diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0936.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0936.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0936.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-12-15T07:24:42Z", "digest": "sha1:RCI42WGCE3I47GEOPH5TVKZMGLLI7H42", "length": 19595, "nlines": 116, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: நல்லெண்ணெய்", "raw_content": "\nஇந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு.\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துவது இந்த எண்ணெய்தான். சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையுங் கொண்ட எண்ணெய் இது. எளிதாக சருமத்திற்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.\nசருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.\nசீனா, இந்தியா, துருக்கி முதலான நாடுகளில் எள் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இளவேனில் காலத்தில் பயிரிடப்பட்டு மூன்று நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. எள்ளுச் செடி 30 செ.மீ. முதல் 90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் முட்டை வடிவிலோ, ஈட்டி வடிவிலோ 8 முதல் 13 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்திலிருக்கும். இந்தப் பூ கண் சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இதன் விதைகள் மிகச் சிறியது. இதில் 70 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.\nஒன்றிரண்டு பச்சை இலையை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசினால் பச்சை இறங்கும். இது புண்பட்ட கண்களைக் கழுவ உதவும்.\nஒன்றிரண்டு இலைகளை ஒரு ஆழாக்கு குளிர்ந்த நீரிலிட்டு ஊற வைத்து, தினம் இருவேளையாக ஆறு அல்லது ஏழு நாட்கள் கொடுத்துவர சீதக்கழிச்சல் குணமாகும். இலையைப் பதவடையாகச் செய்து கட்டிகளுக்குக் கட்ட அவை சீக்கிரம் பக்குவமடைந்து உடையும். இதன் பூவைக் கண்ணோய்க்கு வழங்குவதுண்டு. காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கி, புண்களுக்குத் தூவ அவை குணமாகும்.\nவிதையை ஊறவைத்த தண்ணீரை உதிரச் சிக்கலுக்குக் கொடுக்கலாம். விதையின் விழுது ஒரு சுண்டையளவு வெண்ணெயில் சாப்பிட குருதி மூலம் குணமாகும்.\nஎள்ளைச் சேர்த்துப் பக்குவப்படுத்திய அன்னத்தை உட்கொண்டால் உடல் வன்மை உண்டாகும்.\nஎள் நெய் புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவைகளைத் தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.\nஎண்ணெயில் இரண்டு அல்லது நான்கு கரண்டியளவு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குக் கொடுத்துக் கொண்டுவர உடல் பூரிக்கும்.\nகோழி முட்டை வெண்கருவுடன், எண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசிக்கொண்டு வர கட்டிகளின் வலி நீங்கும்.\nஇதையே காலையில் இரு கண்களிலும் விட்டுக் கட்டி, தலையிலும் தடவித் தேய்த்து, காய்ந்தறிய வெந்நீரில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் தலை முழுகிவர கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், இவைகளுடன் சேர்ந்த மண்டைக் குத்தல் முதலியன நீங்கும்.\nஇந்த எண்ணெய் மார்க்ரைன், சோப்பு மற்றும் ஒப்பனை பொருள்கள் முதலியன செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறு��்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/160192-2018-04-16-11-16-01.html", "date_download": "2018-12-15T06:20:41Z", "digest": "sha1:F3SME3ZY6GWPXX2IJNDTAXJHPRH6JRML", "length": 13140, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்!", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்ற��� பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்\nதிங்கள், 16 ஏப்ரல் 2018 16:44\nமேட்டுப்பாளையம், ஏப். 16, திராவிட மாணவர் கழக சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை - மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்ஸ் மாடியில் 8.4.2018 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை யிலும், மாநில துணை செயலாளர் யாழ். பிரபாகரன் முன்னிலையிலும் நடை பெற்றது. அறிவுமணி வரவேற்புரை நிகழ்த்த, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், இந்த ஆண்டு முழுவதும் திராவிடர் கழக மாநாடுகள் ஆண்டாக திகழப் போ கின்றது. கணியூர், திண்டுக்கல், தருமபுரி, முத்தாய்ப்பாக கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட கழக மாணவர் அணி நடத்தும் பவளவிழா மாநாடு எழுச்சி முரசம் கொட்டப் போகின்றது. தொலைகாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம், அனைத்திலும் தந்தைப் பெரியார் அவர்கள் நுழைந்துவிட்டார் என்பது சமீபத்தில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்கள் தெளிவு படுத்து கின்றது. மதம் சாதிக்கு அப்பாற்பட்ட இப்போராட்டங்கள் தமிழ் இனத்திற்கே வழிகாட்டியாய் அமையப் போகின்றது. லட்சியத்தை நோக்கி லட்சம் மாணவர் களை இந்த ஆண்டிற்குள் ஒன்று சேர்த்து உலகம் வியக்கும் அளவிற்கு தமிழகத்தில் ஏதாவது ஒரு நகரத்தில் நடத்திக் காட்டுவோம் என்று கூறினார். தீர்மானங்கள்\nதிராவிடர் கழக மாணவர் அணி பவளவிழா மாநாட்டை சுவரெழுத்து, பதாகைகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்வது என்றும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முடித்துத் தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. தமிழக மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய மாநில அரசுகளின் தமிழின விரோதப் போக்கினை கண்டித்து தமிழர் தலைவர் அறிவிக்கும் அனைத்துப் போராட்டங் களில���ம் பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப் பட்டது. அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள அரசு சட்டக்கல்லூரியில் மோடி அரசின் பார்ப்பனத் தன்மையை வெளிக்காட்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை பல்கலைக் கழக துணைவேந்தராக தமிழக ஆளுநர் நியமிப்பதும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்ததும், கவின் கல் லூரியில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டவரை பேராசிரியராக நியமித்த ஆளுநரை வன்மையாக கண்டிக் கிறோம். பெரியாரை சுவாசிப்போம், பெரியா ரால் பெருவாழ்வு பெறுவோம், என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநாட்டிற்கு கழக சீருடையுடன் 300 மாணவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மாநாட்டு நிதியாக ரூ 8000- உரத்தநாடு குணசேகரன் அவர்களிடம் வழங்கப் பட்டது. மேலும் பெருவாரியான நிதியினை கழக தோழர்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த கூட்டத்தில் யாழ். திலீபன், ராசி. பிரபாகரன், கபிலன், தமிழ்ச் செல்வன், கு.திலீபன், மணிகண்டன், வீரகுமார், கருணாகரன், அரவிந்த், வசந்தம்- சு.வேலுசாமி, பாலசுப்பிர மணியம், பழ.அன்பரசு, மாநில ப.க. துணை செயலாளர் வீரமணி, சாலை வேம்பு சுப்பையன், வசந்தம்- பழனிசாமி, வசந்தம்- சந்திரன், ரங்கசாமி, செல்வராஜ், பன்னீர், அறிவுமணி, மேடூர் ராஜா, கோவை மாவட்ட தலைவர் குறிச்சி சிற்றரசு, லூக்காஸ் மற்றும் முப்பத் தைந்துக்கும் மேற்பட்ட மாணவர் அணி, இளைஞர் அணி, திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/191118-pirapalairacayanaviyalaciriyainecaranikalamanar", "date_download": "2018-12-15T06:31:32Z", "digest": "sha1:LLNYIW7Q475J5PFG2JNMVNK7LSFTGQGM", "length": 2823, "nlines": 20, "source_domain": "www.karaitivunews.com", "title": "19.11.18- பிரபல இரசாயனவியல் ஆசிரியை நேசராணி காலமானார்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n19.11.18- பிரபல இரசாயனவியல் ஆசிரியை நேசராணி காலமானார்..\nகல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்ட இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராஜா நேசராணி (18.11.2018) அதிகாலை காலமானார்.\nகாரைதீவைச் சேர்ந்த இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ��னது விஞ்ஞானமாணிப்பட்டத்தைப் பூர்த்தி செய்து இறுதிவரை கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியில் கற்பித்துவந்தார்.\nகாரைதீவு தங்கராஜா நேசம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியான இவர் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவின் மைத்துனியுமாவார்.\nஅவரால் உருவான பலநூறு வைத்தியர்களும் பொறியலாளர்களும் கல்வியியலாளர்களும் அவரது கற்பித்தலுக்கு சாட்சி என திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் அவருடன் அன்று கற்பித்தவருமான கே.ஞானரெத்தினம் தெரிவித்தார்.\nநாளை (20.11.2018) பகல் 3மணிக்குகாரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/061218-camurttitittamtankivalpavarkalaiillamalakkimuyarciyalarkalaiuruvakkukinratu", "date_download": "2018-12-15T07:33:48Z", "digest": "sha1:CWMIZZEY5QNLI2WPDH542V5AOJP3SYMG", "length": 9029, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.12.18- சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது.. - Karaitivunews.com", "raw_content": "\n06.12.18- சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது..\nசமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது\nஅம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்றாஸ்\nவறுமையின் பாதிப்பை மாணவர்கள் உணராமல் கல்வியை தொடர்வதற்காகவே சமுர்த்தி சிப்தொற கல்விப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.\nசமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் (04.12.2018) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ்யின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எல்.யூ.ஜூனைதா, எம்.எஸ்.எம்.மனாஸ், ஏ. கபூர், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் எம்.எம்.றசீட், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன், தொழிலதிபர் எம்.ஜூனூத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், மாணவ மாணவிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nசமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீதம் இரண்டு வருடத்திற்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கும் 16 மாணவர்களுக்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் காசோலை வழங்கப்பட்டதுடன் புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கூடுதல் நிதிகளை சேகரித்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இதன்போது அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\nகல்வி அபிவிருத்தி ஊடாக குடும்பங்களை வலுவூட்டுதல் சிப்தொற புலமைப் பரிசில் திட்டத்தின் செயற்பாடாகும். சிறந்த கல்வி அடைவின் மூலம் கூடுதல் வருமானங்களை பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்கள் இன்று காணப்படுகின்றது. இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் வறுமை நிலையிலிருந்து மாறிவருகின்றது.\nசமுர்;த்தி திட்டம் தங்கி வாழ்பவர்களை இல்லாமலாக்கி முயற்சியாளர்களை உருவாக்குகின்றது. சமுர்த்தி வலுவூட்டல் திட்டத்தினூடாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி அவர்களினூடாக ஏனைவர்களுக்கு தொழில்களை வழங்கக் கூடியவர்களாக அவர்களை மாற்றுதல் வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருகின்றது.\nநாட்டின் அபிவிருத்திற்கு பயன்படுத்தப்படும் நிதிகளில் நிவாரணத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சமுர்த்தி நிவாரணத்திற்காக திறைசேரி வருடாந்தம் 45 வில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்கின்றது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை நிர்மாணிப்பதற்கு 1200 வில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாட்டின் 3 வருடத்திற்கான சமுர்த்;தி நிவாரண நிதியினை சேகரிப்பதனால் நாட்டின் அபிவிருத்திற்கான ஒரு அதிவேக நெடுஞ்சாலை ஒன்றினை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/01/blog-post_18.html", "date_download": "2018-12-15T08:06:23Z", "digest": "sha1:OO3SRFJCBGQMKXWTENUL6MBKSOZVKRGO", "length": 12333, "nlines": 156, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்புமணி பரபரப்பு பேச்சு - துக்ளக் விழா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்புமணி பரபரப்பு பேச்சு - துக்ளக் விழா\nதுக்ளக் விழா - இரண்டாம் பகுதி\nஎன்னை அதிகம் பேச வேண்டாம் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்..டாக்டர்கள் பேச்சை கேட்பதே நல்லது.. டாக்டர் கலைஞர் , டாக்டர் ஜெயலலிதா , டாக்டர் விஜயகாந்த் (பலத்த சிரிப்பு , கைதட்டல் )... வாசகர் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்காது...வாசகர்களின் கேள்விக்கு துக்ளக்கில் பதில் வெளியாகும்\n( சரத்குமார் , எஸ் ஆர் பி பேச்சுக்கு பிறகு அன்புமணி பேசினார் )\nதமிழக முதல்வர் ஆக வேண்டும் என்றால் சில தகுதிகள் தேவை..படித்திருக்ககூடாது..பட்டம் பெற்றிருக்க கூடாது. இளைஞராக இருக்க கூடாது... சினிமாவில் நடித்திருக்க வேண்டும். வசனம் எழுதி இருக்க வேண்டும்.. வீர வ்சனம் அடுக்குமொழி வசனம் பேச தெரிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தில்தான் 50 ஆண்டுகளாக தமிழகம் இருக்கிறது..\nஎப்படி இருந்த தமிழகம் இது.. சித்த வைத்தியம் , இயற்கை வளம் , இலக்கியம் என சிறப்பாக இருந்த தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்து விட்டது.\nஎந்த ஒரு மானிலத்திலும் 50 ஆண்டுகள் திரைத்துறையினர் ஆண்டது இல்லை.. அழுதுகொண்டே பதவியேற்றதில்லை. மந்திரிகள் காவடி எடுத்ததில்லை.. 3ல் ஒரு பங்கு வருவாயை மது மூலம் பெறுவதில்லை.\nகண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை. புதிய சிந்தனை புதிய அரசியல் தேவை. எங்களால் இந்த மாற்றம் கொண்டு வர முடியும்\nஎன் மகள் சொல்கிறாள்..அப்பா , நீங்கள் படித்திருக்கிறீர்கள்... மந்திரியாகி சேவை செய்திருக்கிறீர்கள்..இதெல்லாம் போதாது.சினிமாவில் நடியுங்கள்..அப்போதுதான் முதல்வராகலாம் என்கிறாள் ( பலத்த கைதட்டல்)\nசினிமா , மது , இலவசங்கள் என சீரழிந்துள்ள இந்த நிலையை எங்களால் மாற்ற முடியும��. தரமான கல்வி , எல்லோருக்கும் நல்ல ,மருத்துவ வசதி என கொண்டு வருவோம். வை ஃபை , டாப்லட் என் கல்வி இருக்கும்... புத்தக மூட்டைகள் இருக்காது\nஇப்போது யாரும் கலைஞர் ஆட்சி வேண்டும் , ஜெயலலிதா ஆட்சி வேண்டும் , ஓ பி எஸ் ஆட்சி வேண்டும் என கேட்பதில்லை.. காமராஜர் ஆட்சி வேண்டும் என்கிறார்கள்..காரணம் அன்று 2000 பள்ளிகள் திறக்கப்பட்டன, இன்று 6000 டாஸ்மாக் திறக்கப்படுகிறது\nசுய வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் வேலை இன்மை குறையும். வேலை இல்லாமல் சரக்கு அடிக்க செல்லும் நிலை மாறும். பிஜேபி தன்னை நம்பாமல் விஜயகாந்தை தேடி அலைகிறது... அவரோ பிஜேபியுடனும் பேசுகிறார்.. அவர்கள் எதிரியான திமுகவுடனும் பேசுகிறார்.. திமுக எதிரியான கம்யூனிஸ்ட்டுகளுடன் பேசுகிறார். அவரை ஏன் நம்புகிறார்கள்... நாங்கள் எங்களை நம்பி களத்தில் இறங்கவில்லையா\n1967ல் திமுக ஆட்சியை பிடித்தபோது இன்னும் 50 ஆண்டுகள் எங்கள் ஆட்சிதான் என்றார் அண்ணா.. அந்த 50 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் முடிகிறது... ( கைதட்டல் )\nசோ சொன்னதுபோன்ற டாக்டர் நான் அல்ல... ஜெயலலிதா , கலைஞர் போன்ற டாக்டர் அல்ல... படித்த டாக்டர்,,, எங்களால் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்\nசினிமா மட்டுமே வெற்றிக்கு உதவாது. எம் ஜி ஆர் , ஜெ வென்றாலும் எத்தனைபேர் தோற்றிருக்கிறார்கள்..டி ராஜேந்தர் , பாக்கியராஜ் என எத்தனை தோல்விகள்..அவ்வளவு ஏன் , சிவாஜியால் கூட ஜெயிக்க முடியவில்லையே\nஎனவே அன்புமணி சினிமாவில் நடித்தால் போதும் என நினைக்ககூடாது ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) மதுவிலக்கு சாத்தியம் என நான் நினைக்கவில்லை\nஆனால் மதுவிலக்கில் உண்மையான ஆர்வம் கொண்ட தலைவர் ராமதாஸ் மட்டுமே என நினைக்கிறேன்\nLabels: அரசியல், அன்புமணி, சோ, துக்ளக், பாமக, ராமதாஸ்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது ...\nஇளங்கோவனின் சாத்வீக பேச்சு - சோ கிண்டல் - துக்ளக் ...\nஅண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்பும...\nமோடி வெளி நாடு பயணம். - சரத்குமார் சுவையான பேச்சு ...\nகவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cpm-central-committee-set-goal-to-defeat-bjp/", "date_download": "2018-12-15T07:07:14Z", "digest": "sha1:JOTABZZIWQ5JLDGKHH47D37NU2DPGJ2I", "length": 19607, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "பாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nஇண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..\n‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..\nதீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..\nகுட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…\nரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..\nபாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு\nமக்களவைத் தேர்தலில் பாஜகவை யும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6, 7, 8 தேதிகளில் டெல்லியில் உள்ள ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் வெளி யிடப்பட்ட அறிக்கையில், 2019 மக்க ளவைத் தேர்தல் மற்றும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக வகுக்கப்பட்ட உத்தி குறித்து கூறப்பட்டிருப்பதாவது:\nநடைபெறவிருக்கும் 2019 பொதுத் தேர்தல் குறித்து மத்தியக்குழு விவாதி த்தது. விலைவாசி உயர்வு, குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வு, அதிகரித்துள்ள வேலை யின்மை, ஆழமாகியுள்ள விவசாய நெருக்கடி ���ன மக்கள் மீதான தாக்குதல்கள் மோடி அரசாங்கத்தின் கீழ்மிகவும் மோசமாக உக்கிரமடைந் துள்ள நிலையில், இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகு சூழ்நிலையில்தான் மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தி விசிறிவிட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அப்பாவிமக்கள், குறிப்பாக தலித்துகள் மற்றும்முஸ்லிம்கள் பலியாகிக் கொண்டிருக் கிறார்கள்.நாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் மூலமாகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான எதேச்சதிகாரத் தாக்குதல்களும் தொடர்கின்றன.இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவச் சூழ்ச்சிக் கூட்டணியில் இளைய பங்காளியாக மாற்றியிருப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக் கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சுயேச்சையான அயல் துறைக் கொள்கையுடன் வளர்முக நாடுகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திடும் முதல் நாடு இந்தியா என்பது அடிபட்டுவிட்டது.இத்தகைய அரசியல் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவான புரிதலை மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகள் முன் உள்ள பிர தானப் பணி என்பது வரவிருக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக மற்றும்அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடிப்பதேயாகும். இதன்படி கட்சியின் மத்தியக்குழு கீழ்க்கண்டவற்றைப் பிரதானப் பணியாக தீர்மானித் திருக்கிறது:(அ) பாஜக கூட்டணியை முறியடிப்பது;(ஆ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை மக்களவையில் அதிகரிப்பது;(இ) மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்துவது.\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் தன் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் விதத்தில் சில இடங்களில் போட்டியிடும்; இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடித்திட பிரச்சாரம் மேற்கொள்ளும்.தெலுங்கானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதியையும் பாஜகவையும் தோற்கடித்திட வேலை செய்யும். இதனை நிறைவேற்றிட, பகுஜன் இடது முன்னணி(பிஎல்எப்) பலஇடங்களில் போட்டியிடும். இம்முன்ன ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான அங்கமாகும். பகுஜன் இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தற்சமயம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் சின்னத்தின்கீழ் 12 இடங்களுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது.\nபாஜக மத்தியக் குழு மார்க்சிஸ்ட் கட்சி\nPrevious Postநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை) Next Postவிடுதலைப் புலிகள் குறித்து கருத்து தொிவித்த அமைச்சா் விஜயகலா கைதாகி விடுதலை..\nவெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி\nபாஜகவின் முடிவு தொடங்கி விட்டது: மம்தா பாணர்ஜி\nபாஜகவுக்கு முற்றும் நெருக்கடி: உ.பி சர்வீஸ் கமிஷன் தலைவரும் திடீர் ராஜினாமா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நி��ைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது.. https://t.co/PQpLLtXP1g\nஓவியா சோலோவாக நடிக்கும் படம் ‘90ml’ … https://t.co/3yxeZuwXXv\nகலைஞர் மறைவிற்கு புதுச்சேரி சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம்.. https://t.co/dzROGa4tLy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/drinking-water-may-boost-mental-skills-in-exercising-elderly/", "date_download": "2018-12-15T08:07:57Z", "digest": "sha1:RLCOOCJJB2KII3VTVRSB5XQ6CKNZPBMN", "length": 13697, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தினமும் தண்ணீர் குடித்தால் இதுதான் நடக்கும்!!! - Drinking water may boost mental skills in exercising elderly", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nதினமும் தண்ணீர் குடித்தால் இதுதான் நடக்கும்\nவெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும்.\nஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு இருக்கிறதோ, இல்லையோ தண்ணீர் மிகவும் அவசியமானது. அதிலும் நிறைய மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்\nசில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றை விட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது.\n1. எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.\n2. சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும்.\n3. குளிந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழும்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான்.\n4. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகள், நாளொன்றுக்கு ஆயிரம் மி.லி. தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.\n5. இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nபிரியாணி உதிரி உதிரியாய் வர கட்டாயம் இதை சேர்க்க வேண்டும்\nமதியம் உணவில் இருக்க வேண்டியவை.. தவிர்க்க வேண்டியவை..\nஇரவில் ப்ளீஸ் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க….\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஅந்த 5 காய்கறிகள் தினமும் உங்கள் உணவில் இருக்கிறதா\nகண்களுக்கு கீழ் கருவளையம்… காணாமல் போக செய்வது எப்படி\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nஇரண்டு வழக்குகளில் தீர்ப்பு: ‘மகிழ்ச்சி’ – முதல்வர் ‘சட்டப் போராட்டம் தொடரும்’ – எதிர்க்கட்சித் தலைவர்\nராகுல் காந்தியை காதலித்தாரா கரீனா கபூர்\nராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nபிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் அரங்கேறிய இஷா அம்பானி திருமணத்தில் தந்தையாய் அம்பானி கண்கலங்கி நின்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்பானி வைரல் வீடியோ: இஷா அம்பானி திருமணம்.. பாலிவுட்டி ஊடகங்களில் மட்டுமில்லை தமிழ், மலையாளம், என அனைத்திலும் பிரேக்கிங் நியூஸ் அளவிற்கு நொடிக்கு நொடிக்கு வீடியோ, புகைப்படங்களால் நிரம்பி வழிந்தது. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் தரையில் இறங்கியது போல், சினிம���, அரசியல்,விளையாட்டு, தொழிலதிபர்கள், என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும் மும்பை மற்றும் உதய்பூரில் மையம் கொண்டனர். […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/08/internet-explorer.html", "date_download": "2018-12-15T06:31:26Z", "digest": "sha1:SKZY7UGE5ZKLSWBY6C5NVFRODZP4GG4U", "length": 3125, "nlines": 34, "source_domain": "www.anbuthil.com", "title": "Internet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி? - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome browser Internet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\nInternet Explorerஐ வேகமாக இயங்கவைப்ப���ு எப்படி\nஉலகில் 53% இணையப் பயனாளார்கள் Internet Explorer எனும் உலவி(Browser) யைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு Internet Explorer தங்களின் தாத்தாவை விட மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது.\nHacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.\nஉங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.\nஏன் என்றால், அனைத்து add-on மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமலேயே இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உங்களுக்கு அனைத்து வளைபக்கங்களும் மெதுவாகப் பதிவிறக்கம் ஆவது போல் தோன்றும்.\nஅங்கு சென்று Adobe Flash, Java & AVG/BitDefender or any Anti-Virus toolbars தவிர மற்ற அனைத்து தேவை இல்லாத கருவிப்பெட்டிகளை (Toolbars) செயல்நிலை நிறுத்தம் செய்யவும். (Disable).\nஆகியவை, உங்களின் இணைய இணைப்பை சாப்பிடும் கருவிப்பெட்டிகள் ஆகும்.\nInternet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-2018-suresh-raina-reaches-a-mega-milestone.html", "date_download": "2018-12-15T07:00:18Z", "digest": "sha1:Y6KW3LDEUYJNVIXDQTWPQ25JBUQTGIFW", "length": 3868, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL 2018: Suresh Raina reaches a mega milestone | Sports News", "raw_content": "\n'நண்பேன்டா' தல விட்ட சூப்பர் கேட்சை அசால்ட்டா பிடித்த 'சின்ன தல'\nஜெய்ப்பூரில் 'மாஸ்' காட்டிய 'ரெய்னா-தோனி'.. ராஜஸ்தானுக்கு இலக்கு இதுதான்\nபிளே ஆஃப் சுற்றுக்குள் '2-வது அணியாக' உள்ளே செல்லுமா 'நம்ம' சூப்பர் கிங்ஸ்\n'கடைசி ஓவர் புவி போடல'.. கைவச்சதே அவரோட ஓவர்ல தான்யா\n'இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து இவர்தான்'.. கங்குலி யாரை சொல்கிறார் தெரியுமா\nகேப்டன் அஸ்வினால் 'சேவாக்-பிரீத்தி' ஜிந்தா இடையே மோதலா\n'இடது கை தோனி இவர்'.. இஷான் கிஷானைப் புகழ்ந்த பிரபலம்\nவெற்றியோ-தோல்வியோ எனது 'அணியை' நான் முழுமையாக நம்புகிறேன்: தினேஷ் கார்த்திக் உருக்கம்\n'நாங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறோம்' சொன்னதைச் செய்த ரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-rajesh-sivakarthikeyan-next-movie-story/", "date_download": "2018-12-15T06:58:30Z", "digest": "sha1:WENK4AMOKJQG4C46QKB5U4S2V2RE4RR5", "length": 9698, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.? செம்ம மாஸ் தகவல் - Cinemapettai", "raw_content": "\nHome News சிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.\nசிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை\nநடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கிய தனது வாழ்க்கையை தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கால் பதித்து தற்போது மிக வேகமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் இவர் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.\nஅதுவும் சமீபகாலமாக முன்னணி நடிகைகளோடு ஜோடிபோட்டு நடித்துவருகிறார், இப்படி பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் படத்தில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ராஜேஷ் இயக்கும் திரைப்படம் தான், இந்த திரைப்படத்தில் தான் நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார், இயக்குனர் ராஜேஷ் எப்பொழுதும் காமெடியாக படம் எடுப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதிகம் படித்தவை: கடிதம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்தும் சொல்லிய நயன்தாரா \nஅதனால் இந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படமான மன்னன் படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது இது முழு படத்தின் ரீமேக்காக அல்லது படத்தின் முக்கியமான கான்செப்ட் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் ���சையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/239/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-12-15T07:37:27Z", "digest": "sha1:LGWH2OJIPU6B5NLATYTHERGYKQI7PZW4", "length": 28009, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Baqarah, ayaat 239 [2:239] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.\nமேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.\nநீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.\n) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா அல்லாஹ் அவர்களிடம் \"இறந்து விடுங்கள்\" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.\n) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.\nஅவர்களுடைய நபி அவர்களிடம் \"நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்\" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், \"எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே\" என்று கூறினார்கள்; அதற்கவர், \"நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்\" என்று கூறினார்.