணில் விசேட உரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉடனடியாக அனைத்தையும் சரி செய்வோம் பிரதமர் ரணில் விசேட உரை\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக மோசமடைந்திருந்த இயல்பு நிலை விரைவில் சரிசெய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரதமராக இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்�� அலரிமாளிகையில் வைத்து சற்று முன்னர் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்நதும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“ அரசியல் நெருக்கடி காரணமாக துரதிர்ஷ்டவசமாக சில வாரங்கள் மோசமடைந்தாலும் நாட்டின் இயல்பு நிலையை உடனடியாக சரி செய்வோம்.\nநாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தினை நிலைநாட்ட நீதியுடன் செயற்பட்டன. இது மக்களுக்கு கிடைத்த நீதி.\nஇந்நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நான் பிரதமராக பதவியேற்றுள்னே்.\nஅடுத்ததாக அமைச்சரவை பதவியேற்கும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201756?ref=home-top-trending", "date_download": "2019-01-22T02:56:19Z", "digest": "sha1:KCTM6A2HNOZKAANUPGNLF7Z5WG2MVW6Q", "length": 10901, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கடும் கோபத்தோடு பேசிய மைத்திரி! முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று சவால் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகடும் கோபத்தோடு பேசிய மைத்திரி முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று சவால்\nஇலங்கையில் ஐம்பது நாட்களாக நீடித்திருந்த அரசியல் குழப்பங்கள் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் தணியும் என்ற��� எதிர்பார்த்த வேளை, பிரச்சினைகள் இனிமேல் தான் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nஇதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nமத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள். இன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.\nகடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு காட்டமாகப் பேசியுள்ளார் என்று அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு விரைவாக தீர்வினைக் காண்போம் என்றும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதேபோன்று ஜனாதிபதியுடன் இணைந்து நாங்கள் பயணிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். ஆனால், ஜனாதிபதியின் இந்தக் காட்டமான பதில் அடுத்தடுத்த நாட்களில் கொழும்பு அரசியலில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.\nஇதுவொருபுறமிருக்க, அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைவரும் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஎனவே அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பன நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உண்டு என்கின்றன அரசியல் தகவல்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-25/95", "date_download": "2019-01-22T02:51:23Z", "digest": "sha1:IH4Q2BFXDSP2MTKTUPKBDVAYGZZ6HQT3", "length": 6992, "nlines": 82, "source_domain": "gez.tv", "title": "கன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்", "raw_content": "\nகன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் வன்முறைகள் வெடித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் நிலமை கட்டுக்குள் இருக்கிறது.\nகர்நாடக மக்கள் தமிழர்களையும், தமிழர்களின் உடமைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுடைய இந்த போராட்ட முறையை பலரும் கண்டித்து வருகின்றனர். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதென்றால் அதனை சட்டப்போராட்டம் நடத்தி தங்களுக்கான நியாயத்தை பெறலாம். அதை விட்டுவிட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிலமை சரியாகிவிடுமா\nஇந்நிலையில் கன்னடர்கள் மற்றும் தமிழர்களின் அறவழியற்ற இந்த போராட்டத்தை கைவிட பிரபல தமிழ் நடிகரும் கர்நாடகாவை சேர்ந்தவருமான நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதங்களின் வேதனை தனக்கு புரிகிறது ஆனால் அதனை வெளிப்படுத்தும் போராட்ட முறை தவறானது. சட்டத்தோடு போராடி நியாயத்தை பெறுங்கள். உடமைகளை எரிப்பதும், தாக்குவதும் சரியல்ல. இது தான் வருங்கால சந்ததியினருக்கு போராட்டம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுப்பதா. முதலில் மனிதர்களை போல செயல்படுங்கள். நம் சகோதர சகோதிரிகளை ஏன் தாக்குகிறீர்கள். மனிதர்களை போல செயல்படுங்கள் என அவர் கூறியுள்ளார்.\nகன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஅமைச்சர் ஜெயக்குமார் நிதானம் இழந்து பேசுகிறார்: கடும் விமர்சனம்\nவிற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா)\nகாய்கறி விலை வீழ்ச்சி ப��ாதுமக்கள் மகிழ்ச்சி\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nபோகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் விளையாட்டுத் துறையில் சாதனை பெற்ற வேலாம்மாள் மாணவர்களை ப\nவி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார்.\nமகளீரை ஊக்கவிக்கும் சுயசக்தி விருதுகள் அறிமுக விழா\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nபண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள்: தினமும் 36 லட்சம் முட்டை உற்பத்தி தரம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1749.html", "date_download": "2019-01-22T02:38:35Z", "digest": "sha1:FSZSOAHDZM74P4UCDENVJPWETBTU5MIE", "length": 5397, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> சட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(?) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ சட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\nசட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nசட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\nசட்டமன்ற ஜனாஸாவிற்கு உயிர் வந்து வெளிநடப்பு செய்த அதிசயம்(\nCategory: தினம் ஒரு தகவல்\nசத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்\nமோடிக்கு அலையை முறியடித்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்\nஓரினச்சேர்க்கை விவகாரம் : – உலகின் சிறந்த மனிதரா(க) போப்(\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nசூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanniarasu.blogspot.com/2013/11/blog-post_8.html", "date_download": "2019-01-22T02:57:26Z", "digest": "sha1:ZDUNAW6UOVLW7J5PJVVDCF4X4X7D7P3I", "length": 40050, "nlines": 96, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு புதிய அரசியல் அணி !!", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு புதிய அரசியல் அணி \nமாவீரர்கள் என்றாலே நவம்பர் மாதம்தான் நினைவுக்கு வரும். உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் அவரவர் வீட்டுக்குள் மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்துத் தீபம் ஏற்றி வணங்குவார்கள். தமிழீழத்தை அடைய உறுதிமொழியும் எடுத்துக்கொள்வார்கள்.\n“இன்று புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக தமது தேசத்தின் விடுதலையை அதிஉன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்திருநாள்..”\nஎன்று மாவீரர்கள் குறித்துப் பெருமையோடு மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் உரையாற்றுவார்.\nமண்ணை மீட்க வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்கி விளக்கேற்றி சிறப்புச் செய்யும் அந்த மகத்துவ நாள்தான் நவம்பர் 27. தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில்தான் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து அந்த மாவீரர்களை வணங்குவார்கள். கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ‘மாவீரர்கள்’ இருந்தார்கள்.\nஓர் இலட்சியப் பயணத்தில் தமிழீழத்தின் அடிக்கற்களால் தங்களை விதைத்துக்கொண்ட அந்த மாவீரர்களைப் போலவே பொதுமக்களும் வீரச்சாவடைந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பொதுமக்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இனவெறியர்கள் தம்மைத் தாக்குவார்கள் என்று. ஆனாலும் மேதகு பிரபாகரன் கைப்பற்றிய சுதந்திரத் தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கடும் பொருளாதார நெரக்கடியையும் மீறி வாழப் பழகினார்கள். 2008ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் போர் ஒப்பந்தத்தை மீறி போரைத் தொடங்கியபோதும் பொதுமக்கள் அச்சப்படவில்லை. “தாக்குல் நடத்தப் போகிறோம். எல்லோரும் இராணுவப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்துவிட���ங்கள்” என்று சிங்கள இராணுவம் ஹெலிகாப்டரில் பறந்துவந்து துண்டறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்கள். ஆனாலும், பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மேதகு பிரபாகரன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட விரும்பவில்லை. 2009 சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியை உலக நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாதம் கைப்பற்றிய பிறகும் பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்புப் பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. ‘கிபீர்’ குண்டுகளும் ‘ஷெல்’களும் விழுந்தாலும் பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் வழியாக தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, இரணபாலை, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர் மடம், வெள்ளா முள்ளிவாய்க்கால், முள்ளி வாய்க்கால் என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அந்த இடப்பெயர்வுகளுக்கிடையே எத்தனையோ பேர் ‘கிபீர்’ தாக்குதலில் இறந்தார்கள். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளில் ‘ஷெல்’ தாக்குதலில் ஆயிரக் கணக்கில் செத்து விழுந்தார்கள்.\nதாய் சாக, மகளும் மகனும் தாயைப் புதைக்கக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். நேற்றுவரை தங்களோடு பேசி ஆறுதல்கூறி ஓடி வந்தவர்கள் செத்து பிணங்களாய் ஆங்காங்கே கிடந்ததைப் பார்த்துக் கண்ணீர்விட்டுக் கடந்துவரத்தான் முடிந்ததே தவிர வேறெதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தார்கள்.\nஅச்சூழலில்கூடசிங்கள இராணுவப் பகுதிகளில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய தலைவர் மேதகு பிரபாகரன் வழியிலேயே எதற்கும் சமரசமாகாமல் சாகத் துணிந்தார்களே தவிர, சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிய விரும்பவில்லை. அப்படிப் போராளிகளோடு போராளிகளாக மாண்டு மடிந்த பொதுமக்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மாவீரர்களின் தியாகத்திற்கு இணையானதுதான்.\nகொத்துக்குண்டுகளில் செத்து மடிந்தவர்கள் மட்டுமல்லாது, சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பல புலித் தளபதிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனேகம் பேர். பிஞ்சு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தமிழீழத் தேசத்திற்காக வீரச்சாவடைந்தவர்கள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். அப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, சமரசமாகாமல் வீரச்சாவடைந்த போராளிகள் உள்ளிட்ட பொதுமக்களை வணங்கி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில், நவம்பர் 8ம் நாள், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்படவுள்ளது. இதற்கான முழுச் செலவையும் ம.நடராசன் என்பவர் ஏற்றுள்ளார். இவர் தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தோ போராடியதோ இல்லை. தமிழீழம் குறித்தும் தேசிய இனவிடுதலை குறித்தும் இவருக்கு எவ்வித அரசியல் பார்வையும் இல்லை என்பது தமிழகம் அறியும்.\nஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரனைக் கொலை செய்த முதன்மைக் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவரின் வழியில் அரசியல் செய்து வருபவர். மருதுபாண்டியர் விழா, பூலித்தேவன் விழா என்று தமிழகத்தில் சாதி அரசியலை கடந்த காலங்களில் நடத்தியவர், நடத்தி வருபவர். சாதியவாதிகளுக்குப் பின்புலமாக இருப்பவர்.\nஅந்த வகையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை முன்னிறுத்தி நடத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கும் பின்புலமாக இருந்து இந்த செயற்கரிய செயலைச் செய்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காகக் கொடுக்கப்பட்ட விளார் நிலம்கூட மோசடி செய்து வாங்கப்பட்ட நிலம் என்று ம.நடராசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஎப்படியானாலும் முள்ளிவாய்க்காலில் மாண்டு மடிந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம்கொடுத்து முழுச் செலவையும் பொறுப்பேற்றுக்கொண்ட ம.நடராசன் அவர்களது கொடைக்குணத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.\nஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணியாமல் சமரசமாகாமல் மாண்டு மடிந்த அம்மக்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில், ஓர் சாதிய நிலப்பிரபுவிடம் அடிபணிந்து நினைவு முற்றம் அமைப்பதுதான் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துத்துவவாதிகளை அழைப்பது தமிழ்த் தேசியத்திற்குக் கேடுவிளைவிப்பது மட்டுமல்லாது, தவறான முன்னுதாரணமுமாகும். இத்தகைய செயல் மேதகு பிரபாகரனின் தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் அவரது தூய்மையையும் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும்.\nபாரதிய ஜனதா கட்சி தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற கட்சி அல்ல; தமிழீழம் அமைவதையும் விரும்புகிற கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க.வும் கொண்டுள்ளது. இதை பழ.நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ என்கிற நூலில் தெளிவுபடுத்துகிறார்:\n“காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டுமானால் பலமான மத்திய அரசு மூலமே சாத்தியம். அதுவும் தன்னால் மட்டுமே அந்த ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முடியும் என மார்தட்டுகிறது. மொழிவழி மாநிலங்களை அமைக்க மறுத்த பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக்கொண்ட காங்கிரசுக் கட்சி அம்மாநிலங் களுக்குரிய அதிகாரங்களை அளிக்க இன்னமும் மறுக்கிறது. பா.ஜ.க.வோ மொழிவழி மாநிலங்களை ஒழித்துவிட்டு ஒரே மத்திய அரசின்கீழ் 100 ஜன பாதங்களை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.\nஆக, இரு கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி. பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவக் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி சமயச் சார்பின்மை முகமூடியணிந்து தனது உண்மை உருவத்தை மறைத்துச் செயற்படுகிறது. பா.ஜ.க.வோ ஒருபோதும் தனது நோக்கத்தை மறைக்காமல் பாசிச கோரமுகத்தை வெளிப்படையாகக் காட்டிச் செயற்படுகிறது. எனவே காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்குமிடையே அதிக வேறுபாடுஇல்லை.” (பக்கம் 745)\nஎன்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.\nஅதாவது, காங்கிரசைவிட தீவிர இந்துத்துவக் கட்சி பா.ஜ.க.தான் என்று அய்யா பழ.நெடுமாறன் அம்பலப்படுத்துகிறார். பா.ஜ.க.வைப் பற்றி மேலும் அந்நூலில்,\n“இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல மொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்திடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டைச் சிதைத்துவிடும் என இந்துத்துவவாதிகள் கருதுகின்றனர்” (பக். 746)\nஅதாவது, தேசிய இனங்கள் பிரிந்துபோக ஒருபோதும் இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெடுமாறன் கூறியிருக்கிறார்.\nஆனால், தமிழ்த் தேசிய இனத்திற்கான நாடாக தமிழீழம் அமைவதை மட்டும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா\nதமிழீழத் தேசத்திற்காக மிகப் பெரிய அறப்போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன். சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலில் இந்துக் கோவில்கள் பல சிதைக்கப்பட்டன. ஏனென்றால் தமிழீழத்தின் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். ஏ9 நெடுஞ்சாலை வழியாக வரும்போது, இடைமறிக்கும் முறிகண்டி முருகன் கோவிலிலிருந்து யாழ்ப்பாணம் கந்தசாமி நல்லூர் கோவில் வரை இந்துக்கோவில்கள்தான். (கிறித்தவத் தேவாலயங்கள் குறைவுதான்). அப்படிப்பட்டக் கோவில்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் உடைத்து நொறுக்கியது. முருகன்கோவிலில் முளைத்த அரச மர நாற்றுகளைத் தமிழர்கள் சுத்தம் செய்யும் நோக்கில் பறித்ததற்காக புத்தர் ஞானஒளி அடைந்த அரச மரத்தை இந்துக்கள் பறித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கொடுமையான காலத்தில்கூட மேதகு பிரபாகரன் அவர்கள் ‘இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்’, இந்து மதத்தின் கோவில்களைச் சிங்களமதவாதிகள் இடிக்கிறார்கள் என்று இந்துமதவாதத்தை முன்வைத்து அரசியல் தீர்வை உருவாக்க நினைக்கவில்லை.\nசிங்கள மதவாதத்திற்கு எதிராக இந்து மதவாதத்தை ஒருபோதும் பிரபாகரன் முன்வைத்ததில்லை. அப்படி வைத்திருந்தால் இந்தியா முழுவதும் புலிகளுக்குப் பெரும் ஆதரவு உருவாகியிருக்கும். ஒருமுறை சிவசேனா தலைவர் பால்தாக்கரேகூட, “பிரபாகரன் ஒரு இந்து. ஆகவே, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று அவரது ‘சாம்னா’ இதழில் எழுதியபோதுகூட பிரபாகரன் இந்துத்துவத்தை முன்வைத்ததில்லை. “தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம்’ என்றுதான் தேசிய இனத்தை முன்வைத்தார்.\nமதவழியிலோ சாதி வழியிலோ தமிழர்களைத் திரட்டாமல் தேசிய இன அடையாளத்தோடு தமிழர்களைப் போராட்டக் களத்தில் ஒன்று திரட்டினார். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தூய்மையான தேசிய இனப்போராட்டமாகத்தான் உருப்பெற்று வலுப்பெற்றுள்ளது. ஆனால், அய்யா பழ.நெடுமாறன், பா.ஜ.க. புலிகளின் போராட்டத்தை ஆதரித்தது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் மலரப் போவது போலவும் கற்பிதம் செய்ய முயலுகிறார்.\n2000 ஏப்ரல் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் படை சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டி ஆனையிறவு சமரில் வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினர். யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள பளை நகரமும் ஏப்ரல் 30ஆம் நாள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ் நகருக்குள் 35,000 சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளால் முடக்கப்பட்டனர். ஏ9 சாலை முழுவதும் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தரை வழியாக சிங்கள இராணுவம் யாழ் நகருக்குள் நுழைய முடியவில்லை. 35,000 இராணுவ வீரர்கள் உணவின்றித் தவித்தனர். இராணுவத்தினரின் குடும்பத்தினர் கொழும்புவில் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்தான், அன்றைக்கு சிங்களத் தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா உலக நாடுகளிடம் கெஞ்சினார். அப்போது, இந்தியாவின் ஆட்சிபீடத்திலிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் ஓடிப்போய் புலிகளிடமிருந்து இராணுவ வீரர்களைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.\nஉடனே பிரதமர் வாஜ்பாயும் கடல்வழியே கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தினருக்கு உணவு அனுப்பியதோடு புலிகளின் முற்றுகையிலிருந்தும் காப்பாற்றினார். அப்போது மட்டும் பா.ஜ.க. சிங்கள இராணுவத்தை காப்பாற்றாமலிருந்தால் இன்று இந்த முள்ளிவாய்க்கால் அவலமே ஏற்பட்டிருக்காது. யாழ்ப்பாணத்தையும் புலிகள் கைப்பற்றியிருப்பார்கள். அந்த அளவுக்கு புலிகளின் போராட்டத்தை நசுக்கிய பா.ஜ.க.வினரைத்தான் பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்துகிறார்.\nஇது மட்டுமல்லாமல், பா.ஜ.க. ஆட்சியின்போது க���ந்த 2000 ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகாவைச் சந்தித்து உரையாடிவிட்டு புலிகளை ஒடுக்குவதற்காகவும் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் சார்பில் 100 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இப்பயணம் குறித்து ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையின் ஒற்றுமை மற்றும் எல்லைக்குட்பட்ட ஒழுங்கமைவு குறித்து இந்தியா தொடர்ச்சியாக பொறுப்புணர்வுடன் இருக்கிறது. இலங்கையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.\nஜஸ்வந்த்சிங்கின் அந்த இருநாள் பயணம் என்பது இந்திய-இலங்கை என்னும் இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தத்தான் என்றும் கூறினார். புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு இந்தப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முடக்கிய பா.ஜ.க.வைத்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அய்யா நெடுமாறன் அழைத்து விருந்து வைக்கிறார்.\nமேலும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலிருந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்துகூட அமைச்சர்கள் வாசன், ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராசன் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர்களான நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, அண்மையில் சேர்ந்த சுப்பிரமணியசாமி உட்பட பலர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.\nஅப்படிப்பட்ட இந்துத்துவ பா.ஜ.க.வைத்தான் நெடுமாறன் அழைத்து தமிழகத்தில் ஓர் அரசியல் ஆபத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சமயச்சார்பின்மைக்குப் பெரும் ஆபத்தானதுமாகும். இந்துத்துவத்தை பொது நீரோட்டத்தில் இணைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதை நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ நூலில் விளக்குகிறார்:\n“உருவாகாத இந்திய தேசிய மாயையில் மயங்கிய தமிழர்கள் தங்களின் தனித்த அடையாளங்களை இழந்தார்கள். மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றால் தொன்மையும் பெருமையும் பெற்றவர்கள் என்பதை மறந்த நிலைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தமிழறிஞர்களும் தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்த்தேசிய உணர்வால் தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும் விடுதலை வேட்கையும் துளிர்விட்டுள்ளன. இதை அழிக்க இந்து பாசிசம் உள்நுழைந்துள்ளது.\nஇந்தியத் தேசியத் தளையில் சிக்கித் தவித்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மதவெறியூட்டி நிரந்தர அடிமை மயக்கத்தில் ஆழ்ந்த இந்துத்வா முயலுகிறது. இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைக் காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டு. அந்தக் கடமையைத் தவறாமல் செய்வோம். தமிழ் மண்ணிலிருந்து இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம்.” (பக்கம் 752)\nஇப்படி, இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம் என்று அறைகூவல் விடுத்துவிட்டு அதே இந்துத்துவவாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் .. இல்லை.. காவிக்கம்பளம் விரிப்பதன் நோக்கம் என்ன\nஅய்யாவின் கதர்ச்சட்டை காவியாக மாறுவதன் உள்நோக்கம் என்ன ஓர் புதிய அரசியல் அணியைக் கட்டுவதாக இருந்தால் வெளிப்படையாகக் கட்டுங்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மேல் கட்டி மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு ...\nநவம்பர் 7 - சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள் - போலி...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/5264", "date_download": "2019-01-22T01:48:17Z", "digest": "sha1:T7VH3KO5AVJZIZPQ3ECJWK7G4SY3MPPQ", "length": 8009, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News 9.55 PM | 2018-07-26 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசற்றுமுன்னர் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு\nசீனாவின் கடந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி\nஉலகின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சியை...\nசிரிய பிரச்சினையை தீர்க்க இணக்கம்\nசிரிய பிரச்சனையினை தீர்ப்பது தொடர்பில்...\nஆப்கானில் 18 பேர் பலி\nஇந்திய நாணயத்தாள்களுக்கு அதிரடி தடை\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்பினை...\nகுட்ஸ் படைக்கு எதிராக தாக்குதல் ஆரம்பம் - இஸ்ரேல் தெரிவிப்பு\nசிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகள்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\n183.42 ரூபாவாக பதிவான இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கை மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nசூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nடேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை\nஇலங்கை மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\n183.42 ரூபாவாக பதிவான இலங்கை ரூபாவின் பெறுமதி\nடேவிட் வோர்னருக்கு சத்திர சிகிச்சை\nஅவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\n12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்\nசூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_356.html", "date_download": "2019-01-22T02:57:18Z", "digest": "sha1:YOFQ4CYOTMVCIINGVRB5AAQS6H2W2UR6", "length": 39832, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அடுத்தமாதம் விண்ணில் பாயவுள்ள, இலங்கை மாணவனின் ரொக்கட் (படங்கள் இணைப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடுத்தமாதம் விண்ணில் பாயவுள்ள, இலங்கை மாணவனின் ரொக்கட் (படங்கள் இணைப்பு)\nஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, கம்பஹா பாடசாலை மாணவரொருவரினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ரொக்கட், நவம்பர் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது.\nஇதுவரை காலமும், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும், இந்தக் குறையை குறித்த மாணவர் நீக்கியுள்ளார். கம்பஹா பண்டாரநாயக��க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆரச்சி என்ற மாணவரே, இந்த ரொக்கட்டைத் தயாரித்துள்ளார்.\nஇந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தைக் கொண்டுள்ளதுடன், 25 கிலோ கிராம் நிறையையும் கொண்டுள்ளது. மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தயாரிப்பதற்கான உதவிகளை, தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார்.\nரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுப்புவதென்றால், விமானப்படை மற்றும் இராணுவப்படை ஆகியோரின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். எனினும், இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாகக் கிடைத்துள்ளது.\nஇதற்கமைய, நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து, இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது. 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு, 50 ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே கிஹான் செலவிட்டுள்ளார். இதன் முதலாவது பயணத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபா செலவாகவுள்ள நிலையில், இந்தச் செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேவேளை, ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில், அண்டை நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு, இது அச்சத்தை ஏற்படுத்தலாம் என, துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்ப��ளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினகரன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வ���ங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/74-government/165268-2018-07-20-10-17-05.html", "date_download": "2019-01-22T03:04:27Z", "digest": "sha1:X73PV54D7RK5MLSII3QORSEHYIC6TDW3", "length": 30688, "nlines": 291, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்", "raw_content": "\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட��டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nசெவ்வாய், 22 ஜனவரி 2019\nதமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை; உடனே செய்யலாம்\nமாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nமுன்பதிவு ரயில் பெட்டியில் பிறர் பயணம் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு இழப்பீடு\nப���ரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017\n''தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்\nவிஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்\nகுருமூர்த்திகள் எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும்...\nபார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டவா\n\"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள கருஞ்சட்டையினர் ஒன்றாதல் கண்டே\nஅட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே\nவெட்கக் கேட்டின் மறுபெயர்தான் ‘விஜயபாரதமா\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே\n'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்து ஆங்கில ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: 'தி.......\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே\nதமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில்…\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி\nநீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் -…\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019)\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்…\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில்…\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', …\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி -…\nசெய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி…\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்…\nபொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா,…\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான்\nஅதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர்…\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத்…\nதிருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 …\nபெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள்\nபுதுக்கோட்டை அருகே ஆதி திராவிடர் காலனியாக இருந்த தெருவிற்கு தந்தை பெரியார் நகர் என்று உடனடியாக பெயர்\nபுதுக்கோட்டை, ஜன. 21 புதுக் கோட்டை மாவட்டம் வல்லத் திரா கோட்டை ஊராட்சிக்கு உட\nதிங்கள், 21 ஜனவரி 2019\nரபேல் போர் விமானப் பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட\nதமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தமிழர் தலைவருடன்\nதமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்\nசொல்கிறார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை, ஜன.14- தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சி\nதிங்கள், 14 ஜனவரி 2019\nஇருசக்கர வாகன மானியத் திட்டம்: ஜன.21-க்குள்\nதொடக்கப் பள்ளிகளை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்\nசென்னையில் கனிமொழி எம்.பி. உரை\nவாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக மதச் சார்பற்ற\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஎங்கள் கூட்டணியில் பாஜக இல்லை கூறுகிறார் தம்பிதுரை\nபொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா\nஇந்தியச் செய்திகள் புதுடில்லி மற்றவை\nகார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் மோடியின் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம் கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்\nகொல்கத்தா, ஜன 20- கார்ப்பரேட்டுகளுக்காக, கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சியாம் பா.ஜ.க ஆட்சியை வீ\nஞாயிறு, 20 ஜனவரி 2019\nகார்ப்பரேட்டுகளிடம் ரூ. 437 கோடி நன்கொடை பெற்ற பாஜக\nஉயர்கல்வி நிறுவனங்கள் பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்\nவேதக் கல்வி வாரியமாம் பார்ப்பன பா.ஜ.க.வின் காட்டுத் தர்பார்\nபுதுடில்லி, ஜன.21 -நாட் டிலேயே முதன்முறையாக, வேதம் மற்றும் அது தொடர்\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஉத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வரான பின்னர் 1100 என்கவுண்ட்டர்கள் : உச்சநீதிமன்றம்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டம் 108 மாணவர்களுக்கு பயிற்சி: இஸ்ரோ தலைவர்\nசபரிமலையில் பிரச்சினை ஏற்படுத்தியது மதவாத ஆதிக்க சக்திகளே\nகேரள முதல்வர் கண்டனம் திருவனந்தபுரம், ஜன.21 -ஜாதி ஆதிக்கத்தை வெறித்தனமாக நிலைநாட்ட\nதிங்கள், 21 ஜனவரி 2019\nசபரிமலை தந்திரிக்கு விளக்கம் கேட்டு எஸ்சி-எஸ்டி ஆணையம்\nரபேல்: நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஉலகின் மிக வயதான தாத்தா காலமானார்\nடோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக ச��தனை பத\nதிங்கள், 21 ஜனவரி 2019\nபிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்\nடிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ\nஅதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப்\nவாசிங்டன், ஜன. 21- அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழு வில் இந்திய அமெரிக்கரான பி\nதிங்கள், 21 ஜனவரி 2019\nபிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம்\nசிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப்\nபாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு\nஇஸ்லாமாபாத், ஜன. 21- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பணியாற்றி வந்த மி\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஉலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா\nகாங்கோ குடியரசு: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்\nநிகழ்ச்சிகள் அறிவித்தல்கள் பிரச்சாரக் களம்\nநந்தீஸ்(சுவாதி) குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. ஒரு லட்சம்\nஆணவப் படுகொலைக்கு ஆளான சூடேகொண்டப்பள்ளி நந்தீஸ்(-சுவாதி) --குடும்பத்தினருக்கு திராவிடர் கழக சார்பில் ஒரு லட\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஆசிரியர் அவர்களுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு\nதிங்கள், 21 ஜனவரி 2019\nதிராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம்\nமுத்தமிழ் நகரில் எழுச்சியுடன் நடந்த கழகத் தெருமுனைப் பிரச்சாரக்\nசென்னை, ஜன.21 தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவு நாள் & டாக்டர்\nதிங்கள், 21 ஜனவரி 2019\nஉரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு\nமதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள்\nஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார்.\nஅத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் ப���யரால் சத்துணவு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுக் கும்நிலை தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் இருக்கிறது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக் காததால்தான் அது மற்ற பகு திகளுக்கும் பரவுகிறது.\nபள்ளிகளில் தலைவிரித்தாடும் ஜாதி வெறியால் இளம் குழந்தை களின் மனமும் நஞ்சாகிறது. எனவே இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி பள்ளிகளில் நிலவும் தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடுகளைக் களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கலாக மலருக\nமாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்\nஆத்தூர் அருகே ஜாதி வெறிப் படுகொலை வெட்கப்படத்தக்கது\nஅண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியதாகும்\nபார்ப்பனர் அல்லாத \"உயர்ஜாதியினரின்\" கவனத்துக்கு\nபா.ஜ.க. அல்ல, பார்ப்பன ஜனதா கட்சியே\n\"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்\nதிராவிடர் திருநாள் விழா திக்கெட்டும் பரவட்டும்\nஇந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...\nகமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...\nஇதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...\nசிங்கப்பூர் அரசின் சிறந்த முன்னோடித் திட்டம்\n'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்\n'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுளிர் காலத்தை எப்படிச் சமாளிப்பது\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-i30-hatchback-spied-india-014603.html", "date_download": "2019-01-22T02:10:42Z", "digest": "sha1:ESIDGXQQKK2GOVGS7IK4V3LXXHWKHVYR", "length": 16554, "nlines": 354, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்\nஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் கார் சென்னை அருகே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.\nஹூண்டாய் ஐ10, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 ஆகிய கார்களைவிட விலை உயர்வான ஹேட்ச்பேக் மாடல் ஹூண்டாய் ஐ30. ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் இந்த கார் விலை அடிப்படையில் இந்திய மார்க்கெட்டிற்கு சரிபடாது கருத்து நிலவுகிறது.\nஇந்த சூழலில், இந்தியாவின் கார் மார்க்கெட் பக்குவப்பட்ட நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதையடுத்து, பிரிமியம் அம்சங்களுடன் கூடிய கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து தனது ஐ30 காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஹூண்டாய் ஆராய்ந்து வருவது தெரிய வந்துள்ளது.\nஆம். தனது ஐ30 காரை இந்திய சாலைகளில் வைத்து தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். ஹூண்டாய் எலான்ட்ரா செடான் காரின் ஹேட்ச்பேக் மாடலான ஐ30 கார் மிகவும் பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது.\nபொதுவாக ஹேட்ச்பேக் கார்கள் 4 மீட்டர்கள் நீளத்திற்குள் இருக்கும். ஆனால்,இந்த ஹூண்டாய் ஐ30 காரின் நீளம் 4 மீட்டரை தாண்டுகிறது. மிட்சைஸ் எஸ்யூவிகளுக���கு இணையான வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை பெற்றிருக்கிறது.\nமிகவும் தாராள இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஐ30 காரில் ரேடார் அடிப்படையில் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் என்று பிரிமியம் வசதிகளை அளிக்கிறது.\nநம் நாட்டில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் எலான்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் ஐ30 கார் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்பது அதில் பொருத்தப்பட்டு இருக்கும் அடையாள பட்டை மூலமாக தெரிய வந்துள்ளது.\nஇந்த புதிய ஐ30 கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு மேலான விலையிலும், அம்சங்களிலும் நிலைநிறுத்தப்படும். எனினும், இந்த கார் உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இல்லை என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nமாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்..\nபுதிய 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை களமிறக்குகிறது அப்ரிலியா\nமாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/leaked-live-images-xiaomi-redmi-6-pro-leave-nothing-the-imagination-018284.html", "date_download": "2019-01-22T02:46:16Z", "digest": "sha1:7L5DBVNBH4NQBEBO3MUD5WEIMBTORV4J", "length": 16763, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ | Leaked Live Images of Xiaomi Redmi 6 Pro Leave Nothing to the Imagination - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை ���ிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனமே உறுதிப்படுத்தி விட்ட நிலைப்பாட்டில், அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக, ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில \"லைவ்\" புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.\nவெளியான லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக, சியோமி ரெட்மீ ப்ரோ ஆனது அப்படி இருக்குமா. அல்லது இப்படி இருக்குமா. என்கிற கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன என்றே கூறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்.\nசீன சான்றிதழ் வலைத்தளமான TENAA-வின் வழியாக பட்டியலிடப்பட்ட புகைப்படங்கள் குறிப்பிட்டபடியே, இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் வெளிப்படையான முறையில் அதன் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை காட்சிப்படுத்துகிறது. இந்த படங்கள் சீன மைக்ரோ பிளாகிங் போர்டல் ஆன விபோ வழியாக (Weibo) வெளியாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி நிறுவனத்தின் MIUI கஸ்டமைசேஷன்.\nகண்கூடாக காணும் அம்சங்களை தவிர்த்து வேறெந்த விவரக்குறிப்புகளும் வெளியாகிவில்லை. அப்படியாக ஆக்டிவ் ஆக உள்ள டிஸ்பிளேவின் வழியாக காணப்பட்ட ஒரு அம்சம் தான் - சியோமி நிறுவனத்தின் MIUI கஸ்டமைசேஷன் ஆகும். எனினும், ஒரு எரிச்சலூட்டும் விஷயமாக ஸ்மார்ட்போனின் கீழே உள்ள பெரிய கன்னம் உள்ளது, இது ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின் அழகை கெடுக்கிறது என்றே கூறலாம்.\nஐபோன் எக்ஸ்-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்���ுடன் நெருக்கமாக இருக்கலாம்.\nஅதிக அளவிலான ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ள ரெட்மீ 6 ப்ரோ ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை கொண்ட தற்போதைய ரெட்மீ ஸ்மார்ட்போன்களை விட உயர்ந்தஸ்க்ரீன் ரியல் எஸ்டேட்டை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வழங்கிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்துடன் நெருக்கமாக இருக்கலாம் அல்லது மி மிக்ஸ் 2 போன்றே இருக்கலாம்.\nஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டிருக்கும்.\nஸ்மார்ட்போனின் பின்பக்கத்தை பொறுத்தவரை, இரட்டை கேமராக்கள் செங்குத்தாக சீரமைக்கப்பட்டுள்ளன (ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்றே). முன்னர் வெளியான எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ 6 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் சேர்ந்து MIUI 9.6 கொண்டு வெளியாகும். உடன் ஒரு 2.0GHz ஆக்ரா-கோர் செயலி உடனான ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டிருக்கும்.\nமீடியா டெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 சிப்செட்.\nரெட்மீ 6 மற்றும் ரெட்மீ 6ஏ ஆகியவை ஹீலியோ பி22 மற்றும் ஏ22 சிப்செட்களுடன் வந்ததால் இந்த சியோமி ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 சிப்செட்டை பயன்படுத்தலாம். பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பல்வேறு ரேம் / சேமிப்பக கட்டமைப்புகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடலில் வெளியாகும்.\nஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும்.\nமேலும் ரெட்மி 6 ப்ரோ ஆனது 5.84 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. உடன் இது ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும். முன்னதாக வெளியான ரெட்மீ Y2 (சீனாவில் ரெட்மீ எஸ்2) ஸ்மார்ட்போனில் உள்ள அதே பின்புற கேமரா அமைப்பு இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 5எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். மேலும் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nபோருக்கு வந்தால் சீனா-பாக்., கதறவி��ும் இஸ்ரோ ஆயுதம்.\nஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/vilvashtagam-lyrics/", "date_download": "2019-01-22T02:59:14Z", "digest": "sha1:AGD4LUOOCDLFSZ3PBLXSSZJZ77233RQV", "length": 9512, "nlines": 113, "source_domain": "aanmeegam.co.in", "title": "வியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Lyrics > வியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits\nஇன்று மஹா சிவராத்திரி.. வில்வாஷ்டகம் பாடல் வரிகள்\nசிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.\nஇன்றைய தினம் 13.2.18 செவ்வாய்க்கிழமை மாசி மாதம் பிறக்கிறது… பிரதோஷமும் இன்றைய தினம்தான். முக்கியமாக, மாசியில் வரும் மகா சிவராத்திரி நன்னாளும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே இந்த மாசிச் செவ்வாயில், மாசி மாதப் பிறப்பில், மாசிப் பிரதோஷ நாளில், மகா சிவராத்திரி வேளையில், வில்வாஷ்டகம் படியுங்கள். சிவராத்திரி இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்து, சிவனாரை மனதார வழிபடுங்கள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்வார்கள்.\nகடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தேகத்திலும் உள்ளத்திலும் ஆரோக்கியமும் தெளிவும் குடிகொள்ளும். துர்சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் சிவனார்\nத்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்\nத்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nத்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:\nதவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்\nகோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:\nகாம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்\nகாசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்\nப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஇம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா\nநிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்\nராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா\nதடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஅகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்\nக்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஉமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச\nபஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:\nயஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்\nதம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ\nகோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nபில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்\nஅகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே\nஅனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஅன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா\nஅனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்\nபில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ\nசிவலோக மவாப்னோதி சிவேன சஹ மொததே\nஇதை, மகா சிவராத்திரி நாளில் சொல்லுங்கள். மாத சிவராத்திரியிலும் சொல்லலாம். மற்ற நாட்களிலும் சொல்லலாம். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பரமேஸ்வரன்\n*வில்வ நாயகனே போற்றி போற்றி\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் | 108 sivan names\nஇன்றைய ராசிபலன் 1/1/2018 மார்கழி (17) திங்கட்கிழமை...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nசன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் | sannathiyil...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் | 108 sivan names\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2992&id1=0&issue=20181016", "date_download": "2019-01-22T02:53:52Z", "digest": "sha1:7IGO3YUZNNZNYQYLYR3WJCMKULDZLHZ2", "length": 2411, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "மதுரை மட்டன் கறி தோசை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமதுரை மட்டன் கறி தோசை\nகொத்துக்கறி - 100 கிராம்,\nதோசைமாவு, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,\nகறிவேப்பிலை, முட்டை - 1,\nஇட்லிப்பொடி - ½ தேக்கரண்டி.\nமுதலில், கடாயில் கொத்துக்கறியுடன் மட்டன் மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு தோசையுடன் அதனை சேர்க்கவும். இறுதியாக முட்டை மற்றும் இட்லிப்பொடி சேர்த்து பரிமாறவும��.\nமட்டன் கோலா உருண்டை குழம்பு\nமட்டன் இட்லி16 Oct 2018\nமட்டன் கொத்துக்கறி16 Oct 2018\nமதுரை மட்டன் கறி தோசை 16 Oct 2018\nதுரையம்மா மட்டன் குழம்பு 16 Oct 2018\nமட்டன் ரசம் 16 Oct 2018\nநல்லி எலும்புச்சாறு 16 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgsuresh.blogspot.com/2009/12/on-parody_2388.html", "date_download": "2019-01-22T02:18:53Z", "digest": "sha1:QSMON7G4HBWLJV6532CIZ5NVNCHG4ML6", "length": 6180, "nlines": 46, "source_domain": "mgsuresh.blogspot.com", "title": "mgsuresh", "raw_content": "\nஎனது இடுகையை வாசித்து உடன் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் செய்திருக்கும் அர்விந்த் செல்லைய்யா மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் என் நன்றிகள். நிற்க. ’பகடி’ பற்றி. வாழ்க்கையால் பாதிக்கப்படும் மனிதன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க விரும்புகிறான். அவன் முன்னால் மூன்று சாத்தியங்கள் உள்ளன. ஒன்று புரட்சிக்காரன் ஆவது; இரண்டு துறவியாவது; மூன்று: கலஞன் ஆவது.இந்த மூன்றில் உணர்ச்சி வசப்படுபவர்கள் கலைஞர்கள் ஆகிறார்கள். மறறவர்கள் தங்கள் மன நிலைக்கேற்ப துறவியாகவோ புரட்சிக்காரனாகவோ மாறுகிறார்கள். இவர்களை இப்படி மாற்றுவது அதிகாரத்தின் உரையாடல் என்பது மிக முக்கியமானது. வாழ்க்கையால் பாதிக்கப்படுபவர்களில் இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்கள் விளிம்பு நிலை மக்களே. இவர்கள் சிறப்புரிமை மறுக்கப்பட்டவர்கள். புறக்கணிப்பின் வலியை உணர்ந்தவர்கள். கறுப்பு நிற ஆப்பிரிக்க மக்கள், தலித்துகள் போன்ற பலரை நாம் விளிம்பு நிலை மக்களாகப் பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட மக்க்ளான கலைஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களான விளிம்பு நிலை மக்களும் ஒரே தட்டில் உள்ளவர்களே. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரது குரல்களும் தங்களுக்கு எதிரான அதிகாரத்தின் உரையாடலை நோக்கித்தான் இருக்க வேண்டுமே தவிர, தங்களுக்குள்ளேயே இருக்கக் கூடாது. அந்த எதிர் உரையாடலில் ஒன்று ‘பகடி’. சார்லி சாப்ளினின் பகடி அவர வாழ்ந்த காலத்து அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிர் உரையாடலாக இருந்தது. அமெரிக்கப் பின் நவீன எழுத்தாளரான ஜெர்ஸி கோஸின்ஸ்கியின்,Being there என்ற நாவல் அமெரிக்க அதிகாரத்தின் உரையாடலுக்கு எதிரான பகடியை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுகிறது. ஹாலிவுட் இயக்குனரான உடி ஆலனின் படங்களில் இடம் பெறும் அமெரிக்காவுக்கு எதிரான பகடிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பகடி செய்வது கலைஞனின் உரிமை. அந்த பகடி அதி���ாரத்தின் உரையாடலுக்கு எதிரான மாற்று உரையாடலை உருவாக்குவதாக இருக்க வேண்டும். உரிமை மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அவல வாழ்க்கை வாழ நேர்ந்த விளிம்பு நிலை மக்களைப் பகடி செய்வது அதிகாரத்தின் உரையாடலை வழி மொழிவதாகும். என்வே, இந்த நக்கலை எதிர் - நக்கல் எனலாம். எதிர் - நக்கல் ஏற்புடையதல்ல.\nஓர் ஆங்கிலேயரின் பின்காலனிய இந்திய மனச்சுமை அந்தச்...\nஜெயந்தி சங்கரின் மீன் குளம் முப்பத்து மூன்று சிறார...\non parody எனது இடுகையை வாசித்து உடன் தங்கள் கருத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6829", "date_download": "2019-01-22T01:52:53Z", "digest": "sha1:FUQAZH6HZFRFCB7E22KBPTV7U4G25BJJ", "length": 14476, "nlines": 126, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nஜன:31ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை குறித்து ஆட்சேபணை மனு அளித்தவர்களுக்கான மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு கருத்துருக்கள் 27.12.2017 மற்றும் 29.12.2017 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து ஆட்சேபணைகள் மற்றும் கருத்துக்கள் ஏதும் இருப்பின் அவற்றை எழுத்துபூர்வமாக தெரிவிக்க 12.01.2018-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீது ஊரக பகுதிகளிலிருந்து 98 ஆட்சேபணை / கருத்து மனுக்களும், நகர்புற பகுதிகளிலிருந்து 402 ஆட்சேபணை / கருத்து மனுக்களும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.\nஇந்த மனுக்கள் மீதான முன்னோடி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 31.01.2018 அன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணை மனுக்கள் வழங்கிய பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களுடைய மனுக்கள் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம்.\nமேலும், தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தால் வரும் 03.02.2018 அன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்திலும் ஏற்கனவே எழுத்து மூலமான ஆட்சேபணை மனுக்கள் அளித்த பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களது மனுக்கள் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.\nமேற்கண்ட கூட்டங்களில் புதிய ஆட்சேபணைகள் குறித்த மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பாபள்ளி தெருவைச் சேர்ந்த செய்யதலி ஃபாத்திமா அவர்கள்...\nகாயல்பட்டினத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 69 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஜன:8ல் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் காயல்பட்டினத்தில் நடைபெறுகின்றது\nஜன:7,8ல் ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் மீலாது பெருவிழா\nகாயல் முஹ்யித்தீன் பள்ளி மாணவர்கள் சாதனை \nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ர��் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147508.html", "date_download": "2019-01-22T01:49:35Z", "digest": "sha1:KBWBKBBV4JCE6YZ2WQANBR763OE3WDCP", "length": 12809, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈ��ுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.\nசர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ஏமனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டைஸ் நகரில் சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 20 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.\nமத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..\nபட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலைச் செயற்பாட்டுச் சான்றிதழ் புறக்கணிப்பு..\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்..\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு கவலையா\nதேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி…\n12 வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி..\n40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..\nஇந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெ���்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது…\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172654.html", "date_download": "2019-01-22T01:56:04Z", "digest": "sha1:5LHZ2C2SPRC3AABRE7WOSE3ITSRMT5KQ", "length": 15900, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "கைதுசெய்யப்பட்ட கொள்ளையர் சுட்டுக்கொலை ! நடந்ததென்ன ?..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமாத்தறை நகரில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றையதினம் 7 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பலொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.\nஇதன்போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்தனர். இதில், ஒரு பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை, காயமடைந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களில் மூவர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதன்போது கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான கொஸ்கொட தாரக்க தற்போதும் கராபிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஅவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவரும் குறித்த வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், மாத்தறை தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது நேற்றையதினம் வெயாங்கொட பகுதியில் வைத்து சாமர இந்திரஜித் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்றையதினம் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.\nஇவர் தனது பையில் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ள நிலையில், உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் , அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசாமர இந்திரஜித் என்பவர் அண்மையில் அத்தனகல்லையில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு தானியங்கி துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்று கொஸ்கொட தாரகவின் தாயின் பெயரில் பதிவாகியுள்ள நிலையில் , அவரது தாயாரும் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.\nமாத்தறை கொள்ளைச் சம்பவத்துடன் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது இதுவரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் , குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகல்கிஸ்ஸ இளைஞர் ஒருவர் கொலை..\nநனவாகும் தமிழர்களின் கனவு: இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு தமிழர்கள்..\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்..\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு கவலையா\nதேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி…\n12 வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி..\n40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..\nஇந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது…\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182136.html", "date_download": "2019-01-22T02:32:42Z", "digest": "sha1:4TEZPIMDNXZO5IYP7Z7FRQXKDJPSIJIB", "length": 13560, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "கீரையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nகீரையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nகீரையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nகீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது.\nகீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nகீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.\nகீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.\nசிறுவர்கள் வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.\nகீரைகள் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.\nகீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nபாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.\nகீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.\nகீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.\nகீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.\nகீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.\nகோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்..\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு..\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது அம்பலம்..\nகால்களுக்கு மீன��� மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு கவலையா\nதேனிலவு கொண்டாட்டத்தில் பள்ளத்தில் விழுந்து பலியான இளம் தம்பதி…\n12 வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி..\n40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி- அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்பு..\n100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை..\nஇந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா\nமாயாவதியை கேவலமாக விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. தலைக்கு ரூ.50 லட்சம் பரிசா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nவைரத்தால் பற்களை அலங்கரித்த நடிகை..\nகொலைக்குற்றங்களில் ஈடுபட்ட பெண்கள்: சிறுவர்கள், காதலர்களை குறிவைத்தது…\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து நடந்தது ஒரு மாதம் கழித்து நடந்தது\nபர்கர் சாப்பிட வரிசையில் நின்ற கோடீஸ்வரர்… இவருக்கு இப்படியொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17810-death-toll-in-kerala-flood.html", "date_download": "2019-01-22T01:49:55Z", "digest": "sha1:6U7XP5ZFF5W3MKYTPC6FM33JDBL53WDC", "length": 10475, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "கேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம��\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nகேரள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு\nகோழிக்கோடு (16 ஆக 2018): கேரளாவில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுளள்ன. இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 21 குழுக்களாக கப்பற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுளளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை உயரும் என தெரிகிறது.\n« சுதந்திர தினத்தில் அமித்ஷா தேசிய கொடிக்கு செய்த அவமரியாதை - வீடியோ BREAKING NEWS: கேரளாவில் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை BREAKING NEWS: கேரளாவில் 13 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை\nநியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீர் தகவல்\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - 12 பேர் காயம்\nஅடுத்தடுத்து பாஜக தலைவர்களுக்கு உடல் நலக்குறைவு - கவலையில் தொண்டர…\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிரதமரை அவமதித்த கேரள அரசு\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்…\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nஎத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும் மோடியை வெல்ல முடியாது - வானதி …\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nமோடிக்கு எதிராக கொல்கத்தாவில் கொதித்தெழுந்த ஸ்டாலின்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Wife.html?start=15", "date_download": "2019-01-22T03:14:48Z", "digest": "sha1:KUYTCKFPSZSEOHFPG2QWQU7AENAILPGG", "length": 9608, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Wife", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருமணம் ஆன ஐந்தே நாளில் மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு\nகோவை (19 ஜூலை 2018): திருமணம் ஆன ஐந்தே நாளில் கோவில் வாசலில் வைத்து அனைவரின் முன்பு மனைவி கணவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.\nபோலீசுடன் மனைவி உல்லாசம் - வீடியோவை வெளியிட்ட கணவன்\nபெங்களூரு (16 ஜுலை 2018): பெங்களூரில் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த எஸ்.பி மீது கணவர் ஒரு குழப்பமான புகார் அளித்துள்ளார்.\nதிரைப்பட கதாநாயகியாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்��து சமியின் மனைவி\nமும்பை (10 ஜூலை 2018): பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி ஹசின் ஜஹான் பாலிவுட் திரைப்படத்தில் கதா நாயகியாக நடிக்கவுள்ளார்.\nபுது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்\nதிருத்துரைப்பூண்டி (16 ஜூன் 2018): புது மனைவியை திருமணம் ஆன 20 நாளில் தனது நண்பர்களுக்கு கணவன் விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிள்ளைகள் முன்பு கணவரால் மனைவி படுகொலை\nசேலம் (18 மே 2018): சேலம் அருகே பிள்ளைகள் முன்பு மனைவியின் தலையில் கல்லை துக்கிப் போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 4 / 6\nஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு\nபஹ்ரைன் வழியாக பயணம் மேற்கொள்ளும் ட்ரான்சிட் பயணிகளுக்கு மகிழ்ச்ச…\nகெட்டவன் என்று பெயரெடுத்து பெரியார் விருது பெற்ற நடிகர்\nஅந்த வீடியோவுக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அமைச்சர்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்…\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஇளைஞரை கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு வன்புணர்வு - பொங்கல் நாளில் …\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nநர்சிடம் டாக்டர் செக்ஸ் சில்மிஷம் - சிக்கிய வீடியோ\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்…\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nசபரிமலைக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளனர் - கேரள அரசு பகீ…\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Guru.html", "date_download": "2019-01-22T02:38:51Z", "digest": "sha1:AOBGM2E6V4HXZXMQKMCFCLPMFQUNEU4D", "length": 7293, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Guru", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nபத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் செக்ஸ் சாமியாருக்கு ஆயுள் தண்டனை\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nகோட நாடு விவகாரம் குறித்த அதிர்ச்சி வீடியோ - தெஹல்கா முன்னாள் ஆசி…\nமிரட்டிய பாஜக - மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nயூ ட்யூபை மிரட்டும் சன் பிக்சர்ஸ் - மிரளாத புளூ சட்டை மாறன்\nசபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் நாற்பதும் நமதே - சொல்வது யார் தெரியுமா\nமூன்றே நாளில் ரூ 500 கோடி வசூல் - எதில் தெரியுமா\nபொங்கல் ஒரு சாரார் மட்டும் கொண்டாடும் பண்டிகையா\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பு - டிவிவி தினகரன்\nஅமித்ஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்\nவங்காள மொழியில் பேசிய ஸ்டாலின் ஹிந்தியில் பேசுவாரா\nஇன்னொரு கூவத்தூர் - எம்.எல்.எக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்…\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/author/vignesh/", "date_download": "2019-01-22T02:38:17Z", "digest": "sha1:DDWWT5CTZUZAWT6KXVOMJ5E4PQ7WSS4B", "length": 13175, "nlines": 123, "source_domain": "www.kathirnews.com", "title": "Vignesh, Author at கதிர்", "raw_content": "\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி தற்கொலை : போக்ஸோ சட்டத்தின்…\nலயோலா கல்லூரியின் ஹிந்து விரோத செயலுக்கு பா.ம.க நிறுவனர் மரு. இராமதாசு கடும் கண்டனம்\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தொடர் முயற்சி : சென்னை – தூத்துக்குடி இடையே ₹13,200…\nகர்நாடக அரசியல் தலைவர்களின் ஆஸ்தான குரு 111 வயதான சுவாமி சிவகுமார்ஜி மரணம்: நடமாடும்…\nஹிந்து விரோத லயோலா கல்லூரியின் அ��்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : இந்து முன்னணி…\nரபேல் விவகாரத்தில் இந்து ஊடகம் செய்த இழிவான வேலை – கிழித்து தொங்கவிட்ட நிபுணர்கள்\nதோலுரித்து காட்டிய கதிர் செய்தி, போலி செய்தியை நீக்கிய ஒன் இந்தியா தமிழ்\nபிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி…\nஎந்த ஏழு பேர் என கூக்குரல் இட்ட ஊடகங்கள்: ரஜினியின் சொற்களை திரிக்கும் ஊடகங்கள்\n : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா\nதொழில் துவங்க ₹5 கோடி வரை கடன் பெறலாம் ஜனவரி 29 தூத்துக்குடியில் வழிகாட்டி பயிற்சி\n“அடையாளத்தை அழி” அடையாளம் இல்லாதவனை எங்கும் இழுக்க முடியும், மூளை சலவை செய்ய முடியும்…\n₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை…\nபோராட்டம் அறிவித்த பா.ஜ.க இளைஞரணி மற்றும் ஹிந்து அமைப்புகள், மண்டியிட்ட லயோலா கல்லூரி\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை நனவாக்குபவர் பிரதமர் மோடிதான் – திருச்சி கூட்டத்தில் அமைச்சர்…\nதமிழகத்தில் இராணுவ தளவாட உற்பத்திக்கான வழித்தடம் மற்றும் இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர் தொடங்கப்பட்டது…\nஇந்தியாவை அடிமையாக்கிய இங்கிலாந்தை பொருளாதாரத்தில் முந்தும் இந்தியா\nஎல்லையைக் கண்காணிக்க தனி செயற்கைக்கோள் – பாதுகாப்பு வளையத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை\nகடந்த 4 ஆண்டுகளில் ₹18 லட்சத்து 67 ஆயிரத்து 300 கோடி அன்னிய நேரடி…\nமார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு \nநடிகர் அஜித் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள தயங்குவது ஏன்\nஅரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த ‘விஸ்வாசம்’ ப்ரீ புக்கிங் டிக்கெட்…\n கொலமாஸ் ட்ரைலர் – கிராமத்து பின்னணியில் பின்னி எடுத்த விஸ்வாசம் ட்ரைலர்…\nஅலறும் யூடியூப் : லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட விஸ்வாசம் #ViswasamTrailer\n3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில்…\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அவசியம் பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் உத்தரவு..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nஉலக மல்யுத்த தரை வரிசை பட்டியலில் முதலிடம் : இந்தியாவின் நட்சத்திர வீரர் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்��ாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு\nவிளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று…\nஇன்று திருவள்ளுவர் தினம்: வள்ளுவனுக்கு உருவம் வந்த வரலாறு: 40 ஆண்டுகால முயற்சிக்குப் பின்…\nஹைடெக் கிராமங்களை உருவாக்கும் மத்திய அரசின் ரூர்பன் திட்டம்\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் –…\nரபேல் விவகாரம்: காங்கிரசாரின் கேள்விகளுக்கு நிர்மலா சீத்தாராமன் பதிலடி: வாயடைத்துப் போன ராகுல் காந்தி\n2019 தேர்தலில் மக்களின் அன்பு, ஆசிர்வாதத்துடன் அவர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன்: மக்கள்தான் வெற்றி…\nகூட்டாட்சி தத்துவத்தை காக்கவும், சாமானிய மக்களின் வரி சுமியை குறைக்கவும் உதவும் ஜி.எஸ்.டி \nஇந்திய பொருளாதாரம் என்பது பல ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளினால் கட்டமைக்கப்பட்டதாகும்.ஏதோ பொருளாதார மேதைகள் மட்டும் பொருளாதாராத்தை பற்றியும், வரிகளைப்பற்றியும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்பது...\nதமிழகம் பக்குவமற்ற அரசியலை நோக்கி செல்கிறதா #GoBackAmitShah ட்ரெண்டிங் உணர்த்துவது என்ன\nசிறப்பு கட்டுரைகள் Vignesh - 9th July 2018\n09-07-2018 அன்று சென்னையில் நடந்த பா.ஜ.க பொது கூட்டத்தின் புகைப்படம் எதிர்க் கருத்துகள், விவாதங்கள், கண்டனங்கள் ஆகியவையை உள்ளடக்கியது அரசியல். எந்தவொரு அரசியல் தலைவர்களை போற்றியோ அல்லது தூற்றியோ...\nகுஜராத்தை அடுத்து தெலுங்கானாவில் மோடி சர்க்கார் இயற்றிய 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்\nஅயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நூறு நாட்களில் 6,85,000 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை...\nஹிந்து மத வெறுப்பை பரப்பிய கிறிஸ்துவ லயோலா கல்லூரி மண்டியிட்டு மன்னிப்பு கோரியது\nஹிந்து விரோத லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : இந்து முன்னணி...\nவருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெற...\n\"கதிர்\" தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50815-actor-vignesh-talks-about-his-villain-avatar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T03:03:54Z", "digest": "sha1:KWKNPAJRS5RAB6E67DDC2U4YKPB4AZ2U", "length": 11593, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ் | Actor Vignesh talks about his Villain avatar", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\n'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்\n’சேது’ படத்தை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன் என்று நடிகர் விக்னேஷ் கூறினார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நாயகனாக நடித்தவர் விக்னேஷ். இவர் தனது 52-வது படமான ‘ஆருத்ரா’வில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் உண்டு. அதற்காக சோர்ந்து போய் விடவில்லை. சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி நடிக்கக் கேட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன்.\n’ஏன் தயக்கம். சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த கதை இது. மிஸ்ஸாகி விட்டது. இப்ப நான் ஹீரோ, நீங்க வில்லன். இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படணும்னு நினைச்சுதான் படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க. கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்’ என்று சொன்னார். நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nபாலாவின் ’சேது’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அது மிஸ்ஸான காரணம் பற்றி கேட்கிறார்கள். அதை நினைத்து தினமும் வருத்தப் படுவேன். பாலாவும் நானும் அறை நண்பர்கள். பல பிரச்னைகளை சந்தித்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் என் நண்பன் இன்றைக்கு வெற்றி பெற்று நிமிர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது. ’சேது’ மாதிரி பாலுமகேந்திராவின் ’வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் இருந்தும் ஏழு நாட்கள் நடித்த பின் மாற்றப்பட்டேன். அந்த வலி இன்னும் இருக்கிறது. போராடிக் கொண்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்’ என்றார்.\nதிருமணம் முடிந்த கையுடன் அரசுப்பள்ளிக்கு நிதியளித்த தம்பதி\nசோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nபீரங்கி ஆலையை திறந்து வைத்து பீரங்கியில் பயணித்த பிரதமர் மோடி\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nவிஜயுடன் இணைந்தார் நடிகர் விவேக்: ‘தளபதி63’அப்டேட்\nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nஊதியம் கிடையாது என எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்..\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணம் முடிந்த கையுடன் அரசுப்பள்ளிக்கு நிதியளித்த தம்பதி\nசோழநாய்க்கர் இன மக்களும்.. மலையும்.. - மீளாத சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48757-salem-district-collector-rohini-said-about-mettur-dam-water-open.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-22T03:06:48Z", "digest": "sha1:ERGI375TEZYGP67YON2YDGKMB2RCWTUJ", "length": 10960, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேட்டூர் அணையிலிருந்து இரவு முதல் 30,000 கனஅடி நீர் திறப்பு - ஆட்சியர் எச்சரிக்கை | Salem District Collector Rohini said about Mettur Dam water open", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nமேட்டூர் அணையிலிருந்து இரவு முதல் 30,000 கனஅடி நீர் திறப்பு - ஆட்சியர் எச்சரிக்கை\nமேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு 8 மணி முதல் விவசாயத்திற்காக 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 117 அடியை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வருகிறது. மேட��டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் நீர்மட்டம் 120 அடியை எட்டியதும், மொத்த நீரும் உபரிநீராக திறந்துவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 8 மணி முதல் மேட்டூர் அணியிலிருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் விவசாயத்திற்காக திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கரையோர கிராமங்களை கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சேலத்தில் உள்ள கரையோர கிரமாங்களான 21 வருவாய் ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹெச்.ஐ.வி ரத்தம்: மேலும் ஒரு பெண் புகார்\nகடத்தல் வழக்கில் உதவி ஆய்வாளர் கைது\nமனு கொடுக்க திரண்ட ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள்\n”ஆக்கப்பூர்வமான வழி இருந்தால் கூறுங்கள்” - எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்\nசேலத்தில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம்\n48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை \nசேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்\nரயிலை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்: நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்\nபூட்டை உடைத்து ‘எல்.இ.டி’ டிவியை திருடிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nஅமித்ஷா ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுத்தேனா\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nஊதியம் கிடையாது என எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்..\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T03:18:52Z", "digest": "sha1:V3UKOPNM54USB3HNGHYAHXHNPKLU2B4W", "length": 6824, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுதர்சன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nபிளாஸ்டிக் பாட்டில்களினால் ஆன பிரம்மாண்ட ‘கிறிஸ்துமஸ் தாத்தா’\nகெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்று மணல் சிற்பம்\nஉலக அழகி மனுஷி சில்லருக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து\n48 அடி உயர மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை\nமணல் சிற்பத்தில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்... ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சாதனை\nரஷ்ய மணல் சிற்பப் போட்டி: சுதர்சன் பட்நாயக் அசத்தல்\nபிளாஸ்டிக் பாட்டில்களினால் ஆன பிரம்மாண்ட ‘கிறிஸ்துமஸ் தாத்தா’\nகெட்டில் பெல்லில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழக வீரர்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்று மணல் சிற்பம்\nஉலக அழகி மனுஷி சில்லருக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து\n48 அடி உயர மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் உலக சாதனை\nமணல் சிற்பத்தில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்... ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சாதனை\nரஷ்ய மணல் சிற்பப் போட்டி: சுதர்சன் பட்நாயக் அசத்தல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்���ிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/China/3", "date_download": "2019-01-22T01:51:44Z", "digest": "sha1:GSUGBQCGYDCNGWY5ZFXUWAE7MUSTOM5O", "length": 9300, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | China", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\n''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்\nஉலகிலேயே மிகப் பெரிய ஆகாயக் கப்பல்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தலா ரூ30 லட்சம் - தமிழக அரசு\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்\nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\n‘சீனா தான் எங்���ளுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\n56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\n''சீன எல்லையில் இந்திய படைகள் குறைக்கப்படாது'' - நிர்மலா சீதாராமன்\nஉலகிலேயே மிகப் பெரிய ஆகாயக் கப்பல்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தலா ரூ30 லட்சம் - தமிழக அரசு\nஇந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி\nஇந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\nஇந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்\nசெல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\n‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு\n56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/apple-event-september-2018-live-updates/", "date_download": "2019-01-22T03:21:34Z", "digest": "sha1:MSSAUZD4PMO3U2Z23OQS42DRSORWRCFY", "length": 22789, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Apple Event 2018 Today Live Updates: Apple iPhone Launch Event at Steve Jobs theater in Apple Park - Apple Event 2018: ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் Xr அறிமுகம்!", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nApple Event 2018: ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் Xr அறிமுகம்\nApple iPhone Launch Event September 2018: 18 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதி இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ல் உள்ளது. ஸ்டீல்...\nApple September Event 2018: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் தயாரிப்புகளை அமெரிக்காவின் குபெர்டினோவில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் போன்களுக்க�� உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. எனவே ஆப்பிள் புதிய ரக போன்களின் அறிமுகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.\nஆப்பிள் புதிய போன்கள் அறிமுக நிகழ்ச்சி, அமெரிக்காவில் ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இந்திய நேரப்படி செப்டம்பர் 12 இரவு 10.30 மணிக்கு நடந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மூன்று புதிய ஐபோன்கள், புதிய வெர்ஷன் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும்.\nApple September Event 2018 Launch: ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்கள் அறிமுக நிகழ்ச்சியின் தொகுப்பு இங்கே\n12: 23 AM: 64GB, 256GB and 512GBல் இந்த Apple iPhone Xr மொபைல் கிடைக்கிறது. இந்தியாவில் 99,900 முதல் 109,900 வரை இந்த மொபைல் கிடைக்கிறது.\n12:20 AM: Apple iPhone Xr மொபைலின் விலை. $749. 256GB கொண்டுள்ளது. அக்டோபரில் விற்பனை தொடங்குகிறது.\n12:10 AM: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மொபைலை விட, ஒன்றரை மடங்கு கூடுதல் பேட்டரி இந்த ஆப்பிள் ஐபோன் Xrல் உள்ளது. ஹோம் பட்டன் இந்த மொபைலில் இல்லை.\n12:00 AM: ஆப்பிள் ஐபோன் Xr அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலுமினியத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. தங்க நிறம், வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்க உள்ளது.\n11:58 PM: ஆப்பிள் ஐபோன் XSல் மறுசுழற்சி செய்யப்பட்ட டின் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.\n11:53 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மொபைலில் இரட்டை சிம் வசதிகள் கொண்டுள்ளது. e-SIM தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.\nஐபோன் XSன் முன்பக்க கேமரா விவரம்\n11:46 PM: தரமான புகைப்படத்திற்காக Image Signal Processor மேம்படுத்தப்பட்டுள்ளது.\n11:40 PM: இவ்விரண்டு போனின் பின்பக்கத்திலும் இரண்டு கேமராக்கள் உள்ளது.முன்பக்க கேமரா அதிவேக சென்சாருடன் 7 MP கொண்டுள்ளது.\n11:33 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ்: அடுத்த தலைமுறைக்கான நியூரல் engine\nபுதிய A12 பிராஸசர் கொண்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ்\n11:24 PM: ஸ்போர்ட் சூப்பர் ரெட்டினா டிஸ்பிளே, 2688*1242 பிக்சல்ஸ் ரிசல்யூஷன்ஸ், 3D டச், வேகமாக செயல்பட 120 Hz திறன், A12 பயோனிக் சிப் – முதல் 7nm பிராஸசர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.\n11: 18 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள���ள ஆப்பிள் ஐபோன் XS\n11:15 PM: 18 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதி இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ல் உள்ளது. ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகிய இரண்டிலும் மூன்று நிறங்களில் வரும் செப்டம்பர் 21ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.\n11:07 PM: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ல், உள்ள ECG அளவிடும் திறன் பயனாளர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. மருத்துவம் சார்ந்து இது பெரிய உதவியாகும். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படும் இதய கோளாறுகள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள முடியுமாம்.\nECG கணக்கிட உதவும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4\n11:04 PM: புதிய 64-பிட் பிராஸசர். இதயத் துடிப்பை அளவிடும் திறன். ECG ஆகியவற்றை அளவிடும் திறனும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கொண்டுள்ளது.\n11:00 PM: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, 30 சதவிகிதம் பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கிறது.\n10.45 PM: மேடையில் பேசிவரும் டிம் குக், “இன்று நாங்கள் எங்களது இரண்டு முக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறோம். ஆப்பிள் வாட்சின் 4வது சீரிஸ்ஸுடன் இன்று நிகழ்வை ஆரம்பிக்கிறோம். உலகின் மில்லியன் மக்கள் பயன்படுத்தும் வாட்ச் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச். உலகின் நம்பர்.1 ஸ்மார்ட் வாட்ச் இதுதான்.\n10:31 PM: புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது.\n10:20 PM: ஆப்பிள் ஐபோன் Xrன் விலை\nஇதை ஒரு பட்ஜெட் போனாக கருத்தில் கொள்ள முடியாது. காரணம் இதன் ஆரம்பகட்ட விலையானது மட்டும் சுமார் 600 டாலரில் இருந்து 699 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n10:05 PM: ஆப்பிள் ஐபோன் நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில்.. நாம் அந்த அரங்கில்…\n09:30 PM: இன்று அறிமுகமாகும் மூன்று போன்களுக்கும் வரும் 14ம் தேதியில் இருந்து ஃப்ரீ புக்கிங் மூலமாக புக் செய்யப்படும். செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது. ஐபோன் Xs ப்ளஸ் போனின் விலை 1000 டாலர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n09:10 PM: ஆப்பிள் ஐபோன் Xr சிறப்பம்சங்கள்\n6.1 அங்குல திரையுடன் வெளியாகும் இந்த போன் LCD திரையுடன் வெளியாக இருக்கிறது. மேலே கூறிய இரண்டு போன்களைப் போலவே எட்ஜ் – டூ -எட்ஜ் டிசைனுடன் கூடிய ஃபேஸ் ஐடியுடன் வலம் வர இருக்கும் புது போனாகும். ஒரே ஒரு பின்பக்க கேமராவுடன் வர இருக்கும் இந்த போனும் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் இயங்க உள்ளது.\n08:30 PM: ஆப்பிள் ஐபோன் Xs மற்றும் ஆப்பிள் ஐபோன் Xs ப்ளஸ் சிறப்பம்சங்கள்\nஇன்றைய நிகழ்வின் மிக கதாநாயகனே இந்த இரண்டு போன்களும் தான். இந்த இரண்டு போன்களையும் சுற்றியே இன்றைய நிகழ்வு நடக்க உள்ளது. ஐபோன் எக்ஸ் போன்ற வருடம் வெளியானது. அதன் அடுத்த வெர்ஷன் தான் இந்த இரண்டு போன்களும். இதில் ஐபோன் Xsன் அளவு 5.8 ஆகும். இது அப்படியே சென்ற வருடம் வெளியான ஐபோன் X பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் 4 அறிமுகம்: அமெரிக்காவில் விழா\nஐபோன் Xs ப்ளஸ் – இதுவரை வெளியான ஐபோன்களிலே மிகவும் பெரியது இந்த ஐபோன் மட்டுமே. இந்த இரண்டு போன்களுமே OLED டிஸ்பிளேவுடன் கூடிய எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பில் வெளியாகிறது.\n08:00 PM: குபெர்டினோவில் நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு மணி நேரமே மீதமுள்ளது. இரவு 10.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் ப்ரீ – புக்கிங் எப்போது தொடங்குகிறது \nஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடலின் அப்கிரேடட் மொபைல்களை 2017ம் ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் தான் உலகத்தின் முதல் ட்ரில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் நிறுவனம். இன்று ஆப்பிள் ஐபோன் மற்றும் அதனுடன் மற்ற ப்ரோடக்டுகள் வெளியாவது இந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை மேலும் துல்லியமான வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் என்றால் மிகையாகாது.\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nகுளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி\nஆப்பிள் ஐபேட் ப்ரோ 2018 அறிமுகம்… இந்தியாவில் இதன் விலையென்ன\nஇன்றைய ஷோ டாப்பர் யார் \nஅக்டோபர் 30ல் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டான ஏர்ப்பவரை வெளியிடுமா ஆப்பிள் \nஆப்பிளுக்கும் அக்டோபருக்கும் அப்படி என்ன தான் தொடர்பு \nவெளியான சில நாட்களிலேயே ஆப்பிள் போன்களில் கோளாறு\nநிற்காமல் சென்ற கார்… ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை\nஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ : கேமரா மற்றும் திரைப்பற்றி ஒரு பார்வை\nஎடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவு\nநாட்டைவிட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நட���டிக்கை எடுக்க அரசு தீவிரம்\n'பணியில்லை, ஊதியமும் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது\nRasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05004953/Those-selected-for-the-award-were-invited-to-participate.vpf", "date_download": "2019-01-22T02:50:08Z", "digest": "sha1:OXX65CYMBU3GDRF3PR3UCY4TCNELVVIA", "length": 14658, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those selected for the award were invited to participate in the Teachers Day function || விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்க சென்னை பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட���டுரைகள் : 9962278888\nவிருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்க சென்னை பயணம் + \"||\" + Those selected for the award were invited to participate in the Teachers Day function\nவிருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்க சென்னை பயணம்\nதமிழ் வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:00 AM\nதமிழ் வழியில் பயின்று கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது ஆசிரியர் தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் விருது-பாராட்டு சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வேனில் சென்னைக்கு 30 மாணவர்கள் நேற்று புறப்பட்டனர். இவர்களுடன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒட்டக்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சுசீலா உள்ளிட்ட 11 ஆசிரியர்களும் புறப்பட்டனர். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அவர்களை வேனில் வழியனுப்பி வைத்தார். இதில் பள்ளி ஆய்வாளர் பழனிசாமி, அலுவலக கண்காணிப்பாளர் சரவணன், ஆசிரியர் குணபாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில், 6 தலைமை ஆசிரியர்கள் உள்பட 9 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. அதன்படி, மாநில அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 ஆசிரியர்களுக்கும், சென்னையில் இன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி, கலை, விளையாட்டுத்திறன்களில் தலைசிறந்த மாணவர்கள் 30 பேரும், சிறந்த தேர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்திறனிற்காக தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகமும் விருது பெறுகின்றன.\n1. புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்\nபுதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.\n2. வேலூரில் உதவி சிறைக்காவலர்களுக்கான தேர்வு - 306 பேர் எழுதினர்\nவேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த உதவி சிறைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வை 306 பேர் எழுதினர்.\n3. மாநில செஸ் போட்டிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு\nபள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.\n4. மின்வாரிய உதவிபொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 6 மையங்களில் நடந்தது\nமின் வாரிய உதவி பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் 6 மையங்களில் நடந்தது.\n5. கோவாவில் ஹிஜாப்பை கழற்ற மறுத்த இளம்பெண்ணுக்கு நெட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு\nகோவாவில் ஹிஜாப்பை கழற்ற மறுத்த இளம்பெண் நெட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\n5. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மை விசாரணை அறிக்கையில் அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/sl.html", "date_download": "2019-01-22T01:42:41Z", "digest": "sha1:PINBOC6HLHTSD7WLECWHGU3I2AVPH4JA", "length": 4796, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "காலில் தீக்காயம்... மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தை குழந்தை உயிரிழப்பு தொடர்பில் விசாரணை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகாலில் தீக்காயம்... மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தை குழந்தை உயிரிழப்பு தொடர்பில் விசாரணை.\nசந்தேகத்துக்கிடமான முறையில் பிரதே பரிசோதனைகள் ஏதும் மேற்கொள்ளாது, உயிரிழந்த\nகுழந்தையொன்றை அடக்கம் செய்ய முற்பட்ட பெற்றோர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் உள்ள வீடொன்றில் 2 வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதையடுத்து, நேற்றைய தினம் (14) ஜனாஸா சடங்குகள் முன்னெடுக்கப்பட்டன.\nஉடலில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாவே, குழந்தை உயிரிழந்துள்ளது, எனக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nமாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, உயிரிழந்த குழந்தையின் காலில் தீக்காயம் இருந்தமை கண்டறியப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்றைய தினம் (15) பிரதே பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலில் தீக்காயம்... மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தை குழந்தை உயிரிழப்பு தொடர்பில் விசாரணை. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5\nநோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.\nமீராவோடையை சோகத்தில் ஆழ்த்திய பதினாறு வயது இளைஞன் சகீரின் கொலை.\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\nஇன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/39174-today-s-manthiram-emotional-and-continuous-problem-due-to-raku-doshas-this-is-the-slogan-you-have-to-say-everyday.html", "date_download": "2019-01-22T03:25:36Z", "digest": "sha1:UKFVY7FNPAAZNEWGK666FFYIBU6NPKJW", "length": 8749, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "ராகு தோஷத்தால் மனவிரக்தி - தொடர் பிரச்னை நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்! | today's manthiram - emotional, and continuous problem due to Raku Doshas ?this is the slogan you have to say everyday", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nராகு தோஷத்தால் மனவிரக்தி - தொடர் பிரச்னை நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்களுக்கு, திருமணத் தடை ,குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை போன்றவை ஏற்படும். மேலும் இத்தனை நாள் எடுத்த நற் பெயர் மறைந்து, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படும் .தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி ,வேலையில் அடிக்கடி இடமாற்றம் ஏற்பட்டு பிரச்னைகள் வரும். இது போன்ற சமயங்களில் மனம் தளராது அன்னை துர்கையை சரணடைந்து இந்த மந்திரத்தை மனம் ஒன்றி தினமும் சொல்லிவந்தால், பலன் அதிகம்.\nஅரவெனும் இராகு ஐயனே போற்றி\nவாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு\nஅமுதம் ஈயப் போகுமக் காலை\nயுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்\nபாகுசேர் மொழியாள் பங்கன் பரன்னகியல்\nதண்மதி விழுங்கிய ராகுவே போற்றி\nதுன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி\nஎன்மதி துலங்கிட முயல்வாய் போற்றி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில்களில் பதிவுசெய்யப்படாத டிக்கெட்களை புக் செய்யவும், ரத்து செய்யவும் புதிய அப்: ரயில்வே\nகபினி அணை திறப்பு: குமாரசாமிக்கு நன்றி சொன்ன கமல்\nசென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nசீனா - அமெரிக்கா வர்த்தகப் போர் துவங்கியது\nயம தீபம் ஏற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\nசரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது\nதரித்திரங்களை விரட்டும் குபேர மந்திரம்\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. இன்று சந்திர கிரகணம்...என்ன செய்யணும்\n5. சர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nலயோலா விவகாரத்தில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் அறிக்கை\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n50% உலக மக்களை விட அதிக சொத்துகள் வைத்திருக்கும் 26 பெரும் பணக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/194151?ref=archive-feed", "date_download": "2019-01-22T01:48:56Z", "digest": "sha1:H7VQ45L2R3S5RBS4E6NJKSUCVEAGRENX", "length": 8107, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து\nதிருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து\nஇலங்கை வந்த வெளிநாட்டு குழுவினர் உயிருக்கு போராடிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை, நிலாவெளி கடலில் குளித்து கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் கடல் நீரில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.\nதீவிரமாக செயற்பட்ட இலங்கை பொலிஸார் குறித்த ஆறு பேரையும் காப்பாற்றியுள்ளனர்.\nகாப்பாற்றப்பட்டவர்களில் 5 இந்திய பெண்களும் ஒரு அமெரிக்க பிரஜையும் அடங்கும். இவர்களில் 5 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடலில் மூழ்கியவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட போது, பொலிஸ் அதிகாரிகள் கடலில் நீந்தி சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியுள்ளனர்.\nவெளிநாட்டு தம்பதி ஒன்றின் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர்களே இந்த சம்��வத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/siddhar-jeeva-samadhi-places/", "date_download": "2019-01-22T02:56:59Z", "digest": "sha1:5WMR2NYOU54B2YSS5H6ICA2HXFQ3RYXD", "length": 6896, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "Siddhargal jeeva samadhi | சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம் - Aanmeegam", "raw_content": "\nSiddhargal jeeva samadhi | சித்தர்கள் ஜீவ சமாதி இருப்பிடம்\n🙏🏼 சர்வம் சிவமயம் 🙏🏼\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.\n*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.\n*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.\n*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.\n*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.\n*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.\n*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.\n*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.\n*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.\n*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.\n*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.\n*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.\n*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.\n*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.\n*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.\n*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.\n*16. கருவூர���ர்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.\n*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.\n*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.\n*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nஇன்றைய ராசி பலன் 18/01/2019 வெள்ளிகிழமை தை (4) | Today...\n150 வருடத்திற்க்கு ஒரு முறை வரும் அற்புதம் நிறைந்த தை...\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 ஆம் ஆண்டுக்கான...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/reddy-filled-appeal-.html", "date_download": "2019-01-22T02:01:41Z", "digest": "sha1:FGULWLUU67NGNPX5AXCQN4RET2AXNJLD", "length": 8424, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு!", "raw_content": "\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன் கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.�� ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nதண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு\nபொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு\nபொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nமேல்முறையீட்டு மனுவில், தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும், தங்களை முறையாக விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் தங்கள் தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nகொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nசபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/06/24/", "date_download": "2019-01-22T01:42:39Z", "digest": "sha1:NCWH2BSUSFAKPSQ526WFZWCU6QXAJEPM", "length": 5214, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 June 24Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘மாரி 2’ படப்பிடிப்பில் காயம்: டுவிட்டரில் விளக்கம் அளித்த தனுஷ்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பெல்ஜியம், மெக்சிகோ அணிகள் வெற்றி\nதமிழர்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும்: கவர்னர் புரோஹித்\nடாய்லெட் பேப்பரில் மணப்பெண் உடை தயாரித்த பெண்ணுக்கு பரிசு\nஓலாவுக்கு போட்டியால களமிறங்கிய சென்னையில் ஓடிஎஸ்\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு\nகர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து\nஜாமீன் வாங்கி கொடுத்தது தவறா\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ak-57-thala-ajith-08-01-1733719.htm", "date_download": "2019-01-22T02:32:40Z", "digest": "sha1:XY7LOA43I2UAK6DQDM67DPRAULRBIREA", "length": 6479, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல் - AK 57Thala Ajith - ஏகே57 | Tamilstar.com |", "raw_content": "\nஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்\nதல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ஏகே57. இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.\nஇந்நிலையில் மிக விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெறும் ஒரு ரிஸ்க்கான சண்டைக்காட்சி பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்தில் ஒரு சேசிங் காட்சியில் உயரமான கட்டிடத்தி��ிருந்து தல அஜித் டூப் இல்லாமல் குதித்துள்ளார்.\nஇந்த காட்சி பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் ஷாக்க்கான போல் இருந்ததாம் என்கிறது ஏகே57 நெருங்கிய வட்டாரம்.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-17-04-1627263.htm", "date_download": "2019-01-22T02:29:57Z", "digest": "sha1:XWP2SSJMHHPBY5GHY4E5HCB6OCZ427WR", "length": 7350, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "புரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ் - GV Prakaksh Kumar - புரூஸ்லீ | Tamilstar.com |", "raw_content": "\nபுரூஸ்லீ படக்குழுவினருடன் தெறி விழாவை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.\nஇது ஜி.வி.பிரகாஷின் 50வது படமாகும். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.\nதற்போது படம் ரிலீசா��ி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.\nகுறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் தேவா பாடிய ‘ஜித்து ஜில்லாடி...’ பாடல் வரும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போடுகின்றனர்.\nதன்னுடைய இசைக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் ‘புரூஸ்லீ’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-hip-hop-aadhi-24-11-1632644.htm", "date_download": "2019-01-22T02:29:17Z", "digest": "sha1:G7P3VLV4JM7SX3WUHUL54NURFSRC4SPS", "length": 7123, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹிப் ஹாப் ஆதிக்கு நடந்த கொடுமை – நொந்துபோய் அவர் சொன்னது என்ன? - Hip Hop Aadhi - ஹிப் ஹாப் ஆதி | Tamilstar.com |", "raw_content": "\nஹிப் ஹாப் ஆதிக்கு நடந்த கொடுமை – நொந்துபோய் அவர் சொன்னது என்ன\nஇசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.இவர் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை டி.ஆர் பாணியில் கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கியுள்ளார்.\nஇப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் சைத் ஜி சைத் ஜி எனும் புரோமோ பாடலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த பாடலை ஷங்கர் கூட பாராட்டியிருந்தார்.\nஆனால் இந்த பாடல் ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை கேலி செய்வதாக கூறி இந்த பாடலை யூ டியூப் தளம் நீக்கியுள்ளது. இதனால் நொந்துபோன ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n▪ பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n▪ ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\n▪ பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\n▪ சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி\n▪ ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=5&cid=2416", "date_download": "2019-01-22T03:09:55Z", "digest": "sha1:UNCZWHFG3FHMER4TNTZ274SJOJ5UMWEC", "length": 38286, "nlines": 343, "source_domain": "kalaththil.com", "title": "மகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா? | Will-Mahinda---leadership-power-change-be-extended?", "raw_content": "\nபிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால் வங்க கடலில் வீர காவியமாகிய கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீர வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு\nஈழ விடுதலை உணர்வாளனின் இறுதிப் பயணம் - திரு ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ்ச்சோலையின் 21 ஆவது ஆண்டுவிழா\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் \nதிருக்கோணேச்சரத்தினை காப்பாற்றுவதற்கு திண்டாடிவரும் திருகோணமலை...\nமூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் நந்திக்கடலில் இடம்பெற்ற போர்தான் தமிழர்களுக்கான இறுதித் தீர்வு - சிங்கள பௌத்த பேரினவாதம்\nசிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலினால் 8 தமிழ்நாட்டு மீனவர்கள் படுகாயம் ஒரு மீனவர் பலி\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா\nகடந்த வெள்ளியன்று ( 26-10-2018) நல்லாட்சியின் பங்காளிகள், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றனர். எல்லாமே கடுகதியில் முடிந்துவிட்டன. பெரிய பங்காளியான ரணில் தரப்பிற்கு தெரியாமல் ஆட்சிக்கவிழ்ப்பு, புதிய பிரதமர் நியமனம் என்பன நடந்தேறிவிட்டன.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் (UNFGG) மைத்திரி அணியினர், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவித்தலை சபாநாயகருக்கு அறிவித்த மறுகணமே, ரணிலை வெளியேற்றும் படலமும், மகிந்தரை பிரதமராக்கும் நிகழ்வும் மிகவும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டன.\nஇந்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து ரணில் தரப்பினர் மீள முன்பாகவே மகிந்தருக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டார் மைத்திரி.\nஉடனே அடுத்த கட்ட குதிரை பேரமும் ஆரம்பமானது. தனது தரப்பிலிருந்த மகிந்த எதிர்ப்புவாதிகளை சமாளிப்பதில் வெற்றிகண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, ப���ரும்பான்மை பலத்தினை அதிகரிக்கும் பொறுப்பினை மகிந்தரிடமே விட்டுவிட்டார்.\nகுதிரை பேரம் அமோகமாக நடைபெறுவதாகவும், வருகிற 16 திகதி நாடாளுமன்றம் கூடமுன்பாக அறுதிப் பெரும்பான்மையை மைத்திரி-மகிந்த கூட்டணியினர் பெறுவார்கள் என்கிற தகவலும் வருகிறது.\nஅதேவேளை சம்பந்தரின் கூட்டமைப்பிலுள்ள 16 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, மகிந்தரைவிட ரணில் விக்கிரமசிங்காவே அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார் என்று நம்பலாம். அவர் அணியிலிருந்து குதிரைப் பேரத்தில் உதிர்ந்துபோகும் தலைகளின் எண்ணிக்கையை சரிசெய்வதற்கு, சம்பந்தரைவிட்டால் வேறு வழியில்லை ரணிலுக்கு.\nகூட்டமைப்பின் நிலையோ பரிதாபகரமானது. வெல்லப்போகும் மகிந்தரை ஆதரித்தால், தமிழ் மக்களின் ஆதரவினை இழந்து அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் சம்பந்தருக்கு இருக்கிறது.\nஅடுத்ததாக கூட்டமைப்பிற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் இந்தியாவும் மேற்குலகமும், ரணில்-மைத்திரி மோதலில் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதனை அறிந்து கொண்டு, அதற்கேற்றவாறு முடிவுகளை மேற்கொள்ளவார் கூட்டமைப்பின் தலைவர், என்பதும் உண்மைதான்.\nஇதேவேளை குதிரை வியாபாரத்தினூடாக 113 இற்கு மேல் நாடாளுமன்றத் தலைகளை மகிந்த பெற்றுக் கொண்டால், சம்பந்தரின் ஆதரவோ அல்லது தேவையோ அவர்களுக்கு ஏற்படாது.\nகடந்த சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் , 'தான் தோற்றிருந்தால் தனது கதை ஆறடிமண்ணிற்குள் அடங்கியிருக்கும் ' என்று கூறிய மைத்திரிபால சிறிசேன, தன்னைக் கொலைசெய்ய சில தீய வெளிநாட்டு சக்திகளும் சரத் பொன்சேக்காவும் முயற்சி செய்ததால் மகிந்தவுடன்சேர்ந்தேன் என்று இப்போது கூறுகின்றார்.\nஆனால் அடிப்படையில் அரசியல்வாதிகளை பொறுத்தவரை பதவியும் அதிகாரமுமே அவர்களின்இலக்காக இருக்கும்.\n'தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக தமது வாழ்க்கையேஅர்ப்பணிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி பெரும் சுபீட்சத்தினைமக்களின் வாழ்வில் உருவாக்கப்போகிறோம்' என்பதெல்லாம் வாக்கினைப் பெறுவதற்காகஇவர்கள் விடும் சரவெடிகள்.\nஇவர்களில் அநேகமான மேல்மட்ட அதிகாரம் கொண்ட தலைவர்கள், உள்நாட்டுகார்பொரேட்களுக்கும், பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளுக்கும் இடை தரகர்களாவேசெயல்படுகின்றனர்.\nஆட���சியிலிருப்போர் தமது நலன்களுக்கு இசைவாக இயங்காவிட்டால், மனித உரிமை மீறல்போன்ற மென்வலு அஸ்திரங்களை பிரயோகித்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்.\nஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் கூட்டமும் தேசிய இனங்களும் இந்த வல்லான்களின்வாக்குறுதிகளை நம்பி, இனப்படுகொலை செய்த சரத் பொன்சேக்காவிற்கும் பாதுகாப்புஅமைச்சராக இருந்த மைத்திரிபாலாவிற்கும் வாக்களிப்பார்கள்.\n'வல்லரசுகள் கைகாட்டும்நபர்களுக்கு வாக்களித்தால், தீர்வு கிட்டும் ' என்று எங்கள் தலைவர்களும் மக்களுக்கு பொய்சொல்வார்கள்.\nஇவர்களின் நிரந்தரமான தேர்தல்காலத்துப் பொய்களை நம்பியே, மக்களின் வாழ்வும் கலைந்துபோகிறது.\nதென்னிலங்கையில் இவ்வாறான நிலையிருந்தாலும், சிங்களத்தின் அரசியல்சிந்தனைத்தளத்தில் மகாவம்சம் ஊட்டிய இனமேலாண்மைப் போதை, அவர்களின் இருதுருவஅரசியல் தளத்தில் எப்போதும் மேலோங்கியிருக்கும்.\nஅவர்கள் புவிசார் அரசியலில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வகிபாகம் குறித்த தெளிவானபுரிதலோடு, அவற்றைப் பயன்படுத்தி தத்தமது அரசியல் அதிகார இருப்புக்களையும், கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்புகளையும் மேற்கொள்கிறார்கள்.\nஅண்மையில் 'இந்து சமுத்திர பிராந்தியம்; நமது எதிர்காலத்தை வரையறுத்தல்' என்றுதலைப்பிட்டு கொழும்பில் நிகழ்ந்த சர்வதேச மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள்முக்கியமானவை.\nஇப்பிராந்தியத்தில் சீனாவின் பொருண்மிய ஆக்கிரமிப்பினை முறியடிக்க விரும்பும் நாடுகளின்தந்திரோபாய நகர்வுகளை இம்மாநாடு உணர்த்தியது. நேரடியான மோதலிற்குள் வரும் விவகாரங்கள் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டது.\nஆனாலும் அமெரிக்காவின் 60 பில்லியன் டொலர் 'Build Act ' கடனுதவித் திட்டம் மட்டுமே, அந்நாட்டின் அப்பிராந்தியத்திற்கான உடனடி நகர்வுகளை வெளிப்படுத்தியது.\nதிருக்கோணமலைக் கடலில் எண்ணெய் ஆய்வுகள் ஆரம்பித்த வேளையில்தான் சர்வதேசமாநாடுகளும் கொழும்பில் நடக்கின்றன. பிரித்தானிய அரசின் காலனித்துவ பிடிக்குள் இலங்கைஇருந்த போது நிர்மாணிக்கப்பட்ட, எண்ணெய் சேமிப்பு கிணறுகள் குறித்த பங்கு பிரிப்புகளும்மாநாட்டிற்கு வெளியே இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டன.\nஏற்கனவே 10 குதங்கள் இந்திய நிறுவனங்களின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன. 25 குதங்களை உள்ளூர் நிறுவனங்களோடு இணைந்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்நிர்வகிக்கப் போகின்றது. மீதமுள்ள 65 எண்ணெய்க்கிணறுகளை பலதேசிய கார்பொரேட்நிறுவனங்களிடம் தாரை வார்க்க அரசு முற்படும்போதே இந்தியத் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புகிளம்ப ஆரம்பித்துள்ளது.\nஇதுமட்டுமல்ல, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கையேற்கமுனையும் போது , மேற்குப் பகுதியைத்தான் தருவோம் என்கிற அரசின் பிடிவாதம் மீதுஇந்தியாவிற்கு எரிச்சல் ஏற்படுகிறது.\nசீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை இலங்கையில் மட்டுப்படுத்தும் நகர்வுகளுக்கு, அமெரிக்காவின் துணையோடு எத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், இலங்கைஆட்சியார்களோ மிகவும் தந்திரமாக சீனாவின் வகிபாகத்தையும் உள் இணைத்தவாறு காய்நகர்த்துவதனை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.\n'மகிந்த அணியிலிருந்து மைத்திரியை பிரித்தெடுத்து 2015 இல் ஆட்சிமாற்றத்தினைஏற்படுத்தினாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கம்பனியொன்றிற்கு 99 வருடகுத்தகைக்கு தாரைவார்த்துவிட்டது தாம் உருவாக்கிய நல்லாட்சி அரசு' என்கிற கோபத்தைஅமெரிக்க உபஜனாதிபதி மைக் பென்ஸ் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.\nசீனாவின் கடன்பொறிக்குள் (Debt Trap) இலங்கை வீழ்ந்துவிட்டதால், பிராந்தியத்தின்மூலோபாய முக்கியத்துவமிக்க அம்பாந்தோட்டை துறைமுகம் கைமாறிவிட்டதாக மைக் பென்ஸ்கதறியவுடன் நோர்வேக்கும் பிரித்தானியாவிற்கும் பயணங்களை மேற்கொண்டார் ரணில்.\nஇந்த நிலையிலேயே இந்தியாவின் நகர்வுகளும் ஆரம்பமானது. சீனா மீதான வர்த்தக வரிப்போர்தொடரும் அதேவேளையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்தியாவையும்பாதித்தது.\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மூலோபாய நல்லிணக்கத்தை இந்தியாவோடு பேணினாலும், ஈரான் விவகாரத்திலும் ருஸ்யாவின் S 400 ஏவுகணைகளை வாங்கும் விடயத்திலும் தனதுஅதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தது அமெரிக்கா.\nஇதே சமகாலத்தில் ரணிலின் இந்தியாவிற்கான பயணமும், இந்திய அரசின் பெரும்புள்ளிசுப்பிரமணிய சுவாமியின் இலங்கை வருகையும் நிகழ்கிறது.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில். மகிந்தரின் வழிநடத்தலில் இயங்கும் சிறி லங்கா பொதுஜனபெரமுன கட்சி அமோக வெற்றியீட்டிய விவகாரத்தை டெல்லி மையம் கவனத்தில் கொள்கிறது.\nஅக் கட்சியின் முக்கியஸ்தர் பேராசிரியர் ஜீ .எல்.பீரிஸ் அவர்கள் இந்தியாவின்நம்பிக்கைக்குரியவர் என்பது, அவர் மகிந்த அமைச்சரவையில் அபிவிருத்தி அமைச்சராக இருந்தவேளையில், சீபா (CEPA ) ஒப்பந்த விவகாரம் டெல்லி தெற்கு வளாகத்தில் பெரிதாகப்பேசப்பட்டபோது தெரிந்தது. கேர்ணல்.ஹரிகரன் தனது கட்டுரைகளில் பீரீஸ் குறித்து எழுதியிருந்தார்.\nபின்னர் சுவாமியின் அழைப்பினை ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்மேற்கொண்டதும், அங்குள்ள ஊடகங்களுக்கு பேட்டியளித்த மகிந்தர், போரில் புலிகளைவெல்ல உதவிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததும், அதன் எதிரிவினையாக தமிழ்நாட்டில்கட்சிகளிடையே பலத்த விவாதங்கள் உருவாக்கியதையும் நாம் அறிவோம்.\nஇதன் பின்புலத்திலேயே இலங்கையில் அதிரடியான அதிகார மாற்றமொன்று நிகழ்ந்துள்ளது.\n2015 இல் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில், திரைமறைவில் இருந்து இயக்கிய பெரும்சக்திகள் எவையென்பதை மக்களும் அறிவர் ..மகிந்தருக்கு அறிவார்.\nஇந்திய பெருவல்லரசின் கொல்லைப்புறத்தில் இருக்கும் ஒரு சிறிய நாட்டில், ஆட்சி மாற்றம்போன்றதொரு அதிகார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இது யாருக்கும் தெரியாமல் நிகழவாய்ப்பில்லை. வல்லானின் ஆதரவில்லாமல் இதனைச் செய்யக்கூடிய பலம்பொருந்தியநாடுமல்ல இலங்கை.\nமகிந்த-மைத்திரி அணியினர் தமது பலத்தினை நாடாளுமன்றில் காட்டினால், அதிகாரமாற்றத்தினை ஏற்படுத்திய மகா சக்தியின் முகம் வெளியே தெரியும்.\nஅதேவேளை ரணிலின் தலை தப்பினால், பின்னின்று இயக்கிய வன்சக்திகள் மௌனமாகிவிடும்.\nஎப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒர�\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன்\nசம்பந்தர் ஜயாவிற்கு ஒரு பகிரங்�\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மா�\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் �\nமகிந்த தலைமையிலான அதிகார மாற்ற�\nதமிழர்களுக்கு நிறைய உளவியல் சி�\nநல்லூர் கந்தன் - நந்திக்கடல் ஒர�\nகானல்நீர் கனவான்களை நம்புவதே ம�\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்�\nஈழத்தமிழரும் திரு கருணாநிதி அவ\nஇறுதி யுத்தம் இப்போதும் நடந்து�\nகறுப்பு யூலையும் – முள்ளிவாய்க�\nபுலி வேஷம் - கவனம்\nகடந்து போகுமா கறுப்பு ஜூலை\nவேதாளம் மீண்டும் முருங்கைமரம் �\nஇன அழிப்பு நோக்கில் சிங்கள அரச�\nஇலங்கை இ��ாணுவம் என்பது அரசின் ஒ\nபுத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அ�\nஇந்த நூற்றாண்டில் வெட்கி தலை கு\n”இந்த நாடும் நாட்டு மக்களும் ...\nஇலட்சியத்தை தொடரும் வரை முள்ளி�\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுத\nசீனாவின் இறுக்கமான பிடியில் சி�\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nபேரினவாத அரசை நம்பினால் இப்படி�\nமுஸ்லிம்களை வெளியேற்றியது - இனச\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையு\nசிரியாவி வரலாறும் : சிரிய உள்நா�\nஒன்பது ஆண்டுகளில் நாம் எதிர்ப்�\nதமிழரசின் வீழ்ச்சியும் : பெரமுன\nஇலங்கை உள்ளாட்சித் தேர்தல் முட�\nதமிழ்த் தேசியத் தளத்தில் தமிழ்�\nஇலங்கை வேந்தன் உயர் திரு. இராவண �\nதீரன் திண்ணியன் தேசத் தலைவன்\nபுலம்பெயர் தமிழரும் புதிரான வா�\nஇனஅழிப்பு பின்புலத்தில் : பாலுண\nசுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கட�\nசிங்கள அரசின் இனஅழிப்பின் மிக ந\nதமிழ் மக்கள் விழிப்புடன் இருந்�\nபுத்தரின் பெயரால் சத்தமின்றி ந�\nஇவர்கள் பதவி பெறவும் பணம் சம்பா\nஅடிமை தேசங்களை நிரந்தரமாக மீட்�\nபெரிய மீன்களின் சின்ன அரசியல் -\nகூட்டமைபின் நாடக அரசியலும் மாற�\nதாயகத்தில் உண்மையில் நடப்பது ப�\nஇந்தியத்தின் பேரழிவுக்கே வழி க�\nஉலகத்தின் புதிய கோட்பாடும் மனி�\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவத�\nபசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந�\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 60\nகல்லில் நார் உரிக்கின்றது சர்வ�\nதமிழீழ விடுதலையை குறியீடு செய்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/351042976.php", "date_download": "2019-01-22T01:47:57Z", "digest": "sha1:SHCA4726E265PMGLYWEXXFLOBCZUL4HO", "length": 3426, "nlines": 54, "source_domain": "non-incentcode.info", "title": "சிறந்த பைனரி வர்த்தகர்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி ஜெட் ஸ்கேப்பர் பதிவிறக்க\nஎன்ன 20 என்பது 20 அந்நிய செலாவணி பரவியது பொருள்\nசிறந்த பைனரி வர்த்தகர் -\nஎங் கள் வா சகர் கள் சி றந் த செ ய் தி தயவு செ ய் து வி ரை வி ல் அவசரமா க. சிறந்த பைனரி வர்த்தகர்.\nபை னரி வி ரு ப் பங் கள் இப் போ து வர் த் தகர் கள் பல் வே று வகை களி ல். Home · தற் போ தை ய செ ய் தி · உள் ளு ர் » · எமது ஊர் பற் றி » · வர் த் தகர் சங் கம் · கல் வி நி லை யங் கள் » · சோ னை மீ னா ள் க.\nக ல் லூ ரி · மெ ட் ஸ். பை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம்.\nமு தலீ டு மற் று ம் சம் பா தி க் க ஒரு சி றந் த அளவு அடை ய உதவு ம் என் று வெ ற் றி. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க.\nபைனரி விருப்பங்களை வர்த்தக தொடங்கி\nஅந்நிய செலாவணி ஒரு போக்கு தீர்மானிக்க எப்படி\nஅந்நிய செலாவணி வழிகாட்டியான 3 dvds\nஅந்நிய செலாவணி போனஸ் வைப்பதில்லை\nபைனரி விருப்பங்களை அன்மாஸ்க்கு அண்ணா coulling pdf", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/ay.html", "date_download": "2019-01-22T01:55:56Z", "digest": "sha1:ZGMBOZ3NCFYQFTOL546G2EQ7JY5K3KV7", "length": 4053, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "கல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர்.\nஅனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு சம்பவத்தை அடுத்து\nஅதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறி வருகின்��னர்.\nஇன்றைய தினம்(14) இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மாணவர்கள் பாடசாலைக்கு முன்பு காத்திருக்கின்ற பரிதாப நிலையை காண முடிந்தது.\nதமக்கான உரிய பாதுகாப்பு கிடைக்கும் பட்சத்தில் வழமையாக பாடசாலைக்கு சென்று கற்பிக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை காண கூடியதாக உள்ளது.\nகல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர். Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5\nநோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.\nமீராவோடையை சோகத்தில் ஆழ்த்திய பதினாறு வயது இளைஞன் சகீரின் கொலை.\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\nஇன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/110920-marghazhi-month-rasipalan-from-2017-december-16-to-2018-january-13.html", "date_download": "2019-01-22T02:11:58Z", "digest": "sha1:F7ENSPOCZI5U6Y7UWRUWOFOIY5SNYIC5", "length": 54759, "nlines": 502, "source_domain": "www.vikatan.com", "title": "மார்கழி மாத ராசிபலன் 2017 டிசம்பர் 16 - 2018 ஜனவரி 13 வரை துலாம் முதல் மீனம் வரை ராசிபலன் | Marghazhi month Rasipalan from 2017 December 16 to 2018 January 13", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:42 (16/12/2017)\nமார்கழி மாத ராசிபலன் 2017 டிசம்பர் 16 - 2018 ஜனவரி 13 வரை துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்\n2017 டிசம்பர் 16 முதல் 2018 ஜனவரி 13 வரை\nமார்கழி மாத ராசிபலன் - மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன் படிக்க\n3-ல் சூரியன், 1-ல் செவ்வாய், குரு, 2,3-ல் புதன், சுக்கிரன், சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.\nவெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.\nமாணவ மாணவியர்க்கு, படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், விநாயகர்\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.\n2-ல் சூரியன். 12-ல் செவ்வாய், குரு, 1,2-ல் புதன், சுக்கிரன், ச��ி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.\nஅனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.\nதொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ர\nமாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nசந்திராஷ்டம நாள்க���்: ஜனவரி 1,2,3\nவழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்\nபரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.\n1-ல் சூரியன், 11-ல் செவ்வாய், குரு, 12,1-ல் புதன், சுக்கிரன், சனி, 8-ல் ராகு, 2-ல் கேது\nமாதத் தொடக்கத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கு இடையில் சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திலும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று ���ிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 3 பிற்பகல் முதல் 4,5 மாலை வரை\nவழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்\nபரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.\n12-ல் சூரியன், 10-ல் செவ்வாய், குரு, 11,12-ல் புதன், சுக்கிரன், சனி, 7-ல் ராகு, 1-ல் கேது\nபணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக போட்டிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதி��ில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும்.\nமாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 5 மாலை முதல் 6,7 பிற்பகல் வரை\nவழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்\nபரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.\n11-ல் சூரியன், 9-ல் செவ்வாய், குரு, 10,11-ல் புதன், சுக்கிரன், சனி, 6-ல் ராகு, 12-ல் கேது\nவெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: 7 பிற்பகல் முதல் 8,9\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்\nபரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.\n10-ல் சூரியன், 8-ல் செவ்வாய், குரு, 9,10-ல் புதன், சுக்கிரன், சனி, 5-ல் ராகு, 11-ல் கேது\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ��வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.\nமாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 9,10,11\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், துர்கை\nபரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம�� ஏற்றி அர்ச்சனை செய்வதும் நல்லது.\nமார்கழி மாத ராசிபலன் - மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன் படிக்க\nராக்கெட் எப்படி பறக்கிறது... ஏன் வெடிக்கிறது... ஜாலியா தெரிஞ்சிக்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஆணையத்தில் ஆஜரான விஜயபாஸ்கர் - ஜெ.மரணத்தில் அவிழ்ந்த முடிச்சுகள்\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/111595-history-and-glory-of-siddhar-subbiah-temple.html", "date_download": "2019-01-22T02:38:47Z", "digest": "sha1:CDIGUX5J7KZDXNKD7CHR5FEVUKE7QPRN", "length": 26457, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "காய சித்தி அடைந்த சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா! | History and glory of siddhar Subbiah Temple", "raw_content": "\n��ந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:41 (23/12/2017)\nகாய சித்தி அடைந்த சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா\nதற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கடையனோடை கிராமத்தில் வசித்து வந்த வள்ளிமுத்து-நாராயண வடிவு தம்பதியின் மகனாகப் பிறந்தவர் சுப்பையா.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. (வேதியியல்) படிக்கத் தொடங்கினார். வெளிநாட்டில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்ற கனவை, தந்தைக்காக விட்டுக்கொடுத்தார். பிறகு அருகிலுள்ள ஆன்மிகத் தலங்களுக்கும், சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று தரிசிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கல்கத்தாவில் தங்கி சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும், சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் சேர்த்துப் பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொந்த ஊருக்கே புறப்பட்டார். ஊருக்கு வந்தவர், சொத்துகளை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். தன்னுடைய பங்காகக் கிடைத்த சொத்துகளை விற்றுவிட்டு, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார். திருப்பதிக்குச் சென்று சிலகாலம் தங்கியவர், சொந்த ஊருக்குத் திரும்பினார். வழியில் வடலூர் வள்ளலார் மடத்துக்குச் சென்று அங்கேயே மூன்று வருடங்கள் தங்கினார். வள்ளலாரின் கருத்துகள் அவரை ஈர்த்தன.\nவள்ளலாரின் புகழைப் பாடியபடி, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தைவிட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேச மாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்டிருக்கும் விபூதியை, தன்னைக் காணவரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார்.\n‘எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடிவையுங்கள். 40 நாள்கள் கழித்து, அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதங்கள் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால், மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்’ என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.\n1960, ஜனவரி முதல் தேதி இரவு சித்தியடைந்தார். அவர் சொன்னதுபோலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள்கள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் ஆகியோர் முன்னிலையில் அவரை மூடிய இடம் திறந்து பார்க்கப்பட்டது. அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனையே `காயசித்தி’ என்கிறார்கள். இந்த நிகழ்வினை, 'உச்சி பார்த்தல்' என்பார்கள். ‘‘The Body Was Impact’’ என சப்கலெக்டர் தனது கெஸட்டிலேயே பதிவு செய்திருக்கிறார்.\nஜீவன் முக்தி, காய சித்தி இரண்டையும் பின்பற்றிக் காய சித்தி அடைந்திருக்கும் மகான்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். அப்படித் தீயும் மண்ணும் சிதைக்காத உடலைப் பெற்றவர்களில் திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள் பிரசித்திபெற்றவர். காயசித்தி அடைந்த அவருடைய திருமேனிக்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டுவருகிறார்கள். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அந்த ஆலயத்தில், டிசம்பர் 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 58-வது குருபூஜை நடைபெற உள்ளது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சொற்பொழிவு, ஜோதி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுப்பையா சுவாமிகளின் பக்தர்களுடன் சுற்று வட்டார மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசுப்பையா சுவாமிமகான் ஶ்ரீ சுப்பையா சுவாமிகள்Siddhar Subbiah Temple Mahaan suppiah swamikalvallalaar\n‘சித்திரை 1-ம் இல்லை, தை 1-ம் இல்லை... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு’ - தமிழ் ஆராய்ச்சியாளர் கருத்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘பசுமை விகடன்’ இதழின் முதன்மை பொறுப்பாசிரியர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல் பண்ணைகளுக்குச் சென்று உழவர்கள் மூலமும், ‘இயற்கை வேளாண்’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களின் பண்ணைகளுக்குச் சென்று, நேர்காணல்கள் செய்திருக்கிறார். வேளாண் விஞ்ஞானிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், வெளிநாட்டு வேளாண��� வல்லுநர்கள்... எனப் பலரைச் சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுளக்கு தெரியப்படுத்தி வருகிறார். ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு’, நீங்கள் கேட்டவை- பாகம்-1’, நீங்கள் கேட்டவை-பாகம் 2’, ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’, ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’, ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டு’, ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’, ‘வரவு பெருகுது... செலவு குறையுது’ என 9 நூல்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஆணையத்தில் ஆஜரான விஜயபாஸ்கர் - ஜெ.மரணத்தில் அவிழ்ந்த முடிச்சுகள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்��ஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cs-jayaraman-1562018.html", "date_download": "2019-01-22T02:03:10Z", "digest": "sha1:L2FQMKWZVGLLAFY3OABRT7ZHVCUI5TLZ", "length": 26114, "nlines": 71, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் : காவியமா.. ஓவியமா? - சிறப்புக்கட்டுரை : மணா", "raw_content": "\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன் கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இத���் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஇசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் : காவியமா.. ஓவியமா - சிறப்புக்கட்டுரை : மணா\n‘இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட கம்பீரமான குரல் கொண்டவரான பாடகர் சி.எஸ். ஜெயராமனின் நூற்றாண்டுவிழாத் தருணம் இது.…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஇசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் : காவியமா.. ஓவியமா - சிறப்புக்கட்டுரை : மணா\n‘இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட கம்பீரமான குரல் கொண்டவரான பாடகர் சி.எஸ். ஜெயராமனின் நூற்றாண்டுவிழாத் தருணம் இது. 1984-ல் அவரைச் சந்தித்த நினைவுகளில் இருந்து சில இங்கே:\n‘சங்கீத சௌபாக்கியமே’ என்று சம்பூர்ண ராமாயணக்குரல் வளைய வந்தபோது லயித்துத் தலையாட்டியவர்கள் நிறைய பேர். ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே’ கேட்டும், ‘காவியமா.. ஓவியமா’ கேட்டும் ஒன்றிப் போய்ச் சிலாகித்தவர்கள் அநேகம்பேர்.\nநெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய்ச் சாவகாசமாகக் கீழிறங்கும் ராக ஒழுங்கு. வயதாகியும் இன்னும் குரல் தளர்ந்து உடையாமல் இருக்கிற சிதம்பரம் ஜெயராமனை வீட்டில் பார்த்தோம். குறுகலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார்.\nசெழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான இசைக்குடும்பம். ஜெயராமனுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். சிறு வயதிலேயே ஜெயராமனுக்குக் குரல் குறுகுறுக்க ஆரம்பித்துவிட்டது. தகப்பனார் ‘பாட்டக சுந்தரம் பிள்ளை’ பக்கத்தில் உட்கார வைத்து அதட்டிப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார். மூத்த சகோதரனும் திருத்துகிறான். பையன் நான்கு வயது நிறைவதற்குள் ஸ்வரம் பாட ஆரம்பித்துவிட்டான். ஒன்பது வயது வரை இடைவிடாமல் பயிற்சி.\n1934 ஆம் ஆண்டு. திரைப்பட இயக்குநரான பி.வி.ராவ் ‘ கிருஷ்ண லீலா” படத்திற்காக கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் அகப்பட்டார் பாடத்தெரிந்த கிருஷ்ணன் ஜெயராமன். அப்போது சென்னையில் ஸ்டூடியோ ஒன்றுமில்லை. கல்கத்தாவிற்குக் கிளம்பிவிட்டார்கள். பயோனியர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு. அதில் சளைக்காமல் 64 பாடல்கள். பதினாறு வயதான ஜெயராமன் அதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறான். ஆர்மோனியம், மிருதங்கம் இரண்டும்தான் பக்க வாத்தியங்கள். வெயிலில் நின்று கொண்டு நடித்துக் கொண்டே பாடவேண்டும். ஒரு அட்டையில் சிகரெட் பாக்கெட்டில் இருக்கிற ஜிகினாக் காகிதத்தை ஒட்டி அது தான் ‘ரிஃப்ளக்டர்”. உடன் நடித்தவர்கள் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனும், பந்துலுவும்.\n“எல்லோருக்கும் என் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு. அப்போ ஜாதி, மதம் எதுவும் தெரியாம அப்படிப் பழகுவோம். ஒரு நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. மரத்தடியில் தாடியோடு இருந்த வயசானவர் ஒருத்தர் வந்து என்னை பாடச் சொன்னார். பாடினேன். கிட்டே வந்து தட்டிக் கொடுத்தார். ஆசீர்வாதம் பண்ணினார்.\nசின்னப் பையன் நான். கூசிப் போனேன். போன பிறகு தான் சொன்னாங்க. அவர் தான் ரவீந்திரநாத் தாகூர்ன்னு.”-பழைய ஞாபகத்திற்குப் போய்விடும்போது குரல் நெகிழ்ந்து போய்விடுகிறது ஜெயராமனுக்கு. தொடர்ந்து நல்லதங்காள், துருவா என்று வரிசையாயச் சில படங்கள். பதினெட்டு வயதுவரை நடித்தபின் திரும்பவும் இடைவெளி.\n19 வயசிலிருந்து ஜெகன்னாதய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிப்பிற்காக ஊர் ஊராக அலைச்சல். அப்போது உடனிருந்த நடிகர்கள் எம்.ஆர்.ராதாவும், யதார்த்தம் பொன்னு சாமிப் பிள்ளையும். நாடகத்தில் ஜெயராமனுக்கு கதாநாயகி வேடம். முதல் ஆறு மாதம் சம்பளம் கிடையாது. பிறகு சம்பளம் மாதத்திற்கு மூன்று ரூபாய். பிறகு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து கேரம் போர்டு விளையாடுவார்கள். மூன்று ஆண்டுகளாக ஜெயராமன் தான் கேரம் போர்டில் சாம்பியன். ஒரு நாள் கலைவாணர் வாட்டசாட்டமான ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவரும் அவர்களுடன் சேர்ந்து கேரம் விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படி வந்த வாலிபர் எம்.ஜி.ஆர்.\n1940 ல் ‘கிருஷ்ண பக்தி’ படத்தில் நாரதராக நடித்தவர் ஜெயராமன். கூடவே நடித்தவர் பி.யு.சின்னப்பா. அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த இன்னொரு ஹீரோ தியாகராஜ பாகவதர். தன்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும், ஜெயராமனிடம் மூன்று ஆண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறார் பாகவதர். “திருச்சியில் பாகவதர் இருந்தார். அங்கே நான் போய்ச் சொல்லிக் கொடுப்பேன்.குரு-சிஷ்ய உறவு மாதிரி இருந்தது எங்க உறவு. எவ்வளவு இனிமையானது அவருடைய குரல்\n47ல் ஜெயராமனுக்குத் திருமணம் நடந்தபோது அதற்கான செலவு��ளை எல்லாம் சொந்தத்துடன் தானே ஏற்று நடத்தியவர் பி.யு.சின்னப்பா. தலைமை தாங்கிப் பேசியவர் என்.எஸ்.கிருஷ்ணன். “ ஜெயராமன் என்னுடைய தம்பி. தம்பீன்னா சாதாரணமான தம்பீ இல்லே.. தம்ப்ப்பீ..”\nதிரும்பவும் திரையுலகத்திற்குத் திரும்பிப் பின்னணி பாட ஆரம்பித்திருக்கிறார் ஜெயராமன்.\nபராசக்தியில் புதுமுகமாக அறிமுகமான சிவாஜிக்குப் பல பாடல்களைப் பாடினார். “கா..கா..கா” பாட்டும், “தேசம் ஞானம் எல்லாம்”, “நெஞ்சு பொறுக்குதில்லையே” பாட்டும் ஏகத்துக்கும் பிரபலம். சிவாஜிக்குத் தொடர்ந்து பல படங்களில் பின்னணி.\n“அப்போ பாட்டுக்கான ரிக்கார்டிங் நடந்துக்கிட்டிருக்கும். சிவாஜி தூரத்திலே ஒரு மூலையில் நின்னு என்னோட வாயசைப்பையே கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருப்பார். ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார். அவ்வளவு மரியாதை”. பாவை விளக்கு, தெய்வப்பிறவி, புதையல் என்று படங்கள் அடுத்தடுத்து வர வர ஜெயராமனின் பெயர் பரவ ஆரம்பித்தது. தெய்வப் பிறவி படத்திற்கான ரிக்கார்டிங். “அன்பாலே தேடிய என்” எனத்துவங்கும் பாட்டிற்கு இடையில் ‘ஹம்மிங்’ பண்ணத் தேவை ஒரு பெண் குரல். பலர் ஆடிஷனுக்கு வந்திருக்கிறார்கள். ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படி ‘ஹம்மிங்’கில் ஆரம்பித்துப் பிரபலமானவர் பின்னணிப்பாடகியான எஸ்.ஜானகி.\nஎம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்குப் பின்னணி பாடியிருக்கிறார். பிறகு அடுத்தடுத்துப் பத்து படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகிவிட்டார். அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘ ரத்தக்கண்ணீர்’. அப்போது ஒரு பாடலுக்கு இசையமைக்க ஜெயராமன் வாங்கிய தொகை 750 ரூபாய். ரத்தக்கண்ணீர் படத்திற்கான இசை, பாடல்கள் அனைத்திற்கும் சேர்த்து இவர் வாங்கிய தொகை பதினோராயிரம் ரூபாய்தான். “அதிலே’குற்றம் புரிந்தவன்’னு ஒரு பாட்டு வரும். பாட்டு இடையிலே எம்.ஆர். ராதாவோட குரல் இடையிடையே வசனமா வரும். ஆரம்பத்தில் இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்போ பலர் மலைச்சாங்க. அந்தப் பாடல் நல்ல ஹிட்டாயிடுச்சு. இப்போ பலரும் அந்த மாதிரி நிறையப் பண்றாங்க.”\n1953 ல் கன்னடத்தில் ‘பேதரக் கண்ணப்பா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாருக்கு ���ெயராமன் பின்னணி பாட முதல் படமே அவார்டு வாங்கியிருக்கிறது. சில மாற்றங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஜெயராமன் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப் பட்டுவிட்டார். வெளிக்கச்சேரிகள் அதிகம் போக ஆரம்பித்திருக்கிறார். சிதம்பரம் கோவில் விழாவின் போது தொடர்ந்து பதினொன்றரை மணி நேம் பாடியிருக்கிறார். ராத்திரி கேட்க வருகிறவர்கள் விடியும்போது கேட்டுக் கொண்டே பல் துலக்கிக் கொண்டிருப்பார்களாம். அதன் பிறகு இவர் அதிகம் பாடியது நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவின் போது. பாடியது எட்டே முக்கால் மணி நேரம்.\nஎழுபதை நெருங்குகிற வயதில் சற்றுக் குரல் நடுங்கப் பேசுகிறார், உடம்பு தளர்ந்து போயிருக்கிறது. இடையில் சங்கீத நாடக அகாடமி அவார்டு கிடைத்திருக்கிறது. ஏழு வருஷங்களாக தமிழகத்தில் உள்ள இசைக்கல்லூரிகளுக்கு இவர் தான் கௌரவ ஆலோசகர். இதற்கெல்லாம் காரணமான எம்.