\nஇன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், \"நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.testing-expo.com/india/ta/full-gallery.php", "date_download": "2018-12-15T07:01:43Z", "digest": "sha1:UOBZGFYQDI2AL6GT56AXFMXN4FK63GSC", "length": 3858, "nlines": 58, "source_domain": "www.testing-expo.com", "title": "2018 கண்காட்சி கேலரி | Automotive Testing Expo India 2020", "raw_content": "\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nகண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு\nஅரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nஇந்த தேதியை உங்களுடன் சேர்க்கவும்இ-நாட்குறிப்பில் அல்லது Google காலெண்டர்\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nபத்திரிக்கை சந்தா மற்றும் ஊடகத் தொகுப்பை\nஓரு அரங்கு/காட்சி அரங்கை முன்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/piranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2018-12-15T08:17:40Z", "digest": "sha1:4XTXDQFO7OREKIFL2IF7DTNFD6G36JFA", "length": 11408, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபுதன் அம்சத்திலும் யோகத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வளர்பிறை, தேய்பிறை போல் பலன்கள் மாறி மாறி இருக்கும். நடக்குமா நடக்காதா என இழுபறியில் இருந்து வந்த பிரச்னைகள் எல்லாம் சாதகமாக கூடி வரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை.\nபொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான காரியங்கள் அலைச்சல் முடிவுக்கு வரும். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். பணிபுரியும் பெண்களுக்கு சில மறைமுக தொல்லைகள் வரலாம். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் இருக்கும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை. மே மாதத்துக்குள் கூடி வரும்.\nஉத்யோகம் சாதகமாக இருக்கும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது.\n‘ஸ்ரீமதே ராமனுஜாய நம‘ என தியானம் செய்யலாம். புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை வாங்கி தரலாம்.\nமேலும் - புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக் காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Kashmir-In-the-2nd-phase-of-the-local-elections-313", "date_download": "2018-12-15T07:13:10Z", "digest": "sha1:7XXHJDFCV22FHFSRYVGULOLEBX32IBSZ", "length": 7691, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Kashmir-In-the-2nd-phase-of-the-local-elections-313ANN News", "raw_content": "காஷ்மீர் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்...\nகாஷ்மீர் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்\nஜம்ம��� காஷ்மீரில் 2-ம் கட்டமாக 263 நகராட்சி வார்டுகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nகாஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.\nபிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஉயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்\nபெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை\nமானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/director-bharathi-raja-vigorous-against-h-raja-comment-on-vairamuthu-118011200004_1.html", "date_download": "2018-12-15T07:05:19Z", "digest": "sha1:T54D4N4LXMQ7C267SPKKNRRHRKSK2ARU", "length": 13977, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ: ஹெச்.ராஜா-வை வெளுத்து வாங்கிய பாரதிராஜா!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ: ஹெச்.ராஜா-வை வெளுத்து வாங்கிய பாரதிராஜா\nபிரபல திரைப்பட கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து அவர் விளக்கிய விதம் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இது குறித்து ஹெச்.ராஜா பின்வருமாறு விமர்சனம் செய்தார், இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது.\nஇவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என கூறியிருந்தார்.\nஇதற்கு வைரமுத்து தனது பதிலை கூறிவிட்டு அமைதி காத்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இயக்குனர் பாரதிராஜா, ஹெச்.ராஜாவிற்கு கடும் கண்டனத்தை அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு....\nஎங்கள் உணர்ச்சிகளின், வடிகாலே ஆயுதங்கள்தான்.\nஎங்களை ஆயுதக் கலாசாரத்திலிருந்து மாற்றிவைத்தது.\nகவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை.\nஎங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை,\nஎங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாய்.\nஉன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது.\nநீ, தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய்.\nபஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ.\nமறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்துக்கு ஆளாக்கி விடாதே\nஇப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள்\nபாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன் என கண்டனம் விடுத்துள்ளார். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎச்.ராஜா பேசுர பேச்சை கொஞ்சம் கேளுங்க (வீடியோ இணைப்பு)\nவைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹெச்.ராஜா போர்க்கொடி\n“என்னது... என் படத்தில் சிம்புவா” - அதிர்ச்சியில் மோகன் ராஜா\nஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: வைரமுத்து மன்னிப்புக்கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்\nடிரைவர் ராஜாவை ஒருவழியாக கழற்றிவிட்ட தீபா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19900&cat=3", "date_download": "2018-12-15T08:10:37Z", "digest": "sha1:NT7BVQPDGYLUHO2C34IWSZM5TJ6GRXGD", "length": 7766, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாசித்திருவிழா கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி : ஏராளமானோர் பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nமாசித்திருவிழா கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி : ஏராளமானோர் பங்கேற்பு\nபழநி: பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் 39 உபகோயில்கள் உள்ளன. இதில் பழநி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசித் திருவிழா விமரிசையாக ���ொண்டாடப்படும். இத்திருவிழாவிற்கு பழநி நகர் பகுதியிலிருந்து மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். இத்திருவிழா கடந்த 9ம் தேதி சிம்ம லக்னத்தில் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பம் சாட்டப்பட்டது. கம்பம் கோயிலின் உட்பிரகாரத்தில் சுற்றி வரப்பட்டது. கம்பம் சாட்டுவதையொட்டி அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கம்பத்திற்கு பெண்கள் தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வந்த அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி கோடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 27ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி 28ம் தேதி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா தலைமையிலான திருக்கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நாக பூஜை\nநாங்குநேரி கோயிலில் பகல் பத்து திருவிழா\nஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோமவார விரத வழிபாடு\nபளியன்குடி கண்ணகி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை\nசூரிய பகவான் தவமிருந்த தாளபுரீஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி\nகுருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஏகாதசி விழா\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/231118-karaitivunantavanacittivinayakaralayattilkarttikaitipavalipatukal", "date_download": "2018-12-15T06:59:43Z", "digest": "sha1:SDXVYH3XXSQ6AWZUWYGO3WGIP743RSH7", "length": 2375, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.11.18- காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீப வழிபாடுகள்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n23.11.18- காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை தீப வழிபாடுகள்..\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.\nகார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்றைய தினம்(22.11.2018)காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் மாலை வேளையில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன் ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து \"சொக்கப்பனை\"க்கு அக்கினியிட்டு நிகழ்வும் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_543.html", "date_download": "2018-12-15T08:08:18Z", "digest": "sha1:ZRG4JZW5X3CMMW6JQGJVDNIV6NHFJWY7", "length": 11347, "nlines": 185, "source_domain": "www.yarlitrnews.com", "title": "குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எதிர்கால கனவு என்ன தெரியுமா? - Yarlitrnews", "raw_content": "\nகுகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எதிர்கால கனவு என்ன தெரியுமா\nதாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வருங்காலத்தில் கால்பந்து வீரராகவும், தாய்லாந்தின் முக்குளிப்பு வீரராகவும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது.\nஇந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த ஜூன் 23-ம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர்\nஇந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்கு பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புதன்கிழமை அவர்கள் பங்கேற்றனர். பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன் மாணவர்கள் ஒருவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.\nபத்திரிகையாளர்கள் கேள்விக்கு சிறுவர்கள் பதிலளித்தாவது,\nசெய்தியாளர் ஒருவர் பிரிட்டிஷ் வீரர்களை கண்டது அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார், அதற்கு சதுல் சமோன் என்ற சிறுவன், \"பிரிட்டிஷ் முக்குளிப்பு வீரர்களின் குரலை கேட்டதும் நாங்கள் முதலில் அதை நம்பவில்லை. நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் அது உண்மையாக மாறியது” என்றார்.\nதொடர்ந்து சிறுவர்களை மீட்புப் பணியில் உயிரிழந்த தாய்லாந்து கடற்படை வீரர் சமான் குனானுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். அப்போது அந்த சிறுவர்கள் குழுவிலிருந்த சனினி என்ற சிறுவன் அழத் தொடங்கினார். இதனால் சிறிது நேரம் அங்கு அனைவரும் உணர்ச்சிவசமாயினர்.\nதொடர்ந்து, குகையில் சிக்கிக் கொண்ட அனுபவம் எப்படி இருந்தது என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, \"நான் இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறேன். எனக்கு அதிக பொறுமை, சகிப்புத்தன்மை வந்திருக்கிறது” மங்கோல் பூன்பியம் என்ற 13 வயது சிறுவன் கூறினான்.\nமேலும், தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வருங்காலத்தில் கால்பந்து வீரராகவும், தாய்லாந்தின் முக்குளிப்பு வீரராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nசிகிச்சை பிறகு மீட்கப்பட்ட 13 பேரும் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/51997", "date_download": "2018-12-15T07:56:37Z", "digest": "sha1:DVGRBO4VJR6Z6DK3SS2IIASWRPUJUM2K", "length": 15325, "nlines": 125, "source_domain": "tamilbeauty.tips", "title": "நோய்களை குணப்படுத்தும் தேநீர்கள்..... - Tamil Beauty Tips", "raw_content": "\nsangika November 7, 2018 ஆரோக்கியம், ஆரோக்கியம் குறிப்புகள் No Comments\nதேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.\nகாலை எழுந்தவுடன் சுடச்���ுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.\nதேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.\nதேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.\nஎலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.\nபயன் நிறைந்த கிரீன் டீ\nகிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.\nஇஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் கும��்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.\nபுத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்\nநறுமணத்துடன் கூடிய தேநீர் – ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.\nகெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.\nரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.\nஇதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்\nசெம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.\nலாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.\nஏழே நாளில் இதுவரை உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க செய்ய வேண்டியவைகள்\nநீங்கள் அதிக நேரம் சேரிலேயே உட்காந்திருக்கீங்களா\nசிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன���.\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-bairava-movie-top-5-list-in-france/", "date_download": "2018-12-15T06:32:52Z", "digest": "sha1:4H66UTQHPNXKFOXJIWYLK45JDVF4WBF6", "length": 7570, "nlines": 144, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரான்ஸ் வசூல் ரிப்போர்ட் டாப்-5 2017 மெர்சல் மற்றும் பைரவா அசத்தல்! - Cinemapettai", "raw_content": "\nHome News பிரான்ஸ் வசூல் ரிப்போர்ட் டாப்-5 2017 மெர்சல் மற்றும் பைரவா அசத்தல்\nபிரான்ஸ் வசூல் ரிப்போர்ட் டாப்-5 2017 மெர்சல் மற்றும் பைரவா அசத்தல்\nபிரான்ஸ் வசூல் ரிப்போர்ட் டாப்-5 2017 மெர்சல் மற்றும் பைரவா அசத்தல்\nமெர்சல் படம் இந்த வருடத்தில் நல்ல வசூல் சாதனை பெற்ற படம்.\nஅதிகம் படித்தவை: தெறி படத்தின் பாடல்களை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜி. வி. பிரகாஷ்\nஇந்தியாவில் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்த படம்.\nவிஜய் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம்.\nஅதிகம் படித்தவை: மெர்சலான ஆடியோ ரிலீஸ் கோடிகளில் போன ஆடியோ ரைட்ஸ்..\nஅஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம்.\nவேலைக்காரன் படத்தின் முடிவு வந்தால் இந்த லிஸ்டில் மாற்றம் வரலாம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே ��ுணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/robin-shheethals-viral-photo-pregnancy-gym-training/", "date_download": "2018-12-15T07:22:24Z", "digest": "sha1:QSNNW7O63PDL5JWWPMTNKUZT77WC7LIA", "length": 8792, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ !!! - Cinemapettai", "raw_content": "\nHome Photos வைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ \nவைரலாக பரவும் மிஸ்டர் அன்ட் மிச்செஸ். ராபின் உத்தப்பாவின் போட்டோ \nமிகவும் இளம் வயதிலியே இந்தியாவிற்காக விளையாடி ஒரு கலக்கு கலக்கியவர் கர்நாடகாவின் ராபின் உத்தப்பா . இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப் பட்டாலும் ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் இன்றும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் .\nஇவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன் நீண்ட நாள் தோழியும், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஆன ஷீத்தல் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .\nஇந்த மிஸ்டர் அன்ட் மிச்செஸ் ஜோடி எப்பொழுதும் தங்களின் சோசியல் மீடியா அக்கௌண்டில் ஆக்ட்டிவாகவே இருப்பார்கள்.\nஇரண்டு நாட்களுக்கு முன் ஷீத்தல் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த போட்டோவே தற்போழுது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படுகிறது .\nஇந்த போட்டோவிற்கு ” என் வயிறு வெளிய வருகிறது ; இவருடையதோ உள்ள செல்கிறது ” என்று தான் தாயாகப் போவதை அழகாக தெரிவித்தார்\nஇதற்க்கு பதில் அளிக்கும் விதமாக இன்று உத்தப்பா தன் பங்கிற்கு போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் ” அம்மா ஆகப் போகிறவளுடன் ஜிம்மில் ” என்ற தலைப்பில் .\nடாடி எனக்கு ஒரு டவுட்டு இவரு கிரிக்கெட் ப்லயேரா; இல்ல மல்யுத்தம் அல்லது குஸ்தி வீரரா \nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/10/4.html", "date_download": "2018-12-15T06:57:52Z", "digest": "sha1:WLCT5V2AQNDRH4ZPCXWFEDZ3ER5C4UZ3", "length": 21828, "nlines": 115, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: அரசு வேலை வாக்குறுதி 4", "raw_content": "\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nஅரசு வேலை வாக்குறுதி 4\nமனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கர���யில் குடிலிட்டு, சமைத்து உண்ணத் துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை, காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.\nஅடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்-பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை _ ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளி-யின் தேவை அதிகம். அன்று போல் பொழு-தெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடு-கின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு, இருசக்கர வாகனம், சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்-களின் நிறுவனங்கள். இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்-களில் சேர்க்கப்பட முடியும்.\nசென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.\nமற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு. இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொ��்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.\nமேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்-களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்-படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்-களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.\nமேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும்.\nஇன்று சமூகத்தின் சுரண்டல் முறை, ஏகாதி-பத்திய நாடுகள் வளரும் நாடுகளையும், வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்-படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்��், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.\nஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோர-முகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை, சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் (skilled labour) திறனற்ற உழைப்பாளிகள் (unskilled labour) என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்-களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்பு-களைக் கொண்ட தொழில் திறனற்றவர்-களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்-பட்டுள்ளது.\nஇதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்-கள் பயன்படுத்தப்படுவதன் விளை வாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்-மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவித-மான சுலபமாக பெறத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழி-லாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.\nஇன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமை-களைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன.\nதனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 3:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvgvc.ac.in/tamil-sf.html", "date_download": "2018-12-15T06:55:54Z", "digest": "sha1:MK42BWCTUHW3J24I4RA26RO5XWCIMS3J", "length": 7520, "nlines": 165, "source_domain": "gvgvc.ac.in", "title": " தமிழ்த்துறை - Sri GVG Visalakshi College for Women", "raw_content": "\nகல்லூரி தொடங்கப்பட்ட 1952–ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை செயல்பட்டுக் கொண்டு வருகிறது.1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை தன்னிதிப்பிரிவாக விரிவுபடுத்தப்பட்டுபகுதி-I தமிழ் வகுப்புகளுக்கு தனித்துறையாக இயங்கி வருகிறது. தொடர்ந்து 2014-ஆம் கல்வியாண்டில் இளங்கலை தமிழ் இலக்கியம் துவங்கப்பட்டது.இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவியருக்கு தமிழ்மொழியின் மீது ஆர்வத்தை��் தூண்டும் விதமாக பாடத்திட்டங்களை வரையறுத்து, அதன் வாயிலாக சவால்கள் நிறைந்த சமூகத்தை எதிர்கொள்ளத் தரமான வாழ்க்கைக் கல்வியை வழங்கி வருகின்றது. தரமான பேராசிரியர்களைக் கொண்டு சிறந்த கல்வியை போதிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கு மாணவியரை ஆயத்தப்படுத்துவதிலும் அறச் சிந்தனையுடன் கூடிய ஆன்மீக உணர்வையூட்டி சிறந்த பெண்மணிகளாக உருவாக்குவதிலும் முனைப்போடு செயல்பட்டுவருகிறது.\nஇலக்கியங்களைக் கற்பிப்பதன் வாயிலாகப் புதிய சிந்தனைகளையும், ஆளுமைத் திறன்களையும் மேம்படுத்துதல்.\nஆன்மிக உணர்வையும் அறச் சிந்தனையையும் வளர்த்தல்.\nமொழி ஆளுமை பெறச் செய்தல்.\nசமூக நிலையை அறியச் செய்வதன் வாயிலாக வாழ்வியல் சிந்தனைகளை மேம்படுத்துதல்.\nஇலக்கியங்களை வாழ்வியலோடு பொருத்தி வாழ்க்கைக் கல்வியைக் கற்பித்தல்.\nமொழி பற்றிய சிந்தனையை வளர்த்தல்.\nமொழியின் ஆளுமையை வளர்ப்பதன் வாயிலாக மாணவியரைத் தன்னம்பிக்கையோடு சமூகத்தை எதிர்கொள்ளச் செய்தல்.\nஅறச்சிந்தனைகளை மேம்படுத்துவதன் வாயிலாகத் தன்னலமில்லாமல் நாட்டுப்பற்றுடன் பல்வேறு வகையான சேவைகளைச் செய்தல்\nமாணவியர் சமூக அக்கறையோடு செயல்படுவதற்கு வழிவகுத்தல்.\nவளாக நேர்க்காணல் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு.\nமுனைவர் பட்டம் பெற்ற, தேசிய & மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறன்வாய்ந்த பேராசிரியர்கள்.\nபடிப்பில் பின் தங்கிய மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளித்தல்.\nபிற கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவியருக்கு பல்வேறு பயிற்சி அளித்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/10/15/3-070-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-15T08:22:19Z", "digest": "sha1:GTAUUHZ4UDP4NS3NBM6UE5NHH5YBLIRR", "length": 7398, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "3.070 திருமயிலாடுதுறை – திருவிராகம் – sivaperuman.com", "raw_content": "\n3.070 திருமயிலாடுதுறை – திருவிராகம்\nOctober 15, 2016 admin 0 Comment 3.070 திருமயிலாடுதுறை - திருவிராகம், அஞ்சநாயகியம்மை, மாயூரநாதர்\n3.070 திருமயிலாடுதுறை – திருவிராகம்\nஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்\nகானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்\nஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்\nவானமுறு ���ோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.\nஅந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்\nஎந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்\nகந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்\nவந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.\nதோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்\nமூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்\nபாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ\nவாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே.\nஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்\nபேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்\nகாதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்\nமாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.\nபூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்\nபாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்\nகாவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர\nமாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.\nகடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்\nவிடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாந்\nதொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்\nமடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.\nஅவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்\nஎவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்\nகவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ\nமவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே.\nஇலங்கைநகர் மன்னன்முடி யொருபதினோ டிருபதுதோள் நெரியவிரலால்\nவிலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்\nகலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழா\nமலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.\nஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்\nஅண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்\nகெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்\nவண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.\n← 3.069 திருக்காளத்தி – திருவிராகம்\n3.071 திருவைகாவூர் – திருவிராகம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/iruttu-araiyil-murattu-kuththu/photos", "date_download": "2018-12-15T06:47:22Z", "digest": "sha1:VG634NEWK2YAIWMGUOYNRABTBOTJHAJP", "length": 3223, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Iruttu Araiyil Murattu Kuththu Movie News, Iruttu Araiyil Murattu Kuththu Movie Photos, Iruttu Araiyil Murattu Kuththu Movie Videos, Iruttu Araiyil Murattu Kuththu Movie Review, Iruttu Araiyil Murattu Kuththu Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.\n2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\n2.0 தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2012/feb/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19-20--%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-16243.html", "date_download": "2018-12-15T06:40:34Z", "digest": "sha1:S4E54Y5W4MIJLGWMZH5EKNWGZ4L7RGEJ", "length": 12862, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "குமரி மாவட்டத்தில் 19, 20- ல் சிவாலய ஓட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி\nகுமரி மாவட்டத்தில் 19, 20- ல் சிவாலய ஓட்டம்\nPublished on : 20th September 2012 04:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுலசேகரம், பிப். 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்ட நிகழ்ச்சி இம்மாதம் 19 மற்றும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா முன்னேற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nசிவராத்திரியை முன்னிட்டு இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலாய ஓட்டம் நிகழ்ச்சி நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nஆதிகாலத்தில் பக்தர்கள் ஓட்டமாக ஓடிய இந்நிகழ்ச்சி, இப்போது வாகனங்களில் செல்லும் அளவுக்கு நவீனத்துவம் பெற்றுள்ளது.\nசிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் முன்சிறை அருகேயுள்ள திருமலை சிவாலயத்திலிருந்து ஓடத் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருநட்டாலம் என 12 சிவாலயத் திருத்தலங்களில் கோபாலா, கோவிந்தா என்ற நாமம் உச்சரித்தவாறு சென்று, அங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டுச் செல்கின்றனர்.\nஇந்திய அளவில் பிரபலமடைந்து வரும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க ஆண்டுதோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகடந்த ஆண்டு தென்தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.\nஇத்தனை சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு, தேவையான முன்னேற்பாடுகளை தேவசம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளித்து செய்யவில்லையென பக்தர்கள் தரப்பிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் மண்டைக்காடு உள்ளிட்ட கோயில் விழாக்களையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.\nஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சிவாலய ஓட்ட நிகழ்ச்சிக்கு கோயில்கள் மற்றும் கோயில் குளங்களைச் சுத்தப்படுத்துதல், போக்குவரத்து வழிகாட்டுதல், சிறப்பு பஸ் வசதி, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளைச் செய்தல் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட தேவசம் போர்டு செய்வதில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து, பொன்மனை சிவாலய பக்தர் சங்கச் செயலர் எம். ஐயப்பன் கூறியதாவது:\nஇம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்துக்குத் தேவையான முக்கியத்துவத்தை தேசவம் போர்டு அளிப்பதில்லை.\nசிவாலய ஓட்டத்தின்போது பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை எடுத்துக் கொள்வதிலேயே தேவசம் போர்டு அலுவலர்கள் கவனமாக இருக்கின்றனர்.\nகோயில்களை வர்ணம் பூசி சுத்தம் செய்தல், கோயில் குளங்களைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்வதில்லை.\nமுன்காலங்களில் பக்தர்களுக்கு இளநீரும், பழமும் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்பட்டன.\nகோயில் குளங்களில் பக்தர்கள் குளித்துவிட்டு தரிசனம் செய்யும் முறை முன்னர் இருந்தது.\nஇப்போது உள்ள நிலையில், பக்தர்கள் கோயில் குளங்களில் முகம் மற்றும் கை, கால்களை அலம்பிவிட்டு சுவாமி தரிசனம் செய்ய ந��னைக்கின்றனர்.\nஆனால் அதற்குகூட முடியாத அளவில் குளங்களில் தண்ணீர் சேறு படிந்த நிலையில் சுகாதாரமற்றுக் காணப்படுகிறது.\nஎனவே, இந்நிலைகளை மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தேவசம் போர்டும் இணைந்து பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/29/%E0%AE%AE%E0%AF%871%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-887537.html", "date_download": "2018-12-15T07:11:02Z", "digest": "sha1:NO3LCFHSQSGH5CCMOIT66KJ7FAJVKR5V", "length": 8016, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மே1ம் தேதி: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்!- Dinamani", "raw_content": "\nமே1ம் தேதி: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்\nPublished on : 29th April 2014 11:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமே 1ந் தேதி அஜித் பிறந்த நாள் வரவிருக்கிறது. வழக்கம்போல் இந்தப் பிறந்த நாளையும் வெகு விமர்சியாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் தயாராகிறார்கள்.\nமேலும் அன்றைய தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு அன்னதானம், இரத்த தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்யும் வேலைகளிலும் ரசிகர்கள் ஈடுபடவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இதேநாளில் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்றி மீண்டும் வெளியிடப்போகிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான ���ிரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. இவைதவிர, அஜித் பிறந்த நாளன்று டிவி சேனல்களிலும் சில சுவாரஸ்யங்கள் நடக்கப்போகிறது. சென்ற வருடம் இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆரம்பம் படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்.\nஇதற்கு போட்டியாக சன் டிவியில் வீரம் படத்தை திரையிட இருக்கிறார்கள். உச்சகட்ட மகிழ்ச்சியாக, அஜித் பிறந்த நாளான மே 1ந் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடவிருக்கிறார்களாம். அப்போ இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் கொண்டாட்டம் தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/07/11/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-12-15T08:02:57Z", "digest": "sha1:KKBUVOFOL25HXJ7VN247KGBS3GMBDJL5", "length": 14163, "nlines": 115, "source_domain": "www.netrigun.com", "title": "“த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்” | Netrigun", "raw_content": "\n“த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்”\n“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில��� மேற்கொள்ளவில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.\nயாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது.\n30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித சுவடுகளும் காணப்பட கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார்.\nஆனால் தேசிய அரசாங்கம் 3வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.\nவடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாக செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றனர்.\nஅரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.\nவடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டனர்.\nவடக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி தகைமைகளுக்க ஏற்ப தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.\nஆனால் இன்று பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல் சாதாரண நபர் போல் வறுமையின் காரணமாக கிடைத்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.\nவடக்கிற்கு அரசியலமைப்பு மாத்திரமே தற்போதைய தீர்வு என்று எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது.\nஅடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணண்பதை விடுத்து ம���றையற்ற விதமாக அரசியலை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்க இழைக்கப்படும் துரோகமாகவே காணப்படுகின்றது.\nவடக்கு மக்கள் அரசியல் தீர்வினை ஒரு போதும் கோரி நிற்கவில்லை என்று கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளிப்படுத்தினர்.\nதெற்கினை போன்று வடக்கிலும் இன்று குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது.\nஆனால் அவர் குறிப்பிட்ட விதமே அரசியலமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முரணானது. தெற்கில் இருந்து அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே வடக்கிற்கு போதைபொருட்கள் கைமாற்றப்படுகின்றது என்று இவர் குறிப்பிட்டமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி வடக்கின் அமைதியினை உறுதிப்படுத்த வேண்டும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் 3 வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.\nஆகவே நிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் அவசியமானதாகவே காணப்படுகின்றது.\nமாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலடியினை நன்கு வெளிப்படுத்துவார்கள்” . என தெரிவித்தார்.\nPrevious articleஒரே நேரத்தில் உயிரைவிட்ட இரு யுவதிகள்\nNext articleதாயின் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற அவலம்….\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T06:44:22Z", "digest": "sha1:FQLGMRRUOP6EBYBXMR2LQFJ7N7FC6N53", "length": 11536, "nlines": 207, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:உரை இல்லாமல் - விக்கிமூலம்", "raw_content": "\n\"உரை இல்லாமல்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 77 பக்கங்களில் பின்வரும் 77 பக்கங்களும் உள்ளன.\nபக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/689\nபக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/200\nபக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/155\nபக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/35\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/44\nபக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/6\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/281\nபக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/3\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/oviya-returns-and-her-salary/", "date_download": "2018-12-15T07:16:12Z", "digest": "sha1:CAZW7LHFYRAL442X2OOLF6OUSYROKZZJ", "length": 8713, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வர ஓவியாவின் சம்பளம் எவ்ளோ தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வர ஓவியாவின் சம்பளம் எவ்ளோ தெரியுமா \nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வர ஓவியாவின் சம்பளம் எவ்ளோ தெரியுமா \nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் புகழ் உச்சியை தொட்டுவிட்டது. ஓவியா இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க கூடாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.\nஓவியா தானாக வெளியேறிய பிறகு நிகழ்ச்சியின் TRP வெகுவாக பாதிப்படைந்துள்ளது. அதை சரி செய்ய நிர்வாகத்தின் பக்கத்தில் இருந்து பல முயற்சிகள் செய்தும் எதுவும் சரிபட்டு வரவில்லை.\nஓவியாவோ வெளியேற்றத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்து கொண்டார். அதை தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார்.\nஓவியாவின் வெற்றிடத்தை நிரப்பு அந்த தொலைக்காட்சி நிறுவனம் பல முன்னணி நடிகைகளை நிகழிச்சியில் பங்கேற்க முயற்சி செய்து வருகிறது.\nஇருப்பினும் ஓவியாவின் இடத்தை வேறு நடிகைகளால் நிரப்ப முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் ஓவியாவின் மேல் அதிக அன்பை கொண்டுள்ளனர் என்பது சமூக வலைத்தளம் வாயிலாக உணரமுடியும்.\nஆகையால், ஓவியாவை திரும்ப அழைத்து வர நாள் ஒன்றிற்கு 5 லட்சம் வரை சம்பளம் தருவதாக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பாக கோரிக்கைவைத்துள்ளார்களாம். அதற்கான முடிவு இந்த வாரம் தெரியவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்\nPrevious articleஓவியாவை மருமகளாக ஏற்று கொண்டாரா ஆரவ்வின் அம்மா\nNext articleபரணி தான் அந்த புது வரவா \nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nநீயெல்லாம் எதுக்கு பாட்டு பாடுற ஜூலியை கிண்டல் செய்யும் ரசிகர்கள் – வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41041024", "date_download": "2018-12-15T06:40:02Z", "digest": "sha1:CXO6324KSU7R7CB5DNRJMANDSOFITOKS", "length": 10391, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "உ.பி.யில் பாலியல் தொந்தரவு: கை வெட்டப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - BBC News தமிழ்", "raw_content": "\nஉ.பி.யில் பாலியல் தொந்தரவு: கை வெட்டப்பட்ட சிறுமி கவலைக்கிடம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாக���் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பெண்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து இந்தியாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றது\nஉத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியின் கையை, தன்னிடம் இருந்த வாளால் ஒரு நபர் வெட்டியுள்ளார். அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஉத்தர பிரதேசத்தின் லக்கிம்புர் கேரி மாவட்ட சந்தையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரி கூறுகையில், \"சம்பந்தப்பட்ட சிறுமியை சில மாதங்களாக ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்ததாகவும் லக்கிம்புர் கேரி சந்தை பகுதியில் அந்த சிறுமியை அந்த இளைஞர் சீண்டியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது\" என்றார்.\nமேலும், \"அந்த இளைஞர் தன்னிடம் இருந்த வாளால் அந்த சிறுமியின் கையை வெட்டியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயம் அடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்\" என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஉத்தர பிரதேசம்- கூட்டு பாலியல் வல்லுறவு தொடர்பில் ஐவர் கைது\nஉத்தர பிரதேசம்- அக்கா தங்கைகள் நான்கு பேர் மீது அமில வீச்சு\nபாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்க விரைவில் சட்டம்: ம.பி. முதல்வர் தகவல்\nஇந்த சம்பவம் நடந்தபோது, அச்சிறுமியை இளைஞர் தாக்க முயன்றபோது அவரை பொதுமக்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.\nமருத்துவமனையில் உள்ள சிறுமி கண் விழித்த பிறகே அவரிடம் வாக்குமூலம் பெற்று கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.\nஅச்சிறுமி தனது மொபைல் போனை சார்ஜ் போடுவதற்காக. அவளுடைய அம்மாவுடன் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும் போது தாக்குதல் சம்பவம் நடந்ததாக சிறுமியின் மாமா சுஷில் குமார் பிபிசியிடம் கூறினார்.\n\" - சமூக வலைதளத்தில் மக்கள் கருத்து\nபன்றிக் காய்ச்சல்: இந்த ஆண்டு இந்தியாவில் 1094 பேர் பலி\nபேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய திமுக கோரிக்கை\nஅந்தரங்கம் பற்றிய தீர்ப்பு ஆதார் குறித்த��� எதுவும் கூறவில்லை: மத்திய அரசு\nநாளை அறிமுகமாகிறது 200 ரூபாய் நோட்டு\n\"அந்தரங்க உரிமை\" தீர்ப்பு முற்போக்கானது: என்.ராம்\nஇலங்கையில் 15 சதவீத தம்பதிகளுக்கு மலட்டுத் தன்மை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08083+de.php", "date_download": "2018-12-15T07:31:04Z", "digest": "sha1:2GFPXIG4II5BGC7HJN2NWF3ETVNKL2L3", "length": 4363, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08083 / +498083 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 08083 / +498083\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 08083 / +498083\nபகுதி குறியீடு: 08083 (+498083)\nஊர் அல்லது மண்டலம்: Isen\nமுன்னொட்டு 08083 என்பது Isenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Isen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Isen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498083 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக��கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Isen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498083-க்கு மாற்றாக, நீங்கள் 00498083-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 08083 / +498083 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-12-15T06:48:11Z", "digest": "sha1:WGFBHDWF6FOL4JTZ4SCNPS56OMSN3QHB", "length": 20194, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "உயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 926 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nகால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல் செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம் ஆகும். பூமியில் கிடைக்கும் தனிமங்களில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. மனித உடலின் 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு 1 கிலோவும் இருக்கிறது.\nகால்சியம் நம் உடலில் என்னென்ன பணிகள் செய்கிறது தெரியுமா அலுப்பில்லா, அயரா உழைப்பாளி கால்சியம் அலுப்பில்லா, அயரா உழைப்பாளி கால்சியம் உயிர்காக்கும் நண்பனும் கூட. நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவிதேவை. அது மட்டுமல்ல காலில் முள்குத்திய / நெருப்பு சுட்டுவிட்டதா ஆ… வலிக்கிறதே உயிர்காக்கும் நண்பனும் கூட. நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவிதேவை. அது மட்டுமல்ல காலில் முள்குத்திய / நெருப்பு சுட்டுவிட்டதா ஆ… வலிக்கிறதே என வலிஉணர அந்த செய்தியை நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லவும், ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் வழியே இரத்தம் வெளியேறுவதை தடுத்து, இரத்தம் உறைய வைக்கவும் கால்சியம் கட்டாயம் தேவை. செல்களுக்கு இடையே, வேதி சமிக்ஞைகள் சரிவர செல்ல கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவினை ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு தேவையான எச்சிலை சுரக்க உதவிசெய்கிறது.\nபொதுவாக 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம்முடைய எலும்பு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடும். ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தொடர்ந்து உடலுக்கு வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால் எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு எலும்பின் உறுதி குறையும். இந்நிலை குழந்தை பருவத்தில் ஏற்பட்டால் எலும்பு வலுவின்றி வளைந்து ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். நமக்கு தினமும் சுமார் 400 முதல் 500 மில்லி கிராம் வரையிலான கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால் உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது.\nகால்சியம் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது\nஎடை சீராக இருக்க உதவுகிறது\nபெண்களு��்கு முதுகுவலி வராமல் பாதுகாக்கிறது\nஇரத்தக்குழாய்களின் கழுத்தை நெருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.\nபாக்டீரியா பற்களை தாக்கி பற்சிதைவு, வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவையும் ஏற்படுகிறது.\nபெண்களின் பிரச்சனை, கால காப்பாளன்…\nகால்சியம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களின் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இல்லையெனில் பெண்களுக்கு தசைப்பிடிப்பு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் தினம் 1 கிராம் கால்சியம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது ஏற்படும் தலைவலி, மனம்சரி இல்லாமை(Moodout), வயிறு உப்பிசம், கை கால் வலி மற்றும் போன்றவற்றை கால்சியம் நீக்குகிறது. மேலும் அப்போது உண்டாகும் வயிற்றுவலியையும் கால்சியம் துரத்தி விடும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை கால்சியம் நீக்கிவிடுகிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்டிரோ ஜென் என்ற ஹார்மோன் கால்சியம் உட்கிரகிப்புக்கு மிகவும் உதவுகிறது.\nதகவல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை.\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\n« 30 வகை சேமியா உணவுகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-12-15T08:01:10Z", "digest": "sha1:K5SRKFDQWZZ2BN3W2ZGJWWY5QIBU5ESU", "length": 16664, "nlines": 104, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: என்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி", "raw_content": "\nஎன்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி\n‘என்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி அவரது அண்ணன் ரவிசங்கரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.\nசித்தி பாரதி தேவி கொடுமை செய்வதாகவும் சொத்துகளை அபகரித்து விட்டதாகவும், அவருடன் சேர்ந்து இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகை அஞ்சலி கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ‘தனது தங்கை அஞ்சலியை திங்கள் கிழமை முதல் காணவில்லை. அவர் காணாமல் போனதற்கு பாரதி தேவிதான் காரணம்‘ என்று அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரவிசங்கருடன் அஞ்சலி நேற்று போனில் பேசினார். அப்போது, ‘என்னை யாரும் கடத்தவில்லை. சித்தப்பா சூரி பாபு என் தலைமுடியை இழுத்து அடித்ததால் நான் ஓட்டலை விட்டு வெளியேறி விட்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். இரண்டு நாளில் தைரியமாக வெளியே வந்து எல்லா உண்மைகளையும் சொல்வேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை காணவில்லை என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிடு. சித்தி பாரதிதேவி மீது கொடுத்து புகாரை வாபஸ் வாங்க வேண்டாம்‘ என்று கூறியுள்ளார்.\nஅவர் நடித்து வரும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ரவிகிஷோரிடம் தொலைபேசியில் பேசிய அஞ்சலி, ‘குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். என்னால் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வந்து நடித்துக் கொடுக்கிறேன்‘ என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையில் அஞ்சலி ஓட்டலில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சியும், அஞ்சலியின் தொலைபேசி உரையாடலும் வெளியாகி உள்ளது. அதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். அஞ்சலி காணவில்லை என்ற புகாரை போலீசார் திருப்பி தர மறுத்து விட்டனர். அவரை நேரில் ஆஜர்படுத்தினால் மட்டுமே புகாரை வாபஸ் பெற முடியும் என்று கூறிவிட்டனர். எந்த நிமிடமும் அஞ்சலி ஐதராபத்தில் மீடியா முன் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்டவன் அனைவரையும் நன்றா��� வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தன��ு மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/venue/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-15T06:42:11Z", "digest": "sha1:DPZPAEFZGWJHGJ33SLA3ZQ5XM7E2W3AY", "length": 4065, "nlines": 85, "source_domain": "nammalvar.co.in", "title": "சிறுதானியங்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nசிறுதானியங்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nசிறுதானியங்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலா���் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81-1034098.html", "date_download": "2018-12-15T06:28:27Z", "digest": "sha1:ZAB5MGERZDNIV53YGNK2RZD3NIIGGVAP", "length": 7259, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதர் இன்று பதவியேற்பு- Dinamani", "raw_content": "\nஇந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதர் இன்று பதவியேற்பு\nBy dn | Published on : 20th December 2014 01:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா சனிக்கிழமை (டிச.20) பதவியேற்கிறார்.\nவாஷிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரிச்சர்ட் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்படுவது இது முதல்முறை ஆகும். ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியினராகிய வர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்சி பாவெல், தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து அந்த பொறுப்பை அமெரிக்க தூதரக அதிகாரி கேத்லின் ஸ்டீபன்ஸ் கவனித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_573.html", "date_download": "2018-12-15T06:46:38Z", "digest": "sha1:ABLRHO4G7O4XJWKMC3OLP5F5JXI5H3MC", "length": 43025, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாஜுதீன் விவ­கா­ரத்தில் ஏன், உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர்..? மங்­கள ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாஜுதீன் விவ­கா­ரத்தில் ஏன், உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர்..\nநல்­லாட்சி அர­சாங்­கத்தில் ராஜபக் ஷக்­களின் குற்­றங்­களை மூடி­ம­றைக்­க­வேண்­டிய தேவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஒரு­போ­து­மில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்­கு­களை முன்­னெ­டுக்­கும்­போது ஒரு­சிலர் தடுப்­ப­தாக நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பிணை­முறி விவ­கா­ரத்தில் அக்­க­றை­ காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவ­கா­ரத்தில் உண்­மை­களை மூடி­ம­றைக்­கின்­றனர் எனவும் அவர் கேள்வி எழுப்­பினர்.\nமாத்­தறை பகு­தியில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது.\nஇன்று நாட்டில் தற்­போது நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­பட்­டு­வரும் சட்டம் ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு பொருந்­தாதா அவர்கள் விட­யத்தில் சட்டம் செயற்­ப­டாத என்ற சந்­தேகம் எனக்குள் எழு­கின்­றது. ஏனெனில் அவர்கள் தொடர்­பு­பட்ட முக்­கி­ய­மான வழக்­குகள் அனைத்தும் விசா­ர­ணைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் எங்­கா­வது ஒரு இடத்தில் அவை தடைப்­ப­டு­கின்­றது. அர­சியல் கார­ணி­க­ளுக்­காக அவர்­களை பாது­காக்கும் சிலர் அவ்­வாறு செய்­வ­தனால் மக்கள் எம்­மையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் திட்டித் தீர்க்­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் இந்த அர­சாங்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட ராஜபக் ஷ குடும்­பத்தை காப்­பாற்­றவோ, கொலை­கா­ரர்­களை, கொள்­ளைக்­கா­ரர்­களை பாது­காக்­கவோ அவர்கள் தொடர்­பி­லான குற்­றங்­களை மூடி­ம­றைக்­கவோ ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்­த­வித தேவையும் இல்லை.\nமத்­திய வங்கி பிணைமுறி விவ­கா­ரத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் காட்­டிய அக்­க­றையில் பத்து வீதத்­தை­யேனும் ராஜபக் ஷக்களின் குற்­றங்­களை கண்­ட­றிய முன்­வ­ர­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அவர்­களின் குற்­றங்­க­ளையும் அவ்­வாறே விசா­ரித்­தி­ருந்தால் அவர்கள் செய்த மிகப்­பெ­ரிய ஊழல், மோச­டிகள், கொலை என்­ப­னவும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கவும் முடிந்­தி­ருக்கும். மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் எமது அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் யார் யாருக்கோ தொலை­பேசி அழைப்­பு­களை எடுத்­த­தா­கவும் கூறி வரு­கின்­றனர். எமது அர­சாங்­கத்தின் மீது பழி சுமத்­தவும் ,சம்­ப­வங்­களை திசை­தி­ருப்­பவும் இவ்­வா­றான கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். இந்த விவ­கா­ரத்தில் அக்­க­றை­யுடன் செயற்­படும் நபர்­க­ளுக்கு ஏன் தாஜுதீன் கொலை சம்­ப­வத்தில் அன்­றைய இரவு எத்­தனை தொலை­பேசி அழைப்­புகள் பதி­வா­கி­யுள்­ளது என்­பது குறித்தும் ,யார் யார் தொடர்­பு­பட்­டுள்­ளனர் என்­பது குறித்தும் நாட்டு மக்கள் மத்­தியில் தெரி­விக்­க­வில்லை. உண்­மை­களை சிலர் மறைத்­து­ விட்­டனர்.\nயார் எதற்­காக இவ்­வாறு செய்­கின்றனர் என்று தெரி­ய­வில்லை. நல்­லாட்சி காலத் திலும் முன்­னைய குற்றவாளிகளின் ஆவி கள் நிறுவனங்களில் இருந்து இவற்றை மறைத்து வருகின்றதோ தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் மாத்திரம் இவ்வாறு தடைகள் ஏற்பட்டு வருகின்றன. இதையும் அனைவரும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஇப்படி இத சொல்ல வெட்கம் இல்லையா இந்த அரசாங்கத்தில் நீங்களும் ஒரு அமைச்சர் தானே.. நீதி அமைச்சரும் உங்க ஆள்தானே.. சட்டமாதிபர் திணைக்களம் உங்களின் நீதி அமைச்சரிடம் தானே உள்ளது.. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துகிறீர்கள் என்பது தான் உண்மை..\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ��ாமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_17.html", "date_download": "2018-12-15T06:18:07Z", "digest": "sha1:FMO4RKYINI666MPOXY75R4G7JLGV4QNI", "length": 11282, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்", "raw_content": "\nஇந���த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஇன்று \"வி திஸ் கொலைவெறி\" பாட்டிற்கு பிறகு உலகையே திரும்பி பார்க்க வைத்த பாடல் என்றால் இந்த ககனம் ஸ்டைல் பாடல்தான் இதை பாடியது தெற்கு கொரியாவில் உள்ள பாடகர் PSY, இவர் யூடுபில் 15-ஜூலை 2012 அன்று இவரது மியூசிக் வீடியோவை ரிலீஸ் செய்தார், இன்று இவர் \"அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோ\" என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் இதை பாடியது தெற்கு கொரியாவில் உள்ள பாடகர் PSY, இவர் யூடுபில் 15-ஜூலை 2012 அன்று இவரது மியூசிக் வீடியோவை ரிலீஸ் செய்தார், இன்று இவர் \"அதிக முறை பார்க்கப்பட்ட வீடியோ\" என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ககனம் ஸ்டைல்.\nஇந்த பாட்டை முதன் முதலில் பார்த்தால் உங்களுக்கே பிடிக்கும், அப்படிப்பட்ட பாட்டுதான், ஆகையால் இது ஹிட் ஆனது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.\nநம்ம ஊரில்தான் எந்த பாட்டு ஹிட் ஆனாலும் அதை நமது ஆட்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்களே, அப்படி செய்யப்பட்ட ஏகப்பட்ட வீடியோவில், கீழே உள்ள வீடியோ என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது \nபிரமாதமாக இருப்பது போல் படுகிறது\n இந்த பாட்டை பார்த்துவிட்டு நம்ம ஊர் ராமராஜன் பாட்டு எல்லாம் பார்த்தால் நன்கு ரசிக்க தோன்றுகிறது....\nஹா... ஹா... இரண்டுமே கலக்கல் தான்...\nமிக்க நன்றி தனபாலன் சார்......வாங்க நாமளும் ஒரு ஆட்டம் போடலாம்....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/12/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-12-15T08:00:12Z", "digest": "sha1:VV4VA2ZVL7SAVVYNADLCD4NVSITN44FV", "length": 6188, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விசேட வாதம்! வளாகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு.. | Netrigun", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தொடரும் விசேட வாதம் வளாகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு..\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n100 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுலகம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினமும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணைகளின் தீர்ப்பு நாளையதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஉண்மையில் என்ன நடந்தது சினிமா வாய்ப்பு தருவதாக பல பெண்களை சீரழித்த மோகன்\nNext articleவீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினர்\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52329-cuddalore-judges-crying-for-mentally-challenged-boy.html", "date_download": "2018-12-15T07:59:35Z", "digest": "sha1:J3MVV2LWLX2KUBT36SLS7SR3P4I5DAWC", "length": 11183, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள் | Cuddalore Judges Crying for Mentally Challenged Boy", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்பு - சிறுவனுக்காக கலங்கிய நீதிபதிகள்\nகடலூரில் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவன் பாவேந்தன், கருணை கொலை செய்ய வேண்டிய நிலையில்‌ இல்லை என மருத்துவக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nகடலூர்‌ மாவட்டம் சோழத்தரத்தைச் சேர்ந்த திருமேனி என்���வருக்கு பாவேந்தன் என்ற 10 வயது மகன் உள்ளார். வலிப்பு நோயால் மூளை பாதிப்புக்கு ஆளான பாவேந்தனுக்கு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அச்சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து சிகிச்சையளிக்க போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய‌ அனுமதியளிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமேனி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக 3 பேர் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்த நீதிமன்றம், சிறுவனின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்‌க உத்தரவிட்டது.