ஜி.ஆரை நினைவுகூரும்போது நன்றியுடன் உணர்ச்சிவயப்படுகிறார்.\n“ பள்ளிக்கூடம் கறுப்பா..சிவப்பான்னு கூடத் தெரியாது. படிச்சது சங்கீதம் தான். அது தான் சோறு போடுது. வாழ வைக்குது. இப்போ உங்களைக் கூட அது தானே இப்பவும் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. அப்போ பாட்டுக்கிடையில் அதிகம் இடைவெளியாக சங்கீதம் இருக்காது. சாகித்யம் கருத்துக்குத் தான் முக்கியத்துவம். இப்போது கருவி இசைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போ சிலேடைப் பாடல்கள் எல்லாம் பாடுறாங்க. இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் என்னால் பாட முடியாது. கலையை நாம் கௌரவப்படுத்தணும். அப்பத்தான் அது நம்மையும் கௌரவப்படுத்தும்”- கரகரத்த தொண்டையில் முதிர்ச்சியாகச் சொல்கிறார் கலைஞர் மு. கருணாநிதியின் மைத்துனரும், சம்பந்தியுமான ஜெயராமன்.\nகேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘வீணைக் கொடியுடைய வேந்தனே’ என்று துவங்கும் பாடலை ஆலாபனையுடன் சில நிமிடங்கள் பாடிக்காட்டும்போது வயதாகியும் கிறங்கடிக்கிறது அந்தக் குரல்.\nகடைசியா பாடின பாட்டு ஏதாவது\n1979 ல் ‘தர்மங்கள் சிரிக்கின்றன’ படம். அதில் நடித்த எம்.ஆர்.ராதா வீட்டுக்கு வந்து அன்புடன் ‘நீ பாடியே ஆகணும்’ என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் தனக்குப் பின்னணி பாட வைத்திருக்கிறார். அந்தப் படம் வெளிவரவே இல்லை. அந்தப் பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது.\nகடைசியாகப் பாடின த��ரைப்படப் பாடல் என்றாலும் யதார்த்தத்தை எவ்வளவு அழுத்தமாகச் சொல்கிற பாடல்\n[அந்திமழை மே-2018 இதழில் வெளியான கட்டுரை.]\nஉலகக் கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றில் சாதிக்கப்போவது யார்\nமாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31]\nநேர்காணல் : உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா\nஅக்காவும் அம்மாவும் நடத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/idols-abduction-case-1172018.html", "date_download": "2019-01-22T02:32:17Z", "digest": "sha1:6OWOXJVJ6PQQGA7FG6S6NLJ4EYZFZAQA", "length": 8511, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும்: உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை", "raw_content": "\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன் கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்���ும் முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும்: உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும் என உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்கள். தமிழகத்தில் தொடரும் சிலை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும்: உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டிவரும் என உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்கள். தமிழகத்தில் தொடரும் சிலை கடத்தலை தடுக்கக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் ’’சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டி வரும். சிலை கடத்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது. சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடரும் போதே சிலை கடத்தலும் நடைபெறுகிறது. சிலை கடத்தல் தொடர்வது, தமிழக அரசின் நிர்வாகத்தின் மோசமான நிலையை காட்டுகிறது.’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர்மனுதாரராக சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார்.\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nகொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nசபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2010/04/", "date_download": "2019-01-22T02:54:39Z", "digest": "sha1:FEIUL57LZJR3ZMYJ267MRCEGJRLFTHBJ", "length": 39056, "nlines": 131, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: April 2010", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியமான நாள் இன்று. அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து, இந்தியாவுக்கு க்ரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் தொழில் நுட்பத்தைத் தர சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மறுத்து விட்டது. திறமையானவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில், நம்மவர்கள் முயன்று அந்த இன்ஜினை வடிவமைத்து விட்டனர்.\nதகவல் தொழில்நுட்பத்திற்கு உதவும் செயற்கைக் கோள்கள் 36,000 கிலோமீட்டர் உயரத்திற்கு செலுத்தப்படவேண்டும். அதற்கு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் இன்றியமையாதது.\nஇன்று அந்திசாயும் வேளையில், GSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அது வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். கிரிக்கெட் மற்றும் போர் சமயத்தில் மட்டும் காட்டும் தேசபக்தியை, இந்த அறிவியல் தொழில் நுட்பம் வெற்றியடைய வேண்டும் என்பதிலும் காண்பிப்போம்.\nராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ராக்கெட் கிளம்பி 500 விநாடிகள் கழித்து, அதில் இருந்து தகவல்கள் வரவில்லை. இந்த முயற்சியின் மூலம் விஞ்ஞானிகள் கற்றது, அடுத்த முயற்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும். நம்புவோம்.\n9 பின்னூட்டங்கள் Links to this post\nதனி வீட்டில் - துப்பறியலாம் வாங்க\nசிறிது நேரத்திற்கு முன் பெய்த மழை வீட்டைச் சுற்றிலும் இருந்த மண்ணைச் சேறாக்கியிருந்தது. வீட்டின் உள் அறையில் டேவிட் உறங்கிக்கொண்டிருக்கும் போது, டேவிட்டின் மகன் ஜான், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த சோபாவில் ஜானின் தம்பி மேத்யூஸ் தூங்கிக்கொண்டிருந்தான்.\nபின்னிரவு நேரத்தில், இடி இடிக்கும் ஓசைக்கு நடுவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் ஜான் அதிர்ந்து போனான். அப்பா உறங்கும் அறையிலிருந்து அந்த சத்தம் வந்தது. என்ன செய்வது . அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா . அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது . அறைக்கதவைத் திறக்கப் பார்த்தபோது, உ��்ளே தாழ்பாள் போட்டிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லை போலீசுக்கு போன் செய்யவேண்டியதுதான். அதற்கு முன், மேத்யூஸை பக்கத்து வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். அனுப்பினான். அதற்குப் பின் போலீசுக்கு போன் செய்தான்.\n என் பெயர் ஜான். என் அப்பா தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், துப்பாக்கி சத்தம் கேட்டது”\n. உங்களையும், உங்கள் அப்பாவையும் தவிர வேறு யார் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள் \n“என் தம்பி இருக்கிறான். அவனைத் துப்பாக்கி சத்தம் கேட்டதும், பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்”\n“வீட்டினுள் நுழைந்தவன், இப்பொழுது அந்த அறையினுள் இருக்கிறானா \n“ அது தெரியவில்லை. சீக்கிரம் போலீசை அனுப்புங்கள்.”\nபோலீஸ் வந்த போது எல்லாம் முடிந்திருந்தது. எதிர்பார்த்தது போல டேவிட், தலையில் சுடப்பட்டு, கட்டிலில் சரிந்திருந்தார். வீட்டை முழுவதுமாக ஆராய்ந்ததில், கொலைகாரன், டேவிட் படுத்திருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை, பெரிய கல் ஒன்றினால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்திருப்பது தெரிந்தது. கல் அறையின் உள்ளே கிடந்தது. விசாரணைக்காக, ஜானின் உடைகள் சேகரிக்கப்பட்டது.\nடேவிட்டின் எதிரி யாராவது இருக்கிறார்களா . அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு . அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு ’ மட்டுமே ஆஜராகக் கூடியவராக இருந்ததால், யார் வேண்டுமானாலும் இந்தக் கொலையை செய்திருக்கலாம்.\nஅடுத்தது, ஜன்னலை உடைக்க உதவிய கல். முதல் மாடியில் இருந்த ஜன்னலை உடைக்க, தரையிலிருந்து அதை எறிந்திருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். கல்லின் எடையைப் பரிசோதித்ததில், அவ்வளவு உயரத்திற்கு எறிவதற்கு ஒருவனால் முடியாது என்பதை உணர்ந்தார்கள். கல்லின் எடையையும், தரையிலிருந்து ஜன்னல் இருந்த தூரத்தையும் கணக்கில் கொண்டால், ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியின் ஜெயித்தவர்கள் எறிந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், வீட்டின் அருகில் எந்த மரமும், முதல் மாடிவரை ஏறுவதற்கு வசதியாக இல்லை.\nவீட்டின் வெளிப்புறத்திலிருந்து, மாடிக்கு ஏறியதற்கான தடையம் எதுவும் இல்லை. அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற��கு சாத்தியங்கள் இல்லை.\nஉடைந்திருந்த கண்ணாடியின் சில்லுகள் அறையின் வெளிப்புறத்திலும் கிடந்தது. தடயவியல் வல்லுனர்கள் உடைந்த கண்ணாடியின் வடிவமைப்பை நுண்ணோக்கி வழியே பார்த்த போது, கண்ணாடி, அறையின் உள்ளிருந்து உடைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்தார்கள்.\nஇப்பொழுது சந்தேகம் அந்த நேரம் வீட்டில் இருந்த ஜானின் மேல் திரும்பியது. பக்கத்து வீட்டில் விசாரித்ததில், இரவு 11 மணியளவில் அவன் தம்பியை கொண்டு வந்துவிட்டது உண்மை என்றார்கள். போலீசுக்கு போன் செய்த நேரம் 11.20. ஆக, சத்தம் கேட்டப் பிறகு, பாதுகாப்புக்காக தம்பியை பக்கத்து வீட்டிற்கு அனுப்பியது பொய். மேலும், மனவியல் நிபுணர்களிடம் ஜானின் பேச்சை தந்து பரிசோதித்ததில், குரலில் உண்மையான பதட்டம் இல்லை என்று உறுதிசெய்தனர்.\nஉடையைப் பரிசோதித்ததில், துப்பாக்கி சுடும் போது வெளியான, மிக நுண்ணிய வெடிமருந்து ஒட்டியிருந்தது. துப்பாக்கி சுடும் போது, அவன் மிக அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.\nவிசாரணையில் ஜான், டேவிட்டைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். என்ன நடந்தது . டேவிட் தூங்கியதும், இடிச்சத்தத்தை வீட்டினுள் கேட்ட சத்தம் என தம்பியை நம்ப வைத்து, அவனை பக்கத்து வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டு வந்தான். அறையினுள் புகுந்து, துப்பாக்கியால் கொன்று விட்டு, கல்லால் ஜன்னலை உடைத்திருக்கிறான். அறையின் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே வெளியே சென்றுவிட்டான். பிறகு போலீசுக்கு போன் செய்திருக்கிறான்.\n நெடுநாட்களாக தான் கேட்டுக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வாங்க அப்பா பணம் தராததால், அவருடன் சண்டை. சம்பவம் நடந்த இரவு, சண்டை தொடர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கோபம் இச்செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. வளர்த்த கடா மார்பில் ... இல்லை இல்லை, தலையில் பாய்ந்தது.\nவிளம்பரங்களில், கருப்பு நிறமுடையவர்களை நடிக்க வைக்க மாட்டார்களா என்ற கவலையைப் போக்கியது, இந்த புதிய (எனக்கு புதிய) ஹேவல்ஸ் CFL விளக்கு விளம்பரம். தூக்கு தண்டனையை நிறைவேற்றி விட்டு, தண்ணீரில் முகம் கழுவி, சாப்பாட்டை சாப்பிட முடியாத அந்த பெரியவரின் முகப் பாவனைகள் அருமை. அந்த வாழ்க்கையின் விரக்தியை அவர் வெளிப்படுத்திய விதமும், விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த கிராமப்புற வய���் வெளியின் ஒதுக்குப்புறமான வீடும் மனதை என்னவோ செய்வது உண்மை. காணி நிலம் வேண்டிய பாரதி, அப்படி ஒரு வீட்டைத்தான் நினைத்திருப்பாரோ \nசிந்தனைக் குதிரையை சுரண்டி எழுப்பியதில் மாட்டியது ஐ10 விளம்பரம். ஷாருக்கான் நடித்த அந்த விளம்பரத்தில், ஒரு படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த கதாநாயகியை வர்ணிக்கும் விதமாக, தன் காரை நினைத்து வர்ணிப்பார். முடிவில், ஐ10 என்று சொல்ல, டைரக்டர் கட் செய்வதுடன் விளம்பரம் முடிகிறது. விளம்பரத்தில் நம்பகத்தன்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பரத்தில் நடித்த நாட்களைத் தவிர, மற்ற நேரங்களில், ஷாருக்கான், ஐ10 என்ற ஒரு காரைப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.\nஷாருக்கானே ஐ10 உபயோகிக்கிறார் என்று நம்பி அந்த ஒரே காரணத்திற்காக யாரும் அந்த காரை வாங்காதிருப்பார்கள் என்று நம்புவோமாக.\nஇதே போல அமீர்கான் நடித்த Samsung Guru என்ற மொபைல் போன் விளம்பரம். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.\nரசிக்கவைத்த மற்றோரு விளம்பரம், இரண்டு மெமரிக் கார்டுகளை ஒரே மொபைல் போனில் உபயோகிக்கலாம் என்ற அந்த விளம்பரம். அக்பர் பற்றிய ஹிந்தி படத்தை மொபைல் போனில் பார்க்கும் போது, மெமரிக்கார்டை எடுத்துவிட, கோபம் கொண்ட அக்பர், நேரில் அவரது படை வீரர்களுடன் வந்து ரகளை செய்வது அற்புதமான கற்பனை.\nஅலுவலக காபி குடிப்போர் சங்கத்தில் போன வாரம் பேசிக்கொண்டிருந்த போது, “SAVE OUR PLANET\" என்ற விளம்பர வாக்கியங்கள் சரியானவையா என்ற விவாதம் நடந்தது.\nபூமிப்பந்தின் வாழ்க்கையில், மனித குலம் தோன்றியதும், மறையப் போவதும், ஒரு நொடி நேர நிகழ்வு. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுபுறம் மாசு அடைவதால், அழியப்போவது மனிதர்கள் மட்டுமே. பூமி, இதை விட மோசமான பனியுகங்களைக் கடந்து வந்திருக்கிறது.\nSAVE OURSELVES என்பது சரியான வாசகமாக இருக்கும் என்று எங்கள் சங்கத்தில் முடிவு செய்தோம்.\nநீ நல்லவன்டா - இப்படி சொல்லியேஏஏஏஏ....\nமீன்துள்ளியான் பதின்ம வயது அனுபவங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். தாமதத்திற்கு மாப்பு கேட்டு தொடர்கிறேன்.\n1990 - காலை 5 மணிக்கு, திருவள்ளுவர் பஸ்ஸில் வந்திறங்கிய இடம் சைதாப்பேட்டை. சோடியம் விளக்கு ஒளியால் நிரப்பப்பட்ட பெரிய சாலைகளைப் பார்த்தபோது முதல் ஆச்சரியம். அப்பாவிடம், மெட்ராஸ் முழுவதுமே இப்படித்த���ன் இருக்குமா என்ற கேள்விக்கு, அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.\nஅடுத்த 15 நாட்கள், மெட்ராஸில் இருக்கிறோம் என்ற உணர்வே பெருமிதத்தைக் கொடுத்தது. 10 ஆம் வகுப்பு, அரசினர் உயர் நிலைப்பள்ளியில். முதல் முறையாக காக்கி கலர் பேண்ட் (9 வது வரை டவுசர் தான்), வெள்ளை சட்டைப் போட்டு, இருபாலர் படிக்கும் பள்ளிக்குச் சென்றேன்.\nஎந்த ஊருக்கு மாற்றலாகி போனாலும், என் அப்பா, வீடு எங்களது ஸ்கூலுக்கு பக்கத்தில் பார்ப்பார். அதனால், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை, பஸ்ஸில் ஸ்கூலுக்கு சென்றதில்லை (சந்தன முல்லை அவர்கள் பஸ் அனுபவத்தை எழுத சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி. அனுபவமில்லாததால், பஸ் அனுபவங்களை எழுத முடியவில்லை.).\nபுதிய ஊர், புதிய பள்ளிக்கூடம் - எதுவுமே புதியதில்லை எனக்கு. வகுப்பறையில் தரையில் உட்கார வேண்டிய நிலை. பெஞ்ச் இல்லை. கீழே நோட்டை வைத்து எழுத முடியாது என்பதால், பரிட்சை அட்டை ஒன்றை தினமும் எடுத்துச்செல்வேன். இரண்டே வாரங்களில் என் கணக்கு ஆசிரியர், என்னை அழைத்து, என் அப்பாவை அழைத்து வரச்சொன்னார். என் வகுப்பில் இருந்த 20 சொச்ச பெண்களிடம் (20 பேரா வகுப்பில் இருந்தார்கள் நினைவில்லை என்று சொன்னால் நம்புவீர்கள்) பேசியது கூட இல்லை. பிறகு எதற்கு அப்பாவை வர சொன்னார் என்ற திகில் கிளம்பியது.\nஅடுத்த இரண்டு நாட்களில் திடீர் திருப்பம். ஸ்கூலுக்கு வந்த அப்பாவிடம், “சார் பையன் நல்லா படிக்கிறான். மேத்ஸ்ல 100 க்கு 100 எடுத்துடுவான். நல்லா கோச்சிங் குடுங்க. இவன் ஒருத்தன் தான், கையெழுத்து நல்லா வரணும்னு, தினமும் பரிட்சை அட்டை எடுத்துகிட்டு வர்றான். ரொம்ப நல்ல பையன்” என்று சொன்னார். ம்ம்ம்..நல்லா கிளப்புனாங்க பீதிய.\nஅடுத்த நாள், மாத பரிட்சை மார்க் வரும் தினம். ஒருவர் வந்து ஆசிரியர்கள் ரூமுக்கு என்னை கூப்பிடுவதாக சொல்ல, இது என்னடா அடுத்த சோதனை என்று நினைத்தவாறு போனேன். என் பரிட்சை நோட்டை எல்லாருக்கும் என் வகுப்பு ஆசிரியர் காட்டினார். என் கையெழுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஒரே பாராட்டு. அந்த பள்ளியின் 10 ஆம் வகுப்பு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனேன். அப்புறம் என்ன \nஇண்டர்வெல் முடிந்து சிறிது நேரம் கழித்து வந்தால்...\nஸ்கூல் முடிந்து மற்ற பசங்களுடன் கிரிக்கெட் விளையாடினால்...\nநோட்டு புக் எடுத்து வராமல் இருந்தால்....\nஆசிரியர்களிடமிருந்து, இந்த கேள்வி/பார்வைக்கு பயந்து பயந்து 10 ஆம் வகுப்பு ஓடியது. இந்த நிலையில் ஒரு சின்ன சுவாரசியம், ரீனா என்ற பெண்ணால். அவள் 9ஆம் வகுப்பு வரை படித்தெல்லாம் பெரிய பள்ளியில். ஒரு பெண்ணிடம் பேசுவதே பெரிய சாதனையாக நினைத்த நாட்களில், அவள் ரொம்ப இயல்பாக எங்களிடம் பேசியது (பெரும்பாலும் இங்கிலீஷில்) ஆச்சரியமாக இருந்தது.எப்படியாவது இங்கிலீஷ் நன்கு அவளிடம் தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் மணல், ஜல்லி எல்லாம் விழுந்தது. அவள் அப்பாவுக்கும் மாற்றல் கிடைக்க, 1 மாதம் மட்டுமே படித்துவிட்டு வேறு ஊருக்கு போனாள். வகுப்பறையின் சின்ன சுவாரஸ்யமும் அவளுடனே போனது.\nஅறிவியல் பாடத்திற்கு ஆசிரியரே கடைசி வரை நியமிக்கப்படாத நிலையில், 90 பேர் அரசுத்தேர்வு எழுதினோம். 5 பேர் மட்டுமே பாஸானோம். மாநில அளவில் மார்க் எடுப்பேன் என்ற சிலரது கனவு, கனவாகவே போக, பள்ளியில் முதல் மார்க் எடுத்ததோடு சாதனை நிறைவுற்றது.\nஅடுத்து வந்த இரண்டு வருடங்களை பெரிய அழி ரப்பர் வைத்து அழிக்க முடிந்தால் உடனே செய்துவிடுவேன். தமிழ் மீடியத்திலிருந்து +1 இங்கிலீஷ் மீடியத்திற்கு மாறியது, குளத்து மீனை, கடலில் விட்டது மாதிரி இருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக ஒரு பாடத்தில் ஃபெயில் ஆனது, இங்கிலீஷ் டீச்சர் என் நோட்டை எடுத்து, என் ஆங்கில எழுத்தை வகுப்பறையில் கிண்டல் செய்தது (சேர்த்து எழுதாமல் தனித்தனி எழுத்துக்களாக எழுதுவேன்), கடைசி வரை கெமிஸ்ட்ரி ஃபார்முலாவை மனப்பாடம் செய்ய முடியாமல் போனது, முத்தாய்ப்பாக, 10 ஆம் வகுப்பில் 100/100 வாங்கிய கணக்கு பாடத்தில் அதே 100 மார்க், 200க்கு வாங்கியது மற்றும் இம்ரூவ்மென்ட் எழுதி இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தது என அந்த 2 வருடங்கள்......ம்ம்ம்ம். வடிவேல் பாஷையில்... முடியலை \nமூன்றாவது அண்ணன் படித்துக்கொண்டிருந்த அதே காலேஜ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணமானேன். இரண்டு நாள் லீவ் கிடைத்தால் சென்னைக்கு பஸ் ஏறிவிடுவேன். அவ்வளவு வீட்டு ஏக்கம். காலேஜ் ராகிங் அனுபவம் இந்த பதிவில். எங்கள் கிளாஸில் இருக்கும் பசங்க, எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட் போய் சைட் அடிக்கும் நிலையில், எங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் இருந்தது. அதனால் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் போனது. முதல் இரண்டு வருடங்கள���ல் படிப்பாளி பட்டம் வந்து சேர, முதல் பெஞ்ச் மாணவனானேன். மறுபடியும் “நீயுமாடா இப்படி” என்ற பிரச்சினை, லெக்ச்சரர்களிடமிருந்து.\nபெண்களிடம் (வேற டிபார்ட்மெண்ட்தான்) பேசினால், பிராட்டிக்கல் மார்க்கில் கை, கால் வைப்பார்கள் (எல்லாம் பொறாமைதான்). அதையும் துச்சமாக எண்ணி, சில காதல் ஜோடிகள் சிறகடித்தன. ஆனால் அதில் ஒன்று கூட வாழ்வில் இணையவில்லை என்பது சோகமான பின்குறிப்பு. காலேஜ்க்கு லேட்டாக வந்தால் அடையாள அட்டையை வாட்ச்மேனிடம் தந்துவிட்டு போகவேண்டும். மதியம், பிரின்ஸிபால் ரூமிற்கு சென்று அவரிடம் பேசி வாங்கிக்கொள்ளவேண்டும். கிளாஸ் நடக்கும் நேரத்தில், கேண்டீனில் யாரும் இருக்க கூடாது. இப்படிபட்ட சூழ்நிலையில் அந்த 4 வருடங்கள் ஒரு பெரிய ஸ்கூலில் படித்த அனுபவமே ஏற்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, நண்பர்களுடன் அரட்டை, மாதத்தில் இரண்டு தடவை திருச்சியில் புது சினிமா போன்ற சில விஷயங்கள் பொழுது போக உதவியது.\nஎன்னுடைய பெரிய பிரச்சினை-படிப்பை முடிக்கும் வரை வீட்டு நியாபகம் மறக்காதது. முதல் வருடத்தில் சென்னையிலிருந்து திருச்சி வரும்போது இருந்த பஸ் பயண அழுகை, மூன்றாம் ஆண்டிலும் விம்மலுடன் தொடர்ந்தது வேடிக்கையான விஷயம்.\n70% எடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில், அதை நோக்கியே சென்றதில், காலேஜ் கடைசி தினத்தில் எல்லாரும் அழ, ஆளைவிட்டால் போதுமென்று எஸ்கேப் ஆன என்னை, வித்தியாசமாக பார்த்தார்கள். கௌதம் மேனன் படங்களில் என் காலேஜ் பெயர் வரும்போது மட்டுமே, காலேஜ் படிப்பு நியாபகத்திற்கு வருகிறது.\nஇன்றும்.. வாழ்வில் மறக்க முடியாதது, காலேஜ் வாழ்க்கை என்று எல்லாரும் சொல்ல, எனக்கு முதல் 15 வருட வாழ்க்கை மட்டுமே மறக்க இயலாத ஒன்றாகிப் போனது.\nமொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல், பிரச்சினைகள் இல்லாமல் போயே போச்சு....\nதனி வீட்டில் - துப்பறியலாம் வாங்க\nநீ நல்லவன்டா - இப்படி சொல்லியேஏஏஏஏ....\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எளிய முறைகள்\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/165524", "date_download": "2019-01-22T02:28:18Z", "digest": "sha1:ZBL6H5CDMZCCKNRXJ6HKVBQEZAXR5U3I", "length": 6717, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்\nமைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்\nகோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மலேசியக் குடிமகன்கள் தங்களது கையில் அடையாள அட்டை இல்லையென்றாலும் கூட ஓட்டுநர் உரிமத்தையோ, கடப்பிதழையோ காட்டி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.\nஇது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா கூறுகையில், வாக்காளர்கள் தங்களது புகைப்படம், பெயர், முகவரி, அடையாள அட்டையின் எண் ஆகியவற்றைக் கொண்ட ஓட்டுநர் உரிமம் அல்லது அனைத்துலகக் கடப்பிதழைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும், “அனைவரின் வாக்களிப்பும் இரகசியமாக வைக்கப்படும். வாக்காளர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. வாக்காளர்களாக மற்றவர்களிடம் தெரிவித்தால் மட்டுமே அது தெரியவரும்” என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா பெர்னாமாவிடம் தெரிவித்திருக்கிறார்.\n“வாக்குச்சீட்டுகளில் அடையாள அட்டை எண்கள் இருக்காது. பொதுமக்களின் தகவலுக்காகக் கூறுகிறேன். வாக்குச்சீட்டுகள் எண்ணப்���ட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒருவேளை கட்சிகள் மறு எண்ணிக்கைக்கு மேல்முறையீடு செய்யலாம் என்பதால், அவை 21 நாட்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும்” என்றும் முகமது ஹாசிம் அப்துல்லா கூறியிருக்கிறார்.\nPrevious article“தேசிய முன்னணி வெற்றி பெற்றால் ஷாரிசாட் ஜாலில் மீண்டும் அமைச்சர்” – சாஹிட்\nசெமினி சட்டமன்ற இடைத் தேர்தல் மார்ச் 2-இல் நடைபெறும்\nஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது\nகேமரன் மலை: சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும்\nகிள்ளானில் க.ப.அறவாணன் நினைவேந்தல் கூட்டம்\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1119.html", "date_download": "2019-01-22T02:19:53Z", "digest": "sha1:6KK3GRKUVWGXMMMC3F4MRF6BD5CLPQ3G", "length": 4684, "nlines": 80, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> வெல்லப்போவது யார்? ரூ.1 கோடி சவால்! – with English Subtitle | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாய அரசியல் \\ வெல்லப்போவது யார் ரூ.1 கோடி சவால்\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 5/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 2/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 1/6\nநபியின் மீது கட்டுக்கதை சொன்ன முதல்வருக்கு ஓர் அறிவுரை\nநபியின் மீது கட்டுக்கதை சொன்ன முதல்வருக்கு ஓர் அறிவுரை\nஅஸ்ஸாம் முதல்வர் தருண்கோகையைக் கண்டித்து முற்றுகை போராட்டம்\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 2\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cpraveen.com/suvadugal/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T02:32:51Z", "digest": "sha1:KYZNF3RPMUVWJ4AU65G6IHEG6ZSIEIIF", "length": 21765, "nlines": 222, "source_domain": "www.cpraveen.com", "title": "என் குரல் | சுவடுகள்", "raw_content": "\nஎன் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது – என் குரலில்\nஇளையராஜா இசையில் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” பாடல்.. இதோ என் குரலில் ஒரு முயற்சி…\nஇன்னும் பாடல் வெளியீடு நிகழாத சூழலில், இணையத்தில் ஒரு நிமிட டீசராக வெளியாகி உள்ள இந்த பாடல் ஏனோ கடந்த இரண்டு நாட்களாக என் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது. என் குரலில் முடிந்தவரை அதை ஜஸ்டிபை செய்து பாடி இருக்கிறேன் என எண்ணுகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது….\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…\nஅடடா வேறு என்ன பேச….\nசாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…\nசேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…\nகனவே கலைகிறதே பாடல் – என் குரலில்\nபலர் கேட்டுக்கொண்டும் மீண்டு வரமுடியாமல்…. இதோ மீண்டும் யுவன் பாடல்… என் குரலில்…\nபடம்: அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது….\nசிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்\nஉந்தன் பெயர் சொல்லி அழுதேனே\nகாற்று வந்து காதல் சொன்னதா\nவேர் அறுந்து வீசும் புயல் தானா\nஅணு அணுவாய் சாகும் வழி தானா\nநீ அறியும் முன்பே உதிர்கிறதே\nதரையில் மோதி மழைத்துளி சாகும்\nவிரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்\nவலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்\nஆயுள் வரை தொடரும் வலிதானா\nஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை பட பாடல் என் குரலில்\nநான் உடைந்து போகும் நேரம் எல்லாம் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது. செல்வராகவன் வரிகளில், யுவனின் இசையிலும் குரலிலும் மனதை உருக்கும் இந்த பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரிட். இதோ என் குரலில் ஒரு முயற்சி.\nஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது\nமறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது\nஎத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்\nஅத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்\nஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு\nஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு\nஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து\nபோர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை\nகாட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை\nஇருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்\nநீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்\nதீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை\nகரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்\nஎரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்\nஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே\nஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே\nஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே\nஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்\nஅது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு\nஅவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு\nஉனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்\nநல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்\nபழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே\nஉலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்\nநாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்\nஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,\nஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா\nதெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்\nவானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது.. என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.\nதவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..\nதிறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..\nநாளும் வணங்கும் தெய்வம் எங்கே..\nநாளும் வணங்கும் தெய்வம் எங்கே..\nதவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..\nதிறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..\nஇனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..\nவிதி ஈரமற்று தந்த போக்கை..\nஇவன் பாவம் கங்கையில் தீர.\nஇன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..\nநாளும் வணங்கும் தெய்வம் எங்கே..\nநாளும் வணங்கும் தெய்வம் எங்கே..\nஎன் காதல் சொல்ல நேரமில்லை\nபையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிச���யில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும் திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.\nஇதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.\nஎன் காதல் சொல்ல நேரமில்லை..\nஉன் காதல் சொல்ல தேவையில்லை..\nநம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..\nஉன் கையில் சேர ஏக்கமில்லை…\nஉன் தோளில் சாய ஆசையில்லை…\nநீ போன பின்பு சோகமில்லை…\nஎன்று பொய் சொல்ல தெரியாதடி…\nஎன் வெயில்காலம் அது மழைக்காலம்…\nஉன் கனவாலே உன் கனவாலே\nமனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….\nகாற்றோடு கைவீசி நீ பேசினால்\nஎன்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…\nஉன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்\nஅடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்\nஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..\nவேறேதும் நினைக்காமல் விழி மூடடி..\nயாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…\nஎன்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…\nசிறு பிள்ளையென என்தன் இமைகளது\nஎன் அதிகாலை என் அதிகாலை\nஉன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..\nஎன் அந்திமாலை என் அந்திமாலை\nஉன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…\nநான் கவிஞனில்லை, அறிஞனில்லை, சாதனையாளனில்லை, ஆனால் ஒரு சராசரி மனிதனுமில்லை..\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்:\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\nகபாலி – தியேட்டர் ரிலீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்\nபூரணி weds பிரவீன் – எனக்கு கல்யாணம் :-)\nRoja on நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை\nதலைவா உமர் on தேர்வு – கவிதை\nVamsika on எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா\nபிரவீன் on புக்கெட் தீவு – தாய்லாந்து பயணம் 3\nபிரவீன் on ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு\n© 2019 சுவடுகள் - பிரவின் குமார் செ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special.html?start=30", "date_download": "2019-01-22T03:04:31Z", "digest": "sha1:WQOY7PXDXBACPJ5ZFCBP7EDESJWYO5DW", "length": 13191, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "சிறப்பு", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசலீம்கள் அதிகமாகத் தேவைப்படும் காலம் இது\nஇந்நேரம் ஜூலை 13, 2017\nபா.ஜ.கவை எதிர்த்து அரசியல் செய்ய திராணியற்ற கட்சியாக காங்கிரஸ் ஆகிவிட்டதை தற்போதைய பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமாட்டுக்கறியுடன் இப்பொழுது மாம்பழமும் மனிதாபிமானமும் மிருகத்தனமும்\nஇந்நேரம் ஜூலை 06, 2017\nபீகார் மாநிலத்தில் நேபாள் எல்லையில் அமைந்துள்ள அராரியா மாவட்டம், கேண்டிக்ரி கிரமாத்தில் உள்ள இப்ராஹிம் ஷஃபி, தன் 8 வயது மகள் அமெருடன் ஈத் பெருநாளைக்கும் பொருட்கள் வாங்க கடைத்தெரு சென்று திரும்பும்போது, அமெர் தன் தந்தையை வீட்டிற்க்கு செல்லுமாறும், தான் சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி சென்றார்.\nரம்ஜான் ஸ்பெஷல் (HALEEM)ஹலீம் (நோன்பு கஞ்சி)\nஇந்நேரம் மே 25, 2017\nமுஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் உணவு நோன்புக் கஞ்சி. இது தமிழகத்தில் மட்டுமே அதிகம். ஆனால் இதேபோல பிற மாநிலங்களில் அதிகம் உண்ணும் ஓருவகை உணவு ஹலீம் என்கிற ஒருவகை கஞ்சி.\nஇந்நேரம் மே 14, 2017\nஉலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான்.\nகோடை விடுமுறையை எவ்வாறு பயன்படுத்தலாம்\nஇந்நேரம் மே 08, 2017\nகோடை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்...\n23 வருட சவூதி வாழ்க்கையில் கையில் எதுவும் இல்லாதவரின் சோக கதை\nஇந்நேரம் மே 04, 2017\nஷரீப் என்ற காஷிம் ரஹ்மான்.\nபரப்படும் வதந்திகள்: வாட்ஸ் அப் அட்மின் என்ன செய்யலாம்\nஇ���்நேரம் ஏப்ரல் 29, 2017\nவிஞ்ஞான முன்னேற்றத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் வாட்ஸ் அப்.\nநூருத்தீன் பிப்ரவரி 04, 2017\nசென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் முட்டிக்கொண்டதில் கடலில் எண்ணெய்க் கழிவுகள் சிதறியிருக்கின்றன. ஜஸ்ட் 20 டன் என்கிறது அரசு. ‘போனால் போகட்டும், எண்ணெய் தானே, துடைத்து வழித்துவிட்டால் போச்சு’ என்று யாரேனும் நம்பினால் அது அசட்டையின் உச்சம். கடலில் கலக்கும் எண்ணெய், அதுவும் கச்சா எண்ணெய் கடலுக்கும் நமக்கும் மாபாதகம்.\nஇந்நேரம் டிசம்பர் 06, 2016\nஇந்தியாவின் மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி தம்பதியரின் மகளாக 24-2-1948 அன்று ஜெயலலிதா பிறந்தார்.\nNEET - மருத்துவ நுழைவு தேர்வு முறை சரியா\nஇந்நேரம் மே 22, 2016\nNEET ( National Eligibility cum Entrance Test ) – மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்தும் அறிவிக்கையை முதலில் வெளியிட்டது 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு.\nபக்கம் 4 / 9\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nBREAKING NEWS: எச் ஐ வி ரத்தம் செலுத்தப் பட்ட சாத்தூர் பெண்ணுக்கு…\nஉத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nமுதல்வர் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு …\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nஆபாச நடிகையாக வரும் ரம்யா கிருஷ்ணன் - அதிர்ச்சி தகவல்\nஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nதிடீரென ஜகா வாங்கிய ஸ்டாலின்\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்க…\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்…\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்…\nஸ்டாலின் உட்பட 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு - மம்தாவின் பிரம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-01-22T01:48:28Z", "digest": "sha1:SNYHZDDUKRG4FI3NDEBQK6YFKGY7OYXQ", "length": 9391, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரெயில் விபத்து", "raw_content": "\nலயோலா கல்லூரிக்கு ராமதாஸ் கண்டனம்\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nநடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபாலில் போட்டி\n2014 தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டது - அதிர வைக்கும் உண்மை தகவல்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து\nதிமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅமிர்தசரஸ் ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் பெயரை வெளியிட போலீஸ் மறுப்பு\nஅமிர்தசரஸ் (21 அக் 2018): பஞ்சாப் ரெயில் விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ் தசரா விழா ஏற்பாட்டாளர்கள் பெயரை வெளியிட போலீஸ் மறுத்துவிட்டது.\nபஞ்சாப் ரெயில் விபத்து மக்களின் அலட்சியமே - அமைச்சர் சித்து தகவல்\nஅமிர்தசரஸ் (20 அக் 2018): பஞ்சாபில் தசரா கொண்டாட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது மக்களின் அலட்சியத்தால் தான்; இது சதிசெயல் அல்ல என அமைச்சர் நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.\nதசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதி 50 பேர் பலி - நேரடி வீடியோ\nஅமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரெயில் தடம்புரண்டு விபத்து - 7 பேர் பலி\nராபரேலி (10 அக் 2018): உத்திர பிரதேசத்தில் ராபரேலி பகுதியில் `நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ்’ தடம்புரண்டதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.\nதுருக்கி ரெயில் விபத்தில் 24 பேர் பலி\nஅங்காரா (09 ஜூலை 2018): துருக்கி ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆகா உயர்ந்துள்ளது.\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nஅருண் ஜேட்லி விரைவில் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை\n43 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - மக்கள் மக…\nலயோலா கல்லூரிக்கு எதிராக கொந்தளித்த பாஜக தலைவர்கள்\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இ…\nஅமெரிக்காவில் விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர்\nமோடியை நக்கலாக வாழ்த்திய ராகுல் காந்தி - காரணம் இதுதான்\nதங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை\nபாஜகவுக்கு சரமாரி பதிலடி கொடுத்த நடிகர் அஜீத்\nமணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nஓடும் ரெயிலில் சிக்கி மாடுகள் பலி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kalaipuli-thanu-helps-for-na-muthukumar-family/", "date_download": "2019-01-22T02:59:08Z", "digest": "sha1:MOL5JVJESED7HDVMYX4OVTZVOGJNKPEJ", "length": 12157, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "முத்துகுமார் குடும்பத்துக்கு தாணு செய்யும் மிகப்பெரிய உதவி - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுத்துகுமார் குடும்பத்துக்கு தாணு செய்யும் மிகப்பெரிய உதவி\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nமுத்துகுமார் குடும்பத்துக்கு தாணு செய்யும் மிகப்பெரிய உதவி\nஇளம் பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவு திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அவரது குடும்பத்தினர்களின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரம் குறித்து பலர் கவலைகளை தெரிவித்துள்ளனர். முத்துகுமாரின் சகோதரர் தனது சகோதரருக்கு எவ்வித பொருளாதார பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் என்று கூறப்படினும், முத்துகுமாரிடம் ஏராளமான பவுன்ஸ் ஆன செக்குகள் உள்ளதாம்.\nபல தயாரிப்பாளர்கள் முத்துகுமாருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு செக் கொடுத்துவிட்டு வங்கியில் பணம் போடாமல் இருந்ததால் முத்துகுமாரிடம் கட்டுக்கட்டாக பவுன்ஸ் ஆன செக்குகள் இருப்பதாகவும் இதுகுறித்து முத்துகுமார் எந்த தயாரிப்பாளரிடம் எந்த விளக்கமும் கேட்டதில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் முத்துகுமார�� குடும்பத்தினர்களை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறிய கலைப்புலி எஸ்.தாணு, முத்துகுமாரின் குடும்பத்தினர் பவுன்ஸ் ஆன செக்குகள் குறித்த தகவல்களை தன்னிடம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பணத்தை வாங்கித்தர தான் உதவியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தாணுவின் இந்த உதவி முத்துகுமாரின் குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nRelated Topics:சினிமா கிசுகிசு, விஜய்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nமெண்டல் மாதிரி பேசும் சின்ன மச்சான் பிரபு தேவா. சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர��களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/blog-post_47.html", "date_download": "2019-01-22T01:50:56Z", "digest": "sha1:NCBLHFBKGJLZAFQ72HCLUT6NMNIQNCRP", "length": 3278, "nlines": 32, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது !! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது \nஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கவுள்ளகாக தெரிவிக்கப்படுகிறது.\nஎரிபொருள் விலையேற்றத்தை அடுத்த ஆட்டோ கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க உள்ள அதேவேளை ஏற்கனவே 15% ரயில் கட்டண அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் விரையில் ரயில் கட்டணமும் அதிகரிக்கபடும் என தெரிவிக்கப்படுகிது.\nஆட்டோ மற்றும் ரயில் கட்டணங்களுங்கும் அதிகரிக்கிறது \nநோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.\nமீராவோடையை சோகத்தில் ஆழ்த்திய பதினாறு வயது இளைஞன் சகீரின் கொலை.\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\nஇன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201171?ref=home-feed", "date_download": "2019-01-22T01:48:11Z", "digest": "sha1:SCB2KP6UXQZPORHPZN4DXGVMQL6Q25BR", "length": 7664, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் முக்கியமான இடங்களில் வீதி விளக்குகளை பொருத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மூன்று இலட்சம் ரூபா செலவில் 55 மின்விளக்குகள் புதுக்காடு, மாயவனூர், வட்டக்கச்சி ஆனைவிழுந்தான் ஆகிய இடங்களில் பொருத்தப்படவுள்ளன.\nஇதேவேளை கரைச்சிப்பிரதேச சபையினால் தெரிவு செய்யப்பட்ட பத்து வட்டாரங்களுக்கு 150 மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.\nகிளிநொச்சி நகரம் பாரதிபுரம் திருவையாறு உதயநகர், கனகாம்பிகைக்குளம், தர்மபுரம், கல்மடுநகர், கண்டவளை, அக்கராயன், கோணாவில் ஆகிய இடங்களில் இந்த மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-20/225", "date_download": "2019-01-22T01:50:00Z", "digest": "sha1:GUUSKKWPK2Z77HDB7DWFGKI47E3V6SQS", "length": 4156, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா", "raw_content": "\nகருணாநிதியின் 94 வது பிறந்��� நாள் விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஊராட்சியில் மன்ற தலைவர் கே. வசிகரன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.\nகருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா\nசிகிச்சைக்கு மறுப்பு: தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சிறுவன்\nபொறுமைக்கும் எல்லை உண்டு; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nகிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\nகிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டின் 13 வது பட்டமளிப்பு விழா\nபண்ணைகளில் வயது முதிர்ந்த 45 லட்சம் கோழிகள்: தினமும் 36 லட்சம் முட்டை உற்பத்தி தரம் குறைந்தது\nஅன்ஸா இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிளாட்டினம் விழா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NDY4MzQ5NTQ4.htm", "date_download": "2019-01-22T02:23:46Z", "digest": "sha1:7Q6H4NMDJWBP2QD5WHWKNRJ6GWIND7BY", "length": 15045, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசை நோக்கிய பாதைகள் முடக்கம்! முற்றுகைக்குள்ளாகும் பரிஸ் - அவதானம்!! (காணொளி)- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திர��் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nபரிசை நோக்கிய பாதைகள் முடக்கம் முற்றுகைக்குள்ளாகும் பரிஸ் - அவதானம் முற்றுகைக்குள்ளாகும் பரிஸ் - அவதானம்\nஇன்று வியாழக்கிழமை, பரிசை நோக்கிய பாதைகளில் பயணிப்பவர்களிற்கு கரிநாளாக அமைய உள்ளது. பரிசை நோக்கிய இல்துபிரான்சின் பெரும் சாலைகள் அனைத்தும் காலை 6h00 மணியிலிருந்து 17h00 மணிவரை முடக்கப்பட உள்ளன.\nதங்களது உரிமைகளிற்காகத் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகள், தங்களது உழவு இயந்திரங்களுடன் பரிசை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமையே வீதிகளில் இறங்கிய இவர்கள் இன்று பரிசின் பாதைகளை முடக்கிப் பரிசிற்குள் நுழைய உள்ளார்கள்.\nவிவசாயிகளின் தொழிற்சங்கமான FNSEA, 1000 உழவு இயந்திரங்களும், 3000 முதல் 4000 வரையான விவசாயிகளும் பரிசை முற்றுகையிட உள்ளதாக அறிவித்துள்ளனர். முக்கியமாகப் பரிசின் உட்சுற்று வீதிகள் முடக்கப்பட்டு, உழவியந்திரங்கள் போரத்-து-வன்சன் நோக்கிச் செல்ல உள்ளன.\nதேவையற்ற, வாகனப் பயணங்களை, பரிஸ் நோக்கித் தவிர்க்குமாறு பரிசின் மாவட்டக் காவற்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nநாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்க\nபரிஸ் - உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு\nபரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.\nகைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள் - மூன்று புதிய சம்பவங்கள் - மூன்று புதிய சம்பவங்கள்\nகிராமம் ஒன்றில் குழந்தைகள் கைகள் இன்றி பிறக்கின்றன என முன்னர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். இந்த மர்ம நிகழ்வு\nசெந்தனி - பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்\nசெந்தனியில் உள்ள வீடு ஒன்றின் பாதாள அறைக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர்\nபரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nசனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பா\n« முன்னய பக்கம்123456789...15081509அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk0NTQ4MzExNg==.htm", "date_download": "2019-01-22T03:01:58Z", "digest": "sha1:SZIB4DPVOKBYZV53UL7VEZNBN7IUTNKT", "length": 16490, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "தொடரை வென்றது நியூசிலாந்து!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nநியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி,சமநிலையில் நிறைவடைந்துள்ளது.\nஇதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.\nகிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜோனி பேர்ஸ்டோவ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டிம் சௌத்தீ 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதனைதொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக வட்லிங் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\n29 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதற்கமைய நியூசிலாந்து அணிக்கு 381 ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.\nஇரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, வின்ஸ் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇரண்டு நாட்கள் மீதமிருக்க 382 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, போட்டியின் இறுதிநாளான இன்றுவரை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆனால் விக்கெட்டுகள் கைவசம் இருந்த காரணத்தால் இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nஇப்போட்டியின் ஆட்டநாயகான டிம் சௌத்தீயும், தொடரின் ஆட்டநாயகனாக போல்ட்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\n பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்\nஅடையாள அட்டை அணியாததால் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வ��\nசூப்பர் மேனாக மாறி சிக்ஸரை தடுத்த மெக்கல்லம்\nபிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வர\nஅவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய மகேந்திர சிங் டோனியை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் தலை\nஉபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்\nகிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் குசல் மெண்டிஸின் உபாதை\nகோஹ்லியின் சாதனையை முறியடித்து அசத்திய டோனி\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின்\n« முன்னய பக்கம்123456789...364365அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTcwMTUxMzU2.htm", "date_download": "2019-01-22T02:10:22Z", "digest": "sha1:55HVA35MZOAKBPYF3RMO7COZPWSR22LP", "length": 23987, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்க��� செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nமது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்\nமதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது தனது பிடியை சமூகத்தை நோக்கி நெருக்கிக் கொண்டே போகிறது. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம்.\nசில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள். தான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவள் இதெல்லாம் அங்கே சாதாரணம் என்கிறார்கள். வெளிநாட்டு தட்பவெப்பம் வேறு. இந்திய தட்பவெப்பம் வேறு. ரத்தம் உறைந்து போகும் அளவிற்கு குளிரில் வசிப்பவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மது அருந்தும் கட்டாயத்திற்கு இயல்பாகவே தள்ளப்படுகிறார்கள். இங்கு அப்படியான சூழல் இல்லை. அப்படியிருந்தும் தேவையில்லாமல் மது அருந்துகிறார்கள்.\nவிடுமுறையை கழிக்க மது விருந்து என்று ஏற்பாடு செய்து மகிழ்கிறார்கள். எந்த நேரம் என்ன விளைவு உண்டாகும் என்று யாராலும் அனுமானிக��க முடியாது. காரணம் எதுவாக இருந்தாலும் விளைவு ஆபத்தானது.\nமது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.\nபெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.\nகுடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்ட நிலை யிருக்கும் பெண்களே குடிக்கும் போது அதை ஒரு வெறுமையோடு பார்க்க வேண்டியுள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே\nஉடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.\nஆண்கள் குடியில் சிக்கிக்கொண்டால் குடும்பத்தை பெண்கள் எப்பாடுபட்டாவது நிமிர்த்திவிடுவார்கள். பெண்கள் குடியில் மூழ்கிவிட்டால் வீடும் நாடும் நிலைகுலைந்து போய்விடும்.\nஅந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக் கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.\nபோதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்���்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.\nகுறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.\nபள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி அவர் களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.\nஅதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். குடியினில் தொடங்கி, புகையிலை பொருட்கள், பான் பொருட்கள் என்று போதைப் பழக்கம் நீளும்.\nஇன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nநாட்டின் வருமானத்தின் முக்கிய காரணிகளாக மது, சிகரெட், புகையிலை, பான் பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதால் இவற்றை தடைசெய்ய அரசு தயக்கம் காட்டுகிறது. அதற்கு பதிலாக வரிகள், விலை ஆகியவற்றை அதிகரித்து கட்டுப்படுத்த முயல்கிறது.\nபெண்களுக்கு தனியாக ‘‘மது பார்’’ வேண்டுமென கோரிக்கை வைக்கும் நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்கிற போதே குடியின் கோர முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.\nநாட்டுச்சூழலுக்கு குடிப்பழக்கம் உகந்ததல்ல என்பதை குடிப்பவர்களும் அதை ஊக்குவிப்பவர்களும் உணர்ந்தாலொழிய இந்த அவல நிலை மாறாது.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்க���்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\nகணவரை கைக்குள் போடுவது எப்படி\nநிஜத்தில் ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த திரைப்படத்திலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை.\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\n« முன்னய பக்கம்123456789...7172அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/15/vajpayee.html", "date_download": "2019-01-22T01:59:55Z", "digest": "sha1:5VHTWSRC2EBD55HCJBF44PP66Y7CCXH6", "length": 13853, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயங்கரவாதத்தை நசுக்குவோம்: வாஜ்பாய் சூளுரை | vajpayee blames pakistan on cross-border terrorism in his independence day address - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபயங்கரவாதத்தை நசுக்குவோம்: வாஜ்பாய் சூளுரை\nபாகிஸ்தான் ஆதரவுடன் நடந்து வரும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா நசுக்கி ஒடுக்கும் எனசுதந்திரதின விழாப் பேருரையில் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.\nடெல்லியில் இன்று (புதன்கிழமை) 55 -வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.\nஇதில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக்கொடியைஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்.\nஅவரது உரையில் காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் மற்றும் பல்வேறுநலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.\nகாஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கருத்தை ஏற்கவே முடியாது. இருப்பினும், இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைதொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.\nகாஷ்மீரில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு \"ஜிகாத்\" என்றும்\"சுதந்திரப் போர்\" என்றும் பாகிஸ்தான் சொல்லி வருவது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான்ஆதராவோடு இதில் ஈடுபட்டு வருபவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும், மனிதத்தன்மைக்கும் எதிராகசெயல்பட்டு வருகிறார்கள்.\nகடந்த சில வாரங்களாக அமர்நாத், கிஷ்ட்வார், தோடா மற்றும் ஜம்மு போன்ற பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதுஅவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.\nஇவ்வாறு அவர்கள் செய்து வருவதில் புனிதம் எங்கே இருக்கிறது. இது என்ன சுதந்திரப் போராட்டம். இது என்ன சுதந்திரப் போராட்டம் யாருக்காகஅவர்கள் இதைச் செய்கிறார்கள். இந்நிலை நீடித்தால் அதை எந்த நசுக்கி ஒடுக்க இந்தியா தயாராக உள்ளது.\nமேலும், பாகிஸ்தான் போரிட விரும்பினால் அவர்கள் ஏன் ஏழ்மைக்கு எதிராகவும், வேலையில்லாத்திண்டாட்டத்தைப் போக்கவும், நோய்நொடிகளைப் போக்கவும் போராடக் கூடாது\nஇரண்டு நாடுகளும் தங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை நீக்கி வாணிபம், பொருளாதாரம் மற்றும் மக்கள்தொடர்பில் அக்கரை செலுத்த வேண்டும். அது தான் இந்த துணைக் கண்டத்துக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும்நல்லது.\nமேலும் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வாழும் மக்களின் துன்பங்களையும், வலிகளையும் போக்கமுயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.\nகாஷ்மீரில் அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படும்.\nமேலும் பிரதமர் தனது உரையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/30103-share-market-status-sensex-140-pts-higher.html", "date_download": "2019-01-22T03:19:37Z", "digest": "sha1:DPU2S5WQNVOVRGGP5OHW27NDYVNLFKSK", "length": 7083, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்தன! | Share Market Status: Sensex 140 pts higher", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரசாரம்\nதமிழக மீனவர்கள் 16 பேர் விடுவிப்பு\nநாளை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: தமிழக அரசு எச்சரிக்கை\nஉயிரியல் பூங்காவில் சிங்கங்கள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு \n'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா\nபங்குச்சந்தை சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்தன\nஇன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 141.52 புள்ளிகள் அதிகரித்து 34,297.47 என புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக பிற்பகல் நேரத்தில் சென்செக்ஸ் 34,535.08 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 44.60 புள்ளிகள் உயர்ந்து 10,545.50 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,618.10 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின்போது, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. பாரதி ஏர்டெல், எல்&டி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபங்கு சந்தையில் இன்றும் ஏறுமுகம்\n11 ஆயிரத்தை நெருங்கும் நிப்டி\nமுதலீட்டாளர்கள் முழிபிதுங்கல்: சந்தையில் கடும் ஏற்ற இறக்கம்\nபங்கு சந்தையில் வர்த்தகம் விறுவிறு\n1. உலகின் எந்தமூலையில் இருந்தாலும், நம்முடைய பூஜைஅறையில் முதலில் இருக்க வேண்டிய படம் இது தான்\n2. மாநில பளுதூக்கும் போட்டி: சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்..\n3. முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் போனாலோ, திதியை தவற விட்டிருந்தாலோ என்ன செய்வது\n4. இன்று சந்திர கிரகணம்...என்ன செய்யணும்\n5. சர்ச்சைக்குள்ளான ஓவியக் கண்காட்சி: பொய் சொல்லும் லயோலா கல்லூரி..\n6. 15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\n7. நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\nலயோலா விவகாரத்தில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் அறிக்கை\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n50% உலக மக்களை விட அதிக சொத்துகள் வைத்திருக்கும் 26 பெரும் பணக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nijamellam-maranthu-pochu-song-lyrics/", "date_download": "2019-01-22T01:55:03Z", "digest": "sha1:LGRKVQCOTS3TIFK7OH2UK7AI4PTPFUTS", "length": 6414, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nijamellam Maranthu Pochu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : தனுஷ், அனிருத் ரவிச்சந்தர்\nஇசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்\nஆண் : { நிஜமெல்லாம்\nகனவா போச்சு கண்ணே உன்னாலே\nநிறை மாதம் நிலவை காணும்\nபெண்ணே உன்னாலே } (2)\nஆண் : ஹேய் பாக்காதே\nகுழு : { டோன்ட் கிவ் அ\nஹேக் அபௌட் த விட்ச் } (5)\nகுழு : { டோன்ட் கிவ் அ\nடோன்ட் கிவ் அ ஹேக்\nஅபௌட் த விட்ச் } (5)\nநான் மட்டும் ஏன் ஓரமா\nஆண் : கூடாத எண்ணங்கள்\nஆண் : ஓ விட்டில் பூச்சி\nஆண் : ஹேய் பாா்க்காமல்\nபோச்சு ஹான் நிறை மாதம்\nகுழு : டோன்ட் கிவ் அ\nஹேக் அபௌட் த விட்ச்\n{ டோன்ட் கிவ் அ\nடோன்ட் கிவ் அ ஹேக்\nஅபௌட் த விட்ச் } (7)\nவிட்ச் விட்ச் விட்ச் விட்ச்\nஆண் : { டோன்ட் கிவ் அ\nடோன்ட் கிவ் அ ஹேக்\nஅபௌட் த விட்ச் } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/each-reader-is-a-poet/", "date_download": "2019-01-22T01:41:58Z", "digest": "sha1:GCNYGIPD4ZPO4PX4S5M44UDJXP7NBWVA", "length": 8835, "nlines": 102, "source_domain": "freetamilebooks.com", "title": "ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!", "raw_content": "\nவணக்கம். முதலில், தங்கள்கைகளில் இந்தப் புத்தகம் உயிர் பெற்றிருப்பதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.\nஒருவாசகனாக வலம்வந்த என்னை, திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும்,\nகவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும், அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய\nஅனைத்து நல்லுள்ளங்களுக்கும், பறந்து சென்ற தாள்களில் பரிதவித்த என் கவிதைகளுக்குத்,\nதனிப்புத்தகத்தில் இளைப்பாற இடம் தந்த கனிவானவர்களுக்கும், உயர் அறிவை அள்ளித்தந்து\nஇவ்வுலகிற்கு என்னைக்காட்டிய அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும், பல ஆண்டுக் கனவு\nஇன்று உங்கள் விரல்கள் தீண்டப்பரிட்சயமானதற்கு உதவியாய் இருந்த அனைத்து\nநல்லுள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றியுணர்வை அர்ப்பணிக்கின்றேன்.\nபுதுக்கவிதை அமைப்ப��லேயே, எளியநடையில் தர விளைந்த எனது முயற்சியும்,\nஎனது கவிதை மொழியும் நிச்சயம் உங்கள் மனதைக் கவரும் என நம்புகிறேன்.\nஊனுடன்உயிர்தந்து, இவ்வுலகத்தைக் காட்டிய என் பெற்றோருக்கும், உயர்அறிவைப் பெறவழிதந்த\nஎன் சகோதரருக்கும், இம்முதல் நூலை அர்ப்பணம் செய்வதில் பேரானந்தம் அடைகிறேன்.\n இந்நூலின் ஒவ்வொரு வரிகளையும் , உங்களுள் ஒருவனாக , உங்கள் உணர்வுகளின்\nகவிதைப் பிரதிநிதியாகவே எழுதியுள்ளேன் .\nகா. பாலபாரதி எம்.ஏ (ஆங்கிலம்)., பி.எட்.\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nDownload “ஒவ்வொரு வாசகனும் கவிஞனே\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nDownload “ஒவ்வொரு வாசகனும் கவிஞனே\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nDownload “ஒவ்வொரு வாசகனும் கவிஞனே\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nDownload “ஒவ்வொரு வாசகனும் கவிஞனே\nபுத்தக எண் – 105\nஉங்களின் ஒவ்வொரு கவிதையும் மிக எளிய முறையில் அருமையாக உள்ளது. நீங்கள் தேர்வு செய்துள்ள தலைப்புகளும் அட்டைப்படமும் மிகவும் பிரமாதம். உங்கள் கவிப்பணி தொடர என் வாழ்த்துக்கள்…..\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170476", "date_download": "2019-01-22T02:27:19Z", "digest": "sha1:PF5VI6KADH53HWM3MLRIQ75RPNEBJ6RV", "length": 7141, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "கசானா நேஷனலுக்கு மகாதீரே தலைமை ஏற்கிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் கசானா நேஷனலுக்கு மகாதீரே தலைமை ஏற்கிறார்\nகசானா நேஷனலுக்கு மகாதீரே தலைமை ஏற்கிறார்\nபுத்ரா ஜெயா – கசானா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி நிறுவனம், எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்��ுகளில் இருந்து தடம் புரண்டு வேறு பாதையில் சென்றுவிட்டது என அடிக்கடி குறை கூறி வந்த துன் மகாதீர், தற்போது அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை தானே ஏற்றிருக்கிறார்.\nகசானாவின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மகாதீர் நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வாரிய இயக்குநராக நியமனம் பெற்றிருக்கிறார்.\nஇவர்களைத் தவிர, பெட்ரோனாசின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹசான் மரிக்கான், டாக்டர் சுக்டேவ் சிங் மற்றும் கோ சிங் யின் ஆகியோர் வாரிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்த அனைத்து நியமனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வேளையில் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு இதுவரையில் யாரும் நியமிக்கப்படவில்லை. பின்னர் ஒரு நாளில் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுவார்.\nகடந்த ஜூலை 26-ஆம் தேதி கசானா நேஷனலின் ஒட்டு மொத்த இயக்குநர்களும் தங்களின் பதவிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பை உருமாற்றும் பணிகளின் முதல் கட்டமாக இந்தப் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.\nபாரம்பரியமாக, பிரதமர் பொறுப்பு வகிப்பவரே கசானாவின் தலைமைப் பொறுப்பையும் வகித்து வந்திருக்கிறார்.\nPrevious articleஜோகூர் சுல்தான் அன்வாரை நலம் விசாரித்தார்\n“தைப்பூசம் : இன ஒற்றுமைக்கான இன்னொரு அடையாளம்” – மகாதீர்\nமலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்\nஆக்ஸ்போர்ட் யூனியன்: மலேசியாவைப் பிரதிநிதித்து முதல் முறையாக மகாதீர் உரை\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகிள்ளானில் க.ப.அறவாணன் நினைவேந்தல் கூட்டம்\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174634", "date_download": "2019-01-22T02:31:44Z", "digest": "sha1:VV2GWMZDQSFOC3E4GKQHS6HBHUXHY26B", "length": 8835, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் “வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண��டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்\n“வர்த்தக மேம்பாட்டு இலக்குடன் கொண்டாடுவோம்” மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன்\nகோலாலம்பூர் – மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் புதிய தேசியத் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ நா.கோபாலகிருஷ்ணன் (படம்) தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\n“ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டும்.தீபாவளி பெருநாளை மலேசிய இந்துக்கள் அனைத்து இனங்களுடன் இணைந்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும். இந்த பொன்னாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வேளையில் பேறு குறைந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்குவோம்” எனவும் அவர் தனது செய்தியில் கேட்டுக் கொண்டார்.\n“வர்த்தகத்தில் இந்தியர்கள் மேம்படும் போது நமது பொருளாதாரமும் மேம்பாடு காணும். அத்தருணத்தில் அனைத்து நிலைகளிலும் நமது இந்திய சமுதாயம் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளது” எனவும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.\n“இந்திய சமுதாயத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை மைக்கி முன்னெடுத்தது. மைக்கியின் புதிய தலைமைத்துவத்தின் கீழ், வர்த்தகத்தில் அனைத்து இந்தியர்களும் பயன் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அரசாங்கத்துடன் இணைந்து எடுக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், அனைத்து உதவிகளுக்கும் மைக்கியை நாடலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.\nஇருள் நீங்கி ஒளி பிறப்பது போல் கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியான ஒரு தொடக்கத்தையும் அனைவரும் அமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.\nஎன்.கோபாலகிருஷ்ணன் (வர்த்தக சங்கத் தலைவர்)\nPrevious article263 மில்லியன் ரிங்கிட் கையூட்டு – மூசா அமான் மீது 35 குற்றச்சாட்டுகள்\nNext article“எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” – மா.சண்முகசிவா\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்��ாடிய டிரம்ப்\nவேதமூர்த்தி தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியருடன் 7 ஆயிரம் பேர்\nஅரசாங்க இந்து ஊழியர்களுக்கு தீபாவளிக்காக ஒருநாள் கூடுதல் விடுமுறை\nசிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்\nஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\nஇவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்\nகிள்ளானில் க.ப.அறவாணன் நினைவேந்தல் கூட்டம்\n5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/8_10.html", "date_download": "2019-01-22T02:46:24Z", "digest": "sha1:RD3IFYI7UR27BMM4563UPIULGP4A2J6P", "length": 39310, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு)\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.\nசமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையினால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தப்படுத்திய முன்னாள் உறுப்பினர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபுதிய உறுப்பினர்கள் 58 பேர் இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nஓய்வூதியத்தை இழக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் வருமாறு,\nமலிக் சமாரவிக்ரம, சரத் பொன்சேகா, கருணாரத்ன பரணவிதான, கே காதர் மஸ்தான், ஹெக்டர் அப்பூஹாமி, சிசிரா குமார அபேசேகர, துஷாரா இந்துனில் அமரேசேன, ஆனந்த அளுத்கமகே, எஸ்.எம். மொஹமட் இஸ்மாயில், அரவிந்த குமார், வேலு குமார், நாலகா பிரசாத் கொல்லன்னே, கவிந்திரன் கோடீஸ்வரன், சந்திம கமகே, மலித் ஜயதிலக, கவிந்த ஹேஷான் ஜயவர்தன, திலகராஜா, மயந்த திசாநாயக்க, மொஹமட் நசீர், சுஜித் சஞ்ஜய் பெரேரா, அசோக பிரியந்த, ஹிருணிகா பிரேமச்சந்திர, பந்துலால் பண்டாரிகொட, தரக்க பாலசூரிய, மொஹமட் மன்சுர், எஸ்.எம். மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், ஆஷு மாரசிங்க, இஷாக் ரஹ்மான், முஜிபூர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா, ஜ��ம்பதி விக்கிரமரத்ன, துசித்தா விஜேமன்ன,ரோகினி குமாரி விஜேரத்ன,சாமந்தி விஜேசிரி,ஹேஷா விதானகேஜ், சந்தியா சமரசிங்க, எஸ்.சிவமோகன், சத்துர சந்தீப் செனரத்ன, விஜேபால ஹெட்டியாராச்சி, இந்திக்கா அனுரு, ஹெரத் துஷ்மந்த, காஞ்சனா விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க,\nபியால் நிஷாந்த டி சில்வா\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nஎனது மகன் என்னைக், காணாமல் இருக்கமாட்டான் - கதறியழும் கொலையான சகீரின் தாய்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை நான்காம் வாட் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்...\n16 வயதுடைய சகீர் அடித்தும், குத்தியும் கொலை - மீராவோடையில் சம்பவம் (படங்கள்)\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த பதினாறு வயதுடைய சனூஸ்தீன் முகம்மட்...\nபுத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)\nபுத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி வ...\nகதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nபொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 ...\nசண்முகா கல்லூரியிலிருந்து 5 முஸ்லிம், ஆசிரியைகளையும் இடமாற்றியது ஏன்...\n(தினக��ன்) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற...\nகடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதி...\nமாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு\nபொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி ப...\nஜும்ஆ தொழுகையியின் போது, சக்தியின் மோசமான செயல் - முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்க கோரிக்கை\nபணிப்பாளர் மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு கொழும்பு அன்பின் ஐயா இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய...\nசிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம ச...\nமுஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..\nஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மய...\nமாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்\n-Zafnas Zarook- (இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் ...\nஅலி சப்ரிக்கு சிங்கள, சகோதரரின் பதிலடி\nஅலி சப்ரிக்கு, சிங்கள சகோதரரின் பதிலடி\nவிகாரைகளில் குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிட்ட 50 பேரின் பெயர்கள் CID க்கு கிடைத்தன - புத்தளத்திலிருந்து 2 பேர் ஓட்டம்\n- DC - பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த, திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்ட குழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் ப��ண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-3/", "date_download": "2019-01-22T01:54:29Z", "digest": "sha1:TQEGBP46MY5LYBFUWD6YIT4PVRW75SMA", "length": 8082, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி...\nகாமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு நன்றி\nதிங்கள் , பெப்ரவரி 29,2016,\nராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் போராட்டக்குழு ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் நடந்தது.\nராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், திட்டப்பணிகளை உடனே தொடங்க வேண்��ும் என்று போராட்டகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபோராட்டக்குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் தனராஜ், துணை செயலாளர் செல்வராஜ், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமஉதயசூரியன் வரவேற்று பேசினார். போராட்டக்குழு அமைப்பாளர் டாக்டர் தர்மராஜ் பேசினார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–\nமுன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து சட்டசபையில் அறிவித்து, உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது.\nதிட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்து திட்ட அறிக்கை தயார் செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திட்டப்பணிகளை அரசு உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tzronline.in/2018/03/blog-post_29.html", "date_download": "2019-01-22T02:01:21Z", "digest": "sha1:NNYYBOCZ7SYNUKBDNP6JXUFBOFVSF77X", "length": 10053, "nlines": 60, "source_domain": "www.tzronline.in", "title": "வயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம் - TZRONLINE", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / வயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு பி��ச்னையை தீர்க்கும் மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். கொய்யா இலை, நாவல் இலை, வெண்டைக்காய், அத்திக்காய் ஆகியவை வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது. தொற்று கிருமிகள், அஜீரணம் போன்றவை வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு காரணமாகிறது.\nமேலும், முறையற்ற உணவு முறைகளாலும் வயிற்றுபோக்கு உண்டாகிறது. அதிமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம், வாந்தி, காய்ச்சல், குமட்டல் போன்றவை ஏற்படும். அதிக காரமுள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் அல்சர் மற்றும் மன உளைச்சல் காரணமாக வயிற்றுபோக்கு ஏற்படும். நாவல் மரத்தின் இலை, கொய்யா இலை கொழுந்து ஆகியவற்றை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nஒரு பாத்திரத்தில் நாவல் இலை, கொய்யா இலைகளின் கொழுந்துகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர எவ்வித வயிற்றுபோக்கும் கட்டுக்குள் வரும். குடல் பலப்படும்.\nவெண்டைக்காய் பிஞ்சுகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காய் பிஞ்சுகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, ரத்தம் கலந்துவரும் பேதி ஆகியவை குணமாகும். வயிற்றுபோக்கு சமயத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி சரியாகும்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட வெண்டைக்காய் சுவையான உணவாகிறது. வழுவழுப்பு தன்மை உடைய இது உடல், குடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வயிற்றுப்போக்கு என்பது கோடை, குளிர், மழை என அனைத்து காலங்களிலும் வரக்கூடியது. சாதிக்காயை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சாதிக்காய், பால். செய்முறை: 50 மில்லி காய்ச்சிய பால் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சாதிக்காய் சேர்த்து கலந்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கு குணமாகும். பல்வேறு மருத்துவ குணங்களை உடைய சாதிக்காய் மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. இது வயிற்றுபோக்���ை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வயிற்று கோளாறுகள் சரியாகும். நுண்கிருமிகளை போக்க கூடியது.\nஅத்திக்காயை பயன்படுத்தி வயிற்றுபோக்குக்கான மருந்து தயாரிக்கலாம். அத்தி பிஞ்சுகளை நசுக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் தயிர், சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி குணமாகும். அத்தி துவர்ப்பு சுவை உடையது. துவர்ப்பு சுவை ரத்தத்தை கட்டக்கூடியது. கழிச்சலை நிறுத்தும் தன்மை உடையது. அத்திக்காயை வற்றலாக சாப்பிட்டுவர வயிற்றுபுண் சரியாகும்.\nவயிற்றுபோக்கை குணமாக்கும் மருத்துவம் Reviewed by THERIZHANDUR on 11:44 PM Rating: 5\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் 2:183\nஅர்-ரஹீமிய்யா பட்டமளிப்பு விழா நேரிலை\nபூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதேரழந்தூர் அல்ஜாமிஅத்துல் அரபியத்துல் இஸ்லாமியா அர்-ரஹீமிய்யா அரபிக்கல்லூரி 19-ஆம் ஆண்டு மெளலவி ஆலீம் \"ரஹீமீ\" ஹாபிழ் பட்டமளிப்பு விழா அழைப்பிதல். .\nஅன்னை ஆயிஷா சித்திகா பட்டமளிப்பு விழா\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/6852110058.php", "date_download": "2019-01-22T02:42:26Z", "digest": "sha1:WGZ4TLRP633SVRM44X27VPABSPQ2JFER", "length": 6096, "nlines": 60, "source_domain": "non-incentcode.info", "title": "நாணய வர்த்தகத்திற்கான சிறந்த வரைபடங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி அடிப்படை பகுப்பாய்வு மூலோபாயம்\nIrpf 2018 பங்கு விருப்பங்கள்\nநாணய வர்த்தகத்திற்கான சிறந்த வரைபடங்கள் -\nநாணய வர்த்தகத்திற்கான சிறந்த வரைபடங்கள். அதன் பி றகு ஆண் டு தோ று ம் பு தி ய நா ணயங் கள் உற் பத் தி.\nநா ணயங் கள் பட் டி யல் [ தொ கு ]. அகா தமி வி ரு து கள் சி றந் த நடி கரு க் கா ன அகா தமி வி ரு து 1928 இன் று வரை.\n9 மா ர் ச். சவரன் தங் கப் பத் தி ரங் களை வா ங் கு வது சி றந் த தே ர் வா கு ம். இலங் கை மத் தி ய வங் கி யி னா ல் இன் று ( 19) வெ ளி யி டப் பட் டு ள் ள வெ ளி நா ட் டு நா ணயங் களி ன் வி கி தங் கள் பி ன் வரு மா று நா ணயம் &. நா டு களு டன் வர் த் தகத் தி ற் கு தொ டர் பு கொ ள் ளு தல் மற் று ம்.\nவரை படத் தி ல் மி ன் னழு த் தமா னி யி ன் கு றி கை யை க் கா ணலா ம். உலகம் மு ழு வது ம் நா ணயத் தி ன் மதி ப் பை த் தீ ர் மா னி க் கத் தங் கம். நா டு அல் லது. செ ன் னை தங் கம் வி லை க் கு றி த் த வா ரம் மற் று ம் மா தா ந் தி ர வரை படம்.\nவரை பட நி பு ணரா ன மா ர் டி ன் வா ல் ட் ஸ் மு ல் லர் தா ன் தயா ரி த் த உலக. இந் தி ய ரூ பா ய் நா ணயங் கள் ( Coins of the Indian rupee) 1950 மு தல் அச் சி டப் பட் டு வரு கி ன் றன.\nவே தனை யடை ந் த மன் னர் மி கச் சி றந் த கல் வி யா ளரா ன அம் பே த் கர் கொ லம் பி யா. 1 நா ணயங் கள் பட் டி யல் ; 2 கு றி ப் பு கள் ; 3 மே ற் கோ ள் கள் ; 4 வெ ளி யி ணை ப் பு கள்.\nமே லு ம் இந் த வி லை யு யர் ந் த உலோ க வர் த் தகத் தி ற் கா ன சி றந் த இடமா க தனது. 19 ஜனவரி.\n14 ஏப் ரல். தொ லமி யி ன் உலக வரை படத் தி ல் இலங் கை பெ ரி தா க உள் ளது ஏன் 12 ஜனவரி. ஐரோ ப் பி ய மசா லா ப் பொ ரு ள் வர் த் தகத் தி ற் கு மு ன் பு மி கவு ம்.\nபொ ரு ளடக் கம். அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு.\nமி கச் சி றந் த வி தத் தி ல் கா ட் டி யு ள் ள தொ லமி யி ன் வரை படத் தி ல் இலங் கை. செ ப் பு நா ணயங் கள் மூ லமா கவு ம் அறி யலா ம் இவ் வம் சத் தை த். இலங் கை மத் தி ய வங் கி யி னா ல் இன் று ( 12) வெ ளி யி டப் பட் டு ள் ள வெ ளி நா ட் டு நா ணயங் களி ன் வி கி தங் கள் பி ன் வரு மா று நா ணயம் &.\nஇலவச தினசரி தங்க வர்த்தக சமிக்ஞைகள்\nஅச்சு வங்கி ஸ்மார்ட் அந்நிய அட்டை உள்நுழைவு\nஅந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி 2018 வரையறுக்கப்பட்ட பதிப்பு\nஅந்நிய செலாவணி வர்த்தகர் வேலை சுயவிவரத்தை\nCme fx விருப்பங்கள் தொகுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-phones-under-rs-12000-india-may-2018-017755.html", "date_download": "2019-01-22T02:06:55Z", "digest": "sha1:N2HEU7MELPMGLFRSC7P3JI25WWS2UVOL", "length": 14534, "nlines": 236, "source_domain": "tamil.gizbot.com", "title": "மே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் | Best phones under Rs 12000 in India for May 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.\nமே 2018: ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.\nஇந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\n��ரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசியோமி, விவோ, மோட்டோ, நோக்கியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை\nஅறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன. மேலும் இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு\nஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதுஇ மும்பை சார்ந்த ஆயாநளா வுநடநஉழஅ ரீடெய்லர் அறிவித்தது என்னவென்றால் கேலக்ஸி ஜே7 டியோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பட்ஜெட் விலையில வரும் ஸ்;மார்ட்போன்கள் 4000எம்எஏச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி பின்பு சிறந்த நினைவக வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் ரூ.12,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1:\nடிஸ்பிளே: 5.99-இன்ச் (1080 x 2160 பிக்சல்)\nசெயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\nரியர் கேமரா: 13எம்பி+ 5எம்பி\nமேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் விலை ரூ.10999-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 5.6-இன்ச் ( 2160 x 1080 பிக்சல்)\nசெயலி: ஹூவாய் கிரிண் 659\nஹானர் 9 லைட் சாதனத்தின் விலை ரூ.13999-ஆக உள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 5:\nடிஸ்பிளே: 5.99-இன்ச் ( 1080 x 2160 பிக்சல்)\nசெயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\nரெட்மி நோட் 5 சாதனத்தின் விலை ரூ.11999-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 5.7-இன்ச் ( 720 x 1440பிக்சல்)\nசெயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\nரெட்மி நோட் 5 சாதனத்தின் விலை ரூ.8499-ஆ��� உள்ளது.\nடிஸ்பிளே: 5-இன்ச் (1920 x 1080பிக்சல்)\nமோட்டோ ஜி5 சாதனத்தின் விலை ரூ.8979-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 5.5-இன்ச் (1080 x 1920 பிக்சல்)\nசெயலி: ஹூவாய் கிரிண் 659\nரியர் கேமரா: 12எம்பி + 2எம்பி\nஹானர் 6எக்ஸ் சாதனத்தின் விலை ரூ.8499-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 - சிறந்த இலவச ஐபோன் செயலிகள்: இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் மக்களே.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nபட்டைய கிளப்ப வரும் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Tiruvallur/4", "date_download": "2019-01-22T02:48:50Z", "digest": "sha1:PEZMEJX77RVPQVOAH2S4BTXCR54VXBNE", "length": 13628, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: tiruvallur District News | tiruvallur Live News updates | Breaking News Tamil", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசொரக்காப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி\nசொரக்காப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.\nகள்ளக்காதல் விவகாரம்: வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு கொலையா\nதிருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொடர்புடைய வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவருகிற 31-ந்தேதிக்குள் வரிசெலுத்தாத வணிக நிறுவனங்கள், வீடுகள் மீது கடும் நடவடிக்கை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதிருவள்ளூர் நகராட்சியில் வருகிற 31-ந்தேதிக்குள் வரி செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.\nஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nசிற்றம்பாக்கம், தென்காரணை கிராமங்களில் குடிநீர��� பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nதிருவள்ளூர் பகுதிகளில் உணவு பொருட்களை கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை\nதிருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nதிருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்\nதிருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nவியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது\nவியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.\nதிருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் நகை கொள்ளை\nதிருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் நகை, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 5½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 300 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.\nகும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கோணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n4. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\n5. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மை விசாரணை அறிக்கையில் அம்பலம்\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jan/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-618325.html", "date_download": "2019-01-22T02:32:55Z", "digest": "sha1:TBERPEEZRZKF7D6WLAGPY6RDWJQ2FNKP", "length": 8247, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மலேசிய ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா- Dinamani", "raw_content": "\nமலேசிய ஓபன்: 2-வது சுற்றில் சாய்னா\nBy dn | Published on : 16th January 2013 11:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெவால் முன்னேறியுள்ளார்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை தொடங்கிய இப் போட்டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் கூ ஜுவானை வீழ்த்தினார். சாய்னா தனது 2-வது சுற்றில் ஹாங்காங்கின் பியூ இய்னை சந்திக்கிறார்.\nசிந்து தோல்வி: இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து, டென்மார்க்கின் டின் பானிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\nகுருசாய் தத் முன்னேற்றம்: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் குருசாய் சத் 21-11, 21-14 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான செüரவ் வர்மாவை தோற்கடித்தார்.\nமகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-பிரதன்யா காட்ரே ஜோடி 20-22, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யூ யான் வனேசா-டெலிஸ் யூலியானா ஜோடியை வீழ்த்தியது.\nஇந்தியாவின் மற்றொரு ஜோடியான அபர்ணா பாலன்-சிகி ரெட்டி ஜோடி, இங்கிலாந்தின் ஹெதர் ஆல்வெர்-காடே ராபெர்ட்ஷா ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 21-11, 3-4 என்ற நிலையில் இருந்தபோது போட்டியிலிருந்து விலகியது. இதனால் இங்கிலாந்து ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.\nஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவ��ன் பிரணவ்-அக்ஷய் ஜோடி 12-21, 16-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் அங்கா பிரடமா-ரியான் அகங் ஜோடியிடம் தோல்வி கண்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/blog-post_23.html", "date_download": "2019-01-22T02:18:33Z", "digest": "sha1:WYNWH5T2TFK2ALNSDWRCQCZJ5IFGQJLD", "length": 6725, "nlines": 37, "source_domain": "www.madawalaenews.com", "title": "தொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி.. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி..\nதொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இப்பலோகம\nபிரதேச செயலாளர் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து இதனை இனவாத செயற்பாடாக சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅனுராதபுரம் இப்பலோகம பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட பெலுங்கள எனும் பிரதேத்தில் அமைந்துள்ள தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை சேதப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து இப்பலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானு மீது வீன் பழி போட்டு இந்த விடயத்தை ���னவாத ரீதியில் சித்தரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதேசிய வீடமைப்பு அதிகார சபை வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக காணி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு அமைவாக காணியை அடையாளப்படுத்தி கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள இப்பலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானு குறித்த பிரதேசத்தில் வீடமைப்பு கட்டுமான பணிகளை முன்னெடுக்க எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஅதே நேரம் பிரதேச செயலகம் அடையாளப்படுத்திக்கொடுத்த காணி அல்லாத ஒரு காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபை சட்டவிரோதமாக துப்பரவு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே நேரம் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை குடியேற்றவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலி தகவலகள் பரிமாறப்பட்டுள்ளன.\nதொல்பொருள் பிரதேசத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சாஜிதா பானுவை தொடர்பு படுத்தி இனவாதமாக சித்தரிக்க முயற்சி.. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5\nநோன்பு கால பாடசாலை விடுமுறை : சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.\nமீராவோடையை சோகத்தில் ஆழ்த்திய பதினாறு வயது இளைஞன் சகீரின் கொலை.\nபுனித நோன்பு காலத்தில்முஸ்லிம் பாடசாலைகள் திறப்புமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி.\nஒரு தந்தை மகனுக்கு ஆற்றிய “சேவை”\nஇன்று காலை 6 பேர் பலியான காரில் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிப்பு.\n1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்..\nசேனா நாடு பூராவும் பரவும் அபாயம் தாய்லாந்து குழு இலங்கை விரைகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manase-manase-kathavai-thira-song-lyrics/", "date_download": "2019-01-22T02:12:23Z", "digest": "sha1:S55T7I2B3CNV6EAWOPEJXOWLGT2WIZOF", "length": 7289, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manase Manase Kathavai Thira Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஆண் : மனசே மனசே\nபெண் : ஆஆ ஆஆஆ…..\nபெண் : { மனசே மனசே\nவயசே காதலிக்க } (2)\nஆண் : தனியே இருந்த\nபெண் : மனசே மனசே\nபெண் : ஆஆ ஆஆஆ…..\nபெண் : நான் காதலை\nஆண் : பேர் அதிசயம்\nபெண் : களிர் களிர்\nஆண் : பளிர் பளிர் ஒளி\nஆண் : இதோ வந்தேன்\nபெண் : { மனசே மனசே\nவயசே காதலிக்க } (2)\nபெண் : ஆஆ ஆஆஆ…..\nபெண் : என் பல்லவி\nஆண் : என் இதயத்தின்\nபெண் : சதா சதா\nஆண் : விழா விழா\nஆண் : புறா ரெண்டு\nஆண் : மனசே மனசே\nபெண் : மனசே மனசே\nஆண் : தனியே இருந்த\nபெண் : மனசே மனசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-65/97", "date_download": "2019-01-22T01:50:20Z", "digest": "sha1:M7J6C2ZVAADX5GV4NH6UAR67ACGZUO5L", "length": 6031, "nlines": 83, "source_domain": "gez.tv", "title": "தொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு", "raw_content": "\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.\nக்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அப்பணிகளைத் தொடர்ந்து இமானின் பின்னணி இசை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.\nசெப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், இறுதிகட்ட பணிகள் தாமதத்தால் 'செப்டம்பர் வெளியீடு' என விளம்பரப்படுத்தி வந்தது படக்க்உழு.\nதற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.\n'இருமுகன்' திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டு வசூலை அள்ளினார்கள். அவர்கள் பாணியில் வியாழக்கிழமை அன்று வெளியீட்டை திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nதொடரி யு' சான்றிதழுடன் செப்.22 வெளியீடு\nபாதாம் மற்றும் உடற்ப்பயிற்ச்சியில் ஏற்ப்படும் நன்மைகள்\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\n 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்\nகருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா\nசிகிச்சைக்கு மறுப்பு: தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சிறுவன்\nபொறுமைக்கும் எல்லை உண்டு; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஅ தி மு க பிரச்சாரத்தில் நடிகை விந்தியா உரையாற்றியது\nகிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3943.html", "date_download": "2019-01-22T01:45:58Z", "digest": "sha1:IHHYKLVQP3ZT3QMMKHRTAR4XNWV7CYEE", "length": 4539, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> இளைஞர்களின் இலக்கு | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ இளைஞர்களின் இலக்கு\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம்: அபுதாபி : நாள்: 27.01.2010\nCategory: அப்துந் நாசிர், பொதுவானவை\nஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் காரியங்கள்\nஇஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்\nகாலியாகும் கிறித்தவ கூடாரம்.. கலக்கத்தில் கிறித்தவ சபைகள்..\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nசூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY1MjM2MzQzNg==.htm", "date_download": "2019-01-22T01:45:13Z", "digest": "sha1:DWCJGY3225JMDCHJDLYSASN2KX3M53KZ", "length": 14576, "nlines": 170, "source_domain": "www.paristamil.com", "title": "வரகு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி தைலம்\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு த���வையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்\nஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி\nஎமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி\nஇஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்\nஎக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை\nவரகு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி\nசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சூப்பரான மதிய உணவு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவரகு எலுமிச்சை சாதம் செய்வது எப்படி\nவரகு அரிசி - 2 கப்\nமஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணைய் - 1 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 3\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)\nபெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.\nகுக்கரில் இருந்து எடுத்த வரகு சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள், நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.\nசிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும். உப்பு வறுக்கவேண்டாம்.\nஅனைத்தும் ஆறியதும் மிக்சியில் பொடித்து சாதத்தில் தூவவேண்டும்.\nகடைசியாக தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.\nஎல்லாவற்றையும் நன்றாக கலந்து பரிமாறவும்.\nசூப்பரான வரகு அரிசி எலுமிச்சை சாதம் ரெடி.