‌\nஅதன்படி, பாவேந்தனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தன்னை சுற்றி நடப்பதை சிறுவன் உணர்ந்து கொள்வதால், அவனை கருணை கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என‌ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். சிறுவனின்‌ பெற்றோருக்கு மாதந்தோறும் நிதியுதவி, மருத்துவ உதவிகள் வழங்க முடியுமா என நீதிபதி‌கள் கேள்வி எழுப்பினர். பின்னர் சிறுவனை குணப்படுத்த முடியா‌து என்ற அறிக்கையை படித்த நீதிபதிகள் கண் கலங்கினர். இதனால் நீதிமன்றத்தில் பெரும் சோகம் நிலவியது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வியை முன்வைத்தனர். இதுதொடர்பாக வரும் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐபிஎல் சிதைத்துவிட்டது: ஹூப்பர் வருத்தம்\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் \nரஃபேல் விவகாரம்: அரசின் கொள்கை முடிவு சரியானதே - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐபிஎல் சிதைத்துவிட்டது: ஹூப்பர் வருத்தம்\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/", "date_download": "2018-12-15T06:48:47Z", "digest": "sha1:SDCJPLIVY4HLQVJCHJEZHMMVCKNLZIOL", "length": 7372, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nசர்ச்சையை கிளப்பிய சிம்பு பாடிய ‘பெரியார் குத்து’ பாடல்..சாதி வெறியர்களுக்கான செருப்படி வரிகள்..\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nஇப்படியெல்லாம் நடந்துச்சுனா, நான் போயிடுவேன் ..சிம்புவை அடுத்து ஜோடியில் பொங்கிய மஹத்..\nபூஜையுடன் தொடங்கிய தல 59 படம்..முதல் மரியாதையை யாருக்குனு பாருங்க..\n2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்..சர்காரா அல்லது 2.0 வா..\nடாப் 50 கவர்ச்சிகாரமான ஆண்கள்..இடம்பிடித்த ஒரே தென்னிந்திய நடிகர்..\nரஜினி- முருகதாஸ் படத்தின் கதாநாயகி இவரா\nசூர்யா NGK படத்தின் ரிலீஸ் தேதி இந்த திருநாள் அன்றா..\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீ���ியோ இதோ..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் நகுல் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எதாவது பரிசளிக்கலாம் என்று நினைத்துள்ளார். இதனால் பிரபல ஆன் லைன் நிறுவனமான flipkartல் 1.25...\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபிரபல ஜீ தொலைக்காட்சியின் இளம் பெண் தொகுப்பாளினி தற்கொலை..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/17/cheat.html", "date_download": "2018-12-15T07:43:26Z", "digest": "sha1:MLYNC4BBGY6J65Q3MCRK7X7OTXZQBFXE", "length": 14784, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை | rs 20,000 stolen from a farmer office officer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nவருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை\nவருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை\nவருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து விவசாய அதிகாரி வீட்டில் ரூ 20ஆயிரம�� கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருத்தணி கடப்பா ரோட்டில் வசித்து வருபவர் சுப்ரமணியம். இவர் பள்ளிப்பட்டுவிவசாய அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரதுமனைவி ரமாதேவி.\nசுப்ரமணியம் வீட்டிற்குள், சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் 5 பேர் கொண்டகொள்ளையர்கள் நுழைந்தனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றுஅவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் சுப்ரமணியம்பற்றியும், அவரது குடும்பம், சொத்து, வருவாய் குறித்தும் கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட விவரப் பட்டியல்கள் வைத்திருந்தனர்.\nஅந்த பட்டியல்களை சுப்ரமணியத்திடம் காட்டி விளக்கம் கேட்டனர். வீட்டில்சோதனையிடப் போவதாக கூறிவிட்டு எல்லா அறைக்குள்ளும் புகுந்து எதையோதேடினர்.\nஉண்மையில் அதிகாரிகள் என்று நம்பிய சுப்ரமணியம் குடும்பத்தினர் பீரோ, பெட்டிஎன்று எல்லாவற்றையும் திறந்து காட்டினர். கிட்டத்தட்ட அவரது வீட்டில் 100 சவரன்தங்க நகைகள் இருந்தன. 1 லட்சம் பணம் இருந்தது.\nஅவற்றை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் கேட்டனர். பின்னர் அவற்றைகுறிப்பெடுத்துக் கொள்வது போல் நடித்தனர். பின்னர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்அலுவலகம் அருகில் தங்களது அலுவலகம் இருப்பதாகக் கூறி, அங்கே வந்துசந்திக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்.\nஅவர்கள் சென்ற பின்னர் அந்த நகைகளை எல்லாம் எடுத்து மீண்டும் பீரோவில்வைக்க முயன்ற போது அதில் இரண்டரை சவரன் நகையும், 20 ஆயிரம் ரூபாய்ரொக்கமும் குறைந்திருந்தது.\nஉடனே சுப்ரமணியம் நேராக திருவள்ளூர் வந்தார். அங்கே வருமானவரித்துறைஅலுவலகத்தை தேடி அலைந்து திரிந்துவிட்டு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர்திருத்தணி போலீசில் புகார் செய்தார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nபைக் கேட்ட தம்பியின் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்.. சென்னையில் பயங்கரம்\nநெருங்குகிறது பேய்ட்டி புயல்.. சென்னையில் பலத்த காற்று.. நாளை முதல் கன மழை.. ஆனால் ஆபத்தில்லை\nகருணாநிதிக்கு பிடித்த \"அண்ணா அறிவாலயம்\" போல் மேடை அமைப்பு\nகருணாநிதி சிலை திறப்பு விழா.. குவிகிறார்கள் தலைவர்கள்.. ரஜினிகாந்த்தும் வருகிறார்\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்\nதிருவுடையம்மன் ���ண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திட்டம்\nஜெ. மரணம்.. ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர்\nசூடு பிடிக்கிறது குட்கா வழக்கு.. இன்று நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2018-12-15T07:22:37Z", "digest": "sha1:7DFXS3ROQ35VWTFIMUGKUXQIZM2GILVJ", "length": 7814, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "புதுமனை புகுதலுக்கு சிறந்த மாதங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nகூட்டமைப்பு முன்வைத்த கோாிக்கைகள் என்ன\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nகூட்டமைப்பின் ஆதிக்கத்தை தடுக்க ஜனாதிபதியின் திட்டம்\nஇராணுவத்தினரை போன்று செயற்படும் வனவளத் திணைக்களத்தால் மக்கள் அவதி\nபுதுமனை புகுதலுக்கு சிறந்த மாதங்கள்\nபுதுமனை புகுதலுக்கு சிறந்த மாதங்கள்\nபுதுமனை புகுதல் வாழ்க்கையில் வெளிச்சத்தையும் மனமகிழ்வையும் சிறப்பிக்கும் வகையில் அமையவேண்டும்.\nஇதற்கு நாம் வீடு கட்டும்போது வாஸ்துசாஸ்திரம் உட்பட பல விடயங்களை கவனிப்போம்.\nஎந்தவொரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nஅவ்வாறே புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும்.\nஅசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபெண்களின் வாழ்க்கையில் கைரேகையின் அற்புதங்கள்\nஒரு பெண்ணின் இல்வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை கைரேகை ம���லம் அறியலாம். பெண்களின் கைகளில் ஒரு போதும்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை: அஜித் பி பெரேரா\n2018 உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 275 ஓட்டங்கள் சேர்ப்பு\nஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கிச்சூடு 3 தீவிரவாதிகள் சூட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tag/reprehendunt/", "date_download": "2018-12-15T06:53:31Z", "digest": "sha1:VDLQYJ4PRBUZIW5BBWLBSEYMYEFHJKDR", "length": 5771, "nlines": 65, "source_domain": "kumbakonam.asia", "title": "reprehendunt – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nமுதல் திருமணம் மறைக்கப்பட்டது – ஷமி புதிய குற்றச்சாட்டு\nஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வினோதம்..\nஅலுங்கு” என்ற மிருகத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா-உங்கள்குகாக\n16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா\nகட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-addukhan-translation-in-tamil.html", "date_download": "2018-12-15T06:39:38Z", "digest": "sha1:CAG53MSKZFME62A7AS7EJR3NGFCI2XQV", "length": 7175, "nlines": 34, "source_domain": "quran.online.pk", "title": "Surah Addukhan Translation in Tamil » Quran Online", "raw_content": "\nதெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக\nநிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.\nஅதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.\nஅக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.\n(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.\nநீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).\nஅவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.\nஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.\n(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்;\"இது நோவினை செய்யும் வேதனையாகும்.\"\n நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்\" (எனக் கூறுவர்).\nநினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும் (முன்னமேயே சத்தியத��தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.\nஅவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்)\"கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்\" எனக் கூறினர்.\nநிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.\nஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.\nஅன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.\nஅவர் (கூறினார்;)\"என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.\nஅன்றியும்,\"நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.\nஅன்றியும்,\"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/iruttu-araiyil-murattu-kuththu/profile", "date_download": "2018-12-15T07:52:45Z", "digest": "sha1:VIPGO72BX3JOLGOUPTZVNDWV22TOUUI2", "length": 3866, "nlines": 117, "source_domain": "topic.cineulagam.com", "title": "Iruttu Araiyil Murattu Kuththu Movie News, Iruttu Araiyil Murattu Kuththu Movie Photos, Iruttu Araiyil Murattu Kuththu Movie Videos, Iruttu Araiyil Murattu Kuththu Movie Review, Iruttu Araiyil Murattu Kuththu Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய் படத்தை மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள், பிரபல இயக்குனர் தாக்கு\nதளபதி விஜய் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வந்தது.\nதல-59 வினோத் ஓகே, தல-60 இயக்குனர் யார் தெரியுமா\nதல மீண்டும் தன் ரசிகர்கள் விருப்பப்படி உடனே அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் போனிகபூர் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கின்றார்.\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events.html?start=80", "date_download": "2018-12-15T06:35:50Z", "digest": "sha1:ZK6AA3SJQYWEO5NP5FMUKIRWY3H7M4FI", "length": 5985, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "event", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\n86\t சென்னை மேற்கு மாவட்ட திமுக நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்\n89\t படிப்பறிவும், பகுத்தறிவும் பெறுவது எப்படி\n90\t தேதி மாற்றம் - செப். 2 லிருந்து செப். 8க்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/02/22214.html", "date_download": "2018-12-15T06:53:45Z", "digest": "sha1:7Y5N4VFJP2V4JE33WZ6ONQBQGRYOXX4Q", "length": 32651, "nlines": 250, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 22.2.14 சனிக்கிழமை) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 22.2.14 சனிக்கிழமை) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் ச���ய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\n32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.\n33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.\n34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)\n அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)\n36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று\n37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nமாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=22.2.14 சனிக்கிழமை காலை7.06க்கு ஆரம்பித்து அன்று முழுவதும் இருக்கிறது.இதில் ராகு காலம் சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 வரை வருவதால் இந்த நேரத்தில் .உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.\nபெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=\n23.3.14 ஞாயிறு மாலை 5.55க்கு ஆரம்பித்து 24.3.14 திங்கள் மாலை 3.45 வரை அமைந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும்;திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் அமைந்திருக்கிறது.பெரும்பாலான தமிழ்நாட்டு ஆலயங்களில் 23.3.14 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையிலேயே தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்துவார்கள்.\n$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்\nவிரைவான பலன்கள் கிட்டிட வளர்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வது அவசியம்;இது தொடர்பான பதிவு நமது ஆன்மீக அரசு இணையதளத்தில் இனி ஒவ்வொரு மாதமும் வெளி வர இருக்கிறது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் ச...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nநமது ஆரோக்கியத்தை காக்கும் பாரம்பரிய உணவுகள்\nமுழு ஆயுள் தரும் உணவு உண்ணும் விதிகள்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nபிரபஞ்ச சக்தியினை ஒருமுகப்படுத்தும்... பிரமிடு கோய...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிக...\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எ...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசதுரகிரி மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க ...\n120 ஆண்டுகளுக்கு ஒர��முறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஇந்து தர்மத்தின் ஆணிவேரான \"குடும்பம்\" என்ற அமைப்பை...\n\"நூலகம் அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும்\"\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nபாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்கள...\nவம்பு பேசுபவர்களைத்தேடி வரும் கடுமையான கர்மவினைகள்...\nநம்மை முக்தி பெற விடாமல் தடுக்கும் ஆசாபாசம்\nசிவபக்தர்களின் இலக்கணங்கள்( சைவத் திருமுறைகளின் பட...\nசதாசிவனின் ஐந்து முகங்களும் அவற்றிற்கான சிவவிளக்கங...\nசதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25...\nதாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்\nமலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடவரை கோவி...\nஅடிமுடி காணா அண்ணாமலையாரின்(சதாசிவனின்) பாத தரிசனம...\nசுவாமி விவேகானந்தரின் சுபாவத்தைச் சோதித்துப் பார்த...\nஉடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மேல்நாட்டு உணவுகளும...\n200 ஆண்டுகளாக எரியும் அக்னி குண்டம்: பயிர்களை விபூ...\nமெட்டுகுண்டுவில் ஜீவ சமாதி கொண்டு அருளும் \" அழ...\nசற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்\nஉலகின் பழமையான மொழிகளான வடமொழியும்,தென்மொழியும் தோ...\nகந்த சஷ்டிக் கவசம் தோன்றிய வரலாறு\nகலியுகத்தின் கடைசிநாளன்று என்ன நடக்கும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஒரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் .. ருத்ராட்ச ...\nஒருவரது ஆளுமைத் திறன் தோற்றத்தில் இல்லை;சுபாவத்தில...\nபாரம்பரிய உணவின் பெருமைகளை நாம் மறக்கலாமா\nகுலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை நிரூபித்த நிஜச்சம...\nகாப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:49:17Z", "digest": "sha1:3V4EH3YFEMFCFFIOQ53VZBCVRH5VZJKX", "length": 4381, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ரசம் | பசுமைகுடில்", "raw_content": "\nஉணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.\nரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.\nஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது.\nஅதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்���ுசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.\nஉணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.\nரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.\nரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.\nவலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.\nவயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52116-krishna-raj-kapoor-passes-away.html", "date_download": "2018-12-15T06:17:28Z", "digest": "sha1:4ED7ZSKQLD3ZEQJHA4SCLUC35EF7T7VN", "length": 9243, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபல நடிகர் ராஜ்கபூர் மனைவி மரணம்! | Krishna Raj Kapoor passes away", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபிரபல நடிகர் ராஜ்கபூர் மனைவி மரணம்\nபிரபல இந்திய நடிகர் ராஜ்கபூரின் மனைவியும் இளம் ஹீரோ ரன்பீர் கபூரின் பாட்டியுமான கிருஷ்ணா கபூர் மும்பையில் இன்று அதிகாலை காலமான��ர். அவருக்கு வயது 87.\nபிரபல மறைந்த இந்தி நடிகர் ராஜ்கபூர். இவரது மனைவி கிருஷ்ணா கபூர். முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமறைந்த ராஜ்கபூர்- கிருஷ்ணா கபூர் தம்பதிக்கு ரன்ந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர் என்ற மகன்களும் ரிது கபூர், ரிமா கபூர் என்ற மகள்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் சினிமாதுறையில் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என கொடி கட்டி பறந்தவர்கள். இந்தி சினிமாவில் இப்போதும் கபூர் குடும்பம் முக்கியமானது.\nரன்ந்தீர் கபூரின் மகள்கள் பிரபல நடிகைகளான கரீஷ்மா கபூர், கரீனா கபூர். ரிஷி கபூரின் மகன் பிரபல இளம் ஹீரோ ரன்பிர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி\nவேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாதுகாக்கப்படுமா பாகிஸ்தானில் உள்ள ராஜ் கபூர் வீடு\nவிற்பனைக்கு வரும் ஆர்.கே ஸ்டுடியோ - 70 வருட பந்தம் நிறைவு\n‘பாகுபலி-2’வசூலை முறியடித்த ரன்பீர்கபூரின் ‘சஞ்சு’\nரூ.265 கோடியை தொட்டது சஞ்சு பாக்ஸ் ஆபிஸ்\nபாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்த “சஞ்சு”\nசஞ்சு: ஒரு நடிகனின் அசல் சினிமா\nநித்யானந்தா, குர்மித்... எல்லா சாமியார்களும் கிரிமினல்கள்: விளாசும் நடிகர்\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலி செய்திகள்: த��ர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி\nவேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rtiwatch.lk/tam/category/events/", "date_download": "2018-12-15T08:09:22Z", "digest": "sha1:YIOXY6ADOOFBC5U2YUBB5ZUDA4CR6HI7", "length": 9214, "nlines": 93, "source_domain": "www.rtiwatch.lk", "title": "EVENTS – RTIWATCH – TAMIL", "raw_content": "\nதகவலுக்கான உரிமை என்றால் என்ன\nபின்பற்றப்பட வேண்டியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையும்\nகுறித்தளிக்கப்பட்ட அதிகாரி என்பவர் யார்\nதனியாள் சுதந்திரம் மற்றும் பிரசுரித்தல்\nசெப்டெம்பர் 23ம் திகதி முதல் RTI வேன் இரத்தினபுரி, மாத்தறை, கொழும்பு மாவட்டங்களில்\nசெப்டெம்பர் 23ம் திகதி RTI வேன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த பயணத்தை தொடர்ந்தது. இரத்தினபுரி மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் தரித்துச் சென்றது. பெரும்பாலான இடங்களில் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டனர்.\nசெப்டெம்பர் 16ம் திகதி TISL மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரத்திலும் திருகோணமலையிலும்\nசெப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரம் சென்று 2 நாட்கள் மாவட்டத்தின் 10 இடங்களில் தரித்து நின்றது. 18ம், 19ம் திகதிகளில் திருகோணமலையில் காணப்பட்டது. ஓவ்வொரு இடத்திலும் RTI தொடர்பான குறும்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படப்பட்டது. அத்தோடு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் RTI தொடர்பாக விழிப்புணர் வழங்கப்பட்டது. எமது சட்ட அலுவலர்கள் RTI விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்கு பொதுமக்களுக்கு அவ்விடங்களில் உதவிகளை வழங்கினர்.\nசெப்டெம்பர் 12ல் மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு\nசெப்டெம்பர் 12ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கியது. கூட்டமைப்பினர் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பொதுநிர்வாகம் நீர் மற்றும் சுகதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருளில் இவர்கள் பங்குபற்றினர். பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் தமது நாளாந்த வேலைகளில் தகவலுக்கான உரிமையை TISL ன் உதவியுடன் பயன்படுத்தவும் முன்வந்தனர்.\nசெப்டெம்பர் 7ம் திகதி அம்பாறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு\nசெப்டெம்பர் 7ம் திகதி அம்பாறையில் சிவில் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் 50 பேரைக் கொண்ட குழுவினருக்கு RTI தொடர்பான ஒரு நாள் பயிற்சி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடாத்தப்பட்டது. பல முக்கியமான பிரச்சினைகள் எழுப்பப்பட்டதுடன் RTI ஊடாக அவற்றுக்கான தகவல்களை பெறலாம் என்கின்ற அர்ப்பணிப்புடன் நிறைவடைந்தது.\nசெப்டெம்பர் 23ம் திகதி முதல் RTI வேன் இரத்தினபுரி, மாத்தறை, கொழும்பு மாவட்டங்களில்\nசெப்டெம்பர் 23ம் திகதி RTI வேன் தகவல் அறியும் உ...\nசெப்டெம்பர் 16ம் திகதி TISL மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரத்திலும் திருகோணமலையிலும்\nசெப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெ...\nசெப்டெம்பர் 12ல் மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு\nசெப்டெம்பர் 12ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெ...\nசெப்டெம்பர் 23ம் திகதி முதல் RTI வேன் இரத்தினபுரி, மாத்தறை, கொழும்பு மாவட்டங்களில்\nசெப்டெம்பர் 16ம் திகதி TISL மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரத்திலும் திருகோணமலையிலும்\nசெப்டெம்பர் 12ல் மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/3d3com_pty_ltd_australia/", "date_download": "2018-12-15T08:12:18Z", "digest": "sha1:WUP6EDZPE4LJKZ6ZSEM2RS7POLIQ2L5Z", "length": 3864, "nlines": 40, "source_domain": "ta.downloadastro.com", "title": "3D3.COM Pty Ltd மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Mulgrave\nஅஞ்சல் குறியீட்டு எண் 3170\n3D3.COM Pty Ltd நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஇணையவழி அங்காடி உருவாக்கப் பயன்படும் மென்பொருள்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்கள���ன் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39365268", "date_download": "2018-12-15T07:31:58Z", "digest": "sha1:CSIBDXV2H7OACCIESWSCS5LFLD3XWGIX", "length": 27647, "nlines": 173, "source_domain": "www.bbc.com", "title": "வாரிசுகளாக வலம் வரும் உலகத் தலைவர்களின் செல்ல மகள்கள்! - BBC News தமிழ்", "raw_content": "\nவாரிசுகளாக வலம் வரும் உலகத் தலைவர்களின் செல்ல மகள்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவன்கா டிரம்ப், அதிகாரப்பூர்வமாக, அமெரிக்காவின் 'முதல் மகளாக' உள்ளவர், அவருக்கென வெள்ளை மாளிகையில் ஓர் அலுவலகமும் உள்ளது என அமெரிக்க அரசின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nImage caption இவன்கா டிரம்ப்\n35 வயதான இவன்கா டிரம்ப், அதிபர் டிரம்ப்பின் 'கண்களாகவும் காதுகளாகவும்'' செயல்படுவார். ஆனால் அவருக்கு எந்தவித உத்தியோகமோ, சம்பளமோ அவர் பணிபுரியும்'வெஸ்ட் விங்'ல் (West Wing) அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.\nஉலக தலைவர்களின் மகள்கள் தொடர்பான நீளும் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளவர்தான் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் பிரபலமான நபரான இவன்கா டிரம்ப்.\nபிபிசியின் வெலரியா பிரஸ்ஸோ செல்வாக்கு படைத்த மகள்களின் பங்கு பற்றி விவரிக்கிறார்.\nதேர்தல் பிரசாரத்தில் குடும்பத்தினரின் பங்கு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஜனநாயக இளவரசிகளின் செல்வமும் செல்வாக்கும்\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் (43) ஆவர்.\nமுதலில் குடும்பத்தின் தொண்டு நிறுவனங்களின் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். திருமதி நவாஸ் 2013ல் தனது தந்தையின் வெற்றிகரமான தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption மரியம் நவாஸ் ஷெரீப்\nதற்போது அவர் வலதுசாரி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிக்காக பணியாற்றுகிறார்.\nமேலும் எங்கள் கட்டுரைகளை படிக்க: ஜெயலலிதா முதல் யோகி வரை: `தனி' மனிதர்களின் ஆதிக்கம்\nபுதிய சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு: அதிபர் டிரம்புக்கு பின்னடைவு\n`உத்தம’ பிரதேசத்தில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”\n''மரியம் நவாஸ்தான் எப்போதும் கவனமுள்ள நபராக இருப்பார்,'' என்று மரியம் நவாசை பலமுறை சந்தித்துள்ள பிபிசி உருது செய்தி பிரிவை சேர்ந்த ஆசிப் பாரூக்கி கூறுகிறார். '' தந்தையின் அரசியல் வாரிசாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அவர் ஆற்றல்மிக்க நபராக உருவாகியுள்ளார் என்றும் கூறினார்.\nகடந்த ஆண்டு அவரது பெயர் பனாமா பேபர்ஸ் என்று அறியப்படும் விவகாரத்தில் வெளியானது. மரியம் நவாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களுக்கு கணக்கில்இல்லாத வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களோடு தொடர்பு உள்ளதாகவும், அவர்களின் வங்கி கணக்குகள் லண்டனில் ஆடம்பர சொத்துக்களை வாங்க பயன்பட்டதாகவும்செய்திகள் வெளியாகின.\nஇது போன்ற குற்றச்சாட்டுக்களை ''சிலரின் வேலை'' என்று குறிப்பிட்ட நவாஸ் ஷெரிப் ''தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக என்னையும் எனது குடும்பத்தையும் இலக்குவைக்கிறார்கள்,'' என்று தெரிவித்தார்.\nஇந்த குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராக் அண்ட் ரோல் நடன கலைஞர்\nரஷியாவின் அதிபர் புதின் தனது சொந்த வாழ்க்கை குறித்து மிகவனமாக ரகசியம் காக்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். தற்போது வரை அவரது இரண்டு மகள்கள் பற்றி மிக சில தகவல்கள் மட்டுமே அறியப்பட்டுள்ளன.\n''புதினின் மகள்கள் தொடர்பான எந்த வித ஊடகம் தகவல்களை கேட்டாலும் அவர்களை சந்தேகத்திற்கு உரியவர்களை போல ரஷிய அதிகாரிகள் நடத்துவார்கள்,'' என்கிறார் பிபிசியின் ரஷிய செய்தியாளர் பாஃமில் இஸ்மோலிவ்.\n''தகவல்களை பெறுவது என்பது ஒவ்வொரு செய்தியாளரை பொருத்தது. பெரும்பான்மையான தகவல்களை புதின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதில்லை,'' என்கிறார்.\n2015ல் புதினின் இரண்டாவது மகள் ஏக்கட்டரீனா மாஸ்கோவில் காட்ரீனா டிகோனோவா என்ற பெயரில் வாழ்ந்துவருகிறார் என்ற தகவல் வெளியானதும் அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.\nபல்வேறு ஊடக செய்திகளை கொண்டு அவர் தனது தந்தையின் பழைய நண்பரின் மகனான கிரில் ஷாமலோவ் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. இந்த தம்பதி சுமார் இரண்டு பில்லியன் அளவுக்கு எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழில்களில் முதலீடு செய்துள்ளனர் என்றும் ரஷிய மக்கள் தெரிந்துகொண்டனர்.\nதற்போது 30 வயதான அவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் அரசின் நிதியால் செயல்படுத்தப்படும் 'அறிவுசார் வளர்ச்சி' என்ற திட்டத்தை நடத்திவருகிறார் என்றுதெரியவந்துள்ளது. அவர் பல மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்பார்வையிடுகிறார் என்றும் அதிபர் புதினின் உள்வட்ட உறுப்பினர்கள் அவருக்கு ஆலோசகர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nடிஃஹோனோவா அக்ரோபாட்டிக்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், ராக் அண்ட் ரோல் நடன கலைஞர் ஆவார்.\nஅவர் சுவிட்சர்லாந்தில் 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது இடத்தை பெற்றார்.\nஆப்பிரிக்காவின் செல்வம் படைத்த குடும்பம்\n1979ல் இருந்து அங்கோலாவில் ஆட்சி செய்த, அங்கோலா அதிபர் ஜோஸ் எட்வர்டோ டோஸ் சாண்டோஸ்சின் மகள் தான் 43 வயதாகும் இசபெல் டோஸ் சாண்டோஸ்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இசபெல் டோஸ் சாண்டோஸ்.\nஅவர் அரசின் சோனாங்கள் என்ற அரசின் எண்ணெய் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கிறார். 2013ல் போர்ப்ஸ் பத்திரிகை ஆப்பிரிக்காவின் பணக்கார பெண் மற்றும் முதல் பெண் கோடீஸ்வரர் என்றும் சுமார் $ 3.2பில்லியன் நிகர பணமதிப்பு கொண்டவர் என்றும் தெரிவித்தது.\nபிரிட்டனில் படித்த டோஸ் சாண்டோஸ் பெரிய அளவில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் வைர தொழில் ஆகியவற்றில் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் அவர் அங்கோலாவின் மிகுந்த செல்வாக்கு கொண்ட தொழிலதிபராக உள்ளார்.\nஅங்கோலாவின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான போர்ச்சுகல் நாட்டில் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் அவர் முதலீடுகள் செய்துள்ளார்.\nஉலகில் மிக அதிக ஊழல் நிறைந்த நாடு என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு தெரிவித்துள்ள நாட்டில்,\nதனது தந்தையின் நிர்வாக பொறுப்புக்கு இணையாக அவர் செல்வம் படைத்தவராக உள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் அடிக்கடி சந்தித்துள்ளார் .\nஇந்த குற்றச்சாட்டை அவரும் அவரது ஆலோசகர்களும் மறுத்துள்ளனர்.\n''நான் இப்போது அடைந்துள்ள வெற்றி என்பது ஒரே இரவில் வந்து சேர்ந்��து அல்ல,'' என்று பிபிசிக்கு 2015ல் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இதை கட்டியமைக்க சுமார் இரண்டு தசாப்தங்கள் ஆனது,'' என்றார் அவர்.\nபரவலாக துருக்கி அதிபர் ரசிப் தாயிப் ஏர்துவானின் செல்லமகளாக 31 வயதான சுமே ஏர்துவான் இளைய மகள்பார்க்கப்படுகிறார். அவரது தந்தை ''எனது மான் (காசல் வகை மான்)'' என்று அவரை குறிப்பிடுவார் என்கிறார் பிபிசியின் துருக்கி செய்தியாளர் இல்ரம் கோகர். '' காசல் என்ற வார்த்தை தான் அழகு மற்றும் விலைமதிப்பில்லாத ஒன்று என குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை.\nImage caption சுமே ஏர்துவான்\nஅமெரிக்கா மற்றும் பிரிட்டனில் படித்த ஓர் அரசியல் விஞ்ஞானியான இவர் தனது தந்தை நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியை தலைமை தாங்கிய பொழுது ஆலோசகராக இருந்தார். பலமுறை தூதரக பயணங்களில் தந்தையுடன் சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்.\n2015ல் நாடாளுமன்ற தேர்தலில் சுமே ஏர்துவான் போட்டியிடுவார் என்று யூகிக்கப்பட்டது ஆனால் அந்த சமயத்தில் அவர் போட்டியிடவில்லை.\nதற்போது அவர் துருக்கி பெண்களுக்கான ஓர் ஆலோசனை குழுவில் ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளார்.\nதனது பிரசார பணியுடன், சுமே ஏர்துவான் தனது தந்தை மற்றும் அவரது அரசுக்கு வெளிப்படையான ஆதரவாளராக உள்ளார்.\nநீண்ட காலமாக தஜிகிஸ்தானின் அதிபராக உள்ள எமோமோலி ரஹ்மானின் மகள் 39 வயதான ஒசோதோ ரஹ்மான். அவர் சட்டம் படித்துள்ளார். 2009ல் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சராக அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக தூதரக பணியில் வேலை செய்தார்.\nImage caption ஒசோதோ ரஹ்மான்\n2016ல் அவரது தந்தை அவரை அதிபரின் நிர்வாக பிரிவின் தலைவராக அறிவித்தார். மேலும் ஒசோதோ ரஹ்மான் செனட் சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..\nஒசோதோ, தஜிகிஸ்தானின் மத்திய வங்கியின் துணை தலைவரான ஜமாலுதீன் நுராலியாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள்.\nஅரசு பணியில் உள்ள குடும்ப நபர் ஒசோதோ மட்டுமல்ல. அதிபர் எமோமோலி ரஹ்மானின் ஒன்பது குழந்தைகளில் முதல் மகன் ரஸ்டம் தலைநகர் துஷன்பேவின் மேயராக உள்ளார். இளம் மகள் ரக்ஃஷோனா வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிறார்.\nமற்ற உறவினர்கள் தொழில் மற்றும் அரசாங்கத்தில் தலைமை பொறுப்பில் உள்ளனர். இதன் காரணமாக ரஹ்மானின் குடும்பத்தினர் தஜிகிஸ்தானில் பணக்கார மற்றும் மிக செல்வாக்கான குடும்பமாக உள்ளனர்.\nகியூபா நாட்டு அதிபர் ரால் காஸ்ட்ரோவின் மகள் மாரியலா காஸ்ட்ரோ மறைந்த புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பி மகள்.\nImage caption மாரியலோ காஸ்ட்ரோ\nமாரியலா காஸ்ட்ரோவின் தாய் வில்மா எஸ்பின் பெண் உரிமை போராளியாக பார்க்கப்படுகிறார்,'' என்கிறார் பிபிசி முண்டோவின் செய்தியாளர் லில்லிஎட் ஹெர்டோரோ. ''தற்போது அவரது மகள் அவரது அடிச்சுவட்டை பின்பற்றுபவராக பார்க்கப்படுகிறார்,'' என்றார்.\n1962ல் பிறந்த மாரியலா காஸ்ட்ரோ வெளிப்படையாக பேசக்கூடியவர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்\nபாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.\nஅவர் ஹவானாவில் உள்ள பாலியல் கல்விக்கான தேசிய மையத்திற்கு தலைமை வகிக்கிறார். இந்த மையம் ஒருபால் உறவுக்காரர்களுக்கு எச் ஐ வி நோய் தடுப்பு குறித்து ஒரு திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆற்றியது.\nகியூபாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் என்ற புதிய சட்டத்தை 2008 ல் நிறைவேறுவதற்காக பரப்புரை செய்தவர்.\n''இவர் சர்ச்சைக்குரிய நபர்,''லில்லிஎட் ஹெர்டோரோ. ''அதிபரின் மகள் என்பதால் தான் இவர் வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார் என்று பலர் கருதுகின்றனர்,'' என்றார்.\nகுடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று உள்ளூரில் அவ்வப்போது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் நிலையில், உலக அளவில் வாரிசு அரசியல் ஊக்கமளிக்கப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d3200-body-with-af-s-dx-nikkor-18-55mm-f35-56g-vr-ii-lens-dslr-camera-black-price-pfVe9c.html", "date_download": "2018-12-15T07:38:40Z", "digest": "sha1:FIJSYX2DW5VU32URM5QAZ6L75HWSL5VG", "length": 29563, "nlines": 558, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா ��ழசக் சமீபத்திய விலை Oct 03, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 28,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9304 மதிப்பீடுகள்\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 Megapixels MP\nஆப்டிகல் ஜூம் 3 X\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec sec\nடிஜிட்டல் ஜூம் 5 X\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Video Output (NTSC, PAL)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 4 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 5 EV in increments of 1/3 EV\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080, 30p\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 209 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6904 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 767 மதிப்புரைகள் )\n( 953 மதிப்புரைகள் )\n( 3325 மதிப்புரைகள் )\nநிகான் ட௩௨௦௦ போதிய வித் அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௫௫ம்ம் ப 3 5 5 ௬கி வர ஈ லென்ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\n4.5/5 (9304 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=13829&p=212961", "date_download": "2018-12-15T07:28:19Z", "digest": "sha1:BRQQLHCEFE3CQ2SABKJTGDTAIEDE3VPF", "length": 8322, "nlines": 147, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "தீப் ஆவளி", "raw_content": "\nநிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.\nஅதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.\nஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.\nநிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்\nப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை\nஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித\nஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;\nதீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.\nகிழக்கு நோக்கி அமரவும். ஆச்வயுஜ க்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும். சுத்த ஜலத்தால் . தர்பணம் செய்யவும். மஞ்சள் கலந்த அக்ஷதை, பூணல் வலம். உபவீதம்.தேவ தர்பணம்.\nயமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாய ச, வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாயவை நம: இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.\n1. யமாய நம: யமம் தர்பயாமி.\n2. தர்மராஜாய நம; தர்மராஜம் தர்பயாமி\n3. ம்ருத்யவே நம: ம்ருத்யும் தர்பயாமி.\n4. அந்தகாய நம: அந்தகம் தர்பயாமி.\n5. வைவஸ்வதாய நம: வைவஸ்வதம் தர்பயாமி\n6. காலாய நம: காலம் தர்பயாமி.\n7. சர்வபூத க்ஷயாய நம: ஸர்வபூத க்ஷயம் தர்பயாமி.\n8. ஒளதும்பராய நம; ஒளதும்பரம் தர்பயாமி.\n9. தத்நாய நம: தத்நம் தர்பயாமி\n10. நீலாய நம: ந��லம் தர்பயாமி\n11. பரமேஷ்டிநே நம: பரமேஷ்டிநம் தர்பயாமி.\n12. வ்ருகோதராய நம: வ்ருகோதரம் தர்பயாமி.\n13. சித்ராய நம: சித்ரம் தர்பயாமி\n14. சித்ர குப்தாய நம: சித்ரகுப்தம் தர்பயாமி..\nஜீவத் பிதாபி குர்வீத தர்பணம் யம பீஷ்மயோ: என்னும் வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.\nஇதனால் பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்..\nதீபாவளி யன்று மாலையில் தீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2015/11/blog-post_83.html", "date_download": "2018-12-15T07:56:45Z", "digest": "sha1:BWFYD5DOY2EDNQSAG3KZ5UXPKS7YCIWE", "length": 8134, "nlines": 159, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்", "raw_content": "\nவியாழன், 12 நவம்பர், 2015\nநம்பினார் கெடுவதில்லை மீண்டும் ஒருமுறை\nமோடி உற்சாகம்…. முதலாளிகள் கொண்டாட்டம்….\nகாட்சி மாறாத ஆட்சி மாற்றம்.\nநிலம் பறிப்பு.. தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்.\nமேக் இன் இந்தியா கூடாரத்திற்குள்..\nநினைவில் வந்து போகும் வரலாறு…\nஆனாலும் அடங்கவில்லை விடுதலை வேட்கை.\nஆதிவாசிகளின் கலகம்.. விவசாயிகள் ஏந்திய ஆயுதம்..\nதொழிலாளர்களின் கிளர்ச்சி… மாலுமிகளின் போர்…\nஇளைஞர்களின் எழுச்சி… எங்கும் .\nஅஸ்தமமானது சாம்ராஜ்ஜியம்.. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.\nபாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரயில்வே\nபெயர் … மேக் இன் இந்தியா..\nகேஸ் மான்யம் வேண்டாம் – நீ\nஇடஒதுக்கீடு வேண்டாம் – நீ\nஎதிர்த்து விட்டாலோ – நீ\nடீ விற்றவர் 10 லட்சம் ரூபாய் சட்டையுடனும்…\nஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு – என\nஅடித்த பின் சவப்பெட்டியைக் காட்டினால் என்ன செய்ய\nபுதிய ஆசிரியர் போராடு… என்று….\nநடந்து சென்ற விவசாயி சொன்னார்\nஅது தான் உன் வரலாறு என்று..\nவெற்றிக்கான பயணம்…… வேலைநிறுத்தம் நோக்கி….\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 8:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவ���ு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-12-15T08:10:30Z", "digest": "sha1:NFUM7O23B6WP6RRU4SKWGQRW45PKLR53", "length": 4879, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: டிரம்பின் முடிவில் மாற்றமா? | Sankathi24", "raw_content": "\nபாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: டிரம்பின் முடிவில் மாற்றமா\nபாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார். அமெரிக்காவுக்கு சாதகமாக ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லை என்று விலகலுக்கு அவர் காரணம் சொன்னார்.\nஇந்நிலையில், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நேற்று டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப்டம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றி கேட்கப்பட்டபோது, \"அந்த ஒப்பந்தத்தில் எனக்கு அந்த பிரச்சினையும் இல்லை. முன்னர் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்த அம்சங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது\" என்றார்.\nடிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரான்சில் தமிழ்பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு\nபிரான்சில் டென்னிசில் அசத்திய தமிழ்ச் சிறுவன் அகிலன் ஆகாஷ்\nலெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் நினைவேந்தல் நிகழ்வு\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=57:2013-09-03-03-55-11&id=4699:2018-09-15-01-34-25&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-12-15T07:49:04Z", "digest": "sha1:GTOV2FIJVCCGWXBYE24I5KAS2L4UU2MX", "length": 42856, "nlines": 113, "source_domain": "www.geotamil.com", "title": "'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…", "raw_content": "'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…\nமறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.\n'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. 'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது 'அம்மை' கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.\nஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் 'அம்மை' நோக்கப்படலாம். அது 'அம்மை'பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.\nநாற்பத்திரண்டு க��ிதைகளைக்கொண்ட 'அம்மை' இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட 'காணாமற் போனாள்' என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் 'மழை'யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை 'மழை'யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.\nதனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் 'அம்மை' கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.\nபோர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.\nஒரு போர் மனித மனநிலையில் விளைக்கும் சிதைவுகளை அவல(Trauma)மென்ற ஒற்றைப்படைச் சொல்லில் அடக்கிவிடுவது எப்போதும் சரியாவதில்லை. அது உடம்பில் ரணமாக, மனத்தில் திகிலாக எப்போதும் பாதிக்கப்பட்டவரின் சகல உணர்வுகளையும் இடைஞ்சல் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வகை அவலத்தின் அனுபவமாய்த் திரளும் நினைவு அவரை மெல்லமெல்லத் தின்று தீர்த்தும்விடுகின்றது. வெற்றியின் உவகையும், தோல்வியின் வடுவும் தம்மை இனங்காட்டுகிற புள்ளி இது.\nமனத்தையும் நினைவையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவை இரண்டு விதங்களில் தொழிற்படுகின்ற காரணத்தால் இந்தப் பகுப்பு அவசியமென்று தோன்றுகிறது. நினைவு தனிமனித நிலையின் அம்சமாய் துக்கம், வலிகளைச் சுமந்துகொண்டு இருக்கிறவேளையில், மனம் ஒரு கட்டத்தில் கூட்டுச் சமூகநிலையின் கோலம் கொண்டுவிடுகிறது. அது ஞாபகங்களாலல்ல, கருதுகோள்களாலும் கனவுகளாலும் கட்டமைக்கப்படுகிறது. அப்போது தனிமனித அவலத்தின் நினைவலைகள் கூட்டுமனநிலையில் அவமானத்தின் எரி வடுக்களாக உறைக்கின்றன.\nஇந்த வேற்றுமை 'அம்மை' தொகுப்பில் பகுதியாகப் பிரித்துப் பார்க்குமளவு அவ்வளவு தெளிவற்றவைதான். ஆனாலும் அவை இத் தொகுப்பில் இருக்கின்றனவென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\n- கவிஞர் பா.அகிலன் -\nஇவற்றுக்கான உதாரணக் கவிதைகளினை நூலிலிருந்து காணவேண்டும்.\nஇரத்தச் சூடடங்கா அவயவத் துண்டுகள்\nஏவுகணைகளின் பலவாய வெடிப்புகளுக்கு நடுவில்\nநிலத்திருந்து நெடுத்து மறித்ததொரு குரல்\nஆடையிலா அப்பெண்ணின் மேலுடல் கண்டபோது\nஉங்கள் பட்டொளிப் பதாகைகளின் கீழே\nஆறாப் புண்களின் சீறுஞ் சீழ் மேல்\nஇந்த இரண்டு கவிதைகளிலும் முதலாவதான 'நிலக்காட்சி: இரணைப்பாலை'யில் காட்சியின் அவலம் வரிவடிவங்களாய் எழுந்திருக்கையில், இரண்டாவதான 'தோற்றுப்போனவர்கள் 02'ல் யுத்த முடிவில் எதிர்கொண்ட நம்பிக்கையின் தகர்வும் தோல்வியின் அவமானமும்கொண்டதாய் எழுத்துக்கள் நிமிர்ந்திருக்கின்றன.\nமுதலாவதுவகைக் கவிதையின் பாடுபொருளான அவலத்துக்கு இலங்கைக் கவிதை மரபில் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு மேலான வரலாறுண்டு. இரண்டாவது வகையினம் 2009இன் இறுதி யுத்தத்துக்குப் பின்னான காலத்தினைப் பாடுபொருளாகக்கொண்டு எழுந்திருக்கிறது. சமகால இலங்கைக் கவிதைகள் அவலத்தினைப் பாடுபொருளாய் நீண்டகாலம் கொண்டுவிட்டனவென்ற அயலகக் குரலின் பின்னணி இங்கே இருக்கிறது. அதுவே எதார்த்தமாக, அதுவே வரலாற்றுக்குத் தேவையான பதிவாக உள்ளபோதும் கவிதை வாசகன் ஒரு நீண்டகாலத்தை அவ்வாறான அனுபவப் பகிர்வில் அயர்ச்சி அடைகிறான். அது அத்தனை காலத்தில் சுதாரித்து மேலெழுந்து தன்னை நிறுதிட்டப்படுத்தி இருக்கவேண்டும். சுதாரிப்பதோடு மேல்வீழ்ந்த அவலங்களையும் வடுக்களையும் ஒரு தத்துவார்த்தப் புலத்தில் பொருத்தி காரண காரியங்களை வகுத்துப் பார்த்திருக்கவேண்டும். இந்த இரண்டும் ஈழக் கவிதைப்புலத்தில் நிகழவில்லை. அது துர்பாக்கியமானது.\nதொகுப��பிலிருக்கிற முதலாவது பகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகளின் பண்பும், இரண்டாவது பகுதியின் சில கவிதைகளின் பண்பும் இந்த வரையறைக்குள் அடங்குகின்றன. ஈழக் கவிதைகளை இந்த இடத்தில் வடக்கு, கிழக்கென்று அவை வெளிப்படுத்திய அர்த்தங்களின் மேலாய் இரண்டாகப் பிரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றுகிறது. யதார்த்தன், யாத்ரீகன், துவாரகன், மயூரரூபன், சிந்தாந்தன், தானா விஷ்ணு, தீபச்செல்வன், கருணாகரன் போன்றவர்களது கவிதைகளில் அவலத்தின் குரல் பேரலையாய் எழுந்துகொண்டிருந்த பொழுதில், கிழக்கிலே அனார், நவாஸ் சௌபிபோன்ற கவிஞர்களின் குரலில் அவலத்தின் பின்னால் அதற்கான காரிய காரணத் தேடலும் இருந்திருந்தது. இது ஒரு திரவநிலைத் தோற்றம். அறுதியாக அவ்வாறான ஒரு கோட்டை கிழித்துவிட முடியாதுதான். வடக்கின் பல கவிஞர்களது குரலில் பல புலம்பெயர் கவிஞர்களது குரலில்போல் யுத்தத்தின் எதிர்ப்புக்கூட இருந்திருக்கிறது. ஆனால் வடக்கினதும் கிழக்கினதும் கவிதை நிலைகளைப் பிரித்துப் பார்க்கிறபோது அப்படியில்லையென்று அதை மறுத்து சமர்ப்பிக்க வலுவான நியாயங்கள் இல்லை.\nஆயினும் அதைக் குற்றமென்றோ குறையென்றோ சொல்லிவிடவும் முடியாது. நீண்ட காலத்துக்கும் ஒலிக்கக்கூடியதான பெரும்பாதிப்பே அவர்கள்மீது வந்து விழுந்ததென்பது நிஜம். சமூகத்தின் இந்த கூட்டு மனநிலையின் வெளிப்பாடு அதன் அடுத்த கட்டமாக ஒரு செயற்பாட்டுத் தளத்தை அடைகிறபோதுதான் ஒரு மாற்றத்தை கவிதை காணமுடியும். இப்போதுள்ள முழுவதுமாய் வீழ்ந்துள்ளதான நிலை, கவிதையிலாவது அதன் அடுத்த கட்ட வாழ்வியக்கமாக உருக்கொண்டிருக்கவேண்டும். உடனடி நிவாரணியொன்று கண்டடையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.\nகாணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எந்த அழிவின் அம்சத்தைவிடவும் நீண்டகாலத்துக்கு மனதைத் தொடரக்கூடியது. 'அம்மை'யின் முதலாம் பகுதியின் பெரும்பாலான கவிதைகளின் சோகம் இந்தப் பொருளிலிருந்தே குரலெடுக்கிறது. அதன் தலைப்புகூட 'காணாமற் போனாள்'. இது ஒருவகையில் மனவடுவையும் மீறி சம்பந்தப்பட்டோரை சிதறச் செய்துவிடுகிற ஒரு அம்சம்தான். உயிரோடு உடம்பையும் இழத்தலென்பது கொடுமைகளின் உச்சம். அதேவேளை இருப்போரின் வாழ்வும் முக்கியமானதென்பது நமது புரிதலாக இருக்கவேண்டும். வாழ்வு நந்தவனத்து ��ண்டியிடத்துக் கிடைத்த தோண்டியாகவே எப்போதும் இருந்துவருகிறதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇத்தகைய மனவடு அழுத்தம்பெற்று மேலே செல்லச் செல்ல பித்தாக மாறிவிடுகிற ஒரு புள்ளியிருக்கிறது. தொகுப்பின் இரண்டாம் பகுதியின் சில கவிதைகளில் பித்தக நிலைகொள்ளும் தன்னிலைகளைக் காணமுடிகிறது. அதேவேளை, அதைக்கடந்தும் சூன்யத்தின் பித்துநிலை கொள்கிற தன்னிலைகளும் இங்கே உலவுகின்றன.\n'மழை' பகுதி மயக்கம் கொண்டுள்ளது. அது கார்முகிலிலிருந்து சொரியும் மழை மட்டுமல்ல, அனுதாபம், அன்பு என பொழியும் மழையாகவும் படிமம் கொள்ளக்கூடியது. மழையின் வறட்சியில் வனங்கள் எரிவதுபோல், அன்பின் வறட்சியில் மனங்கள் எரிவதைச் சில கவிதைகள் கோடு காட்டுகின்றன. 'கோடைமழை' கவிதையை அவ்வாறாக விரித்துக் காணமுடியும். 'தாமரைச்செல்வியை நினைதல் 01', 'மழை', 'மாமழை', 'மழைவேனில்' ஆகிய கவிதைகளும் படிமமாய் இன்னும் விரிந்த பொருள் தரக்கூடியவைதான்.\nஉறவுகள்கொள்ளும் விசித்திர உணர்வுநிலைகளை சில கவிதைகள் விரிக்கின்றன. தன்னையும் தன் உறவையும் வேறுபடுத்திக் காணவியலா தூரத்திற்கு நகர்ந்து செல்பவையாயும் இவற்றில் சில உள. இது இன்னொரு வகையான பித்தகநிலை.\nஉருக்குலைய இனியேதும் இல்லையென்ற போதிலும்\nமனத் தசைகளில் கீறிய சித்திரங்களைப் பார்த்து\nவியந்து சிரித்துப் பரிகசிக்கிறேன் நான்\nஅவள் ஒரு பித்தனைக் காண்கிறாள்\nஎன்ற அடிகளில் (பெரிடப்படவில்லை 01) முன்னதற்கான உதாரணமுண்டு.\nநீதான் நானில்லை இது என்றாய்\nஒர் குளிர் வாடை வீசியடங்கியது\nதிரண்ட எண்ணவெளி நின்றவர் யார்\nஎன்ற வரிகளை (தாமரைச்செல்வியை எழுதுதல்) இரண்டாவதற்கான எடுத்துக்காட்டாகவும் சொல்லல்கூடும். 'அவன் தேவதைகளைக் கற்பித்தான்\\ விநோதனானான் \\ வேறொரு உலகத்தை விரித்துப் படுத்தான்' (மழைவேனில்) இறுதியானதற்கு எடுகோள்.\nஇந்த மூன்று எடுத்துக்காட்டுகளுமேகூட இரண்டாவது பகுதியான மழையிலேயே வருகின்றன.\nஎந்த ஒரு எழுத்தும் மௌனமாகக்கூட இருக்கும், ஆனால் அரசியலற்று இருந்துவிடாது எனச் சொல்லப்படுகிறது. பிரதியைக் கட்டுடைத்தல் செய்கிறபோது வெளிப்படுவது ஆசிரியனின் அரசியல்தான். அதுதான் எவ்வாறு அவாவாகத் தொழிற்பட்டுள்ளதென்பதை விளக்கமாய்க் காட்டுகிறது. அரசியலொன்றும் விலக்கப்பட்ட கனியல்ல, உரைநடைக்குப்போலவே கவிதை���்கும். ஆனாலும் உரைநடையைவிட கவிதையில் அரசியல் மிகுந்த உக்கிரத்துடன் வெளிவரும்; ஒளித்துவைத்தபோதும் தன்னை அடையாளம் தெரியும்படி வெளியே தலையை நீட்டும். இக்காரணம் சுட்டியே கலகக்காரக் கவிஞர்கள் அரசின் இரும்புக் கரம்கொண்டு எங்கெங்கும் நசுக்கப்படுகிறார்கள்.\nஆக, உள்ளோடிய அரசியலாக இருப்பதுமட்டுமல்ல, வெளிப்படையான அரசியல் பேசுவதாகக்கூட பிரதி இருக்கட்டும். 'என் எழுத்துக்களுக்கு ஒரு கூர்மையான சிறுபான்மை அரசியலுண்டு என நினைக்கிறேன்' என்ற பா.அகிலனின் கலைக்கொள்கைப் பிரகடனத்தில் (பின்னுரை பக்:63) தயக்கம் தெரிகிறது. அது தேவையில்லை. அதில் அரசிலுண்டுதான். அவரது அரசியலை அவர் பேசுகிறார். ஆனாலும் வரலாற்றுப் பதிவெழுத்துக்களின் சாங்கம் கவிதையின் கழுத்தை நசிக்குமளவு அனுமதித்துவிடாதிருந்தால் சரிதான்.\nஇலங்கையில் தங்கியிருந்த கவிஞர்களுக்கு மட்டுமே 2009இன் பின்னான காலத்தினை அச்சொட்டாகப் பாடும் வாய்ப்பு கூடியிருக்கிறது. இது புலம்பெயர் கவிஞர்களுக்குச் சாத்தியமில்லை. அவை இயக்க முரண்களையும், யுத்தத்தின் அழிவுகளையும் அவலங்களையும் நிலமிழத்தலையும் அலைந்துழல்வையும் பாடியதுபோல் இறுதியுத்தத்தின் அழிவுகளையோ அவலங்ளையோ விளைந்த ஆறா வடுக்களையோ உரைத்தல் கூடிவிடாது. தமிழக நிலைமையோடும் ஈழத்தின் இந்தவகைக் கவிதைகளை ஒப்பிட்டு எழுத்திவிடுதல் சாத்தியமில்லை. ஆயினும் கவிதைத்தனத்தில் சில கவிதைகளோடு உள்ளுள்ளாகவேனும் மனம் ஒப்பீட்டில் முனைவது தவிர்க்க முடியாதது.\nகவிதையே மொழியின் உயர்ந்தபட்ச சாத்தியத்தின் அடைதலெனக் கூறுகிறார்கள். அதை நவீனகவிதையாய், புதுக்கவிதையாய் பரந்த தமிழுலகு கண்டுகொண்டிருக்கிறது. இன்றைய நவீன கவிதைதான், புதுக்கவிதையின் துளிர்ப்பு அறுந்து புதியவொரு தளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறதெனவும் கூறப்படுகிறது. இந்த வடிவ ஆய்வுக்குள் புகாமல் மேலோட்டமாய் ஓரிரண்டு ஒப்பீடுகளுடன் இதை முடித்துக்கொள்வது சிலாக்கியம்.\nதமிழ்நாட்டில் சமீபத்தில் எழுபத்தொரு கவிதைகளைக்கொண்ட எஸ்.சண்முகத்தின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்கிற தொகுப்பு போதிவனம் வெளியீடாக வந்திருக்கிறது. இதை அண்மையில் வெளிவந்த முக்கியமான கவிதைத் தொகுப்புகளிலொன்று என நான் எண்ணுகிறேன். இந்த எழுபத்தொரு தலைப்பற்ற கவிதைகளும் நீண்ட, இடைத்தரமான, சிறியவென பல அளவினதான இருக்கின்றன. தலைப்பற்ற கவிதைகள் இன்னுமின்னும் கூடுதலான அவதானிப்பை வாசகனிடத்தில் கோரிக்கொண்டு இருப்பவை. தன்னிச்சையாக முன்னனுமானமின்றி வாசகன் கவிதையுள் புக வாய்ப்பாக அமைபவையும். அது 'ஈர்ப்பின் பெருமல'ரில் கூடிவந்திருக்கிறது.\nஇயல்பாகவே மரபார்ந்த சொற்களை ஓரளவு தன் பாவிப்பிலிருந்து ஒதுக்கிக்கொண்டு சீரிய, தீவிர சொல்லெடுத்து பிறந்திருக்கும் இக் கவிதைகள் தலைப்புமற்ற வரிசை எண்களுமற்ற இந்த அடுக்கில் மேலும் இறுக்கத்தைச் சேர்த்துவிடுகின்றனவென்பது மெய்யே. ஆனால் அது உண்மையில் இறுக்கமல்ல, வாசகனின் முழுக் கவனத்தையும் கவிதைத் தலைவி தனக்கென கேட்பதாகவே கொள்ளவேண்டும். கரணம் தப்பினால் மரணம்போல, இங்கே கவிதை கவனம் தப்பினால் புதிர் என்றாகிவிடக்கூடும்.\nகவிதைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் வெவ்வேறாயினும் அவை கட்டமைக்கும் கவிதையுடல் ஒத்த தன்மை கொண்டுள்ளதாய் நான் காண்கிறேன். பா.அகிலனின் கவிதைகளிலும் இந்த கவிதையிறுக்கம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அது முன்னரே சுட்டிக்காட்டியதுபோல் இறுக்கம்கூட இல்லை, வாசகனின் முழுக் கவனத்தையும் அவாவி நிற்றலேயாகும். எஸ்.சண்முகத்தின் சொற்குதம்போல் பா.அகிலனதும் குறிப்பிடக்கூடியது. அது ஈழத்தில் மு.பொ. கொள்ளும் பிடிவாதமான கருத்துச் செறிவையும் கட்டிறுக்கத்தையும் (காலி லீலை) வேறுபட்ட இயல்பிலும், புழக்கத்திலும் ஆற்றும் செயற்பாட்டுத் தனம் கொண்டதாயிருக்கிறது.\n'இழந்த நாளெல்லாம் திரும்பியேகா' என\nஇவனிடத்து அவளும் கூறினர் (பெயரிடப்படவில்லை 02) என்றும்,\nபரந்து விரிந்த கூடங்களில் தனித்தலைந்தாள்\nதேய்ந்த நிலாமீது வெறுப்புக் கொண்டாள்\nபனி அவள் துயர்மீது விடாது பெய்தது\nபைத்தியமானாள் (சுதேஷனா) என்றும் வருகையில் சொற்செட்டுடன் கவிதை உருக்கொள்வதைக் காணமுடியும். சித்த இலக்கியத்தினின்று வெகுவாய் விலகிப்போய்விடாத தோற்றம் இது.\n'யானைச் சட்டை எனும் கவிதை' எனும் கவிதை தொகுப்பிலுள்ள 'அம்மை' கவிதையைவிடவும் விஷேசமானது. அது சுருங்கிய வரிகளில் எடுத்திருக்கும் விகாசம் பிரமாண்டமானது. சங்கக் கவிதைகளில் கண்ட பிரகாசமும் வரிகளில் வெடித்தெழுகிறது. அது இது:\nயானைச் சட்டை எனும் கவிதை\nமஞ்சளில் ஒரு ஊதா நிறத்து யானை\nமேலே இன்னொரு கொட்டைப் ப��க்குக் குருவி\nஇருண்டு வரிகளிற் பயணஞ் செய்யும் நீரலைகள்\nசிறு பராயத்து 'யானைச் சட்டை'.\nஇயக்கத்துக்கு ஓடி விட்டதை, இயக்கத்தால் பிடித்துக்கொண்டு போகப்பட்டுவிட்டதை, காணாமலாக்கப்பட்டதை, திருமணமாகிப் போய்விட்டதை, விரும்பியவருடன் ஓடிவிட்டதையென பல கதைகளை இந்த வரிகளின் ஊடுகளிலிருந்து புனைய முடியும். அத்தனைக்கு இவற்றினுள் பொதிந்திருக்கும் கதைகள் அனந்தம்.\nஇந்தத் தொகுப்பிலுள்ள பா.அகிலனின் இன்னும் சில கவி விசேஷங்களை இனிக் காணலாம்.\n'யுத்த ஆடைகளின் மெய்யுருக்கள்', 'அம்மை', 'கோடை மழை'போன்ற ஒருசில கவிதைகள் தவிர மீதி யாவும் அளவில் சிறியன. உணர்வலைகளின் வீச்சைமட்டும் காட்டி பின்னணியை ஊகமாய்த் தெரிவிக்கும் திறன் அச் சீறடிப் பாடல்களுக்கு உண்டுவென நினைக்கிறேன். மேலும் இவற்றின் இன்னொரு சிறப்பம்சம் இவற்றின் இறுதி அடிகள்.\nபின்னர் தரப்பட்டது குருதி காய்ந்தொட்டிய பிணம்\nபுதிதாகச் சூடிக் கொள்ளவென்றொரு பெயர்\nமுடிவடையாதவொரு கண்ணீர்த் தெரு (விதவைக் கவிதை 01) என்றும்,\nமரணத்துக்குக் காத்துக் கிடந்தாள் தாய் (ஒளிப்படத் தொகுப்பேடு) என்றும்,\nஎல்லாப்பொழுதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள்\nஒளித்து என்னை வைக்க ஓர் இடமுண்டா உலகத்தில்\nஎன்பது உன் சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளதா\nபத்ம வியூகத்துள் வீழ்ந்தபோது இருளுச்சியை அடைந்தது (சுபத்திரா) என்றும்,\nஅவன் பாவக் கடல் பெருகி\nஅவன் குரல் வாங்கியழித்து பாழில் மிதந்தது (விம்பம்) என்றும் வரும் ஈற்றடிகள் மிக நேர்த்தியாய் அமைந்து, சுள்ளிடும் ஒரு விசையோடு கவிதையை முடித்துவைக்கின்றன. சில இடங்களில் கவிதையே அந்த அடிகளுடன்தான் உயிர்பெறுகிறதென்றும் சொல்ல முடியும்.\n'கணவன் உயிர்வேண்டி போனாள்… போனாள் முடிவின்றிப் போனாளெ போனாள்' எனவும், 'இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக் கண்டேன்… கண்டேன்' எனவும் வருமிடங்கள்கூட இசை நிரப்பவல்ல, இந்த சுரீர் உறைப்பை விளைக்க சொல்லின் மீளுருக் கொள்வனதாகக் கருதமுடியும்.\nஇந்தக் கவிதைகள் நேற்றுப்போல் இன்று இல்லை. புதிதுபுதிதான கருத்துக்களையும், புதிது புதிதான அனுபவங்களையும் வாசகனுக்கு உத்தரவாதம் செய்கிறது தொகுப்பு. அதன்மூலம் பல்வேறு கவிதைச் சிந்தனைகளை, பல்வேறு வாசிப்புச் சுகங்களைத் தந்தமைக்காக பா.அகிலனுக்கு என் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_395.html", "date_download": "2018-12-15T07:06:21Z", "digest": "sha1:C7IUJGRROJOT3LB5FSPIBA757NNUQLHM", "length": 46143, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிந்தொட்டைகள் தொடர்வதை, நிறுத்துவோம்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிந்தொட்டை சம்பவமும் அதற்கு முந்திய சம்பவங்களும் நாடறிந்தவைதாம். சகோதரர் Rasmy Galle ஒரு நீண்ட பதிவை எழுதி அதனை மொழிபெயர்க்க உதவுமாறு கோரி இருந்தார். Siaaf Muhammedh உள்ளிட்டு, வேறு சிலரும் அப்பதிவின்கீழ் என் பெயரை டேக் செய்திருந்தனர். எனினும், மாத்தளையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவுக்குச் சென்றுவிட்டு வந்திருந்த களைப்பு, மலைபோல் குவிந்திருந்த வீட்டு மற்றும் வெளிப் பொறுப்புகள் காரணமாக உடனடியாகக் கருத்தெதுவும் பதியவில்லை. வெறுமனே லைக்குடன் கடந்து செல்லும் பதிவுமல்ல, அது. சகோதரர் ரஸ்மியின் மிகப் பெறுமதியான அப் பதிவின் தூரநோக்கினை நான் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nமுதலில், நாம் சிங்கள சமூகத்துக்குக் கொண்டு செல்ல விரும்பும் செய்தியைச் சொல்வதற்கான நமது 'தொனி' குறித்து இப்போதிருப்பதை விடவும் அதிகக் கவனம் செலுத்துதல் அவசியம். சொல்லப்படும் ஒரு கருத்து யாரால், எச்சமூகத்தவரால், எச்சந்தர்ப்பச் சூழமைவில் சொல்லப் படுகிறது என்பதையே எல்லாரும் கூர்ந்து கவனிக்கப் பழகி இருக்கின்றார்கள். இதற்கு நாம் யாரும் விதிவிலக்கல்லர்.\nஆகவே, எச்சமூகத்தினதும் மன உணர்வுகளைக் கிளர்த்தி விடத்தக்க உணர்ச்சிமயமான அல்லது அதன் கூறுகள் கொண்ட தொனியில் அமையும் செய்திகளை நாம் மொழி பெயர்க்கும் போது அதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. அந்த வகையில் தான், 'மொழிபெயர்ப்பாளர் வெறுமனே ஒரு செய்தியின் ஊடுகடத்தி மாத்திரமே' என்ற பார்வையைத் தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அப்பாலும் நாம் நம் பணியில் இயங்க வேண்டி யிருக்கிறது.\nஎனவே, இது போன்ற தருணங்களில் உணர்வு நீக்கம் செய்யப் பட்டதும், முழுமையான தரவுகள் அடங்கியதுமான பதிவு செய்தியறிக்கைத் தொனியில் அமைவதே மிகப் பொருத்தமானதாய் அமையும் என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. இதனை நான் தனியே சகோதரர் றஸ்மிக்காக மட்டும் இங்கே குறிப்பிடவில்லை என்பதை அருள்கூர்ந்து கவனம் கொள்க. மாறாக, என்னையும் உள்ளிட்டு நம் எல்லோருக்குமான ஒரு பொதுவான நினைவூட்டலாகும்.\nநமது மொழியாடலின் போது, மிகக் குறிப்பாகப் பிற சமூகங்கள் தொடர்புறும் சமூக நல்லிணக்கம் சார்ந்த விடயங்களிலோ முரண்பாடுகளைக் களையும் ஒரு களவெளியிலோ நாம் உணர்ச்சிமயமான தொனியை விடவும் சிந்தனையைத் தூண்டும் மிக நிதானமான தொனியினைக் குவிமையப் படுத்துவது (ஃபோகஸ்) மிகவும் இன்றியமையாததாகும் என்பதைக் கவனம் கொள்வோமாக. அப்படியான பதிவுகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களும் இது விடயத்தில் செய்தியின் உணர்வினை விடவும் சமூக நலனுக்கு ஊறுவிளைவிக்காத சமூகப் பொறுப்பு உணர்வுக்கே அழுத்தம் கொடுத்துச் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.