\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா\nசூப்பரான இறால் முட்டை சாதம்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்\nசப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்\nஅவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம\nசாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n« முன்னய பக்கம்123456789...113114அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/gst-on-petrol-diesel-states-not-in-favour-015738.html", "date_download": "2019-01-22T01:46:07Z", "digest": "sha1:NQ5RA2RBVMNVWUTOH7N3MSMGEWGOO7PU", "length": 21765, "nlines": 399, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. க��லி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு\nஇந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி என்பது சாத்தியமே இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் மத்திய அரசு ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையில் ஜிஎஸ்டி வரியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள பல்வேறு வரிகளை ஒன்றினைத்து 5 ஸ்லாப்களாக பிரித்து அதன் கீழ் அனைத்து வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படுகிறது.\nஇந்த வகைப்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களை கட்டமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கவுன்சிலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் பிரதிநிதிகளும் உள்ளடக்கம்.\nஇந்நிலையில் இந்தியாவில் சில பொருட்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல்,டீசல், நேச்சுரல் கேஸ், ஜெட் பியூயல், குரூட் ஆயில், ஆகியவையும் அடங்கும்.\nதற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ 19.48 மற்றும் டீசலுக்கு 15.33 என வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் அதற்கு மேல் வாட் வரியை வசூலிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக வரியை வசூலிக்கின்றனர்.\nகுறைந்த பட்சமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெட்ரோல் மற்றும் 6 சதவீத வரியை வாட் வரியாக வசூலிக்கிறது, அதிகபட்சமாக பெட்ரோலுக்கு மஹாராட்டிராவில் 39.12 சதவீத வரியும், டீசலுக்கு அதிகபட்சமாக தெலுங்கானாவில் 26 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது.\nதற்போது நாம் பெட்ரோலுக்காக வழங்கப்படும் விலையில் பெட்ரோலில் 45-50 சதவீதமான பணமும், டீசலில் 35-40 சதவீதமான பணமும் வரியாக மத்திய மாநில அரசுகள் வசூலிக்கிறது.\nதற்போது ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வர���யை பெட்ரோலுக்கு விதித்தால் கூட பெட்ரோல் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து மிகவும் குறையும்.\nஆனால் இதன் மூலம் இருஅரசுகளும் பெரிய அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் மக்கள் மத்தியிலும் சில அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த தகவலில் கடந்த 4ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த விவகாரத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு அனைத்து மாநில தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.\nமத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசலை மட்டுமாவது ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் மத்திய அரசு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசிற்கு கடந்த 2014-2015ம் ஆண்டில் ரூ 99,184 கோடியாக இருந்த வருவாய் 2017-2018ல் 2,29,019 கோடியாக உயர்ந்தது. அதே போல மாநில அரசுகளுக்கு 2014-15ல் மொத்தமாக ரூ 1,37,157 கோடியாக கிடைத்த வருவாய், 2017-18 ல் 1,84,091 கோடியாக உயர்ந்துள்ளது.\nதற்போது நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின் படி பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தாலும் மாநில அரசுகள் அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய மாநில அரசுகள் முயற்சி எடுக்காத வரையில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவது கஷ்டம் தான்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01.இந்தியர்களால் இந்த காரை வாங்க முடியாது.. எதிர்பார்த்து காத்திருந்த நம்ம ஆட்களை ஏமாற்றிய மாருதி..\n02.உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன\n03.புத்தம் புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்\n04.ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...\n05.பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த ��ினி கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாங்கிய புது கார் இதுதான் இந்தியாவின் மீது இவ்வளவு பக்தியா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/tvs-ntorq-125-new-colour-options-available-metallic-blue-grey-014650.html", "date_download": "2019-01-22T02:14:13Z", "digest": "sha1:OH777W3FOEW5BXQFVOJZXK4MOCHZINYN", "length": 18585, "nlines": 390, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nதமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபுதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் அறிமுகம்\nபுதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் கவர்ச்சிகரமான இரண்டு புதிய மெட்டாலிக் வண்ணங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.\nஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா நிறுவனத்துக்கு அடுத்து, டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், ஹோண்டா க்ரேஸியா125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த நிலையில், அதற்கு நேர் போட்டியாக டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.\nடிசைன், எஞ்சின் உள்ளிட்டவை நேருக்கு நேர் ஹோண்டா க்ரேஸியாவுக்கு போட்டியாக இருக்கிறது டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், இரண்டு புதிய வண்ண தேர்வுகளை என்டார்க் ஸ்கூட்டரில் டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.\nஏற்கனவே விற்பனையில் இருக்கும் வண்ணங்கள் தவிர்த்து, கூடுதலாக மெட்டாலிக் புளூ மற்றும் மெட்டாலிக் க்ரே ஆகிய இரண்டு புதிய வண்ணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் முன்புற அப்ரான் பேனல்களில் கருப்பு வண்ணம் ஸ்டிக்கர் மூலமாக இரட்டை வண்ணக் கலவையாக காட்சி தருகிறது.\nவிலையில் எந்த வித்தியாசம் இல்லை. பிற வண்ணங்களின் விலையிலேயே இந்த புதிய வண்ண என்டார்க் 125 ஸ்கூட்டரும் விற்பனைக்கு கிடைக்கும். இளைய சமுதாயத்தினரை குறிவைத்து இந்த செயல்திறன் மிக்க ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.27 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 95 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.\nபுதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஸ்மார்ட் கனெக்ட் என்ற விசேஷ தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதன் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை புளூடூத் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி மூலமாக போனில் அழைப்பவர் பெயர் விபரத்தையும், குறுந்தகவலையும் பார்க்க முடியும்.\nஇதுதவிர, இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், லேப் டைமர், வண்டி பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி, சராசரி வேகம் மற்றும் அதிகபட்சமாக தொடும் வேகம் குறித்த பதிவு, டிரைவிங் மோடுகள் குறித்த விபரம் உள்பட 55 விதமான வசதிகளை பெற முடியும்.\nஇந்த ஸ்கூட்டரில் எஞ்சினை சாவி இல்லாமலேயே ஆஃப் செய்யும் கில் சுவிட்சும் உண்டு. யுஎஸ்பி மொபைல் சார்ஜர், இருக்கையை திறக்காமலேயே பெட்ரோல் நிரப்புவதற்கான வெளிப்பக்கம் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, மேப் மை இந்தியா மூலமாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரையில் டர்ன்- பை - டரன் முறையில் வழிகாட்டும் வசதி உள்ளிட்ட அசத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.\nபுதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ.58,750 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேட் ரெட், மேட் ஒயிட், மேட் யெல்லோ மற்றும் மேட் க்ரீன் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\n2019 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் விற்பனைக்கு அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம்: 24 மணிநேரத்தில் செலுத்த கெடு\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/madura-veeran-movie-review/", "date_download": "2019-01-22T03:13:49Z", "digest": "sha1:RSRZAHSUQ2YI6BIILWULXCS2CILVSOEL", "length": 14411, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதுர வீரன் - சினிமா விமர்சனம் madura veeran movie review", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nமதுர வீரன் - சினிமா விமர்சனம்\n20 வருடங்களுக்கு முன்பு நின்றுபோன ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் எனத் துடிக்கும் ஹீரோ, அதை நிறைவேற்றினாரா... என்பதுதான் படத்தின் கதை.\n20 வருடங்களுக்கு முன்பு நின்றுபோன ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்திவிட வேண்டும் எனத் துடிக்கும் ஹீரோ, அதை நிறைவேற்றினாரா… இல்லையா… என்பதுதான் படத்தின் கதை.\nமதுரைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. சமூகத்துக்கு எதிராக யார் என்ன செய்ய முயற்சி செய்தாலும், அதைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவார். அந்தப் பஞ்சாயத்தில் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்கின்றனர். அதில் உயர் ஜாதியைச் சேர்ந்த சமுத்திரக்கனி, தங்கள் ஜாதியினரையே பகைத்துக் கொண்டு இன்னொரு ஜாதியினருக்கும் ஆதரவாக நடந்து கொள்வார்.\nஅந்தப் பஞ்சாயத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, மிகவும் விசேஷமானது. ஜல்லிக்கட்டு பிரச்னையில் இரண்டு ஜாதிகளிலும் தலா ஒருவர் இறந்துவிட, இனிமேல் அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கிறார் கலெக்டர். அத்துடன், சமுத்திரக்கனி வேறு கொலை செய்யப்படுகிறார். இதனால், அதன்பிறகு ஜல்லிகட்டை எடுத்து நடத்த சரியான ஆள் இல்லாமல் போகிறது.\nசமுத்திரக்கனி இறந்ததும், அவர் மனைவியையும், சின்ன வயதாக இருக்கும் ஹீரோ சண்முக பாண்டியனையும் மலேசியாவுக்கு அழைத்துப் போகிறார் சண்முக பாண்டியனின் மாமா. 20 வருடங்களுக்குப் பிறகு திருமணத்திற்கு பெண் பார்க்கும் சாக்கில் சொந்த ஊருக்கு வரும் சண்முக பாண்டியன், தன் அப்பாவைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கிறார். சமுத்திரக்கனியை கொன்றது யார் 20 வருடங்களுக்குப் பிறகாவது அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடந்ததா 20 வருடங்களுக்குப் பிறகாவது அந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடந்ததா\nவழக்கமாக முத்தையா இயக்கும் ஜாதிக்கதையை, இந்த முறை பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கிறார். படத்தின் ஹீரோ என்று பார்த்தால் சமுத்திரக்கனி தான். முறுக்கிய மீசையும், வெடைப்புமாக அச்சு அசல் மதுரைக்காரனுக்குரிய மிடுக்கோடு இருக்கிறார். சண்முக பாண்டியனைவிட அவருக்குத்தான் படத்தில் அதிக இடம்.\nவிஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு இதுதான் முதல் படம். அவருக்கான குறைந்த காட்சிகளிலும் நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். ஹீரோயின் மீனாட்சிக்கு பெரிதாக வேலையில்லை. எப்போதும் முறைப்பாகவே திரிந்து கொண்டிருக்கும் வேல.ராமமூர்த்தி மற்றும் மைம் கோபியைப் பார்க்கும்போது ஒருகட்டத்தில் கடுப்பு ஏற்படுகிறது.\nபி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ரசனையாக இருக்கிறது. உடுக்கை, மேளம், உருமி என கிராமத்து இசையில் பின்னணியை அருமையாகக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. கதை நன்றாக இருக்கிறது. வேறு ஹீரோ நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nமதுர வீரன் – பெயரில் மட்டும்தான்…\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nதல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்… இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nஇசைஞானி விழாவில் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்\nவிஸ்வாசம் படத்திற்கு கிடைத்த போனஸ்: ஒரு போலீஸ் அதிகாரியே பாராட்டுகிறார்… ஏன் என்று பாருங்கள்\nகாஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்\n“எங்களுக்கே தெரியாது… உங்களுக்கு எப்படி தெரியும்” அதிரடி டுவீட் போட்ட சன் பிக்சர்ஸ்\nசெல்போன் இறக்குமதி வரி 20%-ஆக உயர்வு: செல்போன் விலை அதிகரிக்க வாய்ப்பு\nபட்ஜெட் 2018 ரீயாக்ஷன் LIVE UPDATES : ‘ஏட்டுச் சுரைக்காய்’ என மார்க்சிஸ்ட் விமர்சனம்\nKanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Kanaa Full Movie Online: பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாகி சாதிக்கும் கதை.\nKanaa Review: கனவைத் தாண்டிய கனா\nKanaa Review: ஐஸ்வர்யா ராஜேஷ் இனி ஜானி ஸ்ரீதேவி, புதுமைப்பெண் ரேவதி வரிசையில் நிறுத்தப்படுவது உறுதி.\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/on-nenappu-song-lyrics/", "date_download": "2019-01-22T01:50:12Z", "digest": "sha1:R3YXYJZCMEA4RDUG5AQKQX4E4KG7UMJH", "length": 5501, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "On Nenappu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்\nஆண் : உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nகுழு : சொல்லாமலே} (2)\nஆண் : ஸ்வீட்டி பியூட்டி\nஆண் : தினமும் உன் நெனப்பு\nஆண் : ஷாக்குல துடிச்சேன்\nஆண் : நீ ஹார்ட்டுல மிதிச்சா\nஉன்ன புது பாட்டுல துதிப்பேன்\nஆண் : உலகம் முழுசா இப்போ\nஆண் : உன்னை பார்க்கும் வரையிலே\nஆண் : தினமும் உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nஆண் : உன் நெனப்பு\nகுழு : சொல்லாமலே} (2)\nஆண் : ஸ்வீட்டி பியூட்டி\nகுழு : ஸ்வீட்டி பியூட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/194107?ref=archive-feed", "date_download": "2019-01-22T01:50:29Z", "digest": "sha1:MKQWKCZIALUP4KUJO63HHJJSEIFQGKZZ", "length": 9069, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாமல் குமாரவின் வீட்டுக்கு வந்து சென்ற இந்தியப் பிரஜை யார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாமல் குமாரவின் வீட்டுக்கு வந்து சென்ற இந்தியப் பிரஜை யார்\nஅண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு நாடு பூராகவும் பேசப்பட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாமல் குமாரவின் வீட்டுக்கு இந்தியப் பிரஜையொருவர் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபல சந்தர்ப்பங்களில் குறித்த இந்தியப் பிரஜை தன்னை சந்திப்பதற்காக வந்துள்ளதாகவும் அது தொடர்பாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக நாமல் குமார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த இந்தியப் பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநாமல் குமாரவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கைது செய்யப்பட்ட குறித்த இந்தியப் பிரஜை தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவிக்கையில்,\nநாமல் குமார கூறுவதுபோல் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக புலனாய்வுப் பிரிவு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் தொடர்பாக எமது அதிகாரிகள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.\nஅதிக பாதுகாப்பு தேவை என்று அவர் நினைத்தால், அதை நாம் வழ��்க முடியும். இதேவேளை, இந்திய பிரஜை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.\nஜனாதிபதியையும், கோத்தபாயவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நாமல் குமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/movies-gallery", "date_download": "2019-01-22T03:21:05Z", "digest": "sha1:LXX3LF5SLFYXGUFSMEEI4EOX3Y4QXZAY", "length": 4073, "nlines": 83, "source_domain": "www.truetamil.com", "title": "Movies Gallery | TrueTamil.com | Tamil News Portal | Today News in India | Tamilnadu News | Latest Tamil News | Election News | Politics News, Cinema News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nஒரு இயக்குனரின் காதல் டைரி புகைப்பட தொகுப்பு\nதிரு. இளையராஜாவின் இசையில் இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வேலு பிரபாகர் நடிகை ஸ்வாதி ஷண்முகம் மற்றும் பலர் நடித்த ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படத்தின் புகைப்பட தொகுப்பு. நன்றி: Mo...\tRead more\nநடிகை நயன்தாராவின் புதிய நியமம் பட புகைப்பட தொகுப்பு\nமலையாளத்தில் நயன்தாரா மற்றும் மம்முட்டி நடித்த திரைப்படமான புதிய நியமம் படத்தின் புகைப்பட தொகுப்பு. நன்றி: MovieGalleri\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/page/20", "date_download": "2019-01-22T01:54:51Z", "digest": "sha1:YD44LXALLYVP6BTSV2RVV4WDGFI3OYL5", "length": 6695, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> பொதுக் கூட்டங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 20", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் (Page 20)\nஅ��்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள் \nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: மதுரை : நாள்: 12.03.2011\nதவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: சேலம் : நாள் : 28.09.2010\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஉரை : அப்துந் நாசிர் : இடம்: அபுதாபி : நாள்: 29.08.2010\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: காயல்பட்டிணம் : நாள் : 21.07.10\nஉரை : சம்சுல்லுஹா ரஹ்மானி : இடம்: மேலப்பாளையம் : நாள் : 22.05.2010\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம்: மதுரை : நாள்: 07.11.2010\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம்: கல்லிடைக்குறிச்சி : நாள்: 29.05.2010\nஉரை : அப்துல் கரீம் : இடம் : மேலப்பாளையம், நெல்லை : தேதி : 27.06.14\nஉலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்\nஉரை: ரஹ்மத்துல்லாஹ் l இடம்: மங்கலம், திருப்பூர் l நாள்: 08.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில… *உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை செய்தாலும், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிற மார்க்கமாக உள்ளது. *முஸ்லீம்கள் செய்யக்கூடிய மனிதநேயப் பணிகளை பார்த்து இஸ்லாத்திற்க்கு வந்தார்களா *தமிழகத்தில் முதியோர் இல்லம் கூட ஒரே ஒரு அமைப்பு தான் செய்து வருகிறது. *எல்லா சேவை நிறுவனங்களையும் கிறிஸ்தவ சமுதாயம் தான் செய்து வருகிறது. *முஸ்லிம்களுக்கு நல்ல பெயராவது உள்ளதா *தமிழகத்தில் முதியோர் இல்லம் கூட ஒரே ஒரு அமைப்பு தான் செய்து வருகிறது. *எல்லா சேவை நிறுவனங்களையும் கிறிஸ்தவ சமுதாயம் தான் செய்து வருகிறது. *முஸ்லிம்களுக்கு நல்ல பெயராவது உள்ளதா\nஉரை: குல்ஜார் நுஃமான் l இடம்: பேர்ணாம்பட்டு, வேலூர் l நாள்: 08.11.2014\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/09/karuna.html", "date_download": "2019-01-22T01:56:30Z", "digest": "sha1:X7DSD5DHP5ZIKKWML2ZZNTJNJ6ON252Q", "length": 11591, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஞ்சி தொட்டி கலாட்டா .. கருணாநிதி கடும் கண்டனம் | Karunanidhi condemns attack on DMk men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகஞ்சி தொட்டி கலாட்டா .. கருணாநிதி கடும் கண்டனம்\nமதுரை கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் போலீஸார் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டுள்ளதைமன்னிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nமதுரையில் நேற்று ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த கஞ்சித் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பெரும் வன்முறைமூண்டது. போலீஸாரும அதிமுகவினரும் திமுகவினரைத் தாக்கினர்.\nமுன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மண்டை உடைந்தது, கண்ணிலும் அடி விழுந்துள்ளது. முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,\nகைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு முதலில் திமுகவுக்கு அனுமதி கொடுத்து விட்டு,மேலிடத்தின் உத்தரவின் பேரில் திமுகவினரை நையப்புடைத்து விரட்டியுள்ளனர்.\nஅதே சமயம், அதற்கு அருகிலேயே அதிமுகவினரின் பிரியாணி விருந்துக்கு வழி வகுத்துக் கொடுத்ததோடு,அவர்களுக்கு அடியாட்கள் போல செயல்பட்டிருக்கிறார்கள்.\nஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற சர்வாதிகார வெறியாட்டத்தை சகித்துக் கொள்ள முடியாது. இந்த அராஜகப்போக்கு குறித்து விவாதித்து முடிவெடுக்க விரைவில் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டப்படும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2017/jan/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2632872.html", "date_download": "2019-01-22T02:59:27Z", "digest": "sha1:IFGN26QFYGUDKHR5C6TJCXVNZTSQO55Q", "length": 9094, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சாத்தூரில் மணல் மேட்டுத் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூரில் மணல் மேட்டுத் திருவிழா\nBy DIN | Published on : 16th January 2017 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தூரில் மணல் மேட்டுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசாத்தூரில் மாட்டுப்பொங்கலன்று பாரம்பரிய விழாவான மணல் மேட்டுத்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ஆண்டு முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், அச்சகங்களிலும், பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் ஓய்வின்றி உழைத்து வரும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இத்திருவிழா மூலம் புது உற்சாகம் ஏற்படும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் உறவினர்களுடன், வைப்பாற்றுக்கு சென்று விளையாடி மகிழ்வார்கள். இவ்விழாவில் சாத்தூரை சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், தவறாமல் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மணல் மேட்டுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்களும், சிவகாசி,விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைப்பாற்று படுகையில் மதியம் 4 மணி முதல் இரவு 6மணி வரை மக்கள் தங்கள் வயது கவலைகளை மறந்து உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். காவல்துறை துணை கண்கானிப்பாளர் குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமணல் மேட்டு திருவிழாவிற்காக சென்னையிலிருந்து வந்த சதீஷ் குடும்பத்தினர் கூறியதாவது: சென்னையில் காணும் பொங்கலன்று அனைவரும் மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கம். அதைப்போன்று சாத்தூரிலும் வைப்பாற்றுக்கு சென்று விளையாடி மகிழ்வது மகிழ்ச்சியாக உள்ளது. வைப்பாற்றில் தற்போது அதிகமாக முள்செடிகள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இந்தாண்டு கூட்டம் குறைவாக உள்ளது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சி தவறாமல் நடைபெற முன்னதாகவே வைப்பாற்றை பொதுப்பணித்துறையினர் சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-24/investigation/145312-swine-flu-spreading-in-tamil-nadu.html", "date_download": "2019-01-22T02:35:33Z", "digest": "sha1:7LXDY4SR3SRRUITYEZHNW6BES564I2OJ", "length": 21082, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்! | Swine Flu Spreading in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\nஜூனியர் விகடன் - 24 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\nபருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்\n“சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது\nமறைக்கும் மத்திய அரசு... மீளுமா கீழடி\nகனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா\n‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை’’ - கரூர் எமர்ஜென்சி\n“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு\n“அறுபது லட்சம் அபராதம் அடுக்குமா சாமி” - கொந்தளிக்கும் மீனவ சமூகம்\nபருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை முடக்கிப்போட்ட பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் சிலரும் தப்பவில்லை. வழக்கமாக குளிர்காலத்தில் வீரியம் கொள்ளும் பன்றிக்காய்ச்சல், இந்த முறை முன்கூட்டியே பரவத் தொடங்கியிருப்பதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\n2015-ல் இந்தியாவில் 42,592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2,990 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 898 பேரில் 29 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பன்றிக்காய்ச்சல் பரவினாலும், 2015-ம் ஆண்டு அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே பன்றிக்காய்ச்சல் வீரியம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ‘தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் இறந்துள்ளனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ‘கடந்த ஆண்டைவிட நோயின் பாதிப்பு அதிகம். தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துங்கள்’ என்று அரசை எச்சரிக்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது\nஇரா. குருபிரசாத் Follow Followed\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மா���வ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் �...Know more...\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/144509-tamil-writers-felicitate-sahitya-akademi-winner-s-ramakrishnan.html", "date_download": "2019-01-22T02:06:33Z", "digest": "sha1:YSEZEGUEXWCJMG6NIA6AYO3PSJ5BNDFA", "length": 26441, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "எஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரம் இது! | Tamil writers felicitate Sahitya Akademi winner S Ramakrishnan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:14 (13/12/2018)\nஎஸ்.ராமகிருஷ்ணனின் மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரம் இது\n``டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு அவரும் அவரது இலக்கியப் படைப்புகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல தமிழில் அடுத்த ஞானபீட விருது அறிவிக்கப்படுமானால் அதற்கு முழுத் தகுதியுடைய ஒரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான்.\"\nஇந்திய அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதான, சாகித்ய அகாதமி விருதை வாங்குவதுதான் ஒவ்வோர் எழுத்தாளரின் கனவு. 24 இந்திய மொழிகளிலிருந்து வெளிவந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரை நூல்கள் போன்றவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு லட்ச ரூபாய் பரிசும், கேடயமும் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் இந்த விருது பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் டில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படும்.\nவிருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல் இ���்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படும் என்பதுதான், அங்கீகாரம் என்பதையும் தாண்டி இந்த விருதின்மீது எழுத்தாளர்களுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு தமிழ் இலக்கியத்துக்கான விருது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றிப் பேசும் இந்த நாவல் 2014-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது. தற்போது எஸ்.ராமகிருஷ்ணன் தொடங்கியுள்ள தேசாந்திரி பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.\nவிருது அறிவிப்புக்குப் பின் எழுத்தாளர்கள், வாசகர்கள் என்றில்லாமல் தமிழக முதல்வர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மட்டுமல்லாது பலதரப்புகளில் இருந்தும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஊடகங்களிலும் பெரிய அளவில் இந்த விருது குறித்தும் எஸ்.ராமகிருஷ்ணன் குறித்தும் பேசப்பட்டது. ``விருது அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தேன். எழுத்தாளரை இப்போது எல்லா ஊடகமும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளன. விருது அறிவிக்கப்பட்டதற்குப் பின் சஞ்சாரம் நாவல் 1000 பிரதிகள் விற்றுள்ளன. இன்னும் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கின்றேன். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்” என்றார் எஸ்.ரா பெருமையுடன்.\nசென்னை ரஷ்ய கலாசார மையத்தில் அவருக்கான முதல் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ், வம்சி புக்ஸ், நாதன் பதிப்பகம், மலைச்சொல் பதிப்பகம், ஜீரோ டிகிரி பதிப்பகம் உட்பட்ட சிலர் இதை ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் நடிகர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சி.மகேந்திரன், இலக்கிய விமர்சகர் இந்திரன், எழுத்தாளர்கள் ச. கந்தசாமி, சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை, அஜயன் பாலா, இயக்குநர் லிங்குசாமி உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.\n``இலக்கியத்தில் மட்டும்தான் விருதுக்கான அங்கீகாரமாகப் படைப்பின் தரத்தை விட்டுவிட்டு எழுத்தாளனின் வயதைப் பார்க்கிறார்கள். மற்ற எல்லாத் துறைகளிலும் சிறு வயதிலேயே சாதனைகள் செய்தவர்களைக் கொண்டாடுகிறார்கள். அதேபோல இலக்கியத்த���லும் வயதைப் பார்க்காமல் படைப்பின் தரத்தைப் பார்த்துக் கொண்டாட வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சஞ்சாரம் என்ற நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட விருது இல்லை. இது அவரது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புக்குமான விருது.\nடால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு அவரும் அவரது இலக்கியப் படைப்புகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல தமிழில் அடுத்த ஞானபீட விருது அறிவிக்கப்படுமானால் அதற்கு முழுத் தகுதியுடைய ஒரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான். எழுத்துதான் தன்னுடைய முழுநேரப் பணி என்று எடுத்த இவரது முடிவு மிகவும் தைரியமானது. அந்தத் தைரியம் அவரது பேச்சிலும் இருக்கும். எழுத்தாளரைப் பாராட்டுவது என்பது வெறும் பாராட்டு விழாவோடு நிற்கக் கூடாது. அவரது முக்கியமான படைப்புகளைப் பிற மொழிகளில், குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்க வேண்டும். அப்படி ஒரு எழுத்தாளனை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதுதான் உண்மையில் அவனுக்கான பாராட்டு. வாசிப்பை பரவலாகக் கொண்டு சேர்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்தான்” என்பது போன்ற பல கருத்துகளை வாழ்த்துரை வழங்கியவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு இளம் எழுத்தாளர்கள் மூலம் சிறப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், இதுநாள் வரை தன்னுடைய வாழ்க்கைக்கும் எழுத்திற்கும் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். நிகழ்வில் பல மூத்த, இளம் எழுத்தாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\n`` `சஞ்சாரம்’ எனக்குப் பிடித்த வாழ்க்கைக்கு என்னைக் கூட்டிச் சென்றது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஆணையத்தில் ஆஜரான விஜயபாஸ்கர் - ஜெ.மரணத்தில் அவிழ்ந்த முடிச்சுகள்\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145718-madurai-private-engineering-college-returns-students-deposit-amount-after-vikatan-news.html", "date_download": "2019-01-22T02:00:51Z", "digest": "sha1:AE55V4RY2AGOZWECATQOTYC7EW5INZNL", "length": 20070, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம்! - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி. | Madurai private engineering college returns students deposit amount after Vikatan news", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:15 (27/12/2018)\nஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கிடைத்த டெபாசிட் பணம் - விகடன் செய்தி எதிரொலியால் மாணவர்கள் மகிழ்ச்சி.\nமதுரையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி கடந்த ஒன்றரை வருடமாக டெபாசிட் பணத்தைக் கொடுக்காமல் இழுபறி செய்து வந்த நிலையில், விகடன் டாட் காமில் 19.12.2018 அன்று வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மாணவர்களுக்குப் பிடித்தம் போக மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் வழங்கி வருகிறது.\nஒன்றரை வருடமாக வலியுறுத்தியும் கிடைக்காத டெபாசிட் தொகை, செய்தி வெளியிட்ட ஒரே வாரத்தில் கிடைத்ததால் அந்தக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய மாணவர் கார்த்திக், ``நேத்து தான் எங்க பசங்க எல்லாம் காலேஜ்ல போய் செக் வாங்கிட்டு வந்திருக்காங்க. நாங்க 2017 பேட்ச்ங்கிறனால எல்லாரும் வேலை தேடி வேற வேற இடத்துல இருக்கோம். மதுரையில இல்லாதவங்க கிட்ட பாஸ்புக் ஜெராக்ஸ் கேட்டிருக்காங்க. நேர்ல வரமுடியாதவங்களுக்கு ஒரு மாசத்துக்குள்ள பிடித்தம் போக மீதித் தொகை ஏறிடும்ன்னு சொல்லி இருக்காங்க. சின்ன முயற்சிதான். அதுக்கு வெற்றி கிடைக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு\" என்று நம்பிக்கையுடன் பேசினார்.\nஅதே கல்லூரியில் படித்த பாலாஜி என்ற மாணவர், ``இது ஒரு மாணவனோட பிரச்னை இல்ல. எங்க காலேஜ்ல மட்டுமே எங்க பேட்ச்ல கிட்டத்தட்ட 400 பேர் படிக்கிறோம். 4 வருஷம் முடிஞ்ச உடனே டெபாசிட் பணத்தை கொடுக்கணும். அதுதான் வழக்கம். ஆனா இங்க காலேஜ்ல அட்மிஷன் கம்மியா இருக்கு, அதனால பணம் கொடுக்கலன்னு சம்பந்தமே இல்லாம காரணம் காட்டிட்டு இருந்தாங்க. எங்களுக்கு வேற சப்போர்ட்டும் கிடைக்கல. இந்தச் செய்திக்குப் பிறகு இன்னிக்கு கல்லூரி நிர்வாகம் பணம் கொடுக்கிறதுனால எல்லாருக்கும் புது நம்பிக்கை வந்திருக்கு.\" என்றார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\nதமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பல பொறியியல் கல்லூரிகளில் இருந்தும் இதேபோன்ற புகார்கள் எழுந்து வரும் நிலையில், பல்கலைக்கழகம் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்தாலும் இல்லாவிட்டாலும், 'எதிர்கேள்விகளால் மட்டுமே இது சாத்தியம்' என நிரூபித்து இருக்கிறது இந்த நிகழ்வு.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம்\n`ரூ. 25 லட்சத்துக்கு 68 லட்சம் ரூபாய் கட்டியும் மிரட்டுறாங்க’ -ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபரைத் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமதுபாட்டிலால் தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன் -திருப்பூரில் பரபரப்பு\n‘கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு’ -மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு\n`கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை இல்லை' -புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம் -விழா எடுத்துக் கொண்டாடிய பெற்றோர்கள்\n`இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்' - வந்தாச்சு Quora தமிழ் இணையதளம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nவிருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14457&id1=4&issue=20181109", "date_download": "2019-01-22T01:41:42Z", "digest": "sha1:J6ISXSFEDLE253R55A7R6N4LLRNYIZYJ", "length": 26516, "nlines": 125, "source_domain": "kungumam.co.in", "title": "#metoo - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபயிற்சிக் காலத்தில் அவளுக்கு பழக்கமான இஸ்மாயிலுக்கு குழந்தை பிறந்திருந்தது.\n‘‘உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்...’’\nகரும்பச்சை நிற நைட்டியுடன் எட்டிப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் ‘‘அடப்பாவி...’’ என்றாள்.\n‘‘நேத்து இஸ்மாயில் உனக்கு தகவல் சொன்னப்பவே நீ கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தேன்...’’\n‘‘இல்ல. நீ பேசினது காதுல விழுந்தது...’’\nசொன்னபடி அடுத்த அறுநூறாவது நொடியில் வந்தாள். உச்சி வெயிலில் கே.கே.நகரில் இருந்து எண்ணூர் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. மருத்துவமனையில் இஸ்மாயிலின் குழந்தையைத் தூக்கவே ராதா அஞ்சினாள். ‘‘ஏம்மா, நாளைக்கே உனக்கு குழந்தை பிறந்தா என்ன செய்வ’’ என்று நர்ஸ் கிண்டலடித்தபோது ராதாவின் முகம் சிவந்தது. உதடுகள் அதிர சிரித்து சமாளித்தவள், ‘‘பாரு கிருஷ் இந்த நர்ஸ் சொல்றதை...’’ என்று காதில் முணுமுணுத்தாள்.\nகுப்பென்று வியர்த்தது. இருப்புக் கொள்ளாமல் நாற்காலியில் அசைந்தேன். தயக்கத்துடன் குழந்தையின் அருகில் சென்ற ராதா, முதலில் அதன் சருமத்த��� தொட்டுப் பார்த்தாள். எப்படி தூக்க வேண்டும் என்று இஸ்மாயிலின் அப்பா கற்றுத் தர அதை அப்படியே கடைப்பிடித்தாள். அதன் பிறகு கிளம்பும் வரை குழந்தையை தன் மடியை விட்டு ராதா இறக்கவேயில்லை.\nமருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவள் செல் ஒலித்தது. இனம் புரியாத உணர்வு மனதை ஆக்கிரமிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தேன். இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், என் காதுக்கருகில் குனிந்தாள்.\n‘‘இப்படிக் கூட அப்பா இருப்பாங்களா\n‘‘அன்பான அப்பா கிடைச்சவங்க பாக்கியசாலிங்க இல்லையா\nநதியின் ஆழம் முகத்தில் அறைந்தது.\nவண்டியை பேலன்ஸ் செய்தேன். இல்லாவிட்டால் இருவருமே விழுந்திருப்போம்.\n‘‘மெரீனா வேண்டாம். எலியட்ஸ் போகலாம்...’’ என்ற படி தன் முடியை கொத்தாகப் பிடித்து ரப்பர் பேண்டை மாட்டினாள்.\nநம்ப முடியவில்லை. சென்னை முழுக்க என்னுடன் நகர்வலம் வருபவள், ஒருபோதும் கடற்கரைக்கு வந்ததில்லை. சீக்கிரமே வேலை முடிந்த ஒருநாள் ‘‘பீச் போகலாமா..’’ என்று கேட்டதற்கு, ‘‘எதுக்கு’’ என்று கேட்டதற்கு, ‘‘எதுக்கு இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா’’ என்று கொதிக்கும் தணலை தலையில் கவிழ்த்திருக்கிறாள்.\nபெசன்ட்நகர் பீச்சை அடைந்தபோது மாலை சூரியன் குளிர்ச்சியை தூவிக் கொண்டிருந்தான்.\n‘‘க்ருஷ்...’’ சீட்டை நோண்டியபடியே பார்த்தாள்.\n‘‘நீ கிளம்பிடு...’’ என்றபடி பார்வையைத் திருப்பினாள். பெரிதாக எழுந்த அலை ஆர்ப்பாட்டத்துடன் கரையைத் தொட்டது.\n‘‘கேசவ் வர்றான்... அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மணலில் நடக்க ஆரம்பித்தாள்.\nமறுநாள் அலுவலகத்துக்கு செல்லவில்லை. ‘டிரைவருக்காக காத்திருக்க வேண்டாம்’ என ராதாவுக்கு மெசேஜ் அனுப்பினேன். மதியம் போல் வீட்டு காலிங்பெல் ஒலித்தது. ராதாதான்.\nயுடன் காட்சி தந்த அப்பாவின் புகைப்படத்தை கொஞ்ச நேரம் பார்த்தாள்.\nநேராக சமையல் அறைக்கு சென்று மூடியைத் திறந்து பார்த்தாள்.\n’’ அவளைப் பார்த்தபடி கேட்டேன்.‘‘உன் வயிறு. உன் பசி. எப்படியிருந்தா எனக்கென்ன’’ வழக்கம்போல் புருவம் உயர வார்த்தைகளை விட்டவள், அங்கிருந்த தட்டை எடுத்தாள்.‘‘உன்னோட தட்டா’’ வழக்கம்போல் புருவம் உயர வார்த்தைகளை விட்டவள், அங்கிருந்த தட்டை எடுத்தாள்.‘‘உன்னோட தட்டா’’ பதிலை எதிர���பார்க்காமல் அதில் சோற்றைப் போட்டாள். சாம்பாரை ஊற்றினாள். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.\n‘‘ரேகா போலவே நல்லா சமைக்கிற...’’ சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டைக் கழுவினாள். ஃபிரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.\nபதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அழுத்தக்காரி. பார்வையை விலக்காமல் எதிர்கொண்டாள். கடைசியில் நான்தான் கண்களை விலக்கும்படி ஆயிற்று.‘‘நைட்டெல்லாம் தூங்கல.... கண் எரியுது. கொஞ்ச நேரம் படுக்கறேன்...’’ என்றபடி பெட்ரூம் சென்றாள்.அறைய வேண்டும் போல் தோன்றியது. ஒன்று, இரண்டு, மூன்று... என நூறு வரை எண்ணினேன். சோபாவை விட்டு எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். முடியவில்லை. சட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஏசியின் உறுமல் சீராக ஒலிக்க, எனக்கு முதுகைக் காட்டியபடி கட்டிலில் கால்களைக் குறுக்கி படுத்திருந்தாள். கதவை மூடிவிட்டு அவளையே பார்த்தேன். திரும்பவேயில்லை. மெல்ல நடந்து அருகில் சென்றேன். அசைவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்தினேன்.\n‘‘டீசண்ட்டா பிஹேவ் பண்றதா நினைப்பா\n‘‘அப்படி நீ நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...’’\n’’ சீறலுடன் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன.\n‘‘ஷட் அப். கால் மீ ராதா...’’ கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் வெறித்தாள்.\n‘‘தூங்கும்போது மாரைத் தொட மாட்டியே\n’’ பூமி பிளந்தது.‘‘அப்படினா சரி. கதவை மூடிட்டு போ. கொஞ்ச நேரம் நான் தூங்கணும்...’’ என்றவள் போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டாள்.அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ஹாலுக்கு வந்தேன். டிவி பார்த்தேன். புத்தகம் படித்தேன். பாட்டு கேட்டேன். பால்கனியில் நின்றபடி சிகரெட் பிடித்தேன். உள்ளம் மட்டும் கொதித்துக்கொண்டேயிருந்தது.\nமூன்று மணிநேரங்களுக்குப் பின் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். ‘‘காபி குடிச்சியா’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்குச் சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்குச் சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை’’ கேட்டவள் ஃபிரிட்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்தாள். பாத்திரத்தில் ஊற்றி கேஸை பற்ற வைத்தாள். ஹாலுக்கு வந்தவள் எதுவும் பேசாமல் சோபாவில் என்னருகில் அமர்ந்தாள். அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தேன். சட்டென்று என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.\n‘‘சரியா தூங்கி ஏழு வருஷங்களாகுது க்ருஷ்...’’\n‘‘எங்க என்னை மீறி தூங்கும்போது யாராவது மாரை பிடிச்சிடுவாங்களோன்னு பயம்...’’\n‘‘எங்க சித்தப்பா அப்படித்தான் செஞ்சாரு க்ருஷ்... அப்ப எனக்கு வயசு பதிமூணு...’’\nநரம்புகளைச் சுண்டியது போல் தவித்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தேன்.\n‘‘உங்க சித்தப்பா உன்னை ‘அனு’னு கூப்பிடுவாரா\n‘‘அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா பல கஷ்டங்களைப் பொறுத்துக்கிட்ட அம்மாவால எனக்கு நடந்த கொடுமையைத் தாங்கிக்க முடியல. சித்தப்பா வீட்டை விட்டு வெளில வந்தோம். படிச்சுகிட்டே வேலை பார்த்தேன். அக்காவுக்கு விவரம் பத்தாது. தம்பி ரொம்ப சின்னப் பையன். ஒவ்வொரு நாள் நைட்டும் சாஞ்சுக்க தோள் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிப்பேன்...’’ தன் போக்கில் தொடர்ந்து பேசினாள்.\n‘‘பால் பொங்கப் போகுதுனு நினைக்கறேன்...’’ கொண்டை போட்டபடியே சமையலறைக்குச் சென்றாள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் இரு டம்ளர்களில் காபியுடன் வந்தாள். ஒன்றை என் கையில் திணித்துவிட்டு என்னருகிலேயே அமர்ந்தாள். இது போல் இதற்கு முன்பு அவள் நெகிழ்ந்ததுமில்லை. ஈஷிக்கொண்டு அமர்ந்ததுமில்லை. ஆதரவாக தலையைத் தடவினேன்.\n‘‘தொடாத...’’ சீறினாள். ‘‘இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்களே...’’ குண்டுக் கண்களால் எரித்தாள். பழைய ராதா. வாய்விட்டுச் சிரித்தேன்.\nபதிலுக்கு அழுதுகொண்டே சிரித்தாள்.‘‘ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இன்னிக்கிதான் என்னை மறந்து தூங்கியிருக்கேன். அதுவும் பகல்ல... ரொம்ப தேங்க்ஸ்...’’ என்றவள் குடித்த காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு செருப்பை மாட்டினாள். படீரென்று கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள்.\nமறுநாளில் இருந்து வழக்கம்போல் சாரதி பணியைத் தொடர்ந்தேன். மேற்கொண்டு அவள் வாழ்க்கை குறித்து நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. ஆனால், சாட்டையின் நுனியை மட்டும் தினமும் சாைண தீட்டினாள். வார்த்தைகளால் சுண்டி சுண்டி அடித்தாள்.\nஇதற்கெல்லாம் சிகரம் நேற்றிரவு நடந்தது. அலுவலகத்தில் எதுவும் சொல்லாதவள், ‘‘மண்டைக்குள்ள என்னவோ குடையறா மாதிரி இருக்கே...’’ என்று கேட்டபோதும் வாயே திறக்காதவள், தன் வீட்டு வாசலில் இறங்கிய பிறகு அந்த விஷயத்தைச் சொன்னாள்.\n‘‘எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கறியா க்ருஷ்\n‘‘விளையாடறதுக்கு ஒரு அளவிருக்கு ராதா...’’\n‘‘முட்டாள்தனமா பேசறது நீதான்... நான் எப்படி உங்கக்காவை கல்யாணம் செஞ்சுக்க முடியும்\n‘‘பிகாஸ் ஐ லவ் யூ..\nகளால் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், ‘‘அந்த ஆசையை விட்டுடு...’’ என்றாள்.\n‘‘ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு...’’\n‘‘ரிஜிஸ்டர் மேரேஜ். போன தீபாவளி எனக்கு தலை தீபாவளி. நடுரோட்ல பதினொரு மணிக்கு வெறும் வாழ்த்து சொல்லிட்டு பிரிஞ்சோம்...’’\n‘‘ஆமா. தினமும் வெந்து வெந்து சாம்பலாகறேன் க்ருஷ்... எங்கக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தராம என்னால எப்படி வாழ முடியும் சொல்லு...’’\n‘‘ராதா... அதுக்காக...’’‘‘என் வீடு தவிர என்னால நிம்மதியா உன் ரூம்லதான் தூங்க முடியும். எங்கக்காவை நீ கட்டிக்கிட்டா ‘மாமா வீடு’னு உரிமையோட நான் வருவேன்... தங்குவேன்...’’\n‘‘அம்மா வர்றாங்க...மார்னிங் கால் பண்றேன்...’’\nசொன்னபடியே காலையில் அழைத்து விட்டாள். மீண்டும் அழைக்கவும் போகிறாள்.\nதட்டுப்பட்ட நதியின் ஆழத்தில் யோசனையுடன் நடந்தபோது ஒலியுடன் செல்போன் ஒளிர்ந்தது. ராதாதான்.\nஅமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தைச் சேர்ந்த ஹீதர் - கிளார்க் என்ஸ்மிங்கர் ஜோடி, புளோரிடா - கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள 6 டிஸ்னி பூங்காக்களை 24 மணிநேரத்தில் சுற்றி வந்து சாகச திரில்லை அனுபவித்துள்ளனர். கடந்தாண்டு ஹீதர் - கிளார்க் ஜோடி குடும்பத்துடன் டிஸ்னி பூங்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது திடீரென ஹீதரின் தந்தை மரணிக்க, அன்று தடைப்பட்ட பயணத்தை நிறைவேற்றி மனைவியை மகிழ்வித்துள்ளார் கிளார்க்.\nஅமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள டெட்ராய்டு நகரில் 42 கி.மீ மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. வொய்ட்னி பிளாக் - ஸ்டீவன் பிலிப்ஸ் என்ற காதல் ஜோடி இதில் பங்கேற்று பாதி மாரத்தானிலேயே ரிங் மாற்றி திருமணம் செய்து ஆச்சரியம் அளித்துள்ளனர். ஸ்டீவனின் காதலி வொய்ட்னி பிளாக், அண்மையில் விபத்தில் சிக்கி 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டு உயிர் பிழைத்து மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளார்\nகழுத்துக்கு மஃப்ளர் இருப்பதுபோல பனியில் மூக்கு சிவக்காமல் இருக்க இங்கிலாந்தில் தயாராகியுள்ள மூக்கு மஃப்ளர் வைரலாகியுள்ளது. நோஸ்வார்மர் என்ற பெயரில் சந்தையில் ��ரபர விற்பனையிலுள்ள இந்த ஐடியாவின் பிரம்மா சாலி ஸ்டீல் ஜோன்ஸ். 