\nசகோதரர் Rasmy Galle எழுதிய பதிவு என் மனதுக்குள் உழன்றபடியே இருந்தது. அதனை அவரின் எழுத்தின் வெற்றி என்றும் கொள்ளலாம், மாஷா அல்லாஹ். இதனை 1-2 பதிவோ பின்னூட்டமோ இட்டுவிட்டுக் கடந்து செல்லும் ஒரு விடயமாக நான் கருதவில்லை. ஆகவே, நான் என்னளவில் என்ன செய்யலாம் என இடையறாது யோசனையில் ஆழ்ந்தேன்.\nஅதன் விளைவாகச் சமூக நல்லிணக்கம் தொடர்பில் ஏலவே களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிக்குமார் உள்ளிட்ட ஒரு குழுவினரோடு இது தொடர்பிலான ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். அதில் நான் மிகவும் வலியுறுத்தியது யாதெனில், இப்போது இனத்துவேஷம் புரையோடிப் போயுள்ள மூத்த தலைமுறையையும், அதனை அடியொட்டித் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் இளையோரையும் கைவிட்டுவிட்டு, இனிவரும் தலைமுறையினரான சிங்கள - தமிழ் - முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே சமூக நல்லிணக்கப் பட்டறைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதைத்தான்.\nஇன்ஷா அல்லாஹ், வெகுவிரைவில் அதற்கான களப்பணியில் பிக்குமார் உள்ளிட்ட பெரும்பான்மைச் சகோதர சகோதரிகளுடன் களமிறங்கும் உத்தேசத்திலும் தீர்மானத்திலும் உள்ளோம். இன்ஷா அல்லாஹ், அதற்கான நிதியுதவிகள் தேவைப்படுமிடத்து உங்கள் உதவிகளையும் நாடும் எண்ணம் உண்டு. இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் நம்முடைய இளைய தலைமுறை ஒருவரை ஒருவர் குரோதத்துடன் வெட்டியும் கொத்தியும் சுட்டும் சாய்க்காமல் இலங்கைத் தாயின் மக்களாய் ஒருமித்த��� வாழத்தக்க கருத்தியல் விதையினை ஊன்றி வளர்க்கும் இப்பணி வெற்றிபெற உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளும் ஒத்துழைப்புகளும் அவசியம் என்பதையும் கருத்திற் கொள்க. அற்பமான இந்த ஆயுளுக்குள் நம்மால் செய்து முடிக்கத் தக்க உச்சபட்சப் பணிகள் அனைத்தையும் செய்துமுடிப்போம் என்பதில் உறுதி கொள்வோமாக\nசகோதரர் றஸ்மிக்கும் அவர் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் அருள்பொழிவானாக\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅப்த்துல் லத்தீப் லரீனா அவர்கட்கு\nஉங்கள்ளது ஆக்கம் காலத்தின் தேவை\nஎன்பதை உணர்த்தி உள்ளீர்கள்.தற்போது இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான எதிர்கால இறு\nசமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்ந்களை செய்வதற்கு முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும் என்று.நன்றி.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி ���ிடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய ���ருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51680-india-bowl-ravindra-jadeja-replaces-injured-hardik-pandya.html", "date_download": "2018-12-15T06:45:22Z", "digest": "sha1:6Q77M4NJFO63JC5BSTFV3VFCC5OISDYG", "length": 10128, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா | India bowl; Ravindra Jadeja replaces injured Hardik Pandya", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா\nஆச���யக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார்.\nஇதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் ஜடேஜா விளையாடினார். ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் இப்போது தான் அவர் களமிறங்குகிறார். முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. லிடன் தாஸ் 7, ஹுசைன் ஷண்டோ 7, ஷகிப் அல் ஹாசன் 17 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். புவனேஸ்வர் குமார், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். வங்கதேசம் அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.\nஅதேபோல், ஆசியக் கோப்பையில் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில், டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. அந்த அணி 15 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nவங்கதேசத்தில் வெடித்தது அரசியல் வன்முறை : 2 பேர் பலி, பலர் படுகாயம்\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nபிரதமர் மோடியுடன் ஜடேஜா, மனைவி ரிவபா சந்திப்பு\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட��டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nப்ரியா வாரியரை விடாமல் ‘ட்ரோல்’ ஆக்கிய நெட்டிசன்கள்: இயக்குநர் ஓமர் லுலு கதறல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-seeks-apologies-for-harshly-replies-to-press/", "date_download": "2018-12-15T08:10:03Z", "digest": "sha1:Q26RR6NZ6MEGWGL2VVFPY3T4DWDAQZES", "length": 14768, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்' - ரஜினிகாந்த் - Rajinikanth seeks apologies for harshly replies to press", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \n'பத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்' - ரஜினிகாந்த்\nபத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என ரஜினிகாந்த் ட்வீட்\nதூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார்.\nபின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்த போது, சில கேள்விகளால் கோபமடைந்து ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது, பத்திரிக்கையாளர்களை அவர் அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் அதற்கு வருத்தம் தெரிவித்து தற்போது ட்வீட் செய்துள்ளார்.\nஅவர் தனது ட்வீட்டில், “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொன���யில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nமேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை – ரஜினிகாந்த்\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nPetta Teaser: ஸ்டைல் நடை, காந்தச் சிரிப்பு… ‘வியூஸ்’ஸை அள்ளும் பேட்ட டீசர்\nபேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nமுகாந்திரம் இருந்தால் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nஇடைத் தேர்தல் தோல்வி: தனிப் பெரும்பான்மை நெருக்கடியில் பாஜக\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nடெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்��்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். காவிரி ஆணையம் கூட்டம் இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/01/blog-post_02.html", "date_download": "2018-12-15T06:31:34Z", "digest": "sha1:PKI5LCTZ2EC4DAV7DG3YKIYP7TKMEHHC", "length": 2802, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "அழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,, - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome software அழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,,\nஅழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,,\nஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களாகவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம்.\n இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம். 1.டிஸ்க் டிக்கர் (Disk Digger) :கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.\nமீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம்.\nதரவிறக்கம் செய்ய : Download\nஅழிந்த பைல்களை மீட்க அழகிய மென்பொருள்,,,, Reviewed by அன்பை தேடி அன்பு on 12:57 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aramnews1st.com/?p=21694", "date_download": "2018-12-15T07:06:58Z", "digest": "sha1:DEBG34AB6GNSYKCJLK3LMN454WHBRUME", "length": 8926, "nlines": 133, "source_domain": "www.aramnews1st.com", "title": "அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு… – Aram News", "raw_content": "\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nமெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்க, அந்த நாட்டின் எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதற்கான பணத்தை தர முடியாது என மெக்சிகோ கூறி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு எடுத்திருப்பது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி டெக்ரானில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை டிரம்ப் மறந்து போனார் போலும். நாடுகளுக்கு இடையே சுவர்கள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற���கான நேரம் இது அல்ல” என குறிப்பிட்டார்.\nஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பது பற்றி ஹசன் ரவ்ஹானி நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், “உலக நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்ட காலம் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் கதவுகளை திறந்து வைத்துள்ளது” என குறிப்பிட்டார்.\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nபுத்தாக்கத்திற்கு புத்துணர்வு வழங்கிய அலுபொத முஸ்லிம் மஹா வித்தியாலயம்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்\nநுளம்புகளை ஒழிக்க ஒரு நாள் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தம் செய்வோம்\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத்…\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/169212?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-15T07:47:56Z", "digest": "sha1:Z76YP6ZPX7A3ZXTCIGYBLIZ4AP5TPYL4", "length": 15790, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "திருமணம் முடிந்த கையோடு தம்பதி செய்த செயல்: அதிர்ச்சியில் மக்கள்! - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோ��ீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nதிருமணம் முடிந்த கையோடு தம்பதி செய்த செயல்: அதிர்ச்சியில் மக்கள்\nதூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் வளாகத்தில் நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புதுமண தம்பதியர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 64 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nவியாபாரிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் முன்பாக நேற்று கருப்புக்கொடி ஏற்றப்பட்டும், கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் பந்தல் அமைக்கப்பட்டு, இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்ததும், ஜோசப் மற்ற���ம் சைனி பனிமய அன்னை பேராலய வளாகத்துக்குள் வந்தனர். அப்போது போராட்டம் நடத்தியவர்களுடன் அமர்ந்து அவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nமீசையை முறுக்கு... ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்திக் கொண்டு அவர்கள் கோஷமிட்டனர். திருமணத்துக்கு வந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.\nஅப்போது பேசிய புதுமண தம்பதிகள், எங்க ரெண்டு பேருக்கும் சொந்த ஊர் தூத்துக்குடிதான். இந்த ஸ்டெர்லைட் ஆலையினால், என்னென்ன பாதிப்புகள் என்பது நன்றாகவே தெரியும். 64 நாட்களாக கிராமத்து மக்கள் தொடர்ந்து போராட்டிக்கிட்டு வர்றாங்க... ஆரம்பத்தில் இந்த ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தலை தூக்கும்போதெல்லாம் சாதி, மதத்தைக் காரணம் காட்டி மக்களின் ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்களின் ஒற்றுமை வலுவாக உள்ளது என்று கூறினர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு சாலை ஓரத்தில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், மாதா கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தற்போது கிறிஸ்தவர்கள் போராட்டம் என போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கின்றனர் சிலர். இது சாதி, மதம் சாராத போராட்டம் என ஜோசப் கூறியுள்ளார்.\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=unp", "date_download": "2018-12-15T06:44:53Z", "digest": "sha1:SU6HLYQSKAQADXZOKZNSP74AO6FXPDK2", "length": 3191, "nlines": 56, "source_domain": "meelparvai.net", "title": "UNP – Meelparvai.net", "raw_content": "\nFeatures • அரசியல் • சமூகம்\nமுஸ்லிம்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்துவாயாக\nஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம்களின் புரிதலும்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமை தேவை\nசர்வதேச ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் அமெரிக்கா\nஐதேகவில் தொடரும் ஜனநாயகப் போராட்டம்\nஜினதாச நியதபால: ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் ஒரு...\nயானையை மரத்தில் கட்டுதல் எனும் மாயை\nVISION 2025: வெறும் அரசியல் முழக்கமா\nமர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியார்; சில நினைவுக்...\nபதவி விலகல் பேச்சுக்களும் அரசாங்கத்தின் எதிர்காலமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://markandaysureshkumar.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-12-15T07:41:24Z", "digest": "sha1:AFF2N42DIX74KIU6DG3RZIRKFEO3V3AU", "length": 5358, "nlines": 101, "source_domain": "markandaysureshkumar.blogspot.com", "title": "மார்கண்டேயன் (markandeyan): முடிந்து போன பாதை", "raw_content": "மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .\nLabels: கவிதை, வார்ப்பில் வார்த்தவை\nரொம்ப நாள் கழிச்சி எழுதுறீங்க போல நண்பரே.,..\nதங்களின் தொடர்ந்த கவனத்திற்கும், ஊக்கங்களுக்கும், மிக்க நன்றி நண்பரே, சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் சந்திக்கிறேன் நண்பரே,\nதங்களின் படைப்புகளை எங்கள் திரட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதங்கள் வருகைக்கும் கவனத்திற்கும் நன்றி நறுமுகை, நேரம் கிடைக்கும் பொழுது இணைக்கின்றேன்.\nவன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமலர்ந்த இடங்கள் . . .\nஎன் கேளிர் - யாதும் ஊரே யாவரும் கேளிர் . . .\nகொஞ்சம் மலரச் செய்யுங்கள் . . .\nஇதுவரை மலர்ந்தவை . . .\nமனதில் மலர்ந்தவைகளை மகிழ்வோடு மலர்ச்சரமிடுகிறேன்,\nமலரவைப்பீர் மனதார . . .\nதிண்ணையில் வீற்றிருப்பவை. கவிதைப் போட்டி (1)\nநிலாச்சாரலில் நித்தம் நிற்பவை (2)\nமார்கண்டேயனைப் பற்றி . . .\nமதுரை மண்ணில் பிறந்தவன், ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் தாய்மொழி, தாலாட்டி வளர்த்ததோ தமிழ்மொழி. எமக்கு தொழில் பல்கூட்டு மூலக்கூறில் (polymer) ஆய்வு. ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் ஸௌந்தர்யம் பெற என் சிறு சேவை விஸ்வ சௌராஷ்ட்ரம் (www.sourashtra.info). இந்த வலைப்பூ தாலாட்டிய தமிழன்னை சூடிக்கொள்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/trending?ref=left-bar-cineulagam", "date_download": "2018-12-15T06:56:01Z", "digest": "sha1:S75MJAQZJAQEUAATEF3N3MD3H5ZDO3LZ", "length": 3321, "nlines": 120, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.\n2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\n2.0 தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/01/1114-14415_11.html", "date_download": "2018-12-15T07:09:33Z", "digest": "sha1:GD4EEUJPVPKN2AMTVNF7ELMYTBNIBTP4", "length": 25215, "nlines": 201, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம்!!!(1.1.14 முதல் 14.4.15 வரை)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம்\nமும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,திருமால் எனப்படும் விஷ்ணு,ருத்ரன் என்ற மூர்த்தி=இம்மூவரையும் நிர்வாகிப்பவர் பைரவப் பெருமான்.பைரவப் பெருமானை உருவாக்கியவர் சதாசிவன் எனப்படும் ஆதிச���வன்.இந்த சதாசிவனின் இருப்பிடமே திரு அண்ணாமலை ஆகும்.நாம் வாழும் பூமிக்கும் நவக்கிரகமண்டலங்களான சந்திரன்,செவ்வாய்,சுக்கிரன்,சனி,புதன்,சூரியன்,ராகு,கேது இவைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மையமே விழுப்புரம் அருகில் இருக்கும் அருணாச்சலம் எனப்படும் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலத்தின் அவதார நட்சத்திரமே திருவாதிரை ஆகும்.\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்லும் விதங்களே ஒரு லட்சத்து எட்டு விதங்களாக இருக்கின்றன.சிவராத்திரி கிரிவலம்,அமாவாசை கிரிவலம்,துவாதசி கிரிவலம்,பவுர்ணமி கிரிவலம்,அவரவர் ஜன்ம நட்சத்திர கிரிவலம்,அவரவர்ஜன்ம திதி கிரிவலம்,அங்கப்பிரதட்சண கிரிவலம்,அடிக்கொரு 1008 அருணாச்சல மந்திர ஜப கிரிவலம்(இதை ஒரு தடவை முடிக்க சில மாதங்கள் ஆகும்) என்று இருக்கின்றன.திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் செல்வது சிறந்த அதே சமயம் தகுதி வாய்ந்த சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலம் ஆகும்.\nதிருவாதிரை,சுவாதி,சதயம் ஆகும்.இந்த மூன்று நட்ச்த்திரங்களில் பிறப்பவர்கள் இந்த கலியுகத்தில் அதிகம்.இவர்கள் அளவுக்கதிகமாக உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள்:ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளை செய்வதில் வல்லவர்கள்;அந்த நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளையும் நுணுக்கமாகவும்,நேர்த்தியாகவும் செய்வதில் சமர்த்தர்கள்.குடும்பம்,நிறுவனம்,நட்பு வட்டம்,அரசியல் போன்றவைகளில் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் செய்யும் திறனும்,ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் சீர்செய்யும் சாகதபுத்தியும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.\nதொடர்ந்து 108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்பவர்களுக்கு இப்பிறவியிலேயே அவர்கள் விரும்பும் எதையும் அருளுவார் அண்ணாமலையார்.ஒரு நாளில் எந்த நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் துவங்குகிறது என்பதை அறிந்து,அந்த நேரத்தில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் கிரிவலத்தைத் துவக்க வேண்டும்;அவ்வாறு துவக்கும்போது மஞ்சள் நிற வேட்டி அணிந்திருக்க வேண்டும்;பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பது அவசியம் ஆகும்; இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்; நமது உச்சந்தலையில் மூன்று மடல்களைக் கொண்ட வில்வ இலையை ஒட்டி வைத்து புறப்பட வேண்டும்.இரட்டைப்பிள்ளையாரை வழிபட்டப்பின்னர்,தேரடி முனீஸ்வரரை வழிபட்டுவிட்டு,கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலையில் நின்று அண்ணாமலையாரை மனப்பூர்வமாக தியானித்து நமக்கு வேண்டியதை அங்கேயே கேட்டுவிட வேண்டும்;இதற்கு கிரிவல வேண்டுதல் என்று பெயர்.(இது பலருக்குத் தெரியாது)இப்படி இங்கேயே வேண்டுவதன் மூலமாக கிரிவலப்பாதையில் இருக்கும் ஒன்பது லிங்கங்களிடமும் வேண்டிவிட்டதாகவே அர்த்தமாகிறது என்று ஒரு சிவனடியார் சொன்னது ஆச்சரியமளித்தது.(கடந்த காலங்களில்-கிரிவலம் புறப்படும் போது- கிழக்கு கோபுர வாசலில் நின்று வேண்டியதுதான் இதுவரை நிறைவேறியிருக்கிறது.கிரிவலப்பயணத்தில் வேண்டியது நிறைவேற வில்லை;)பிறகு கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலப் பயணம் முழுவதும் ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு செல்ல வேண்டும்;\n14 கி.மீ.தூரமுள்ள கிரிவலப்பாதையினை கடக்க குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் எட்டு மணிநேரமும் ஆகிறது.இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும்,விடாமல் ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறும் சென்றால் நமது ஜப எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது.இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திர ஜபத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை;\nகிரிவலப்பயணத்தில் ஆங்காங்கே தண்ணீர் அல்லது இளநீர் மட்டும் அருந்திக்கொள்ளலாம்.(காபி,டீ,பால்,குளிர்பானங்கள் அருந்தக் கூடாது) இவ்வாறு தண்ணீர் அல்லது இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்த ஓம் அருணாச்சலாய நமஹ மந்திரஜபமானது நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ஜபித்த ஓம்அருணாச்சலாய நமஹ மந்திர ஜபமானது உடனே நமது உடலுக்குள் பதிவானால் வெகுவிரைவில் சிவனது அம்சமான ருத்ரனாக மாற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.(தண்ணீர்,இளநீரைத் தவிர வேறு எதை அருந்தினாலும்,எதை சாப்பிட்டாலும் மந்திரம் உடலுக்குள் பதியாமல் போய்விடும்;வீணாக எதைப்பேசினாலும் இதே கதிதான்)\nஇப்படி முதல்முறை மனக்கட்டுப்பாட்டுடன் கிரிவலம் வருவது மட்டும் சிரமமாக இருக்கும்;அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும்.அப்படி ஒரேஒரு முறை கிரிவ���ம் மவுனமாக ஓம்அருணாச்சலாய நமஹ ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறு நாளே நமது கடுமையான பிரச்னை ஒன்று தீர்ந்துவிடும்;அல்லது தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பது அனுபவ உண்மை.கிரிவலம் முடிந்ததும்,கண்டிப்பாக மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.தரிசனம் செய்து விட்டப்பின்னர்,நேரடியாக நமது வீட்டுக்குச் செல்ல வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும்,எவரது வீட்டுக்கும் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇந்த கிரிவலத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஆடைகளை வேறு எப்போதும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;ருத்ராட்சங்களையும் இதே போலத்தான் ஒவ்வொரு முறையும் வேறுவேறு வில்வதளங்களை பயன்படுத்த வேண்டும்.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரிவலம் மிகச் சுலபமாக கைகூடும்;\nஇப்படி குறைந்தது 27 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அதிகபட்சமாக 108 திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு கிரிவலம் வந்தால் நாம் சிவகணமாக மாறிவிடுவோம்;அல்லது ருத்ரனாக உயர்ந்து விடுவோம்;ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 13 திருவாதிரை நட்த்திரம் தான் வரும்;108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு மொத்தம் ஒன்பது வருடங்கள் தேவைப்படுகின்றன.இது ஒரு மிக பிரம்மாண்டமான ஆன்மீகமுயற்சி\nஇந்த ஜய வருடத்தின் திருவாதிரை நாட்களின் பட்டியல்:\n14.1.14 செவ்வாய் காலை 8.19 முதல் 15.1.14 புதன் காலை 10.44 வரை;\n10.2.14 திங்கள் மதியம் 3.36 முதல் 11.2.14 செவ்வாய் மாலை 5.58 வரை;\n9.3.14 ஞாயிறு இரவு 10.58 முதல் 10.3.14 திங்கள் நள்ளிரவு 1.17 வரை;\n6.4.14 ஞாயிறு காலை 6.23 முதல் 7.4.14 திங்கள் காலை 8.40 வரை;\n3.5.14 சனி மதியம் 1.54 முதல் 4.5.14 ஞாயிறு மாலை 4.04 வரை;\n30.5.14 வெள்ளி இரவு 9.24 முதல் 31.5.14 சனி இரவு 11.38 வரை;\n27.6.14 வெள்ளி விடிகாலை 4.50 முதல் 28.6.14 சனி காலை 6.53 வரை;\n24.7.14 வியாழன் மதியம் 12.19 முதல் 25.7.14 வெள்ளி மதியம் 2.15 வரை;\n20.8.14 புதன் இரவு 7.42 முதல் 21.8.14 வியாழன் இரவு 9.04 வரை;\n17.9.14 புதன் முழுவதும்(புதன் இரவு கிரிவலம் செல்லலாம்)\n14.10.14 செவ்வாய் காலை 10.17 முதல் 15.10.14 புதன் காலை 11.52 வரை;\n10.11.14 திங்கள் மாலை 5.40 முதல் 11.11.14 செவ்வாய் இரவு 7.11 வரை;\n7.12.14 ஞாயிறு இரவு 12.57 முதல் 8.12.14 திங்கள் நள்ளிரவு 2.17 வரை;\n4.1.15 ஞாயிறு காலை 8.19 முதல் 5.1.15 திங்கள் காலை 7.40 வரை;(இந்த நாளில் பவுர்ணமி\n31.1.15 சனி மதியம் 3.55 முதல் 1.2.15 ஞாயிறு மதியம் 3.53 வரை;\n27.2.15 வெள்ளி இரவு 11.32 முதல் 28.2.15 சனி இரவு 12.39 வரை;\n27.3.15 வெள்ளி காலை 7.15 முதல் 28.3.15 சனி காலை 8.13 வரை;\nஇந்த பெருமுயற்சியைச் செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;முறையற்ற உறவு,அசைவ உணவு,மது இவைகளை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.இதனால்,இப்பிறவியிலேயே சிவனருள் கிட்டும்;முற்பிறவிகளில் ஏராளமான சிவ வழிபாடுகள் செய்தவர்கள் இந்த திருவாதிரை கிரிவலம் செல்வதன் மூலமாக இப்பிறவியோடு சிவகணமாகும் வாய்ப்பு கிட்டும்;\nமேலே கூறப்பட்டிருக்கும் நாட்களில் திருவாதிரை நட்சத்திரம் எந்த நாளில் இரவு முழுவதும் இருக்கிறதோ அப்போது கிரிவலம் செல்வது சிவனருளை அள்ளித்தரும் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் வாக்கு எனவே,ஐயா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகளைத் தெரிவித்தவாறு திருவாதிரை கிரிவலம் செல்வோம்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை அமாவாசைப்பரிசாக உங்களுக்கு சித்தர்களின் காயத்ரி...\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிர...\nஅன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nடீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது க...\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகுற்றாலத்தில் அகத்தியர் நிகழ்த்திய அதிசயம்\nகிரிவலப்பாதைக்கு ஒளி தந்த ரஜினிகாந்த்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nசகஸ்ரவடுகர் அவர்களின் இல்லவிழாவில் கலந்து கொண்ட அன...\nகார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ...\n16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி...\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நா...\nசென்னை & வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐயா சகஸ்ரவ...\nசிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம...\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\nஸர்ப்பதோஷம் & ஆயில்ய தோஷம் நீக்கும் கருவூர் சித்த...\nஉலகை வழிநடத்தும் ஸ்ரீகாலபைரவ சுவாசம்\n9 வயது பாலாம்பிகைகளின் ஒப்புயர்வற்ற சேவை\nஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப் 2014) துவாதசி திதி...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை ...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=819444", "date_download": "2018-12-15T08:09:58Z", "digest": "sha1:C46BQQZ6RG4XMKVVUHUTRJWYSTPDDGOH", "length": 8647, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெயேந்திரர் ஆராதனை விழா | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nசென்னை: காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சந்திரசேகரேந்திரர் அடக்கம் செய்யப்பட்ட பிருந்தாவனத்தின் இடதுபுறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து மார்ச் 3ம் தேதி முதல் தினந்தோறும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சங்கீத வித்வான்கள் மூலம் இசையஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ஆராதனை விழாவான நேற்று காலை முதல் வேத விற்பன்னர்கள் 32 பேர் பங்கேற்ற தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இந்த பூஜையில் 32 வேத விற்பன்னர்கள் ரூபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காட்சியளிப்பதாகக் கருதி அவரது குடும்பத்தினர் ஆசீர்வாதம் பெற்றனர். மேலும் காலை முதல் உடையாளூர் கல்யாணராமன், விட்டல் ஜெயகிருஷ்ண பாகவதர் குழுவினரின் பஜனைகளும், கச்சேரிகளும் நடந்தன.\nநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் ஜெயேந்திரர் அடக்கம் செய்யப்பட்ட பிருந்தாவனத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பின்னர் மாலை 3 மணியளவில் சங்கரா குழும பள்ளி மாணவர்களின் ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தும் சிரத்தாஞ்சலி நடைபெற்றது.\nராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ஜோதிடர் ஏஎம்ஆர், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மடாதிபதிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமையில் மாணவர்கள் அன்னதானம் வழங்கினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திரு���ண இணையத்தளம் - பதிவு இலவசம்\nடிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகஞ்சா செடி வளர்த்தவர் கைது\nபட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலருக்கு 2 ஆண்டு சிறை\nவியாசர்பாடி அன்னை சத்யா நகர், சஞ்சய் நகரில் லிப்ட் வசதியுடன் கூடிய குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nபுகார் கொடுக்க சென்ற மூதாட்டிைய தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆயிரம் அபராதம்\nதுணிக்கடையில் திருடிய பெண் கைது\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/151118-konesvaranumaramananmulutivukalukkumanacamatananitavanakapatavippiramanam", "date_download": "2018-12-15T08:09:47Z", "digest": "sha1:OFP3TP4QX24HC6UASP7S5FO3RNUNJ2QW", "length": 1953, "nlines": 15, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.11.18- கோணேஸ்வரன் உமாரமணன் முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n15.11.18- கோணேஸ்வரன் உமாரமணன் முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம்..\nஇலங்கை மென்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உபதலைவரும் , அம்பாரை மாவட்ட இலங்கை கடினப்பந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சுற்றுப்போட்டிக்குழு உறுப்பினரும் ,ஜேர்மன் நம்பிக்கை ஒளி கிழக்கு மாகாண பணிப்பாளரின் பிராந்திய செயலாளரும், விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் செயலாளரும் ஆகிய கோணேஸ்வரன் உமாரமணன் முழுதீவுகளுக்குமான சமாதான நீதவானக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shruthi-hassan-wearing-lowfrock-in-vidyuth-jamwal-movie-shooting-spot/", "date_download": "2018-12-15T06:18:18Z", "digest": "sha1:NSFPTAT2IWBMAM2IIQTUCCFHNVQN7XVY", "length": 10026, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இது என்ன ஸ்கூல் ட்ரெஸ்சா..?ருதிஹாசன் உடையை கிண்ட��் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இது என்ன ஸ்கூல் ட்ரெஸ்சா..ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nஇது என்ன ஸ்கூல் ட்ரெஸ்சா..ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.ருதிஹாசன் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி என்று பன் மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் கவர்ச்சிக்கு என்றுமே நோ சொன்னது இல்லை, அம்மனி அந்த அளவிற்கு ஓபன் டைப்.\n2000 ஆம் ஆண்டு வெளியான கமல் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகியோர் நடித்த ‘ஹேராம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் ‘3, பூஜை, சிங்கம்-3 ,புலி, வேதாளம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.\nகதாநாயகியான பின்னர் கவர்ச்சிய காண்பிக்க எந்த வித தடையும் விதிக்காத ஸ்ருதி ஹாசனுக்கு, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் வந்து கொணடே இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான இவரது படங்கள் ஏதும் பெயர் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசமில்லாததால் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடவும் ஆயுத்தமாகியுள்ளார்.\nதற்போது இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் நடித்து வரும் ‘யாரா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்ருதி ஹசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஸ்கூல் பிள்ளைகள் அணியும் உடையை போல ஒரு ஆடையை அணிந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாக அதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nPrevious articleபோக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த குண்டு பையனா இது இப்படி மாறிட்டாரே.\nNext articleஇன்னொரு வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்.. பிந்து மாதவி அதிரடி முடிவு. பிந்து ம��தவி அதிரடி முடிவு.\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின்...\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபிரபல ஜீ தொலைக்காட்சியின் இளம் பெண் தொகுப்பாளினி தற்கொலை..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nயாஷிகா “Ticket to finale” டாஸ்கில் தோற்க முழுக்க காரணம் ஆரவ் தான்..\nஓவியா தன் ஆர்மியோடு சேர்ந்து ஜூலியை பற்றி என்ன கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/my-next-film-will-also-be-true-story-says-mari-selvaraj-056231.html", "date_download": "2018-12-15T06:27:58Z", "digest": "sha1:LGKYW6CKFSHIHW6R43Z6YEIKSXEYZEBH", "length": 13271, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive: என் அடுத்தப்படமும் உண்மை கதை தான்... தீர்க்கமாக சொல்கிறார் மாரி செல்வராஜ்! | My next film will also be a true story, says Mari Selvaraj - Tamil Filmibeat", "raw_content": "\n» Exclusive: என் அடுத்தப்படமும் உண்மை கதை தான்... தீர்க்கமாக சொல்கிறார் மாரி செல்வராஜ்\nExclusive: என் அடுத்தப்படமும் உண்மை கதை தான்... தீர்க்கமாக சொல்கிறார் மாரி செல்வராஜ்\nசென்னை: தனது அடுத்தப்படமும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக தான் இருக்கும் என பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nபார���ட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் மாரி செல்வராஜை ஒன்இந்தியாவிற்காக சந்தித்தேன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், தனது அடுத்தப்படம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.\nஅவர் அளித்த பேட்டியில் இருந்து...\n\"பரியேறும் பெருமாளின் வெற்றி, நேர்மையான, நியாயமான படைப்புகள் நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சர்ச்சையான கதைகளை எடுத்தாலும் கூட, சினிமாவுக்கு சமரசம் செய்து கொள்ளாமல், நேர்மையாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.\nபரியேறும் பெருமாள் படத்தின் கதையில் நான் திட்டமிட்டு எதுவும் தினிக்கவில்லை. நிஜம்தான் என்னை கூட்டிச்சென்றது. பரியேறும் பெருமாள் தானாகவே தன்னை உருவாக்கிக்கொண்டது.\nநமது சமூகத்தில் உள்ள பல வெள்ளந்தி மனிதர்களின் பிரதிபலிப்பு தான் பரியேறும் பெருமாள் கேரக்டர். என்னை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதினேன். அதனால் தான் இது உண்மையாக இருக்கிறது.\nபடத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் எல்லாமே நிஜத்தில் உள்ள எளிய மனிதர்கள் தான். நான் பார்த்த, படித்த மனிதர்களை தான் படத்தில் கொண்டுவந்துள்ளேன்.\nஇந்த படத்தை உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் என் எண்ணம். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. தற்போது சில திரைப்பட விழாக்களுக்கு இதை அனுப்பி இருக்கிறோம்.\nநாம் என்ன படம் எடுத்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும். அது தான் முக்கியம். என் அடுத்த படமும் உண்மை கதையாக தான் இருக்கும். பரியேறும் பெருமாள் என்னை எங்கு கூட்டி செல்கிறது என்பதை அறிய ஆசையாக இருக்கிறேன்\", என்கிறார் மாரி செல்வராஜ்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nஇருக்கு நிறைய பிரச்சனை இருக்கு: மீண்டும் உண்மையை சொன்ன விஜய் சேதுபதி\nசர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/27042738/3rd-time-Acting-together-In-the-63rd-film-of-Vijay.vpf", "date_download": "2018-12-15T07:35:55Z", "digest": "sha1:KTQJCK4XUWT4M3IG6SJN36S2URHCBPXX", "length": 9911, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "3rd time Acting together In the 63rd film of Vijay Pair, Nayantara || 3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா + \"||\" + 3rd time Acting together In the 63rd film of Vijay Pair, Nayantara\n3-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள் விஜய்யின் 63-வது படத்தில் ஜோடி, நயன்தாரா\n‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். அட்லீ டைரக்டு செய்கிறார்.\n‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களில் விஜய்யும், அட்லீயும் ஏற்கனவே இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 2 படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து விஜய், அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக, புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.\nவிஜய் நடிக்கும் 63-வது படம், இது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் நடித்த ‘சிவகாசி’ படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆடினார். அடுத்து, ‘வில்லு’ படத்���ில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். இரண்டு பேரும் 3-வது முறையாக புதிய படத்தில் இணைகிறார்கள். வழக்கமாக விஜய் நடித்த படங்களில், 2 அல்லது 3 கதாநாயகிகள் இருப்பார்கள். அதன்படி, அவருடைய 63-வது படத்திலும் 2 அல்லது 3 கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று பேசப்படுகிறது.\nஇந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nஒரு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது என்றும், இதில் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\n3. பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி\n4. மீண்டும் நடிக்கிறார் பாவனா\n5. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/04112339/1017232/Forest-Fire-in-Mumbai.vpf", "date_download": "2018-12-15T06:33:19Z", "digest": "sha1:RLEIPMBIEL34HQ6VUBFHZGIY3ELGZC73", "length": 9421, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மும்பை வனப்பகுதியில் தீ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கோகுல்தாம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கோகுல்தாம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென பற்றிய ��ீயால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினரும், தீயணைப்பு அலுவலர்களும் தீயை அணைக்க போராடினர்.\nரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : காப்பாற்றிய மகள்\nமும்பையின் ஜோஷ்வரி ரயில் நிலையத்தில், சுனிதா விதாலா என்ற பெண், திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.\nஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன\nமும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nவெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை\nமத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.\nசென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை\nசென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.\nதலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி\nசென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.\nஎழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nவீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா உஷார்... சென்னையில��� தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்\nவீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=1548", "date_download": "2018-12-15T07:58:18Z", "digest": "sha1:BXBQ6QGASQHEQKLRJFGNOJXCIVEDRM25", "length": 13477, "nlines": 138, "source_domain": "tamilnenjam.com", "title": "என்னங்க … ? – Tamilnenjam", "raw_content": "\nPublished by பூங்காவனம் இரவீந்திரன் on ஏப்ரல் 13, 2016\nகணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.\nபாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம்.\nவீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.\nகல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் “என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.\nஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சீக்கிரம் பில்ல கட்டீட்டு வா”னு அர்த்தம்.\nமனைவியுடன் பைக்கில் போகும்போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “பூக்கடை வருது, வண்டிய நிப்பாட்டு”னு அர்த்தம்.\nஜவுளி கடையில் நின்று ‘என்னங்க’ என்று அழைப்பு கேட்டால் “நான் தேடிட்டு இருந்த புடவை கிடச்சிடுச்சு. பில் போடணும் சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.\nவீட்டில் பீரோ முன்னாடி நின்றுகொண்டு ‘என்னங்க’ என்று மனைவி ஆசையோடு அழைத்தால் “மவனே இன��னக்கி உன் பர்ஸ்ஸ காலி பன்றேன்டா”னு அர்த்தம்.\nதட்டுல சோறு போட்டுட்டு ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சோறு போட்டாச்சு. வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ”னு அர்த்தம்.\nபக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது ‘என்னங்க’ என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் “உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சனைல நீ மூக்க நுழைக்காதே”னு அர்த்தம்.\nநைட்டு தூங்குவதற்கு முன் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மொபைல்ல நோன்டியது போதும். மரியாதையா போனை வச்சுட்டு தூங்கு”னு அர்த்தம்.\nஇப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண்டது தான் “என்னங்க”.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், அரசர்\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், சாரதா.க.சந்தோஷ்\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், Dr.Surya\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், பாலசுப்ரமணியம், மடிபாக்கம்\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், கவிச்சுடர் கா.ந.கலயாணசுந்தரம்\nவாழ்க்கை பலருக்கு போராட்டமான ஒன்று. அதே வாழ்க்கை தான் பலருக்கு மிகுந்த மகிழ்வை தரும் ஒன்றாகவும் இருக்கிறது. அவரவர் கண்ணோட்டத்தை வைத்தே அவரவரின் வாழ்வு மதிப்பீடு செய்யப்பட்டு அளக்கப்படுகிறது என்றால் அ���ு மிகை இல்லை என்றே சொல்லி விடலாம்.\n» Read more about: அர்த்தமுள்ளது வாழ்க்கை »\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nமலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது.\n» Read more about: மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும் »\nதிரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100\nபத்திமை சான்ற படையும் பலர்தொகினும்\nஎத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த\nஎண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்\n(இ-ள்.) பத்திமை சான்ற –\n» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100 »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/rationalism.html?start=10", "date_download": "2018-12-15T06:21:20Z", "digest": "sha1:RAOUQPSVPTEBVLNG2HPFF2IHZZ2NQUTV", "length": 45719, "nlines": 123, "source_domain": "viduthalai.in", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சைல்டுலைன் - 1098இன் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள்\nவெள்ளி, 23 நவம்பர் 2018 16:52\nவல்லம், நவ.23 சைல்டுலைன் - 1098 நோடல் நிறுவனம் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சைல்டு லைன் இணை நிறுவனம் செட் இண்டியா சார்பாக நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் பாது காப்பு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தஞ்சை பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 13.11.2018 அன்று பெரியார் சமுதாய வானொலி 90.4 விபிக்ஷ் இல் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவருமான முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் தலைமை யேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகை யில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கினார். மேலும் அதனை தொடர்ந்து சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந் தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான கார ணங்கள் குறித்து சைல்டுலைன் இ���ை நிறுவனம் செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஆலோசகர் தர்ஷனா, குழு உறுப்பினர் ரஞ்சித் மற்றும் செண்பக மலர் ஆகியோர் கலந்துரை யாடினர். அதிலும் சிறப்பாக சைல்டுலைன் சேவை குறித்தும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் விழிப்புணர்வு பாடலை பாடி பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்கள். இதனை சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவி லஷ்மிபிரியா தொகுத்து வழங்கினார்.\nசைல்டுலைன் - 1098 நோடல் நிறுவனம், சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனம் மற்றும் சைல்டுலைன் இணை நிறுவனம் செட் இன்டியா சார்பாக நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சைல்டுலைன் - 1098 சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் சுவர் ஒட்டிகள் வெளியிடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் வெளியிட குழந்தைகள் அதனை பெற்றுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு சுவரெட்டிகளை அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை பாதுகாப்பு வாகனங் களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவருமான முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ் டின், செட் இன்டியா இயக்குநர் பெ.பாத்திமாராஜ் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ஞானராஜ், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைதொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மாவட்ட வன அலுவலர் - சமுக தணிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவ லர்கள் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழுமத்தின் அலுவலர்கள், தொழி லாளர் நலத்துறை அலுவலர்கள், அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண் டர்கள் அனைவருக்கும் குழந்தைகள் மூலம் சைல்டுலைன் எனது நண்பன் என்ற வாசகங்கள் அடங்கிய கயிறை கட்டி இனிப்புகள் வழங்கியும் மற்றும் சைல்டு லைன் நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு வழங்கி வருவ தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். மேலும் சைல்டு லைன் - 1098 சேவைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு கொடுத்தும், விழிப்புணர்வு சுவர் ஒட்டிகளை பொது இடங்களில் ஒட்டியும் பொதுமக்களுக்கு சைல்டுலைன் - 1098 சேவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஆதார் இணைக்காத வங்கிக் கணக்கில் சம்பளத்தை நிறுத்திவைக்கக் கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளி, 23 நவம்பர் 2018 16:52\nமும்பை, நவ.23 வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக அந்த வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்தாமல் நிறுத்தி வைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட் டுள்ளது.\nமும்பை துறைமுகத்தில் பணி யாற்றும் ஊழியர் ஒருவர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டு எனக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் துறை முகத்தில் பணியாற்றும் தங்கள் அதிகார வரம்புக்குள் வரும் தொழிலாளர்கள் அனைவரும், தங்களது சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஆதார் இணைப்பது எனது அடிப் படை உரிமையைப் பறிக்கும் என்ற காரணத்தால் நான் எனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை. இதையடுத்து, கடந்த 2016 ஜூலை முதல் எனது சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nமேலும், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என்று கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.\nஇதையடுத்து நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி ஒரு ஊழியரின் சம்பளத்தை எவ்வாறு நிறுத்தி வைக்க முடியும் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப் பைப் பின்பற்ற வேண்டும். ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறி வங்கிக் கணக்கில் சம்பளப் பணத்தை அரசு செலுத்தாமல் நிறுத்தி வைத்தது ஏற்க முடியாதது. எனவே, இதுவரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஊதியத்தை அவரது சம்பள வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமக்களுக்கு கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது\nவெள்ளி, 23 நவம்பர் 2018 16:38\n28.07.1929 - குடிஅரசிலிருந்து... மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படி எனில் சிறு குழந்தை களை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத் தையோ வஸ்துவையோ காட்டி, சாமி என்றும் அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும் பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனத்திற்குக் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும். அது எப்படி என்றும் எப்போதென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாதக் காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்கவேண்டும். கடவுள் என்பது கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ் சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற்களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ் வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படு மானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன் - அல்லா, காட் என்று சொல்லப்படு கின்றதென்று சொல்வதானா லும் அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்க தாயிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும் அது நம் நாட்டைப் பொறுத்தவரை எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமா னால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றது, இவைகளெல் லாம் இவற்றின் உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள் ளப்பட்டவைகள், அதிலும் இமயமலையே கைலையங்கிரியாகவும் அதுவும் வெள்ளிமலை யாகவும் அங்கு கடவுள் இருப்பதாகவும் அங்கி ருந்து வரும் நீர் அம் மலையி லுள்ள கடவுளின் தலையிருந்து வருவதாகவும் கருதப்பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டு பிடிக்க முடியாதிருந்ததும், மேல் நாட்டை மேல்லோகமென்றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவா றாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும்போது அவற்றின் உண்மையை அறிய முடியாத தாலேயே அவை கடவுளென்றும் அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற்பட்டது. இப்போதும் மனிதன் தன்னால் முடிந்தவைகள் போக முடியாதவை களுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்காரனுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையனாயிருந்து அப்படியே கருதியிருந்த நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்றபின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின்றோம் மற்றும் அந்த ஜாலவேடிக் கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு காலமும் மந்திர சக்தி என்றோ தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி விடுகின்றோம்.\nஎனவே ஒரே காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும் தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் கார��ம் என்னவென்றால் அது அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிப் பலனு மேயாகும். அதுபோலவே நமக்கு இப்போது தெய்வசக்தி கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்குக் கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக சூரிய, சந்திரகிரணம் இன்னது என்று கண்டு பிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவு ளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச் சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத் தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன் இவற்றின் இயங்குதல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டுபிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங்கிருந்து எப்படி தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன் நதிக் கடவுளும் மேகக் கடவுளும் வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி வருகின்றன என்கின்றதான சுகாதார, உடற்கூறு ஆராய்ச்சியும் நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங்களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்களை கண்டுபிடிக்க முடியாதவை களையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்கு நாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும்.\nதிருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்\nவெள்ளி, 23 நவம்பர் 2018 16:30\nதிருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராம ராஜ்யத்தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசையிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்ய மாக்கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்குப் போய்க் குடியிருந்து கொள்ள வேண்டு மாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமஸ்தானம் ராமராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே ஜாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் சாட்சாத் மகாவிஷ்ணு வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படி யென்றால் திருவாங்கூர் ராஜ்யம் பத்ம நாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும், ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ மகாவிஷ்ணுவாகும். எனவே, மகாவிஷ்ணு வின் அவதாரமாகிய ராமராஜ்யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராம ராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசியம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும். அதோடு வெள்ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே-தேசிய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெருமை என்னவென்று பார்ப்போ மானால் அதுமிக்க அதிசயிக்கத் தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர் ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்ன வென்றால், திருவாங்கூர் ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது என்பதாகும்.\nஇரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட பெருமையையுடையதாகும். அதாவது 1881ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களையுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16.5-லட்சம் கிறிஸ்துவர்களை உண்டாக்கியிருக்கின்றது. திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை கொண்டதாகும். இதில் 16.5 லட்சம் கிறிஸ்துவர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாப சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19.5 லட்சம் ஜனங்களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவ��� பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் பத்மநாபசாமி எழுந் தருளும் தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.\nஇனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்) இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்ம நாப சாமியைக் கும்பிடுவதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர் களுடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் திருவாங்கூர் ராஜ்யமானது இப் போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசிய சமஸ்தானங் களை நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசிய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர்களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.\nவெள்ளி, 16 நவம்பர் 2018 15:42\n* சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமுகங்களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக்கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கி யிருக்கிறது.\n* பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.\nதீண்டாமையை ஒழிக்க இடம் தராத இந்து மதம்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி ��ிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221996.html", "date_download": "2018-12-15T07:30:06Z", "digest": "sha1:WJLGW62AVU5DZ3XR2GDSQEZ5TU7AAFFE", "length": 13405, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "விளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nவிளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்..\nவிளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்..\nசுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றை புரமோட் செய்யும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம், எதிர்பார்த்ததற்கு மாறாக மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.\nசூரிச்சிலுள்ள ETH பல்கலைக்கழகம், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும், அதை புரமோட் செய்யும் வகையில் வெளியாகியுள்ள, ராப் பாடலுடன் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வீடியோவுக்கு பல்வேறு வகையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.\nமூன்று மாணவர்கள் ராப் செய்யும் அந்த வீடியோவில் சூரிச் நகரத்தின் மற்றும் ETH பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பல நல்ல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. வாய்ப்புகளை அள்ளி வழங்கும் சூரிச் நகரத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்று தொடங்கும் அந்த பாடல், சீஸை எந்த அளவிற்கு விரும்புகிறோமோ அந்த அளவிற்கு சுதந்திரத்தையும் விரும்புகிறோம் என்கிறது.\nஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் பல்கலைக்கழக மாணவர்களே அதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.\nETH பல்கலைக்கழகம் சமீபத்தில் கல்விக் கட்டணத்தை 500 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 1160 ஃப்ராங்குகளாக உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களை இந்த வீடியோ எரிச்சலூட்டியுள்ளது.\nநன்றி ETH, ஒன்றும் செய்யாததற்காக, மேலும் எங்கள் அதிகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை இப்படி வீணாக்குவதற்காக, என்று ஒரு மாணவர் கருத்து தெரிவித்திருந்தார்.\nகடவுளே, இதற்காகவா நான் செமஸ்டர் பீஸ் கட்டுகிறோம், மாணவர்களின் கட்டணத்தை அதிகரித்துவிட்டு, இப்படி பணத்தை வீணாக்குவதற்காக ரொம்ப நன்���ி என்கிறார் இன்னொரு மாணவர்.\nஇன்று வரையில் 100,000 பேர் பார்த்துள்ள அந்த வீடியோவுக்காக 160,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிடப்பட்டுள்ளது என்பது அழுத்தமாக குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்த மணமகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்த வருங்கால மனைவி…\nவெளியாட்கள் சென்றால் அந்தமான் ஆதிவாசிகள் ஏன் தாக்குகிறார்கள் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை –…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223217.html", "date_download": "2018-12-15T07:25:05Z", "digest": "sha1:IPB2RMX6INTS4UWYCJKVUGELK62NLCNE", "length": 13908, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "உலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்! எத்தனை கோடி தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன் எத்தனை கோடி தெரியுமா\nஉலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன் எத்தனை கோடி தெரியுமா\nஅமெரிக்காவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், உலகிலேயே யூ டியூப் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நபர் என பிரபல போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் ரியான் (7). இச்சிறுவனுக்கு 4 வயதாக இருக்கும்போது கடந்த 2015ஆம் ஆண்டு Ryan ToysReview என்ற யூ டியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்களுக்கு ரேயான் Review வழங்கி வருகிறான். இவனது Review பலரையும் கவர்ந்ததால், விளையாட்டு பொருட்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் அடித்து வருகின்றன.