2009ம் ஆண்டிலேயே சாலியின் மூளையைக் குடைந்த இந்த கிரியேட்டிவ் ஐடியாவின் சந்தை விலை ரூ.737.\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்ஷனில் நயன்தாரா\nபிரெஞ்ச் கிஸ் கொடுத்துகிட்டே இருங்க\nஅமீர் மஹால் நவாப் பிரியாணி - லன்ச் மேப்09 Nov 2018\nகுயின்தான்... ஆனால், விருதுநகர் ராணி\nமுதன்முறையாக டபுள் ஆக்ஷனில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhuadvocate.blogspot.com/2016/12/blog-post_12.html", "date_download": "2019-01-22T02:56:17Z", "digest": "sha1:JZINVJ6Y4GKNCYOVDJGPTBN3WJKPGORI", "length": 16428, "nlines": 378, "source_domain": "prabhuadvocate.blogspot.com", "title": "Prabhu Rajadurai: தேசியக் கொடி...", "raw_content": "\nதிரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதோடு, திரையிலும் தேசியக் கொடியின் படம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nடிஜிட்டல் யுகத்தில் வேண்டுமானால் திரையில் தேசியக் கொடி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் சிறுவர்களாகிய எனக்கும் எனது நண்பனுக்கும் மூவர்ணக் கொடி படம் ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியை சொல்லிப் புரிய வைக்க இயலாது.\nபின்ன, தேசியக் கொடி பிலிம் அவ்வளவு ஈஸியா கிடைக்காது.\nஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்னால் ‘ஹோம் தியேட்டர்’ என்றால் வீட்டு ஜன்னலை எல்லாம் மூடி அறையை இருட்டாக்கி, கதவை மட்டும் கொஞ்சமாக திறந்து அந்த இடுக்கு வழியாக வெளியே வெயிலில் நிறுத்தி வைத்த கண்ணாடியிலிருந்து வரும் ஒளியை சுவற்றில் அடிப்பதுதான்.\nஓளிக்கீற்றில் இரண்டு ஒளிப்பெருக்கிகளை வைத்து இடையில் ஒரு பிலிம்’மை பிடித்தால் திரையில் தோன்றும் பிம்பங்கள் அன்று தந்த மகிழ்ச்சியும் வியப்பும் இன்று எந்த ஒரு ஐமேக்ஸ் திரையும் தரும் உணர்வுகளுக்கு நிகரானது.\nஅதற்கான சிரமங்கள் அப்படிப் பட்டது.\nவெளியே நிறுத்தி வைத்த கண்ணாடி விழுந்து விடும். அல்லது வெயில் போய் விடும். சில சமயம் மூடிய ஜன்னலை யாராவது சேட்டைக்கார பையன்கள் திறந்து விடுவார்கள். அவர்களைக் கூட சமாளித்து விடலாம். இந்த லென்ஸுகளையும் பிலிமையும் சீராகப் பிடிப்பதற்குள், சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டைகள்தாம் பல சமயங்களில் வசனங்களாக இருக்கும்.\nபிலிம் என்பது தியேட்டர்களில் அறுந்து போன பிலிம் ரோலில் இருந்து ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு மூன்று மூன்றாக வைத்துக் கட்டி கடைகளில் விற்கப்படுவது. துரதிஷ்டமாக வந்த படமே திரும்பவும் கிடைக்கும். அதை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.\nஎழுத்து பிலிம் என்றால் டைட்டில் கார்ட். அது சில சமயம் கிடைக்கும் என்றாலும் அரிதிலும் அரிதாக ‘வணக்கம்’ ஒற்றைச் சொல் சிலரிடம் மட்டுமே இருக்கும். வெயிலுக்கு பதில் மின்சார பல்ப், சுவற்றுக்கு பதிலாக வெள்ளை வேட்டி என்று ‘ஹ டெக்’காக சில புத்திசாலிகள் மற்ற சிறுவர்களிடம் காசு வசூலித்து அறைக்குள் அனுமதிப்பார்கள்.\nநானும் ஒரு முறை காசு கொடுத்துப் பார்த்து இருக்கிறேன். காரணம், அவனிடம் தேசியக் கொடி பிலிம் இருப்பதாகவும் கடைசியில் அது காட்டப்படும் என்று சொன்னதாலும்தான். ஏனெனில் கடைகளில் திரைப்பட பெயர்களில்தாம் பிலிம்கள் கிடைக்கும். தேசியக் கொடி பிலிம் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. நானும் என்னைக் கூட்டிப் போன நண்பனும் முதலிலேயே பிலிமை வாங்கி ஆச்சரியமாகப் பார்த்த பின்னர்தாம் காசு கொடுத்தோம்.\nவழக்கமாக சினிமா தியேட்டர்களில் ‘ஜன கன மன’ என்ற பாடலோடு தேசியக் கொடி பறக்கும் போது அது ஏதோ படம் முடிந்து விட்டது, கிளம்புங்கள் என்ற சமிக்ஞை என்பது போல தட்டுத் தடுமாறி வெளியேறுவது போல அல்லாமல் அன்று திரையில் தோன்றிய மூவர்ண தேசியக் கொடியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் கைகளைத் தட்டினோம்.\n‘என் பர்த் டே’வுக்கு என்ன கிஃப்ட்\n‘ஏன் எதுனாலும் வாங்கித் தாரேன்’\n‘சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை. அதான்’\n‘வாங்கிக்கோங்க, சரி எவ்ளோ விலை\nநான் சொன்ன விலையை கேட்டு எனக்கு மட்டும் அதிர்ச்சியாயிருந்தது.\nஅதுக்கென்ன என்று லேசாக வீட்டில் சொல்லி விட்டாலும் எனக்கு வாங்கும் வரை பயம்தான், இது தேவையா என்று. ஆனால், கண்ணாடி வெளிச்சத்தில் காட்டிய படம் தொடங்கி நான் அண்ணன் எல்லாம் சேர்ந்து மொத்தமாக பணம் போட்டு சேவியர்ஸ் ஸ்கூல் டிராயிங் வாத்தியாரிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிய அந்த லைட் வச்ச கார்ட் போர்ட் பாக்ஸ் புரஜக்டரில் பாத்த பிலிம் படங்கள், பின்னர் எப்போதும் ‘பேசும் படம்’ புத்தக விளம்பத்தில் பார்த்து மட்டுமே ஏங்கிய அந்தக் குட்டி புரஜக்டர், அமெரிக்காவில���ருந்து வந்த உறவினர் தனது தோளில் தாங்கிக் கொண்டிருந்த 8 எம் எம் மூவி கேமரா எல்லாம் மனதில் வேகமாக ஓடி மறைய கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விட்டேன்.\nஇப்ப கேமரா, புரெஜக்டர், ஸ்க்ரீன், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கு. தேசியக் கொடியும் பாடலும்தான் இல்லை…\nமாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...\nசட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு, மோசடி...\nஉத்தர பிரதேச காவல்துறை உதவி ஆய்வாளர் பணி காலியிடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர் கலந்து கொள்ள முடியுமா \nஇலவசமா, கலர் டிவி, மடிக்கணணி, மிக்ஸி, கிரைண்டர்கள்\nநடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...\nமண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்தான விவாதமும் ஆர்ப்பாட்டங்களும்\nஇந்திரா சஹானி (மண்டல் கமிஷன்) வழக்கை எடுத்துக் கொண்டோமென்றால் இடஒதுக்கீடு அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான...\nதிங்கிங் ஆன் மை ஃபீட் (சாருஹாசன்)\nபுதிய இந்தியா, புதிய கருப்பு பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99233", "date_download": "2019-01-22T02:35:30Z", "digest": "sha1:SNLTBS3JAEDDFSQUXYUTXWXHU3WLHCQG", "length": 6256, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை", "raw_content": "\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nஒரு தையல்காரர் கொலைகாரனாக மாறி உள்ளார். 8 ஆண்டுகளில் 30 பேரை கொலை\nமத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் கம்ப்ரா என்பவர் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- அதிக பணம சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக கொலை செய்வதை பகுதி ந��ர வேலையாக செய்து வந்தேன். சரக்கு பொருட்களுடன் வரும் லாரிகளின் ஓட்டுநர்களை கொன்றுவிட்டு அதில் இருக்கும் பொருட்களை திருடி விற்பது வழக்கம் என்று கூறியுள்ளார்.\nஇவர் காவல்துறையினரிடம் திருடனாக சிக்கியுள்ளார். கடந்த மாதம் 12ஆம் தேதி 50டன் இரும்பு கம்பிகளுடன் சென்ற லாரி மாயமாகியது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஆதேஷ் கம்ப்ரா சிக்கி உள்ளார்.\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்னஸ\n53 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன ஒருவர் கைது\nபுலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் பிரபாகரனின் நண்பருமான பிறைசூடி காலமானார்\nபள்ளி மாணவியை பாலியல் : பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்VIDEO\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99431", "date_download": "2019-01-22T02:38:09Z", "digest": "sha1:DGIFCHOWD7X6WOFI45LBLPP2ZVRS6SMX", "length": 13653, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "மாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா", "raw_content": "\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.\nஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.\nசௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.\nசெளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.\nதுருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇளவரசர் முகமத் பின் சல்மான்\nமுன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது.\nஅவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.\nசௌதி அரசு தொலைக்காட்சி கூறுவது என்ன\nஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது.\nதுருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.\nஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது.\nசௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல்.\nயார் இந்த ஜமால் கஷோஜி\nசெளதி இளவரசர் மொஹமத் பின் சல்மானை விமர்சிப்பவர்களில் செய்தியாளர் ஜமால் முக்கியமானவர். இவருக்கு 58 வயது. அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சௌதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.\nசௌதி அரச குடும்பத்துடன் பல ஆண்டுகள் ஜமால் நெருக்கமாக இருந்தார். சௌதியின் மூத்த அதிகாரிகளுக்கு ஆலோசகராகவும் ���வர் இருந்துள்ளார்.\nஜமாலின் நண்பர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அல்-ஹயாத் நாளிதழுக்கு சிறப்பு கட்டுரை எழுதுவது நிறுத்தப்பட்டது. பின்னர், அமெரிக்காவுக்கு சென்ற ஜமால், வாஷிங்டன் போஸ்டில் எழுதி வந்தார். மேலும் பல அரபு மற்றும் மேற்கத்திய தொலைக்காட்சிகளில் பேசியும் வந்தார்.\nஜமாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் எழுதி வரும் பத்திக்கான இடத்தை காலியாகவிட்டு, அக்டோபர் 5ஆம் தேதிக்கான பாதிப்பை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டது.\nதுணைத் தூதரகம் சென்றது எதற்கு\nஜமால் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சான்றிதழ் வாங்க சௌதி தூதரகத்திற்கு சென்றார். ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்திருந்தார்.\nதூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை. தூதரகத்தினுள் செல்லும் முன், செல்பேசியை வெளியே கொடுப்பது அவசியம் என்பதால், ஜமால் செல்பேசி இல்லாமல்தான் உள்ளே சென்றார் என ஹெடிஸ் கூறியிருந்தார்.\nதூதரகத்திற்கு வெளியே காதலியிடம் செல்பேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண் விமான நிலையத்தில்\nசௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் முக்கிய திருப்பம்\nதூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை, உடல்கள் பிரிப்பு; சவுதி ஒப்புதல்\nஜமால் கஷோக்ஜி கொலை: அமிலத்தில் கரைக்கப்பட்டதா சடலம்\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்VIDEO\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-samantha-03-01-1943027.htm", "date_download": "2019-01-22T02:42:34Z", "digest": "sha1:MW3YE32EQV5HESMOA6QLWGRL3R5ADGBN", "length": 7748, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா - Trishasamantha96 The Film - திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nசமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் படம் ‘96’. பிரேம்குமார் இயக்கத்��ில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.\nபடத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் பார்த்தவர்கள் பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டது. இந்த படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் கடும் போட்டிக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார்.\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் போட்டி நிலவியது. திரிஷா போட்டியை விட்டு கொடுக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘96’ வெளியான போது, திரிஷாவின் நடிப்புக்கு பெரிய பாராட்டு தெரிவித்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து ‘96’ படத்தை ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது மனம் மாறி அவரே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா\n▪ எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா\n▪ 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்\n▪ விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில�� நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18711", "date_download": "2019-01-22T02:33:56Z", "digest": "sha1:WX2RYRDRWC37QOU7N6Z7CM7F55LNFIWY", "length": 12762, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி! | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றச்செயலை தடுக்க விசேட தொலைபேசி இலக்கம்\nபொலிஸ் திணைக்களம் கல்விமான்கள் நிறைந்த தொழில்சார் நிபுணத்துவமடைந்த சேவையாக வேண்டும்\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nசைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசைட்டம் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டொக்டர். சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புதிதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபாலவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.\nஇந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனயவுப் பிரிவு ஊடாக விஷேட விசாரணைகளை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படியே தற்போது புதிதாக குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நேற்று கடுவலை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nஇதனை விட இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணை செய்த முல்லேரிய பொலிஸாரிடமும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடமும் குற்றப் புலனயவுப் பிரிவு வாக்கு மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசைட்டம் தனியார் கல்லூரி துப்பாக்கி\nபாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் கையளிப்பு\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.\n2019-01-22 08:05:26 பாராளுமன்றம் அறிக்கை சபாநாயகர்\nபோதைப்பொருள் குற்றச்செயலை தடுக்க விசேட தொலைபேசி இலக்கம்\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n2019-01-22 07:44:43 போதைப்பொருள் தொலைபேசி இலக்கம்\nபொலிஸ் திணைக்களம் கல்விமான்கள் நிறைந்த தொழில்சார் நிபுணத்துவமடைந்த சேவையாக வேண்டும்\nபொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2019-01-21 22:30:25 பொலிஸ் திணைக்களம் கல்விமான்கள் நிறைந்த தொழில்சார் நிபுணத்துவமடைந்த சேவையாக வேண்டும்\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்க��்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nபாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் கையளிப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/is-ajith-playing-the-film-for-sridevi/", "date_download": "2019-01-22T03:10:36Z", "digest": "sha1:MG7KE2JRLTO3WIDMJ7E5JPBALP6BENR7", "length": 12255, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்ரீதேவிக்காக படம் நடித்துக் கொடுக்கிறாரா, அஜித்? - Is Ajith playing the film for Sridevi?", "raw_content": "\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஸ்ரீதேவிக்காக படம் நடித்துக் கொடுக்கிறாரா, அஜித்\nதமிழில் தன்னுடைய கணவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தர முடியுமா என ஸ்ரீதேவி கேட்டதாகவும், அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.\nநடிகர் அஜித், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக தமிழ் படம் ஒன்றை நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருந்ததாகவும், அந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் அஜித், நடிகை ஸ்ரீதேவி நடித்த ’இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விஜய் நடித்த புலி படத��தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு பேசிய படி சம்பளம் தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.\nஇந்த விபரத்தை நடிகர் அஜித்திடமும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, தன்னுடைய குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், கடனை அடைப்பதற்காகவே படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். ஆனால், சொன்னபடி சம்பளம் தரவில்லை என்றும் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.\nஅப்போது, தமிழில் தன்னுடைய கணவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தர முடியுமா என ஸ்ரீதேவி கேட்டதாகவும், அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போதே, ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்துவிட்டார். ஆனாலும் அஜித் சொன்னபடி படம் நடித்து தருவதாக போனி கபூரிடம் உறுதி கொடுத்ததாகவும் தெரிகிறது.\nபோனி கபூர், பிரபு தேவா இயக்கத்தில் படம் தயாரிக்க விரும்பவதாகவும், அஜித் வேறு ஒரு இயக்குநரை பரிந்துரை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாகவும் சொல்கிறார்கள்.\nபிரியா வாரியர் படத்துக்கு சிக்கல்… கோவப்பட்டு நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்… ஏன்\nஉங்கள் அம்மா ஸ்ரீதேவி இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவில்லையா\nஸ்ரீதேவியின் கடைசி பிறந்த நாள் வீடியோ: கண்ணீருடன் பகிர்ந்த கணவர் போனி கபூர்\nஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம். கண்ணீரில் பாலிவுட்\nவிமர்சனங்களை தாண்டி வெற்றியை பதிவு செய்த ஸ்ரீதேவி மகள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி… திரையில் அம்மாவை போல் தெரிகிறாரா\nரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நடந்த திட்டமிட்ட கொலை தான் ஸ்ரீதேவியின் மரணமா\nவிருது விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்த ஸ்ரீதேவியின் மகள்.. அவரின் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\n2வது மாடியில் துணி காயப்போட்ட போது பரிதாபம் : இடுப்பிலிருந்த குழந்தை நழுவி விழுந்து பலி\n’ – கோரக்பூர் இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி\nRasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nThala Ajith Warns His Fans: அஜீத்குமார் நேர்மையானவர் என புகழ்ந்த தமிழிசை, மோடியின் சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nகர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்… மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு…\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-dmk-president-general-council-meet/", "date_download": "2019-01-22T03:12:13Z", "digest": "sha1:42NAEQBB6NSK73XLY7CO263M6ZJWTMFM", "length": 30132, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu DMK President M K Stalin LIVE Update:மு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nமு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: 'புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்' - மு.க.ஸ்டாலின்\nM K Stalin DMK New President LIVE Update: மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதை கொண்டாட திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.\nM K Stalin DMK New President LIVE: மு.க.ஸ்டாலின் , திமுக புதிய தலைவராக பொதுக்குழுவில் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறார். போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட இருக்கிறார்.\nமு.க.ஸ்டாலின், அரை நூற்றாண்டாக அரசியலில் நீடித்து வருபவர் திமுக.வின் தலைவராக 1969 முதல் செயல்பட்டு வந்த மு.கருணாநிதியின் மகனாக, இளைஞர் திமுக.வில் அடியெடுத்து வைத்தவர்\n‘புதிதாய் பிறந்த’ மு.க.ஸ்டாலின்: உடன்பிறப்புகளின் 3 முக்கிய எதிர்பார்ப்புகள் To Read, Click Here\nஸ்டாலின் அரசியல் பயணம்: திமுக தொண்டன் முதல் கட்சியின் தலைவர் வரை\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin” – மகிழ்ச்சியில் தொண்டர்கள் To Read, Click Here\nகருணாநிதி மறைவை தொடர்ந்து, திமுக புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று திமுக பொதுக்குழுவில் வெளியாகிறது. பொதுக்குழு இன்று (ஆகஸ்ட் 28) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.\nதிமுக தலைமையகமாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்குழுவில் சுமார் 4000 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. திமுக புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதை கொண்டாட திமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.\nMK Stalin Elected As DMK President, DMK General Council Meet LIVE: திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுக்குழு லைவ் நிகழ்வுகள்:\n03.00 PM: திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் போது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\n01:48 PM: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பொருளாளர் துரைமுருகனும் அஞ்சலி செலுத்தினார். அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்\n01:10 PM: “தமிழகத்தை திருடர்கள் கைகளில் இருந்து மீட்க வேண்டும். தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சமூகத் தீமைகளை அகற்றுவதே நமது முதல் கடமையாகும். இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும், மு.க.ஸ்டாலினாகிய நான், இன்று புதிதாய் பிறக்கிறேன். இது வேறொரு நான். தமிழகத்தை புதிய எதிர்காலத்தை நோக்கி நான் அழைத்துச் செல்வேன்” என்றும் ஸ்டாலின் உரையாற்றினார்.\n01:05 PM: திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டா��ின், ‘என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே’ என்று பேச்சைத் துவக்கிய ஸ்டாலின், “நான் தலைவர் கருணாநிதி கிடையாது. அவரைப் போல பேச தெரியாது. பேசவும் முடியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு என்னிடம் உள்ளது.” என்றார்.\n12.50 PM: சிறுவனாக பார்த்து என் கண் முன் வளர்ந்தவர் இன்று திமுக தலைவராகி இருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன், ஸ்டாலினை வாழ்த்திப் பேசினார். மேலும், ஒருமனதாக என்னை பொருளாளராக தேர்வு செய்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n12:00 PM: ரகுமான்கான், பழனிமாணிக்கம், தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினர்.\n11:35 AM: ராகுல் காந்தி வாழ்த்து: மு.க.ஸ்டாலின் திமுக.வின் புதிய தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருக்கிறார்.\nஅதில், ‘திமுக தலைவராக தேர்வு பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் அவரது அரசியல் பயணத்தில் தொடங்கும் புதிய அத்தியாயம் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.\n11:15 AM: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, அறந்தாங்கி ராசன் ஆகியோர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அர.சக்கரபாணி, ஏ.கே.எஸ்.விஜயன் பேசுகிறார்கள்.\n10:50 AM: திமுக செயல் தலைவர் பதவி உருவாக்கியது தொடர்பான கழக விதிகள் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானத்தை திருச்சி சிவா முன்மொழிந்தார். அது நிறைவேற்றப்பட்டது. திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் தீர்மானத்தை குத்தாலம் கல்யாணம் வாசித்தார்.\n10:37 AM: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்தார். அதன்பிறகு மேடையில் மு.க.ஸ்டாலினுக்கு அன்பழகன் சால்வை அணிவித்தார். அன்பழகன் காலை தொட்டு ஸ்டாலின் வணங்கினார்.\nபொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அன்பழகன் அறிவித்தார். ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டதும் அரங்கம் அதிரும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்த�� முழக்கம் எழுப்பினர்.\n10:35 AM: தலைவர், பொருளாளர் தேர்வு முடிந்ததும் யாரும் மேடைக்கு வந்து சால்வைகளோ, புத்தகங்களோ அணிவிக்ககூடாது. தலைவரும், பொருளாளரும் கலைஞர் நினைவிடம் செல்ல இருக்கிறார்கள். மாலை 4 மணிக்கு தலைவராக கலைஞர் அமர்ந்த அதே அறையில் உங்களின் வாழ்த்துகளை தலைவர் பெற்றுக்கொள்வார் என ஆலந்தூர் பாரதி கூறினார்.\n10:30 AM: கலைஞர் அடியொற்றி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டால் கழக நிதிநிலை திருப்திகரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தலைவர், பொருளாளர் தேர்வு குறித்து அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி முன்னுரை வாசித்தார்.\n10:25 AM: காலை 10.20 மணி வரை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் திமுக.வின் வரவு-செலவு அறிக்கையை தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன் வாசித்தார்.\n10:15 AM: திமுக பொதுக்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகலைஞர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கும் இரங்கல் மற்றும் தலா ரூ2 லட்சம் வழங்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும், கேரள வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n9:45 AM:: அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு தொடங்கியது. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபொதுக்குழுவின் லைவ் வீடியோ மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் லைவ்வாக ஒளிபரப்பு ஆகிறது. அதை இங்கும் காணலாம்.\nசென்னை, அண்ணா அறிவாலயம் – கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெற்று வரும் கழக பொதுக்குழு\n9:30 AM: மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழியின் நினைவு நாள் இன்று பொதுக்குழுவுக்கு செல்லும் முன்பாக தனது நண்பரை நினைத்து ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.\nஅதில், ‘இயக்கம் காக்கும் பணியில் மூன்று தலைமுறைகளாக துணை நிற்கிறது அன்பில் குடும்பம். தலைவர் மீதும், என் மீதும் தனி அன்ப�� காட்டி என் வளர்ச்சியில் மகிழ்ந்தவர் நண்பர் பொய்யாமொழி. அவர் நினைவு நாளில் இயக்கம் காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் நிலையில் அவர் நினைவைப் போற்றுகிறேன்.’ என கூறியிருக்கிறார்.\nபொய்யாமொழியின் மகனும் திமுக இளைஞரணி துணைச் செயலாளருமான மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அன்பில் மொய்யாமொழிக்கு அஞ்சலி செலுத்தும் படத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டார்.\nஇயக்கம் காக்கும் பணியில் மூன்று தலைமுறைகளாக துணை நிற்கிறது அன்பில் குடும்பம். தலைவர் மீதும், என் மீதும் தனி அன்பு காட்டி என் வளர்ச்சியில் மகிழ்ந்தவர் நண்பர் பொய்யாமொழி. அவர் நினைவு நாளில் இயக்கம் காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் நிலையில் அவர் நினைவைப் போற்றுகிறேன். pic.twitter.com/hX2Ry2lN3i\n9:00 AM: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்றே தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் அவர், ‘திமுக தலைவராக முன்மொழியப்பட்டு நாளை தேர்வு செய்யப்படும் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்’ என கூறியிருக்கிறார்.\n8:30 AM : மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவராக அதிகாரபூர்வமாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி, பொதுக்குழு நடைபெறும் அண்ணா அறிவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழுவின் நிகழ்வுகளை அறிய அறிவாலய வளாகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.\nபொதுக்குழு நடைபெறும் கலைஞர் அரங்கின் முன்பு பந்தல் போடப்பட்டிருக்கிறது.\n8:00 AM: திமுக தலைவர் பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி நடந்தது. மு.க.ஸ்டாலின் பெயரில் கட்சியின் 65 மாவட்டச் செயலாளர்களும் முன்மொழிதல் படிவங்களை சமர்ப்பித்தனர். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nதிராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதவிருக்கும், மிசா நாயகரே\nதிமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.\n‘யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் 2019: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nமுதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது\nகொடநாடு சர்ச்சை: ‘ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கணும்’ – ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு\nகொடநாடு விவகாரம்: ‘நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்’ – மு.க.ஸ்டாலின்\nஎன்னது திமுக தேர்தலுக்கு பயப்படுகிறதா விவாதத்தை எழுப்பி விடும் துரை தயாநிதி ட்வீட்\nமொத்த திமுக கூட்டணி ஆதரவுடன் பூண்டி கலைவாணன்: 4 முனைப் போட்டிக்கு தயாரானது திருவாரூர்\nகலைஞருக்கு இரங்கல் தீர்மானம் : கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய துரை முருகன்… ஆறுதல் கூறிய ஸ்டாலின்\nதிருவாரூர் தொகுதியின் வேட்பாளர் யார் மு.க ஸ்டாலினின் சுடச்சுட பதில்\nவாஜ்பாய் புகழஞ்சலி கூட்டம்: ஒரே மேடையில் திமுக, அதிமுக தலைவர்கள்\nதமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டிற்கு தடையா\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\n'பணியில்லை, ஊதியமும் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது\nRasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில��� இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/apple-iphone-xs-iphone-9-launch-when-what-time-is-apples-september-event/", "date_download": "2019-01-22T03:21:26Z", "digest": "sha1:D4QIFUJ6AOSMWAUHATEIEXT3UUFLRZZ5", "length": 12124, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "iPhone 9 Launch : எப்போது வெளியாகிறது ஐபோன் 9 ? - Apple iPhone XS, iPhone 9 launch: When, what time is Apple’s September event?", "raw_content": "\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஆப்பிள் ஐபோன் 9 மற்றும் ஐபோன் XS எங்கே எப்போது வெளியாகிறது \nவாடிக்கையாளர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்...\niPhone 9 Launch : ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான இந்த இரண்டு போன்களின் வருகைக்காக பெரிய அளவு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள் வாடிக்கையாளர்கள். அவர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆப்பிள் நிறுவனம்.\nஐபோன் XS மற்றும் ஐபோன் 9 செப்டம்பர் 12ல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.\nஇந்த இரண்டு போன்களுடன் ஆப்பிள் வாட்ச் 4 (Apple Watch Series 4) மற்றும் புதிய ஐபேட் போன்ற தயாரிப்புகளும் வெளிவர இருக்கிறது.\nஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் நேரடை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.\nவிண்டோ இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் எக்ஸ்ப்ளோரர் என்ற ஆப் வழியாகவும் காணலாம். ஆப்பிள் ஐபோன் அறிமுக விழாவினை பார்க்க இந்த லிங்கினை க்ளிக் செய்தால் போதுமானது. //www.apple.com/apple-events/september-2018/\nஐபோன் XS மற்றும் ஐபோன் 9 – இன் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும்\nஐபோன் XS (5.8 இன்ச் மற்றும் 6.5)இந்த இரண்டு ஐபோன்களுமே A12 சிப்செட்டில் இயங்க உள்ளது. மேலும் இரண்டு போன்களு���் OLED திரை கொண்டவை. பேஸ் ஐடி மற்றும் கெஸ்ச்சர் பேஸ்ட் கண்ட்ரோல்களுடன் வருகின்றன.\n5.8 அங்குல அளவு கொண்ட ஐபோன் XSன் விலை சுமார் 800 அமெரிக்க டாலர்களாகும். (ரூபாய் 56,855). இந்த போனின் 6.5 இன்ச் வெர்சனின் விலை தோராயமாக 1000 அமெரிக்க டாலர்களாகும். (ரூ. 71, 065).\nஐபோன் 9 எல்சிடி திரையுடன் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nகுளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன் X… அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் சிறப்பு சலுகைகள்\nஆப்பிள் ஐபேட் ப்ரோ 2018 அறிமுகம்… இந்தியாவில் இதன் விலையென்ன\nஇன்றைய ஷோ டாப்பர் யார் \nவெளியான 4 நாட்களில் 90 லட்சம் போன்கள் விற்பனை… சோகத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஅக்டோபர் 30ல் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டான ஏர்ப்பவரை வெளியிடுமா ஆப்பிள் \nஆப்பிளுக்கும் அக்டோபருக்கும் அப்படி என்ன தான் தொடர்பு \nவெளியான சில நாட்களிலேயே ஆப்பிள் போன்களில் கோளாறு\nசோபியா பின்னணி மீது எனக்கு சந்தேகம் : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nநான் இப்படி ஆனதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான்.. இமான் உருக்கம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\n'பணியில்லை, ஊதியமும் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது\nRasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\nவீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை… ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்\nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nரித்விகா இல்லத்தில் கூடும் மகிழ்ச்சி… விரைவில் டும் டும் டும்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை\n‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ பளபள முகத்திற்கு சுலப வழிகள்\nஉங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது\nஇந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா \nஜாக்டோ-ஜியோ போராட்டம்: எச்சரிக்கும் சுற்றறிக்கை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம்\nஎன் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/apr/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-877078.html", "date_download": "2019-01-22T02:40:21Z", "digest": "sha1:CFY6LQD7EQTLN3F5INP7CYR6LBPUURZH", "length": 11292, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரசாரம்\nBy புதுச்சேரி | Published on : 12th April 2014 04:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஅதேபோல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் புதுவையில் அனந்தராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரம் செய்கிறார்.\nஅவருக்கு ஆதரவாக மதிமுக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள்கட்சி உள்ளிட்டவை பிரசாரம் செய்து வருகின்றன. தேமுதிக ��ிலை மட்டும் தெரியாமல் இருந்தது.\nபாமவுக்கு ஆதரவு: இந்நிலையில் புதுவை பாமக வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு தரும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இந்நிலையில் தேமுதிகவும் வெள்ளிக்கிழமையன்று பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் பாமக வேட்பாளர் அனந்தராமன் தேமுதிக அலுவலகத்துக்கு வந்தார். தேமுதிக மாநில பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசோக்பாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.\nபின்னர் மாநில பொறுப்பாளர் செல்வராஜ் கூறியதாவது:\nபுதுச்சேரியில் பாமகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. எங்கள் கட்சித் தலைமை இதற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வார். இனி, விஜயகாந்த் படம் மற்றும் தேமுதிக கொடியை பாமக தவிர மற்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. மீறி என்.ஆர்.காங்கிரஸ் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்தில் புகார் தருவோம். அந்நிலை தொடர்ந்தால் நாங்களே கொடிகள், படங்களை பறிமுதல் செய்வோம் என்றார்.\nபின்னர் பாமக வேட்பாளர் அனந்தராமன் கூறியதாவது:\nவரும் 13-ம் தேதி டாக்டர் அன்புமணியும், 16-ம் தேதி ராமதாஸும் பிரசாரத்துக்கு வருவார்கள். புதுச்சேரி பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது. அதில் விரைவில் முடிவு எட்டப்படும். விரைவில் எங்கள் கூட்டணிக்கு பாஜகவும் வர வாய்ப்புள்ளது. ஓரிரு நாளில் கண்டிப்பாக சுமூக முடிவு ஏற்படும். அதையடுத்து, அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும்.\nமோடி படம், பாஜக கொடியை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூற அதிகாரமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர் ராஜ்நாத் சிங்-க்குத்தான் உரிமை உள்ளது. கூட்டணியின் நிலையைக் கருத்தில் கொண்டு பாஜக மாநில நிர்வாகிகளும் விரைவில் பாமகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வர வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெ���ிவித்த பிரபலங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/tiruchendur-temple-history/", "date_download": "2019-01-22T03:06:41Z", "digest": "sha1:YV2OL2RRFBR3DRF2RMQULRE37VN7LQRW", "length": 11548, "nlines": 97, "source_domain": "aanmeegam.co.in", "title": "திருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history", "raw_content": "\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.\nதேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.\nஇவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.\nவியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூ���் என மருவியது.\n150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.\nதலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.\nஇது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.\nபிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.\nமுருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.\nதிருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதிருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன…\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nஇன்றைய ராசிபலன் 14/12/2018 கார்த்திகை 28 வெள்ளிக்கிழமை...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle Vinayagar...\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nமுருகா உன்னை பற்றி பேசினால் எனக்கு ஆயுள் பத்தாதப்பா என் அப்பனே முருகா\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்...\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எ��ு என்று...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nமுருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று...\nஇறந்த பிறகு நம் உயிர் எங்கே செல்லும்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/it-raid-documents-submitted.html", "date_download": "2019-01-22T02:05:29Z", "digest": "sha1:2ESYC7BRFEPBHKA3DQJQE4OARFVMCIGH", "length": 9438, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல்", "raw_content": "\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன் கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் முதல்வர் தவறு செய��யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும் தினகரன் கேள்வி ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 77\nதமிழ் நாவல்களின் உலகுக்கு வரவேற்கிறோம் : அந்திமழை இளங்கோவன்\nஅரசியல் : பிரதமரை முன்மொழிதல் அவசரமா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஆர்.கே. நகர், பணம் பட்டுவாடா புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ'க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2017 ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4,71,00,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை தாக்கல் செய்தது.\nஅந்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வரும் 18ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nதமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு\nகொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nசபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல்\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-42/", "date_download": "2019-01-22T01:58:30Z", "digest": "sha1:YAVPHVH3BS5Q2J32EIVQOZGDZXC2ID33", "length": 3251, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nராஜீவ் வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nஅதிமுக பொது செயலர் யார் தேர்தல் ஆணையம் பதில்\nபசுமை நிறமாக மாற்றும் ரீகிரீன் சென்னை\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\nபேச்சுவார்த்தை மூலம் நடிகர் பிரச்சனையைத் தீர்க்குமாறு ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார்\nஜனநாயக மரபுப்படியே திமுக வெளிநடப்பு: மு.க.ஸ்டாலின்\nசண்முகபுரம் அரசு நடுநிலை பள்ளியில் 18 வது ஆண்டு விழாவில்\nஆஸ்ட்ரோவின் தீபாவளி வர்த்தக விழா கொண்டாட்டம்\nகாவிரி விவகாரத்தால் சென்னையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி: விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20505202", "date_download": "2019-01-22T01:44:10Z", "digest": "sha1:DEEUYAN3LQOHMYZUF46Z6NQBVPBJAKCJ", "length": 44983, "nlines": 743, "source_domain": "old.thinnai.com", "title": "புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி…. | திண்ணை", "raw_content": "\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….\nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….\n1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் இரண்டாம் உலகப்போருடன் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இரண்டு போரிலும் பல மில்லியன் கணக்கான சீன மக்கள் மடிந்து போயினர். ஆனால் இவ்வளவு அழிவுக்குப் பிறகும், அரசியலில் ஈடுபட்ட சீன மக்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. கோமிண்டாங்குக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்குமான உள்நாட்டுப் போர் மீண்டும் ஆரம்பமாகியது. இந்த முறை கம்யூனி���்ட்டுகளின் கை ஓங்கியிருக்கத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஜப்பானியர்களிடமிருந்து மீட்டிய நிலப்பரப்பும், சரணடைந்த ஜப்பானியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போர் ஆயுதங்களும் போர்த்தளவாடங்களும் ஆகும். மேலும் இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் ராணுவமும் 1 மில்லியனுக்கு மேல் வீரர்களைக் கொண்டிருந்தது. இருந்தும் கோமிண்டாங்கின் ராணுவம் அந்த நிலையிலும் கம்யூனிஸ்ட்டுகளை விடப் பெரியதாக இருந்தது. ஆனால் அவர்களின் அரசாங்கத்தில் தலைவிரித்தாடிய ஊழலும் அதைத் தொடர்ந்த நிச்சயமற்ற தன்மையும் அந்த ராணுவத்தின் பலத்தை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்கா ஒரு பக்கம் கோமிண்டாங்கிற்கு உதவிகளைத் தொடர்ந்த போதிலும், மறுபக்கம் சண்டையிடும் இரண்டு தரப்பினர்களை பேச்சுவார்த்தைக்கும் தூண்டியது. ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், 1946ம் ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையில் முழு அளவிலான உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்த உள்நாட்டுப் போரில் சியாங்கின் போர்த் தலைவர்கள் ஒவ்வொருவராக கம்யூனிஸ்ட்டுகளிடம் சரணடையவும் கோமிண்டாங்கின் ராணுவம் தோல்வியைத் தழுவியது. 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் மாவின் கம்யூனிஸ்ட்டுகள் பெய்ஜிங்கை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றினார்கள். சியாங்கும் ஆயிரக்கணக்கான அவரது வீரர்களும் தாய்வான் தீவிற்கு தப்பியோடினர். தப்பிப்பதற்கு முன் அரசு கஜானாவிலிருந்து சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்று, தாய்பேய்யை (Taipei) சீனாவின் தற்காலிகத் தலை நகராக அறிவித்துக்கொண்டனர். அதன் பிண்ணனியாக இன்றளவும் சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே சீரழிந்த உறவே நிலவி வருகிறது. உறவு மேம்படும் போல் இருந்த போதெல்லாம் பிரிவினைக்குத் தூண்டும் தாய்வான் அரசியல் வாதிகளால் நிலைமை மோசமாகிவிடும். பின்னர் சிலகாலம் கழித்து உறவில் முன்னேற்றம் தெரியவாரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு சமயம் தான் இது. தாய்வானின் தற்போதைய அதிபர் சென் சூ பியான் சீனாவுக்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகச் சென்று வந்த பிறகு அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். இம்முறையாவது இருநாட்டு உறவில் ஏதாவது சமரசம��� ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.\n1949ம் வருடம் கோமிண்டாங் கட்சியினர் தாய்வானுக்குத் தப்பியோடியதைத் தொடர்ந்து அதே வருடம் அக்டோபர் முதல் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் மா சே துங் அதிகாரப்பூர்வமாக சீன மக்கள் குடியரசை (People ‘s Republic of China – PRC) அறிவித்தார். அவர் தலைமையின் கீழ் CCP சீனா முழுவதையும் ஆளவாரம்பித்தது. அப்போது CCP சுமார் 4.5 மில்லியன் உறுப்பினர்களையும் அதில் 90 விழுக்காடு விவசாயிகளையும் கொண்ட ஒரு மாபெறும் கட்சியாகத் திகழ்ந்தது. மாவின் வலது கரமாக விளங்கிய சூ யென்லாயை அதிபராகக் கொண்ட அரசு மிதமான மறுமலர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றது. உலக நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்ற சீன அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நிதி நிலைமையைச் சீராக்கி, போரில் பாழடைந்த தொழிற்சாலைகளையும் கட்டுமானத் தளங்களையும் சீர் செய்தது. அந்த வருட கடைசியில் மா தனது அதிகாரப்பூர்வமான முதல் பயணமாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஜோச•ப் ஸ்டாலினிடம் பேச்சு வார்த்தை நடத்தி நிதியுதவியும் ராணுவ உதவியும் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஆனால் 1950ம் ஆண்டு சீனா கொரிய தீபகற்பத்தின் விவகாரங்களில் எடுத்த முடிவுகளால் ஐக்கிய நாட்டுச் சபையின் அதிருப்திக்கும் அமெரிக்காவின் சீற்றத்திற்கும் உள்ளாயின. மா வட கொரியாவின் தலைவரான கிம் II சுங்கின் வேண்டுகோளுக்கிணங்கி வட கொரியாவையும் தென்கொரியாவையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் அவரது போர் முயற்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த வருடம் ஜூன் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரியப் போர் 3 வருடங்கள் நீடித்தது. ஆனால் இறுதியில் ஒரு முடிவும் ஏற்படவில்லை. சுமார் 3 மில்லியன் மக்கள் மடிந்தது ஒன்றே அந்தப் போர் கண்ட பலனாகும். மேலும் அந்தக் கொரியப் போரில் சீனாவின் நேரடிப் பங்கும் 40 வருடகால திபேத்திய சுயாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த சீனாவின் திபேத் மீதான ஆக்கிரமிப்பும் உலக நாடுகளின் ஆதரவை சீனா இழக்கக் காரணமாயிற்று. 1951ம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபை சீனாவை ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று அறிவித்து உலக நாடுகள் சீனாவுக்கு போராயுதங்களையும் போர்த்தளவாடங்களையும் அனுப்புவதற்குத் தடையும் விதித்தது. இதனால் ஐக்கிய நாட்டுச் சபையில் சியாங்கின் கோமிண்டாங்கை நீக்கிவிட்டு மாவின் CCPஐ ��திகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் வாய்ப்பு கை நழுவிப்போயிற்று.\nஅதே நேரம் உள்நாட்டு விவகாரங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. மிதவாத போக்கைக் கைவிட்டு மாவுக்கு எதிரானவர்களை நாட்டின் எதிரிகள் (enemies of state) என்று முத்திரைக் குத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டவர்களும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களும் உளவாளிகள் என்று இழிவு படுத்தப்பட்டனர். நிலச்சுவாந்தர்களிடமிருந்தும், வசதியான விவசாயிகளிடமிருந்தும் அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. அறிவாளிகள், திறமை மிக்க அதிகாரிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று எந்த பாகுபாடுமின்றி கம்யூனிஸ சித்தாந்தகளைப் பரப்புவதில் அவர்கள் அடைந்த தோல்விகளை சுயவிமரிசனம் செய்துகொள்ளவும் பொதுமன்னிப்பு கோரவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். திறமையில்லாதவர்களும் அரசியலில் நம்பகத் தன்மையிழந்தவர்களும் நீக்கப்பட்டனர். ஊழல் மிகுந்த வணிகர்களும் தொழிலதிபர்களும் அப்புறப்படுத்தப் பட்டனர். பணம் படைத்த நன்கு படித்த மேல்தட்டு மக்கள் அரசின் சந்தேகத்துக்குள்ளாயினர். இந்த காலகட்டத்தில் 1 முதல் 3 மில்லியன் வரையிலான சீன மக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.\n1953ம் ஆண்டு அறிமுகப்படுத்திய முதல் ஐந்து ஆண்டு திட்டம் சீனாவை சோஷியலிஸ பாதைக்கு இட்டுச் சென்றது. சோவியத் யூனியனை பின்பற்றி சீனாவும் எ•கு போன்ற முக்கிய தொழிற்சாலைகளை நிறுவியது. பாதுகாப்புத் துறையின் ஆற்றலைப் பெருக்கி தனது ராணுவத்தை வலிமைப் பொருந்தியதாக ஆக்கியது. வங்கிகளையும், தொழிற்துறை, வணிகத்துறை ஆகியவற்றையும் தேசிய மயமாக்கியது. அதே சமயம் விவசாயத்திற்கும் முன்னுரிமை வழங்கி சீனா ஒரு சோஷலிஸ நாடாக உருமாறிக்கொண்டிருந்தது. இந்த முதல் ஐந்து ஆண்டு திட்டக் காலத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு வருமானம் வருடத்திற்கு 8.9% ஆக உயர்ந்து கொண்டிருந்தது. 1954 முதல் 1956ம் ஆண்டு வரை மா சே துங் மறுபடி படித்தவர்களையும் அறிவாளிகளையும் ஊக்குவித்து கட்சிப் பணிகளிலும், அரசாங்கத்திலும் பங்கு பெற வைத்தார். மாவோயிஸத்திற்கு மாறான சிந்தனைகளையும் அனுமதிக்குமளவுக்கு சகிப்புத் தன்மையையும் பரந்த மனப்பாண்மையையும் வெளிக்காட்டினார். ஆனால் மிகக்குறுகிய காலமே இந்த பெருந்தன்மை நீடித்தது. இந்தப் போக்கினால் கட்டுப்பாடு கை மீறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தையும் கட்சியையும் விமர்சிப்பவர்களை மேல்தட்டு வலதுசாரிகள் என்று இழிவு படுத்தும் இயக்கம் மீண்டும் தலை தூக்கியது. மேலும் 1957ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு இரண்டாவது முறையாகச் சென்று வந்த மா ரஷ்யர்களின் ஆட்சி முறை சீனாவுக்கு ஒத்து வராது என்று முடிவெடுத்து நாட்டை ஒரு புதுப் பாதையில் வழிநடத்திச் செல்ல முனைந்தார். அணு ஆயுதப்போர் குறித்தான அவரது கருத்துகளும் மாற்றமடைந்திருந்தன. அணு ஆயுதப்போரால் மனிதச் சமுதாயத்தில் பாதிக்குப் பாதி அழிந்தாலும் மீதமுள்ளவர்கள் ஏகாதிபத்தியம் முற்றிலும் ஒழிந்து சோஷலிஸத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பினார். அதற்குப் பிறகு தான் 1958ம் ஆண்டு தனது ‘Great Leap Forward ‘ என்ற அதிவேக தொழிற்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக முரண்பாடான விளைவுகளை உண்டாக்கியதை முன்பே பார்த்தோம். மேலும் மா அமெரிக்காவிற்கு எதிரான பிரசாரத்தினால் அவர்களுடைய அதிருப்திக்கு ஆளானார். இவை போதாதென்று சோவியத் யூனியனுடனான உறவும் மோசமடையத் தொடங்கியது. ஸ்டாலினுக்குப் பிறகு வந்த சோவியத் யூனியனின் அதிபர்கள் சோஷலிஸ கோட்பாடுகளை மாற்றுவதாக மா நினைத்ததால் அவர்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்து கொண்டிருந்தார். இவை எல்லாவற்றினாலும் அவருக்கு உட்கட்சி எதிர்ப்புகள் வலுவடைந்து பின்னர் ஒரு கட்டத்தில் தான் அறிமுகப்படுத்திய திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் அத்தோல்விக்குத் தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் CCPயின் மத்திய கமிட்டியிடம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து குடியரசின் சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் சேர்மன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். லியூ ஷெளகி, டெங் •ஸியோபெங் போன்ற மிதவாதத் தலைவர்கள் நாட்டை வழி நடத்திச் சென்று பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து தடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர்.\nலியூவும் டெங்கும் அமல் படுத்திய பொருளாதார மறுமலர்ச்சித் திட்டம் வெற்றியடையவே மக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில��ம் அவர்கள் செல்வாக்கு அதிகரித்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இந்த சூழ்ச்சியை மா எவ்வாறு முறியடித்தார் அதை முறியடிக்க அவர் கையாண்ட ஆயுதம் எப்பேர்ப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்ற விவரங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி\nசென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்\nஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை \nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….\nதெருவொன்றின் குறு நேர வாழ்வு\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3\nபூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்\nபெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)\nசென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்\nகீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)\nஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு\nPrevious:தஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )\nஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி\nசென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்\nஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை \nபுரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….\nதெருவொன்றின் குறு நேர வாழ்வு\nகுளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3\nபூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்\nபெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)\nசென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்\nகீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)\nஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) ���ங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20611231", "date_download": "2019-01-22T01:44:55Z", "digest": "sha1:K5264AM7DI5AUWA4HFZV5FOKNI4FQSVE", "length": 77281, "nlines": 795, "source_domain": "old.thinnai.com", "title": "எனது பார்வையில் அண்ணா | திண்ணை", "raw_content": "\n(நவம்பர் 14, 2006 அன்று தஞ்சாவூரில் அண்ணா மன்றத்தினரின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் சிறப்புரையாக நிகழ்த்தப்பட்ட பேச்சின் சுருக்கம்)\n(தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் , மலர் மன்னன்)\nஇந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்கள் பேசுகையில் எனது பேச்சைக் கேட்கக் கூட்டத்தினரைப் போலவே தாமும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொன்னார்கள். ஆர்வத்துடன் கேட்கும் அளவுக்குக் கவர்ச்சிகரமாகப் பேச என்னால் இயலாது என்றாலும், பல கருத்துகளை உங்கள் சிந்தனைக்குத் தர முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nஎனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை; அவர்கள் அனைவருக்குமாக நான் ஒருவனே சிந்தித்துக்கொள்வேன் என்று மிகவும் வெளிப்படையாகவே சொன்னார், ஒரு தலைவர். அப்படிப்பட்ட தலைவரிடம் மிக மிக விசுவாசமான தொண்டராக இருந்தவர் அண்ணா. ஆனால் அண்ணாவே ஒரு தலைவராகப் பரிணாமமடைந்தபோது, எனக்குச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் தேவை என்று சொன்னார். இது அண்ணாவின் பரிமாணம்.\nஅண்ணாவின் பரிணாமம் (எவல்யூஷன்), அண்ணாவின் பரிமாணம் (டைமென்ஷன்) இரண்டையுமே நாம் ஆராயக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nஅண்ணா மிகவும் சாதாரணமான ஒரு நகரத்தில், மிக மிகச் சாதாரணமான குடும்பத்தில், பிள்ளையை ஓரளவு படிக்கவைத்தால் உத்தியோகம் தேடிக்கொண்டு குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவே மிகுந்த சிரமங்களுக்கிடையே பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட குடும்பத்தில், பிறந்தவர். அவருக்கு அமைந்த சுற்றுப்புறச் சூழலும் சாதகமானது அல்ல. கல்வியறிவோ அதனால் பெறக்கூடிய தெளிவோ இல்லாத குடும்பமும் சுற்றுப்புறமும்தான் அவருக்கு அமைந்தன. வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை அல்ல. கல்வி தொடர்பாக அறிவுரையும் ஆலோசனையும் வழங்கக் கூடியவர் ஒருவர்கூடக் குடும்பத்திலோ அருகாமையிலோ இல்லாத சூழல். எதையும் தானாகவேதான் தேர்ந்து தெளிந்து முடிவெடுத்து தனது வாழ்க்கையினை அமைத்துக் கொண்டாகவேண்டிய நிலையில் இருந்தவர் அண்ணா.\nபள்ளிப்படிப்பு முடிந்தபின் சிறிது காலம் நகராட்சியில் குமாஸ்தா வேலைக்குச் சென்றவர். எப்படியோ ஒரு நல்வாய்ப்புக் கிட்டி, கல்லூரியில் கல்வியைத் தொடரும் சாத்தியம் கிடைத்தவர். அப்படிப்பட்டவர்தான் கல்லூரிப் பருவத்திலேயே ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் கருத்துச் செறிவுடன் மொழிச் சிறப்பும் அமையும் உரைகளை நிகழ்த்தி, ஆசிரியர்களை வியக்கவைத்தும் பாராட்டச் செய்தும் தனது தகுதியை மெய்ப்பித்தவர். மிகச் சாதாரணமான நகரத்திலிருந்து மிக மிகச் சாதாரணமான கும்பத்தைச் சேர்ந்த, மிக மிகச் சாதாரணமான சூழலிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று\nஆன்மிக உணர்வுள்ள என்னைப் போன்றவர்கள் இதைத்தான் கருவிலே திரு என்போம். அறிவியல் நாட்டம் உள்ளவர்கள் மரபணு என்று சொல்லலாம். அண்ணாவின் முன்னோர்களில் எவரோ சிறந்த ஞானியாக இருந்திருக்க வேண்டும் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் அண்ணாவின் பரிணாமத்திற்குத் தொடக்கம்.\nநான் சில கருத்துகளை தனித் தனிக் கூறுகளாக உங்கள் முன்பு வைக்கிறேன். பிற்பாடு அவற்றைத் தொகுத்து மொத்தமாக ஒரு முடிவை நாம் எடுக்கலாம்.\nநமது வாழ்க்கையில் நாற்பது வயது என்பது ஒரு மையமான பகுதி. இளமையின் வேகமும், முதுமையின் விவேகமும் சங்கமிக்கும் கட்டம். இளமையின் ஆவேசமும் அவசரமும் இருக்காது. அதே சமயம் முதுமையின் தளர்ச்சியும் வந்திருக்காது. நாற்பது வயதிற்குள் ஒருவன் தனது வாழ்க்கையினை அமைத்துக்கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் சிரமம். நாற்பது வயதில் ஒருவன் நிதானத்திற்கு வந்து எதைப்பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து, அதில் உறுதிப்பாட்டுடன் நின்றுவிடுவான். அந்த முடிவிலிருந்து அவனை மாற்றுவது எளிதல்ல. நாற்பது வயதுவரை ஒருவன் கட்டுப்பாடாக இருந்து பழகிவிட்டால் அதன்பின் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து அவனை விலகச் செய்வது இயலாது. நாற்பது வயதுவரை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி வாழ்ந்து பழகிவிட்டால் அதன் பிறகு கட்டுப்பாடாக வாழ முற்படுவது எளிதாக இருக்காது.\nஎதற்காக இந்த நாற்பது வயதைப் பற்றி விரிவாகப் பேசுகிறேன் என்றால், 1909 ல் பிறந்த அண்ணா அவர்கள் தனது இளமைத் துடிப்பு மிக்க 2526 வயதில் யார் எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்றாரோ அவரிடம் த��ண்டனாகப் போய்ச் சேர்ந்து, 1949 வரை, அதாவது தனது நாற்பதாவது வயதுவரை தான் தலைவனாகத் தேர்ந்துகொண்டவரிடம் மிக மிக விசுவாசமாகப் பணியாற்றியவர். தலைவன் சுபாவம் அறிந்து, அடக்கமும் பொறுமையுமாக நாற்பது வயது வரை இருந்து பழகிவிட்டவர். அண்ணாவே ஒருமுறை சொன்னதுண்டு, நாற்பது வயது வரை அடங்கியும் பணிந்தும் ஆசாபாசமின்றியும் இருந்து பழகிவிட்டேன் இனி எவராலும் என்னை ஆசைகளுக்கு ஆட்படுத்த முடியாது என்று.\nஅண்ணா தனக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைவர், அண்ணாவுக்கு உரிய வாய்ப்பளித்து அவரை மேலே உயர்த்தும் எண்ணங்கொண்டவராக இல்லை. வட மாநிலங்களில் அந்தத் தலைவர் சுற்றுப் பயணம் செய்தபொழுது, தனது தேவைக்காக அண்ணாவையும் உடன் அழைத்துச் சென்றார். தான் தமிழில் பேசுவதைச் சரியான முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல அண்ணாதான் பொருத்தமானவர் என்பதை அறிந்திருந்ததால்தான். அறிவார்ந்த சபைகளில் தலைவர் பேச, அதனை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வார், இளைஞரான அண்ணா. அதனைக் கேட்டவர்கள், நீங்கள் மொழிபெயர்த்துச் சொல்வதே இவ்வளவு சிறப்பாக உள்ளதே, நீங்களாகவும் சிறிது பேசுங்களேன்; உங்களால் மேலும் விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியும்போலிருக்கிறதே என்று வேண்டினார்கள். என்ன கேட்கிறார்கள் என்று தலைவர் கேட்க, என்னையும் சிறிது பேசச் சொல்கிறார்கள் என்று தெரிவித்தார் அண்ணா. நீ பேச வேண்டியதில்லை, எனக்கு சுயமாகக் கருத்து எதுவும் சொல்லத் தெரியாது, தலைவர் பேசுவதை அப்படியே மொழிபெயர்த்துச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லிவிடு என உத்தரவிட்டார், தலைவர். அண்ணாவும் மிகுந்த விசுவாசத்துடன் தனது தலைவர் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இதுதான் போகுமிடங்களில் எல்லாம் இளைஞரான அண்ணா நடந்துகொண்டவிதம்\nஅண்ணாவின் தகுதி நன்கு தெரிந்திருந்ததால்தான், வாய்ப்புக் கொடுத்தால் இந்தத் தொண்டன் தன்னையே மிஞ்சிவிடுவானே என்று அந்தத் தலைவர் அண்ணாவுக்குப் பேசும் வாய்ப்பினை மறுத்தார். ஆனால் பிறகு விதையானது மண்ணைக் கீறிப் பிளந்துகொண்டு முளைத் தெழுவதுபோல் அண்ணா தனக்கு இயற்கையாக அமைந்த தலைமைப் பண்பின் காரணமாகத் தலைவனாக உயர்ந்து நின்றார்.\nபதவி தருகிறேன் என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள் என்று எவரு��்கும் ஆசை காட்டி ஆள் சேர்க்கவில்லை, என்னைத் தலைவனாக ஏற்காவிட்டால் ஆளைவிட்டு அடிப்பேன் என்று எவரையும் மிரட்டவில்லை. இயல்பாகவே தனக்கு அமைந்த தலைமைப் பண்பின் பயனாகப் பிறரால் தலைவனாக மனமுவந்து ஏற்கப்பட்டவர் நமது அண்ணா\nஇதுதான் அண்ணாவின் பரிணாமம், பரிமாணமுங்கூட எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்று சொன்ன தலைவரிடமிருந்து, எனக்குச் சிந்திக்கும் திறன் படைத்தோர் தேவை எனக் கேட்டுக்கொண்டு வெளிப்பட்ட தலைவர் அண்ணா எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்று சொன்ன தலைவரிடமிருந்து, எனக்குச் சிந்திக்கும் திறன் படைத்தோர் தேவை எனக் கேட்டுக்கொண்டு வெளிப்பட்ட தலைவர் அண்ணா நாற்பது வயதுவரை அடங்கிப் பணிந்து பக்குவப்பட்டு, தேர்ந்து தெளிந்த உறுதிப்பாடு மிக்கவராக வெளிப்பட்ட தலைவர் அண்ணா\nதன்னம்பிக்கை உள்ள தலைவனுக்குத்தான் தனது தொண்டர்களின் திறன் அறிந்து அவரவர் திறமையை ஊக்குவித்து முன்னுக்குக் கொண்டுவரும் துணிவு இருக்கும். அத்தகைய தன்னம்பிக்கை உள்ளவராக இருந்தவர் அண்ணா. அவரவர் திறமைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் முன்னேறத் தமது கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பளித்தவர் அவர்.\nஅண்ணாவின் தலைவர் எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்றார். அண்ணாவோ தனக்குச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் தேவை என்றார். இதோ, இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்கள் சென்னையில் அண்ணா இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசும்போது அண்ணாதான் என் தலைவர், ஈ வே ரா அவர்கள் அல்ல என்று சொன்னார். சுயமரியாதை உள்ள ஒருவன் வேறு எப்படிச் சொல்வான்\nமனித வாழ்வில் நாற்பது வயது என்பது ஒரு மையமான பகுதி என்று சொன்னேன். அந்த நாற்பது வயதில் ஒருவனுக்கு ஏற்படுகிற தீர்மானம் உறுதி வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னேன். வேகமும் விவேகமும் சங்கமிக்கும் கட்டம் அது என்பதால்.\nநாற்பதாவது வயதில் அண்ணா ஒரு முடிவு எடுக்கிறார். துடிப்புள்ள இளமை தொடங்கி, பக்குவமடைந்த நாற்பது வயது வரை யாரை மிக விசுவாசத்துடன் தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாரோ அவரைவிட்டுப் பிரிந்து, அவரது இயக்கத்திலிருந்து வெளியேறுவது என முடிவு செய்கிறார். அதற்குரிய முக்கியமான காரணங்களுள் ஒன்று தேசிய உணர்வின் அடிப்படையிலே அமைந்த���ு. 1947 ஆகஸ்ட் பதினைந்தை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்றார், தலைவர். இல்லை, அது துக்க தினம் அல்ல என்றார், அதுகாறும் ஒரு வார்த்தைகூடத் தலைவரை மறுத்துப் பேசி அறியாத அண்ணா.\nமீண்டும் நாற்பது வயது என்கிற கருத்துக் கூறுக்கே வருகிறேன். அண்ணா அவர்கள் மறைந்து முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன. இன்று அண்ணாவை அறியாத முதல் தலைமுறைக்கே ஏறத்தாழ நாற்பது வயதாகப் போகிறது. இன்றைக்கு நம் செம்பியன் வயது இளைஞர்களுக்கு (தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் அவர்களின் மகன் ) அண்ணா அறிமுகமாவது எவ்வாறு அவர்களின் உள்ளத்தில் பதியும் அண்ணாவைப் பற்றிய அழிக்கமுடியாத சித்திரம் எத்தகையதாக இருக்கும்\nஊருக்கு ஊர் அண்ணா சிலைகள், அண்ணாநகர்கள், அண்ணா சாலைகள் என்று வெறும் அடையாளத்திற்கான பெயராகத்தானே அது இருக்க முடியும் அண்ணா நகர் என்றோ, அண்ணா சாலை என்றோ, அண்ணா சிலை என்றோ குறிப்பிடுகையில் அது ஓர் இடத்தைச் சுட்டுவதற்கான அடையாளமாக இருக்குமேயன்றி அண்ணாவை நினைவு கூர்வதாகவா இருக்கும்\nஇந்நிலையில் அண்ணாவைப் பற்றிய புரிதல் ஒரு நாற்பது வயது முதிர் இளைஞனுக்கு எந்த வகையில் கிடைக்கும் அப்படிக் கிடைக்கிற புரிதல் அந்த நாற்பது வயது முதிர் இளைஞனின் மனதில் எவ்வளவு உறுதியாகப் பதிந்துபோகும்\nஇன்று அண்ணாவைத் தமது தலைவர் என்று உரிமைகொண்டாடும் கட்சிகளின் நோக்கையும் போக்கையும் வைத்துத்தானே அந்த நாற்பது வயது இளைஞன் அண்ணாவைப் பற்றிய புரிதலைப் பெற இயலும் இப்படிப் பார்க்கிறபோது அந்தக் கட்சிகளின் நடத்தை அண்ணாவின் இயல்பிற்கும் அவர் வலியுறுத்திய தன்மைக்கும் ஏற்ப இருப்பதாகக் கூறமுடியுமா இப்படிப் பார்க்கிறபோது அந்தக் கட்சிகளின் நடத்தை அண்ணாவின் இயல்பிற்கும் அவர் வலியுறுத்திய தன்மைக்கும் ஏற்ப இருப்பதாகக் கூறமுடியுமா அண்ணாவின் பெயருக்கு எவ்விதக் களங்கமும் நம்மால் ஏற்பட்டுவிடலாகாது என்கிற பொறுப்புணர்ச்சி அவற்றுக்குச் சிறிதளவாவது இருக்கவேண்டாமா அண்ணாவின் பெயருக்கு எவ்விதக் களங்கமும் நம்மால் ஏற்பட்டுவிடலாகாது என்கிற பொறுப்புணர்ச்சி அவற்றுக்குச் சிறிதளவாவது இருக்கவேண்டாமா என்ன இருந்தாலும் அவர்கள் இன்று அனுபவித்து மகிழ்வன எல்லாம் அண்ணா போட்ட பிச்சையே அல்லவா\n1967ல் அண்ணாவின் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாகாத�� என்று அரும்பாடு பட்டு அலையோ அலையென்று அலைந்தவர்தானே ஈ வே ரா அவர்கள் பிறகு அதையும் மீறி அண்ணா ஆட்சிக்கு வந்தார். தமக்கே உரிய பெருந்தன்மையின் காரணமாகத் தமது ஆட்சியைத் தமது தலைவருக்குக் காணிக்கையாக்குவதாகக் கூறினார். அதற்காக அது\nஈ வே ரா அவர்கள் போட்ட பிச்சையாகிவிடுமா என்ன அவரிடமிருந்து கொள்கை ரீதியாக மாறுபட்டுத்தானே அண்ணா தனிக் கட்சி தொடங்கி, ஆட்சியையும் சரியான வியூகம் அமைத்துக் கைப்பற்ற முடிந்தது அவரிடமிருந்து கொள்கை ரீதியாக மாறுபட்டுத்தானே அண்ணா தனிக் கட்சி தொடங்கி, ஆட்சியையும் சரியான வியூகம் அமைத்துக் கைப்பற்ற முடிந்தது ஆக அண்ணாவுக்குப்பின் அவர் பெயர் சொல்லி செல்வாக்குப் பெற்றுவந்தவர்களுக்கு அது அண்ணா போட்ட பிச்சையேயன்றி வேறென்ன ஆக அண்ணாவுக்குப்பின் அவர் பெயர் சொல்லி செல்வாக்குப் பெற்றுவந்தவர்களுக்கு அது அண்ணா போட்ட பிச்சையேயன்றி வேறென்ன இந்த உண்மையை ஏன் மறைக்க வேண்டும்\nஅண்ணா சிலை, அண்ணா சாலை, அண்ணாநகர் என்பனவெல்லாம் உங்களுக்குத் தாம் ஏறி நின்றுகொள்வதற்கு உதவும் வெறும் பீடங்களேயன்றி வேறென்ன உங்களுடைய நடத்தையல்லவா அண்ணாவைப் பற்றிய ஓர் தீர்க்கமான அபிப்பிராயத்தை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் உங்களுடைய நடத்தையல்லவா அண்ணாவைப் பற்றிய ஓர் தீர்க்கமான அபிப்பிராயத்தை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் அது அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கிற விதமாகவா இருக்கிறது\nதலைமை வகித்துப் பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் என்று குறிப்பிட்டார்கள். அப்படி ஏதும் இருக்குமா என்று இப்போது பார்க்கலாம்.\nஇந்திசீனி பாய் பாய் என்று அன்றைய பிரதமர் நேருவும் அவரால் நமக்கு வாய்த்த பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் முழங்கித் திரிந்தபோது, முதுகில் குத்துவதுபோல கம்யூனிஸ்டு சீனா நம்பிக்கை துரோகம் செய்தது. நாம் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அது ஆக்கிரமிப்புச் செய்து அஸ்ஸாம் வரையிலுமே அதன் படை முன்னேறிவிட்டது. சரியான குளிர்கால இமயமலைச் சாரலில் நமது ராணுவ வீரன் கிழிந்துபோன காலணிகளோடும், பொத்தல்விழுந்த கம்பளிச் சட்டை அணிந்தும், பழங்காலத் துப்பாக்கி பீரங்கி சாதனங்களோடும் எதிரியைச் சமாளித்து இறுதிவரை போராடி மடிந்தா���். சீன ஆக்கிரமிப்பின்போது ஆயிரக்கணக்கான இளம் பாரத சிப்பாய்களும், இளநிலை ராணுவ அதிகாரிகளும் முதுநிலை அதிகாரிகளும் நேருமேனன் மெத்தனப் போக்கால் அனாவசியமாகப் பலியாயினர். இந்த இக்கட்டான தருணத்தில்தான் அண்ணா அவர்கள் தமது கட்சியின் உயிர்நாடியான திராவிட நாடு பிரிவினைக் கொள்கையினைத் துணிந்து கைவிட்டு பாரத தேசத்தின் ஒற்றுமைதான் இன்றைக்கு முக்கியம் என்கிற முடிவினை எடுத்தார்கள்.\nஅண்ணா அவர்கள் தி மு கவின் ஜீவாதாரமான பிரிவினைக் கொள்கையையே துணிந்து கைவிட்டாரே, அதனைப் பாராட்ட வேண்டாமா எந்த தேசியக் கட்சியாவது பத்திரிகையாவது மனமார அண்ணாவைப் பாராட்டியதுண்டா அதற்காக எந்த தேசியக் கட்சியாவது பத்திரிகையாவது மனமார அண்ணாவைப் பாராட்டியதுண்டா அதற்காக மாறாகக் கேலியும் கிண்டலும் செய்தார்கள், அண்ணா பயந்துகொண்டு பிரிவினைக் கொள்கயைக் கைவிட்டார் என்பதாக\nபிரிவினை கோருவது சட்டப்படிக் குற்றம் அவ்வாறு எந்த அரசியல் கட்சியாவது கோருமேயானால் அது தேர்தலில் போட்டியிடத் தடைவரும் என்று ஆலோசிக்கப் பட்டு வருவதாகப் பேச்சு எழுந்தது. வெறும் வதந்திதான், திட்டவட்டமான தீர்மானம் ஏதும் இல்லை அதற்கு. எங்கே தனது கட்சிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போய்விடுமோ என்று அஞ்சி, பதவி ஆசையின் காரணமாக அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முந்திக்கொண்டு அவசர அவசரமாகக் கைவிட்டாராம், இன்றைக்கும் கிண்டலாகச் சொல்கிறார்கள், பத்திரிகையாளர் சோ உள்பட\n அப்படியொரு சட்டம் இயற்றுவது லேசான காரியமா அப்படியே இயற்றினாலும் அது நிற்குமா அப்படியே இயற்றினாலும் அது நிற்குமா இதோ சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்\nவி எஸ் ராமலிங்கம் பக்கத்திலேதான் இருக்கிறார், அவரே சொல்லட்டும்\nநமது பாரதம் பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்றுதான் நமது அரசியல் சாசனம் அடையாளப்படுத்துகிறது. நமது மைய அரசை ஒன்றுபடுத்தப் பட்ட அரசு என்கிறது.\nஇட் ஈஸ் எ பெடரல் செட் அப் இட் ஈஸ் எ யூனியன் கவர்ன்மென்ட் இட் ஈஸ் எ யூனியன் கவர்ன்மென்ட் இட் ஈஸ் ஸெட் அஸ் இன்டியன் யூனியன் இட் ஈஸ் ஸெட் அஸ் இன்டியன் யூனியன் பிரிவினை கோரும் அரசியல் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதி இருக்காது என்று அவசரச் சட்டமே பிறப்பித்தாலும் இரன்டு மாதங்களுக்குப்பின் மசோதாவாக அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பாகவும் வைத்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றான பிறகுதானே சட்டமாக அமுலுக்குக் கொண்டுவர முடியும் பிரிவினை கோரும் அரசியல் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதி இருக்காது என்று அவசரச் சட்டமே பிறப்பித்தாலும் இரன்டு மாதங்களுக்குப்பின் மசோதாவாக அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பாகவும் வைத்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றான பிறகுதானே சட்டமாக அமுலுக்குக் கொண்டுவர முடியும் அப்படியே வந்தாலும் அதனை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காட முடியாதா அப்படியே வந்தாலும் அதனை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காட முடியாதா சட்டமும் நடைமுறையும் தெரிந்த நீதிபதிகள் இந்தச் சட்டம் நமது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது, ஆகவே இது செல்லாது எனத் தீர்ப்பளித்துவிட மாட்டார்களா சட்டமும் நடைமுறையும் தெரிந்த நீதிபதிகள் இந்தச் சட்டம் நமது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது, ஆகவே இது செல்லாது எனத் தீர்ப்பளித்துவிட மாட்டார்களா இந்தச் சட்டம் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமையான தேர்தலில் போட்டியிடும் உரிமையை எனக்கு மறுக்கிறது; சட்ட மன்றத்தினுள்ளேயோ நாடாளுமன்றத்தினுள்ளேயோ நான் ஓர் உ றுப்பினனாக நுழைவதானால் பாரதத்தின் இறையாண்மையை ஒப்புக்கொண்டு அதற்கு ஊறு நேராதவாறு நடந்துகொள்வேன் என்று வாக்குறுதி அளித்த பிறகுதான் நுழைய முடியும் என்கிற நிலைமை இருக்கையில் இந்தச் சட்டம் அவசியமற்றது, முரணானது என்று ஒருவன் வாதாடி அதில் வெற்றியும் பெறமுடியாதா இந்தச் சட்டம் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமையான தேர்தலில் போட்டியிடும் உரிமையை எனக்கு மறுக்கிறது; சட்ட மன்றத்தினுள்ளேயோ நாடாளுமன்றத்தினுள்ளேயோ நான் ஓர் உ றுப்பினனாக நுழைவதானால் பாரதத்தின் இறையாண்மையை ஒப்புக்கொண்டு அதற்கு ஊறு நேராதவாறு நடந்துகொள்வேன் என்று வாக்குறுதி அளித்த பிறகுதான் நுழைய முடியும் என்கிற நிலைமை இருக்கையில் இந்தச் சட்டம் அவசியமற்றது, முரணானது என்று ஒருவன் வாதாடி அதில் வெற்றியும் பெறமுடியாதா வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்களே சொல்லட்டும் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்களே சொல்லட்டும் யாரிடம் ப���ச்சாண்டி காட்டுகிறார்கள் அன்றைக்கு அவர் என்ன நாதியிலாத, ஊர் பேர் தெரியாத அனாதையாகவா இருந்தார் எத்தனை லட்சம் தம்பிமார்கள் அவருக்குப் பின்னால் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்றிருந்தார்கள் அன்றைக்கு எத்தனை லட்சம் தம்பிமார்கள் அவருக்குப் பின்னால் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நின்றிருந்தார்கள் அன்றைக்கு இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா\nதிராவிட நாடு கோரிக்கை திமுகவின் உயிர் நாடியான கொள்கையாயிற்றே, நமது கட்சியின் இருத்தலுக்கே திராவிட நாடு கோரிக்கைதானே காரணம், இதனைக் கைவிட்டுவிட்டு எப்படி மக்கள் மத்தியில் முகத்தைக் காட்டுவது, அப்படியே காட்டினால் எந்த அளவுக்கு மக்கள் நம்மை எள்ளி நகையாடாமல் ஏற்றுக்கொள்வார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக மிகமிகத் துணிவோடு பகிரங்கமாக அறிவித்தார்கள் இது அவரைப் பொருத்தவரை மிகப் பெரிய தியாகமே அல்லவா இது அவரைப் பொருத்தவரை மிகப் பெரிய தியாகமே அல்லவா தேச நலன் கருதி, தேசிய உணர்வு மேலோங்கியதன் விளைவாக அல்லவா அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கை\n இதனைப் பாராட்ட மனம் இல்லையென்றாலும் ஏளனம் செய்யாமலாவது இருப்பதல்லவா நாகரிகம்\nதேசியக் கட்சி எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அண்ணாவின் தேசிய உணர்வைப் பாராட்டி ஒரெயொரு கூட்டமாவது போட்டனவா அண்ணாவிடம் அந்த இக்கட்டான தருணத்தில் தேசிய உணர்வே மேலோங்கியிருந்ததை நான் கண்டுகொள்கிறேன். தேச நலன் கருதியே அவர் தமது கட்சியின் ஜீவாதாரமான கொள்கையையே துணிந்து கைவிட முன் வந்தார் என்கிறேன். இப்போது நீங்களே முடிவு செய்யுங்கள் எனக்கும் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்களுக்குமிடையே எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு\nஇனி இன்னோரு கருத்துக் கூறை உங்கள் முன் வைக்கிறேன்.\nஅண்ணா அவர்களுக்கு நமது பாரம்பரியம், நம்முடைய அடிப்படைக் கலாசாரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கை இருந்தது. எங்கே வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்கிற கவலை இன்றி நமது கலாசாரப் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிப்பவராக அண்ணா அவர்கள் இருந்தார்கள். எனவேதான் கன்னியாகுமரி மாவட்டத்தை பாரதத்தின் அடிப்படையான கலாசாரத்திற்கு ��ாறாகக் கிறிஸ்தவ கலாசாரமயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதைப் புரிந்துகொண்டு, அதற்கு மாற்றாக குமரிமுனையில் விவேகானந்தர் நினைவாலயம் அமைப்பதற்கான நடவடிக்கையினை தமது கட்சியின் அதிகாரப் பூர்வமாகவே ஆதரித்தார்கள். தேசியம் பேசிய காங்கிரஸ் கட்சியோ அதற்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்தவ வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டு விவேகானந்தர் நினைவாலயம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது\nதேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் தேசிய கலாசாரப் பாதுகாப்பிற்கு அவசியமானதை அண்ணா அவர்கள் துணிந்து மேற்கொண்டார்கள். அதேபோல பச்சைத் துரோகமான சீன ஆக்கிரமிப்பின்போது அண்ணா தேசிய உணர்வு மிக்கவராகத் தமது கட்சியின் அடிப்படைக் கொள்கையினையே துறக்க முன்\nவந்தார்கள். இதனையே ஓர் ஆதார பலமாகக் கொண்டு இன்றைய சூழ்நிலையில் அண்ணா அவர்கள் இருப்பார்களேயானால் எத்தகைய முடிவினை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். உங்களையும் இவ்வாறே சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வருமாறு வேண்டுகிறேன். ஏனெனில் சிந்திக்கச் சொன்ன தலைவர்தானே அண்ணா அவர்கள்\nசிந்தித்துப் பார்க்கத் தெரியாத முட்டாள்கள்தான் தனக்குத் தேவை என்று சொன்னவர் அல்லவே அவர்\nஆக, இன்று அண்ணா இருந்தால் தேசிய உணர்வு மிக்க அவர், எங்கே தமது கட்சிக்கு வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் தேச நலனையே கருத்தில் கொண்டு எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும்\nஇன்று நமது நாடு எதிர்கொண்டுள்ள தலையாய பிரச்சினை என்ன நமது நிதி ஆதாரங்கள் யாவும் வேறு வழியின்றி வீணடிக்கப்படுவது எதன்பொருட்டு நமது நிதி ஆதாரங்கள் யாவும் வேறு வழியின்றி வீணடிக்கப்படுவது எதன்பொருட்டு எதன் விளைவாக நமது நிதியின் மிகப் பெரும் பகுதியையும் பெரும்பாலான மனித ஆற்றலையும் பாதுகாப்பிற்காகச் செலவிட்டு, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்\nஒன்று முகமதிய பயங்கர வாதம், மற்றொன்று கிறிஸ்தவ பயங்கர வாதம். இந்த இரு பயங்கர வாதங்கள்தாம் இன்று நம்மைப் பெரும் சோதனைக்குள்ளாக்கியிருக்கின்றன. முன்பு நமது தேசத்தின் எல்லைக்கும், கலாசாரத்திற்கும் பேரிழப்பு நேரிடும் என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அற்பமான அரசியல் ஆதாயம் கருதாமல் துணிவுடன் வெளிப்படையாக முடிவுகளை எடுத்த அண்ணா அவர்கள் இப்போதும் எது பற்றியும் தயக்கம் காட்டாமல், எங்கே தமது கட்சிக்கு வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்கிற கவலை இன்றி, முகமதிய, கிறிஸ்தவ பயங்கரவாதங்களை மக்கள் முன்பாக பகிரங்கப்படுத்தி அவற்றைக் கண்டிக்கத் தவறமாட்டார்கள் என்னும் எனது சிந்தனையினை உங்கள் முன் வைத்து நீங்களும் இதன் அடிப்படையில் சிந்தித்து ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, நான் நீண்ட நெடுநேரம் பேசிவிட்ட போதிலும் மிகவும் பொறுமையாக எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.\n(இக்கூட்டத்தில் மலர்மன்னன் பேச்சு இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது கூடுதலாகவே நீடித்தது. முகமதிய பயங்கர வாதம், கிறிஸ்தவ பயங்கர வாதம் என மலர்மன்னன் அடையாளப் படுத்தியபோது, பாபர் மசூதி இடிப்பு ஹிந்து பயங்கர வாதம் என ஒப்புக் கொள்கிறீர்களா எனக் கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் எழுப்பினார். அதனையே ஒரு நல்வாய்ப்பாகக் கொண்டு பாபர் நினைவு மண்டபம் ஒரு மசூதிக்கான தகுதிகளைப் பெற்றிருக்கவில்லை என்ற உண்மையினையும், தில்லிக்கு அருகே பானிப்பட்டில் இப்ராகிம் லோடி என்கிற பாரதத்தில் குடியேறிவிட்ட முகமதிய சுல்தானுக்கும் பாபர் என்கிற அந்நிய முகமதியனுக்கும் நடந்த போரில் பாபர் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக அவனது தளகர்த்தன் எழுப்பிய நினைவு மண்டபம்தான் அது என்கிற வரலாற்றுச் செய்தியினையும் மலர் மன்னன் விளக்கினார். ஹிந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே\nஹிந்துக்கள் புனிதத் தலமாகக் கருதும் அயோத்தியில் அது கட்டப்பட்டது என்றும் மலர்மன்னன் தெரிவித்தார். 1857 ல் நவாப் வாஜித் அலி ஷா ஹிந்துக்களின் ஆதரவை முன்னிட்டு பாபர் மண்டபத்தையொட்டி அவர்கள் குழந்தை ராமனை வழிபட இடமளிக்கவே, முகமதியர் வீம்புக்காகவும், தமது மேலாதிக்கத்தை உறுதி செய்யவும் மண்டபத்தினுள் தொழுகை தொடங்கினார்கள் என்ற வரலாற்றுத் தகவலை மலர் மன்னன் வெளியிட்டார். அயோத்தியில் பாபர் மண்டபம் இருந்த வட்டாரம் காலங் காலமாக ஜன்மஸ்தான் என்றே வருவாய்த் துறை மற்றும் பல ஆவணங்களில் வழங்கப்பட்டுவருவதாகவும் அங்கேயுள்ள துணை அஞ்சலகம் ஜன்மஸ்தான் துணை அஞ்சலகம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டிய மலர்மன்னன், அயோத்தியின் ஓர் பகுதி ஜன்மஸ்தான் என்று அழைக்கப்படுமானால் அது யாருடைய ஜன்மத்தலமகாக இருக்கக்கூடும், நிச்சயமாக பாபரின் ஜன்மத்தலமாக இருக்காது அல்லவா என்றார். ஐநூறு ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த பாபர் மண்டபம் இடிக்கப்பட்டதை இதுவரை நம் நாட்டில் ஏறத்தாழ எழுபதாயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்துப் பலரின் உடல் சிதைத்து, பல அப்பாவிகளைக் கடத்திச் சென்று நிதானமாகக் கழுத்தை அறுத்துக் கொன்றதோடு ஐயாயிரம் கோடிக்கும் அதிகமான உடமைகளையும் நாசம் செய்த முகமதிய பயங்கரவாதச் செயலுடன் ஒப்பிட்டு ஹிந்து பயங்கர வாதம் எனப் பேசுவது முறையல்ல என்றும் மலர்மன்னன் கூறினார். வேண்டுமானால் வன்முறையாக ஒரு பழங்காலக் கட்டிடம் இடிக்கப்பட்டது என்று சொல்லலாமேயன்றி அது பயங்கரவாதச் செயல் அல்ல என்று அவர் விளக்கினார். அப்போது புதுக்கோட்டையிலிரு ந்து தன் தோழர்களுடன் வந்திருந்த நீண்ட கால தி மு க முன்னணி உறுப்பினரும், அண்ணாவின் அபிமானியுமான சோமு, இது இந்து தேசம் இந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே முகமதிய மன்னர்கள் இந்துக்களின் புனிதத் தலங்களில் தமது மசூதிகளையும் வெற்றி மண்டபங்களையும் கட்டினார்கள் என்ற வரலாற்று உண்மையை மறுக்க முடியாது என உரத்த குரலில் அறிவித்தார். அறுபத்து ஐந்து வயதான புதுக்கோட்டை சோமு வரலாற்றில் கல்லூரிப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டையிலும் அண்ணா பிறந்த நாள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தாம் விரும்புவதாகவும் அதில் சிறப்புரையாற்ற மலர்மன்னன் வரவேண்டும் என்றும் சோமு கேட்டுக் கொண்டார். அதற்கு மலர் மன்னன் ஒப்புக் கொண்டார். தாம் நீண்ட நேரம் பேசிக்கொண்டே போவதால் எப்போது நிறுத்த வேண்டும் எனக் கூட்டத்தில் ஒரேயொருவர் சொன்னாலும் போதும், பேசுவதைத் தாம் நிறுத்திக் கொள்வதாக மலர் மன்னன் இடையிடையே கூறி வந்தார். அவர் அவ்வாறு கூறியபோதெல்லாம் தொடர்ந்து பேசுங்கள், நிறுத்தவே தேவையில்லை என்று கூட்டத்தினர் பதில் அளித்து அவரை ஊக்குவித்தனர்).\nபுதிய மாதவியின் “நிழல்களைத் தேடி\nஇடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்\nஏ ஜே கனகரட்னாவின் ந���னைவுகளோடு விம்பம் குறும்பட விழா\nஇனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்\nஎல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி\nஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்\nபெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n – அத்தியாயம் – 12\nகடித இலக்கியம் – 33\nஇரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி\nகவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’\nமடியில் நெருப்பு – 13\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\nகீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு\nஇலை போட்டாச்சு 3. எரிசேரி\nபுதிய மாதவியின் “நிழல்களைத் தேடி\nஇடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்\nஏ ஜே கனகரட்னாவின் நினைவுகளோடு விம்பம் குறும்பட விழா\nஇனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்\nஎல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி\nஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்\nபெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n – அத்தியாயம் – 12\nகடித இலக்கியம் – 33\nஇரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி\nகவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’\nமடியில் நெருப்பு – 13\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\nகீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு\nஇலை போட்டாச்சு 3. எரிசேரி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabhuadvocate.blogspot.com/2016/07/blog-post_17.html", "date_download": "2019-01-22T02:16:51Z", "digest": "sha1:EG4GLPLBV4YHSVJFHXTXDF35I3L74RGQ", "length": 16683, "nlines": 387, "source_domain": "prabhuadvocate.blogspot.com", "title": "Prabhu Rajadurai: அவருக்கு பிறந்தநாள்!", "raw_content": "\nதூத்துக்குடிக்கு மாறுதலான பின்னர் ஒருநாள் எங்கள் ஐவரையும் அப்பா வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஆம். ஐவருக்கும் ஒரே பள்ளிதான்\nதங்கை சேர வேண்டிய தொடக்கப் பள்ளியும் அதே வளாகத்தில் இருந்தது என்பதை விடவும் அக்காவும் எங்களுடன் அதே பள்ளியில் படிக்கப் போகிறாள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியமாகவும், கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் கோ-எட் என்பது பாளையங்கோட்டையில் கேள்வ���ப்படாதது.\nபள்ளி தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே அப்பாவுடன் நின்ற அந்த தினம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் அந்த ஒரு நாள்தான், பள்ளியில் அப்பாவை நான் பார்த்த ஒரே தருணம்.\nமுதலில் அக்கா. அடுத்து அண்ணன்கள். இறுதியாக நான் என்று அரை மணி நேரத்திற்குள்ளாக அட்மிஷன் போடப்பட்டு ஒவ்வொருவராக எங்களது வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டோம். நான் ஏழாம் வகுப்பு.\nபின்னர் அப்பா தங்கையை சேர்க்க தொடக்கப் பள்ளிக்கு சென்றதாக அறிந்தேன்.\n‘ஏன் தாத்தா, அப்பா ஸ்கூல் முடிச்ச பிறகு காலேஜுக்கு போகல\n‘அவன் படிக்கிறதுக்கு நாசரேத் தாத்தாதான் பீஸ் கட்டுவார். அத வாங்குறதுக்கு அவன் போற போது நிக்க வச்சு எப்படிப் படிக்கிற எவ்வளவு மார்க் வாங்கியிருக்கன்னு அவர் கேப்பாரு. அது அவனுக்கு பிடிக்கல போல’\nதனது இயலாமையை அந்தப் பதிலுக்குள் தாத்தா மறைத்துக் கொண்டாலும், ஸ்கூல் பீஸுக்காக தனது மாமாவின் முன் அப்பா நிற்கும் காட்சி என் மனதில் தோன்றுவதை தடுக்க என்னால் முடியவில்லை. தனது மதிப்பெண்களை அவர் கூறிய ஏதோ ஒரு நாளில் அங்கிருந்திருக்கும் மாமா பெண்கள் ஒருவேளை சிரித்திருக்கலாம்.\nஅப்பா தன் படிப்பை நிறுத்திக் கொண்ட ஆண்டு 1951\n‘அதான், இலவசக் தொடக்கக் கல்வின்னு பிரிட்டிஷ்காரன் 1920ம் ஆண்டே சட்டம் போட்டிருக்கானே. பிறகும் பீஸ் வாங்குனா, புள்ளைங்களை எப்படி படிக்க வைப்பாங்க\n‘ஐயா, அது நகரத்திலிருக்கும் பள்ளிகளுக்குத்தான். அதுலயும் அரசாங்கப் பணம் கொடுக்க முடியாம திரும்பவும் பீஸ் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க’\n‘சரி, அப்படின்னா அரசாங்கமே பள்ளிகளை ஆரம்பிச்சு நடத்த வேண்டியதுதானே’\n‘அதுக்கு தேவையான கட்டிடங்கள் இல்லை. இனி திட்டம் போட்டு இடம் பாத்து கட்டுறதும் உடனடியாக சாத்தியம் இல்லை.’\n‘அப்ப ஒன்னு பண்ணுங்க. புதுசா கட்டிடம் கட்டித்தானே ஆரம்பிக்க முடியாது. இருக்குற தனியார் பள்ளிக்கூடத்துல உள்ள டீச்சர் சம்பளத்தை அப்படியே நாம கொடுத்துருவோம். மாணவர்களிடம் பீஸ் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க’\n‘பள்ளிக்கூடம் நடத்துறதுன்னா, க்ளார்க், ப்யூன்னு மத்தவங்களும் இருப்பாங்க’\n‘அது மட்டும் போதுமா. பள்ளியை பராமரிக்கிற செலவுக்கு எங்க போறதுன்னு கேட்கிறாங்க’\n‘அதுவும்தான். பிரிட்டிஷ்காரன் எவ்வளவு கொடுக்குறதா சொன���னான்\n‘டீச்சர் சம்பளத்துல 20 பர்சண்ட்’\nவருடம் அப்பா பள்ளிப்படிப்பை முடித்து எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 1959.\nஎங்கள் அதிஷ்டம். அரை மணி நேரத்தில் எங்கள் ஐவரை அப்பா பள்ளியில் சேர்த்த ஆண்டிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.\nஆனால், பள்ளி பராமரிப்பு மான்யம் 6 சதவீதம்தான். இரண்டு வருடங்களில், 1979ல் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது.\n2000ல் பராமரிப்பு மான்யம் 2 சதவீதமாக மேலும் குறைய, தாக்குப் பிடிக்க முடியாத பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால், ‘டீச்சர் சம்பளம் மிகவும் உயர்ந்து விட்டதால் இப்போதய 2 சதவீதம் என்பது முன்பு கொடுத்த 6 சதவீதத்தை விடக் கூடுதலாக வரும். அதுவும் கல்வி மான்யம் எல்லாம் அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தை பொறுத்தே அளிக்கப்படும்’ என்று தீர்ப்பும் கூறப்பட்டது 2007 (1) CTC 30.\nதாத்தா சொன்ன போது கூட எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஏதோ வழக்கிற்காக இந்த தீர்ப்பைப் படித்த போதுதான் ‘அப்பா ஏன் படிப்பை நிறுத்திக் கொண்டார். ஆனால் நாங்கள் ஐவரும் எப்படி ஒரே பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தோம் என்பதும் புரிந்தது’\n‘நமக்கே இப்படி இருக்கே, இரண்டு மூணு புள்ளைங்க வச்சுருக்கிறவங்க எல்லாம் எப்படி பீஸ் கட்டுறாங்க'. வருடம் 2016.\nசக்கரம் முழுதாக ஒரு சுற்றுச் சுற்றி இங்கிலீஷ்காரன் சட்டம் போட்ட 1920க்கு மீண்டும் இப்போது வந்து விட்ட மாதிரி இருக்கிறது.\nஆமாம், அவருக்கு இன்று பிறந்த நாளாமே\nமாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...\nசட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு, மோசடி...\nஉத்தர பிரதேச காவல்துறை உதவி ஆய்வாளர் பணி காலியிடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர் கலந்து கொள்ள முடியுமா \nஇலவசமா, கலர் டிவி, மடிக்கணணி, மிக்ஸி, கிரைண்டர்கள்\nநடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட நேரம் . வழக்குரைஞர் ஒருவர் என்னை அணுகி ‘தே...\nமண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்தான விவாதமும் ஆர்ப்பாட்டங்களும்\nஇந்திரா சஹானி (மண்டல் கமிஷன்) வழக்கை எடுத்துக் கொண்டோமென்றால் இடஒதுக்கீடு அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் ���ரையறுத்ததை அதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99234", "date_download": "2019-01-22T03:01:38Z", "digest": "sha1:C3LJWBFQLEK6PDTHLCT7R7WR5ATK7D4Z", "length": 12060, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "உயிர் உண்டு! தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ", "raw_content": "\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\n தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ\n உயிரினங்கள் போன்றே தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன. விலங்குகள் அவற்றைப் போன்றவைகளை உருவாக்குகின்றன என ஆய்வில் தெரியவந்து உள்ளது.\nஉலகில் இருக்கிற புல், பூண்டு முதல் மனிதன் வரை, எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு என்கிறார்கள் தத்துவஞானிகள். இது அறிவியல்பூர்வமாக தற்போது நிருபிக்கப்பட்டு உள்ளது\nதாவரங்கள் ஒரு பாகத்திலிருந்து, மற்ற பாகங்களுக்கு உணர்ச்சியை அறிவிக்கின்றன. தாவரங்களுக்கு நம்மைப் போல் நரம்புகள் இல்லை. எனினும், உணர்ச்சியை அறிவிக்க, தாவரங்களில் உள்ள சில உயிரணுக்கள் பயன்படுகின்றன.\nஒரு பூச்சி மூலம் அல்லது மின்சாரத்தால் தாவரங்கள் தாக்கப்படுகையில் அவைகளின் பாதுகாப்பு அமைப்புகள் பிற பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. எப்படி இவைகளால் அதை எவ்வாறு செய்ய முடிகிறது. புதிய ஆராய்ச்சி படி, விலங்குகள் போல் தாவரங்கள் தங்கள் நரம்பு மண்டலத்தில் உள்ள அதே சமிக்ஞை மூலக்கூறுகளை பயன்படுத்துகின்றன. ஆனால் தாவரங்களில் நரம்புகள் இல்லை, பிறகு எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது.\nஆராய்ச்சியாளர்கள் ஃப்ளூரொரெசென்ட் புரோட்டனைப் பயன்படுத்தி இதனை கண்டறிந்து உள்ளனர். அவர்கள் ஒரு தாக்குதலில் பதிலளிப்பதன் மூலம் அலைகள் வழியாக பயணிக்கும்போது அதன் அறிகுறிகளைக் கவனியுங்கள். (ஆமாம், ஒரு அற்புதமான வீடியோ உள்ளது, அதனால் நீங்கள் அதை செயலில் காணலாம்.)\nஇது குறித்து விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறியதாவது:-\nஇந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன ��டக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அல்லது மின்சாரத்தால் பாதிப்பு அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nவிலங்குகளில், உற்சாகமான நரம்பு மண்டலம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் அமினோ அமிலத்தை வெளியிடுகிறது. இது மின்சக்திக்குட்பட்ட கால்சியம் அயன்களை ஒரு அலை தூண்டுகிறது. இவை செல்கள் மூலம் விலகி செல்கின்றன.\nநீங்கள் வீடியோக்கள் மூலம் பார்க்க முடியும். தாவரங்கள் காயத்தின் ஆதாரத்திலிருந்து ஒளியை வெளியேற்றும் அலைகள், ஒரு விநாடிக்கு ஒரு மில்லிமீட்டர் வேகத்தில் அலை மூலம் பரவுகின்றன. விலங்கு நரம்பு சமிக்ஞைகளைவிட இது மிக மெதுவாக இருக்கிறது. இது விநாடிக்கு 120 மீட்டர் (268 மைல்) வரை பயணம் செய்யலாம். ஆனால் தாவரங்களுக்கு இது அதிவிரைவான தகவல்தொடர்பு ஆகும். ஒருமுறை அலை பரவும் போது தாவர மண்டலத்தில் தற்காப்பு ஹார்மோன்கள் உயருவது கண்டுபிடிக்கப்பட்டது.\nவிலங்குகள், மனிதர்கள் போலவே, தாவரங்களுக்கும் உணவு மிகமிக அவசியம். தாவரங்கள், தம் வேர்களின் மூலம் பூமிக்கடியிலுள்ள மண்ணிலிருந்து உணவை உறிஞ்சிப் பெறுகின்றன. தாவரங்களின் இலைப்பகுதிகள் காற்றைச் சுவாசிக்கின்றன. சில தாவரங்கள், ருசிப்பதில் மனிதர்களையும் மிஞ்சி விடுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nநம் உடலில் இரத்தம் ஓடுவது போலவே, 'தாவரச் சாறு' (Sap -சாப்) என்னும் ஒருவகைச் சாறு தாவரங்களின் உடல்முழுவதும் வியாபித்துள்ளது. இந்தத் தாவரச் சாற்றை, தாவர உயிரணுக்கள் தாவரத்தின் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றன. விலங்குகளால் தாவரங்களுக்கு ஏற்படும் காயங்களைத் தாவரங்களிலுள்ள, 'புண்திசு' (Layers of Wound Tissue - லேயர்ஸ் ஆஃப் வுண்ட் டிஷ்யூ) என்னும் அடுக்கு காக்கிறது. மொத்தத்தில், தாவரங்கள் நம்மைப் போல வாழ்கின்றன என்பதால், அவற்றுக்கும் உயிர் உண்டு\n97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்\nபியர் பாட்டிலில் விநாயகர் படம் - உண்மை என்ன\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்-\nஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்னஸ\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்VIDEO\nக���ரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583823140.78/wet/CC-MAIN-20190122013923-20190122035923-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1197700.html/embed", "date_download": "2019-01-22T02:47:42Z", "digest": "sha1:JEHBSP7XB42EUK5OYGA3HRK4XNXR7BIL", "length": 5561, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) – Athirady News", "raw_content": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்.., இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் … Continue reading சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்.., இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் … Continue reading சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\n
சுவ��ஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது.. (படங்கள் & வீடியோ)