\nஇதன்மூலம், இந்த யூ டியூப் சேனல் 17 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அத்துடன் 26 பில்லியன் Views-ஐயும் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல போர்ப்ஸ் பத்திரிகை 2018ஆம் ஆண்டில் யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதித்த நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது\nஇதில் ரேயான் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளான். கடந்த 12 மாதங்களில் இந்த யூ டியூப் சேனல் மூலமாக, ரியான் சுமார் 22 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் ரூ.154 கோடி) சம்பாதித்துள்ளான்.\nஇவன் ஒரு பொருளுக்கு நல்ல Review கொடுத்துவிட்டால், அது சந்தையில் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதாக போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.\nமேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சிறுவனுக்கு வால்மார்ட் ஒரு ஆச்சரியத்தை அளித்தது. அதாவது, தங்களது ஷோ ரூமில் Ryan World என்ற பெயரில் தனி பிரிவையே இவனுக்காக உருவாக்கியது\nஇதனால் சிறுவர்கள் இங்கு வந்து அதிகளவில் பொருட்கள் வாங்குவதால், தங்களது வருமானம் 8 சதவிதம் அதிகரித்துள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது.\nரேயான் ஈட்டும் வருமானத்தை மொத்தமாக எடுக்க முடியாது. இவன் ஈட்டும் வருமானத்தில் 15 சதவிதம் அவனது வங்கி கணக்கிற்கு செல்லும். அதை அவன் வளர்ந்த பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள பணத்தை இப்போத��� அவன் செலவு செய்யலாம் என்று கூறப்படுகிறது\nநண்பரின் இறப்பால் தம்பதியினர் எடுத்த வினோத முடிவு\nஒற்றைப்பக்க எழுத்து ரூ. 3.41 கோடி ரூபாய்.. அப்படியென்னதான் அதில் எழுதியிருக்கு..\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை –…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=819445", "date_download": "2018-12-15T08:10:35Z", "digest": "sha1:ZZHQKHMP77MHVVKZOW5L6FIWCEZ2IW2Y", "length": 13221, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் கைது; பரபரப்பு தகவல்கள்: வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக 50 லட்சம் மோசடி | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nநகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் கைது; பரபரப்பு தகவல்கள்: வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக 50 லட்சம் மோசடி\nசென்னை: நகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர். மேலும் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.புழல் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆடலரசு (27). சூரப்பட்டு அடுத்த மாதனாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் தனியார் நிதி நிறுவனம் மூலம் புதிதாக வாடகைக்கு கார் ஓட்டுவதற்காக கார் வாங்கினார். விடுமுறை நாட்களில் சவாரி கிடைக்காததால் அந்த காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். சென்னை ராயப்பேட்டை, அம்மையப்பன் தெருவை சேர்ந்த நிர்மல் மகேஷ் (44), அவரது மனைவி அனிதா (24) ஆகியோர் ஆடலரசை தொடர்பு கொண்டனர். அவர்கள் தங்களுக்கு செங்குன்றம் அடுத்த பொத்தூரில் வீடு இருப்பதாக போலி ஆவணத்தை காட்டி உள்ளனர். ஆடலரசு தனியார் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதத்தவணை 20 ஆயிரத்தை தாங்களே கட்டி விடுவதாகவும், நிர்மல் ஒப்புக்கொண்டு காரை எடுத்துச் சென்றனர்.\nஇந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஆடலரசுக்கு ஒருபோன் வந்தது. அதில் இரண்டு மாதமாக மாதத்தவணை செலுத்தவில்லை. உடனே வந்து கட்டும்படி கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, நிர்மலின் செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் தந்த முகவரியும் போலி என்பதும் தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், வழக்குப்பதிவு செய்து நிர்மலிடம் தொலைபேசியில் பேசியபோது, தான் ஒரு ஐகோர்ட் வக்கீலாக இருப்பதாகவும், அமைச்சரின் பி.ஏ.வாக இருப்பதாகவும் தன்னால் வரமுடியாது என்றும் போனில் மிரட்டியுள்ளான். இந்நிலையில், மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன், புழல் உதவி கமிஷனர் கிருபாகரன் ஆகியோருக்கு நிர்மல் போன் செய்து, தான் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, உங்களுடைய எஸ்.ஐ. சதீஷ்குமார் என்னை காவல் நிலையத்துக்கு வரும்படி மிரட்டுகிறார். நான் யார் தெரியுமா என்று பேசியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் நிர்மலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்தனர். அவர்கள் நிர்மலின் செல்போனை வைத்து விசாரணை தொடங்கினர். அதில் பாண்டிச்சேரி லெனின் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து அவனையும் அவனது மனைவி அனிதாவையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.\nவிசாரணையில், நிர்மல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மதுராந்தகத்தை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை நிர்மல் முதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனைவியிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். பின்னர் செங்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற கிராமத்தில் கஸ்தூரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளான். அந்த பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதிக்கு வந்தான். அங்கு நிர்மலுக்கு சரளா என்ற பெண்ணிடம் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளத் தொடர்பால் சரளாவின் மகள் அனிதாவை 2013ம் ஆண்டு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்திவந்தது தெரியவந்துள்ளது. மேலும் வங்கியில் நிலத்தின்பேரில் லோன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் ₹50 லட்சத்துக்கும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் கணவன் -மனைவி இருவரையும் கைது செய்து பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nடிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகஞ்சா செடி வளர்த்தவர் கைது\nபட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவலருக்கு 2 ஆண்டு சிறை\nவியாசர்பாடி அன்னை சத்யா நகர், சஞ்சய் நகரில் லிப்ட் வசதியுடன் கூடிய குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nபுகார் கொடுக்க சென்ற மூதாட்டிைய தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 10 ஆயிரம் அபராதம்\nதுணிக்கடையில் திருடிய பெண் கைது\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/blog-post_5856.html", "date_download": "2018-12-15T06:20:55Z", "digest": "sha1:H5TLVYE3STSY3NW6CI4HWHBW7SWGI6FQ", "length": 27555, "nlines": 281, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nஎனது பதிவுகளை படிப்பவர்கள் என்னிடம் பேசும்போது \"எங்க ஊருல ஒரு கையேந்தி பவன் இருக்கு, அங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும், ஆனா நீங்க அங்க எல்லாம் போவீங்களோ என்னமோ அப்படின்னுதான் சொல்லலை.\" என்று சொல்வார்கள், அவர்களிடமே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உலகை சுற்றுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் பதிவுகளை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் சாப்பிடுவீர்களோ என்று தோன்றியது என்பார்கள். நான் செல்லும் பயணங்களில் கிடைத்ததை சாப்பிடுபவன், கிடைத்த இடத்தில் தங்குபவன், கிடைக்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது உயர்வும், தாழ்வும் இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது சரி.... வாருங்கள் இந்த வாரம் ஒரு அருமையான சாப்பாட்டை பற்றி பார்ப்போம். சமீபத்தில் மதுரையில் ஒரு இடத்தில் பத்து ரூபாய் சாப்பாடு, அதுவும் அண்ணா பேருந்து நிலையம் அருகில் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தது, கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.... இன்று பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு உணவகம் இருந்தால், ஒரு சாப்பாடு என்பது அறுபது ரூபாய்க்கு குறையாது, தயிர் சாதமே இன்று இருபது ரூபாய் ஆகிறது, இப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு குறைந்த விலையில் என்று தோன்றியது \nவீட்டில் ஒரு உணவகத்திற்கு செல்கிறோம் என்று சொன்னபோது எந்த இடம் என்று கேட்டார்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் பத்து ரூபாய் சாப்பாடு என்றபோது அந்த இடத்தில் சாப்பாட்டின் தரம் எப்படி இருக்குமோ, அந்த உணவகம் எவ்வளவு பெரியதாக இருக்கும், யார் யார் எல்லாம் அங்கு சாப்பிட வருவார்களோ, எவ்வளவு சுகாதாரமோ, என்ன தண்ணியோ என்றெல்லாம் அச்சப்பட்டனர். பொதுவாக எல்லோரும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு என்றவுடன் நினைக்கும் கேள்விகள்தான், நமது வயிற்றுக்கு ஒற்றுக்கொளுமோ என்னவோ என்று கவலைபடுவார்கள்தான். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது, பல பல வருடங்களாக இப்படி குறைந்த விலையில் சாப்பாடு கொடுக்கும் இவர் தரம் இல்லையென்றால் இவ்வளவு காலம் இருந்து இருக்க முடியாது என்று, ஆகவே எங்களது தேடல் ஆரம்பம் ஆனது முதலில் அண்ணா பேருந்து நிலையம் சென்று காரை பூக்கடை ஒன்றில் நிறுத்தி பத்து ரூபாய் சாப்பாடு எங்கே கிடைக்கும் எனும்போது எங்களை ஏற இறங்க பார்த்தனர், காரில் வந்து ஏன் இப்படி என்பதுபோல \nஆகவே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடந்து சென்று பல கடைகளில் விசாரித்து இடத்தை கண்டு பிடித்தோம். பல பெரிய கடைகளுக்கு இடையில் ஒரு சிறிய அறையும், முன்னே போடப்பட்டு இருந்த கூரையும்தான் கடை. அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து கடைசியில் உள்ளே இருக்கும் சிறிய ரூமில் அண்ணே இங்க வாங்க என்று இடம் கொடுத்தனர். உட்கார மிக சிறிய ஸ்டூல், சுவற்றில் இருந்து ஒரு சிறிய இலை போடும் அளவே இருந்த சாப்பாட்டு மேஜை, நடக்கும் இடத்தின் நடுவே பெரிய சட்டியில் சாப்பாடும், அதன் கீழே பார்சல் சாப்பாடு கேட்பவர்களுக்கு கட்டி வைக்கப்பட்ட பொட்டலங்களும் இருந்தது. மொத்தத்தில் பார்த்தால் அந்த கடையில் இருந்தது மர அலமாரி, பெஞ்ச் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் உட்கார்ந்தவுடன் ஒருவர் சிறிய இலையை போடுகிறார், தண்ணீர் தெளிக்க என்று ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் கொடுத்தார்.\nகல்லாவில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்தான் இந்த சேவையை செய்வது.... நீங்கள் நீடூழி நோயின்றி வாழ வேண்டும் ஐயா \nதண்ணீர் தெளித்த இலையில் பொன்னி அரிசியில் வெள்ளை வெளேரென்று சாதம் ஒரு கப் பரிமாறப்பட்டது, எக்ஸ்ட்ரா சாதம் ஐந்து ரூபாய், ஆனால் உங்களுக்கு அந்த ஒரு கப் சாதமே போதும் என்று தோன்றும். அவரைக்காய் வெங்காயம் போட்ட சாம்பார் பருப்புடன் கொஞ்சம் தண்ணியாக ஊற்றினார்கள், அதனுடன் வாழைக்காய் பொரியலும் கொஞ்சம் ஊறுகாயும் பிசைந்து ஒரு கவளம் வாயில் கண்ணை மூடி எடுத்து வைத்தால் உங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய ஹோட்டல் உள்ளே உட்கார்ந்து இருப்பது போலவே தோன்றும், அவ்வளவு அருமை. அடுத்து மூன்று ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் வத்தல் குழம்பும், பன்னிரண்டு ரூபாய்க்கு முட்டை குழம்பும் ஊற்றுகிறார்கள். அதன் பின்னர் நல்ல ரசமும், பெருங்காயம் ஜாஸ்தி போட்ட மோரும் ஊற்றுகிறார்கள். பொரியல் மற்றும் ஊறுகாய் அடுத்த ரவுண்டு கொஞ்சம் வருகிறது. சுவை அந்த பணத்திற்கு மிகவுமே அதிகம் எனலாம் \nபசியை போக்க வேற என்ன வேண்டும் சார்..... அமிர்தம் இது \nநன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கை கழுவும்போது அடுத்த கடையில் லெமன் ரைஸ் 25 ரூபாய் என்று ஒட்டி இருந்தனர், அதை ஒருவர் வாங்கி தின்று கொண்டு இருந்தார். அந்த கடைக்கு இரு நண்பர்கள் செல்லும்போது, ஒருவர் பத்து ரூபாய் சாப்பாடு என்று கண்ணில் பட்டு வா இங்கே செல்லலாம் என்று அவரை கூப்பிட, அவரோ ஐயோ, அது சுத்தமா இருக்காது, எந்த அரிசியோ என்றெல்லாம் சொல்லி அவரை நெட்டி தள்ளி கூட்டி சென்றார்........ திருப்தியான ஒரு ஏப்பம் விட்டு நினைத்துக்கொண்டேன், சில நேரங்களில் மனிதர்களையும், பொருட்களையும் பணம் மட்டுமே முடிவு செய்கிறதே அன்றி அதன் தன்மையோ, மனதோ அல்ல என்று அடுத்த முறை மதுரை செல்ல நேர்ந்தால் மறக்காமல் தைரியமாக இங்கு செல்லலாம், சுவையான சாப்பாடு குறைந்த விலையில் தயார் \nசுவை - பத்து ரூபாய் சாப்பாடு எப்படி இருக்குமோ என்று அஞ்ச தேவை இல்லை, நல்ல சுவையான சாப்பாடு, நம்பி செல்லலாம் \nஅமைப்பு - சிறிய உணவகம், பஸ் ஸ்டான்ட் சுற்றி பார்கிங் செய்ய கொஞ்சம் கஷ்டம்தான். வெயிலில் உள்ளே பேன் எல்லாம் கிடையாது \nபணம் - சாப்பாடு பத்து ரூபாய், முட்டை குழம்பு பன்னிரண்டு ரூபாய், புளி குழம்பு மூன்று ரூபாய்.\nசர்வீஸ் - நல்ல மரியாதைய���ய் சர்விஸ் செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, சார் என்று கூப்பிட்டு எதையும் கேட்டு கேட்டு செய்கிறார்கள்.\nமதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் கடை இருக்கிறது. கடைக்கு பெயர் என்று எதுவும் கிடையாது, பத்து ரூபாய் சாப்பாடு போடும் கடை என்றால் எல்லோரும் வழி சொல்கிறார்கள்.\nபத்து ரூபாயில் சுவையாகவும் இருக்கிறது எனும்போது பாராட்டத் தான் வேண்டும்.....\nஅந்தப் பெரியவர் நல்லா இருக்கணும். வயிற்றைக் குளிர்விக்கும் சேவை\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே அல்லவா\nதிண்டுக்கல் தனபாலன் April 29, 2014 at 9:15 AM\nவியப்பு தான்... மேலும் சிறக்கட்டும்...\n அடுத்த வாட்டி அங்க போயிப் பார்த்துடறேன்\nஇந்த வாரம் நிச்சயம் தேடிப்போய்\nபத்துரூபாய்க்கு உணவளிக்கும் அந்த பெரியவர் நலமுடன் இந்த நற்பணியை பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள் அருமையான பகிர்வு\nஇலையே இரண்டு ரூபாய் வருமே. 10 ரூபாய்க்கு சாப்பாடு போடும் அவரை வணங்குகிறேன்.\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஇதுவரைக்கும் நீங்க அறிமுகப் படுத்திய உணவகங்கள் அனைத்தும் உயர் வகுப்பினருக்கு மட்டுமே, இப்போதான் ஏதோ நம்ம லெவலுக்கு வந்திருக்கீங்க........நன்றி.\nஅவர் பத்து ரூபாய்க்கு போட்டலும்...நாம் ஒரு பத்து அல்லது இருபது ரூபாய் மேலே கொடுக்கலாம். இது மாதிரி கடைகளை நாம் மூட விடக்கூடாது...ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்\nஉங்க பேர்ல ரசிகர்மன்றம் அர்ரம்பிகலம் என்று இருக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nம்ம்ம்... பத்து ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடா அந்தப் பெரியவருக்குப் பாராட்டுக்கள்... உங்களுக்கும்..\nநீங்க நல்லா இருக்கணும் சாமி... உங்களை போல் ரசிக்க தெரிந்தவனே வாழ்கையை வாழ்வதாக நான் நினைக்கிறன் .\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல�� - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)...\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/world-news/36-world-news/158183----------34--.html", "date_download": "2018-12-15T06:31:30Z", "digest": "sha1:UV3HC7FVUSQV6OWRHNXZURPPPJ6R2L56", "length": 29200, "nlines": 154, "source_domain": "www.viduthalai.in", "title": "சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் வான்வழி தாக்குதல்: 34 பேர் பலி", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக��கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nசிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி\nநாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொழும்பு, டிச. 14- \"இலங்கை நாடாளு மன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்ட விரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனா வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட் டிருந்தன. அந்த மனுக்கள்....... மேலும்\nஅமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு\nகராகஸ், டிச. 14- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரண மாக கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு க��ண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி....... மேலும்\nநாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்\nநியூயார்க், டிச. 14- கூகுள் வலை தள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்த வர்கள் என்பதை இந்திய வம் சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் வலைதளப் பயனா ளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடா ளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார். அப்போது....... மேலும்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nதெகிரான், டிச. 14- நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பர்ஸ் செய்தி நிறுவ னம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: நடுத்தர தொலைவு ஏவுக ணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனை யில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந் துள்ள சோதனை மிகுந்த முக்....... மேலும்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் வெற்றி கொழும்பு, டிச. 13- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக் டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப் பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும் பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் நாடா....... மேலும்\nகசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை\nஅங்காரா, டிச. 13- செய்தியாளர் கசோகி படுகொலை தொடர்பாக அய்.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப் பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக��கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவு சோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கசோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து அய்.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக, அய்.நா. பொதுச்....... மேலும்\nஇந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்\nஅமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வாசிங்டன், டிச. 13- அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் சிமித் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விவகாரங்கள் துணைக்குழு சார்பில் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வாசிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தை கடத்தல் தடுப்பு தொடர்பான....... மேலும்\nஎதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nலண்டன், டிச. 13- அய்ரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவ தையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெ டுப்பை அவர் ஒத்திவைத்து உள்ளார். அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்சிட்) பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக் கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பிலும் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத் துக்கு, எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற....... மேலும்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை\nதுபாய், டிச. 12- இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் அய்க்கிய அரபு அமீர கத்தின் ஒரு நாடான ரஸ் அல்கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் அய்க்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....... மேலும்\nவிஜய் மல்லையாவை ந��டு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலண்டன், டிச. 12- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த சர்வதேச சாராய வியாபாரி மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந் தியா....... மேலும்\nசிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி\nஅமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு\nநாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nகசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை\nஇந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்\nஎதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரெக்சிட் முடிவை பிரிட்டன் தன்னிச்சையாக திரும்பப் பெறலாம்: அய்ரோப்பிய நீதிமன்றம்\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துகின்றன: சிறிசேனா குற்றச்சாட்டு\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி அரசு படையினர் வான்வழி தாக்குதல்: 34 பேர் பலி\nதிங்கள், 05 மார்ச் 2018 14:54\nடமாஸ்கஸ், மார்ச் 5- சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக் குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படை யினர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட் சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.\nகிளர்ச்சியாளர்களுக்கு ஆதர வாக அமெரிக்காவும், அதிப ருக்கு ஆதரவாக ரஷ்ய படை களும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச���சிக்குழுக்க ளுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.அய்.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங் கிய நிலையில், கடந்த 18-ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக் குதல்கள் நடத்தி வருகிறது.\nகிழக்கு கூட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந் தன. இதன் விளைவாக சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது.\nஇந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத் துக்கு அய்.நா.சபை ஏற்பாடு செய்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியா வின் கிழக்கு கூட்டா பகுதியில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 குழந் தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக சிரிய மனித உரி மைகள் கண்காணிப்பு அமைப் பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் இதே பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர் என் பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-15T07:00:56Z", "digest": "sha1:WKCJMSQALOBDB75OAVXJAJOPVJH4RAN3", "length": 7087, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொண்டைக்குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் ���ருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகொண்டைக்குருவிகள் Pycnonotidae குடும்பத்தை சார்ந்தவை நடுத்தர அளவுடைய passerine பாடும் பறவைகள் ஆகும்,இவை ஆப்பிரிக்கா முழுவதும் மட்டுமின்றி வெப்பமண்டல மத்திய ஆசியா முதல் இந்தோனிசியா வரை கணப்படுகிறது மேலும் வடக்கு ஜப்பான் வரை காணப்படுகிறது.இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல தீவுகளில் ஒரு சில தீவு இனங்கள் ஏற்படுகின்றன. 27 வகைகளில் 150 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. பெரும்பாலான வாழ்விடங்களில் சில இனங்கள் காணப்படுகையில், ஆப்பிரிக்க இனங்கள் பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. ஆசிய புல்ப்ஸில் மழைக்காடு இனங்கள் ஆசியாவில் மிகவும் அரிது, எனினும், இன்னும் திறந்த பகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2018, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:26:09Z", "digest": "sha1:DVNAQCGI6WGKHGULGC2VTCG5QFSB32QU", "length": 11367, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "சவால் Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nஸ்டாலின் சவாலை ஏற்க தயார்\nதிமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார் என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …\nஇதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்\nநான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …\nதமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்\nNovember 5, 2018 Cinema News, Headlines News Comments Off on தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்\nசர்கார் படம் இணையதளத்தில் வெளியாகும் என்ற தமிழ்ராக்கர்ஸின் மிரட்டலை முறியடிப்போம் என்று தாயாரிப்பாளாரகள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது. யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனையடுத்து யாராவது போனில் படம் எடுக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனெ திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் …\nஎன் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு\nஜாதிக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கருணாஸை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கருணாஸ் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஜாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியிருக்கிறார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு ச��ய்யுங்கள். காலையில் …\nதிமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இன்று திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அந்த விழாவில் பேசிய போது “இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறியிருந்தார். இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் …\nதைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள்: எஸ்.வி.சேகர்\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-12-15T08:04:27Z", "digest": "sha1:RXTXAOW6LDKEX3NMUNCGO3LZENCK7KMB", "length": 10382, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "2018 இன் சிறந்த படங்கள் இவைதான் – பட்டியல்", "raw_content": "\nமுகப்பு Cinema 2018 இன் சிறந்த படங்கள் இவைதான் – பட்டியல் இதோ\n2018 இன் சிறந்த படங்கள் இவைதான் – பட்டியல் இதோ\n2018 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் சிறந்த வரவேற்பை பெற்ற படங்களின் பட்டியல் இதோ…\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nதல 59 பற்றி கசிந்த தகவல் பாட பூஜை எப்போ தெரியுமா\nஇணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்ட எமி- புகைப்படங்கள் உள்ளே\nஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதையடுத்து பல படங்களில் நடித்து விட்டார். அதில் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ, 2.ஓ மெகா படங்கள். இதில் தற்போது ஷங்கர்...\nநாளை இராஜனாமா செய்வாரா மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை 11 மணிக்கு இராஜனாமா செய்வாரா என்ற கேள்விகள் சமூக வலையதளங்களில் தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானால் அவர்...\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர். பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். Website – www.universaltamil.com Facebook...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம்\nநம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக அறிய...\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nபூஜையுடன் ஆரம்பமான தல59 – மறைந்த நடிகைக்கு மரியாதை\nவசூலை தாண்டி மற்றும் ஒரு விடயத்தில் முதலிடத்தில் 2.0…\nபிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த- எதிர்க்கட்சி தலைவராகிறார்…\nரணிலின் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஆடையில் சிறுநீர் கழித்த 4வயதுடைய குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்- கண்டியில் சம்பவம்\nஉங்களுக்கு பிடிச்ச பழம் எதுனு சொல்லுங்க – நீங்க எப்படினு நாங்க சொல்றோ\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/videos/kolamaavu-kokila-coco-promos/", "date_download": "2018-12-15T07:24:17Z", "digest": "sha1:ZLH3VTPXMNWJR46RAW3Y74VHHAH4FFTS", "length": 3392, "nlines": 62, "source_domain": "www.cinemazhai.com", "title": "கோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ", "raw_content": "\nHome Videos Teaser கோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ\nகோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ\nகோலமாவு கோகிலா படத்தின் புரோமோ வீடியோ கோலமாவு கோகிலா படத்தில் நயந்தாரா மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை அனிரூத் தான். இயக்குனர் நெல்சன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.\nPrevious articleசில வருடங்களுக்கு முன் ரஜினி செய்த சாதனையை மீண்டும் நிகழ்த்தி காட்டிய விஜய்\nNext articleகமலை சந்திக்கும் போது தனது ஆடையால் சங்கடத்திற்கு ஆளான வைஷ்ணவி \nவிஜய் சேதுபதி, த்ரிஷாவின் 96 படத்தின் ட்ரைலர்\nவிஜயை பற்றிய கேள்விக்கு ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nகண்ணீர் விட்ட தாடி பாலாஜி அதற்கு நித்யா இப்படியா கூறுவார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/169199?ref=right-popular-cineulagam", "date_download": "2018-12-15T07:51:32Z", "digest": "sha1:RXFISXN67UFT7FHUCVWNXIOBAUFBHXSJ", "length": 14146, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "நான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை... எதற்காக தெரியுமா? - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவை��ே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nநான்கு மணிநேரம் கணவனால் பெண் அனுபவித்த சித்ரவதை... எதற்காக தெரியுமா\nவரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு தாக்கிய வீடியோவை வாட்ஸ்ஆப்பில் மனைவியின் வீட்டாருக்கு கணவர் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரப்பிரதேசம் ஷாகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷாஜகானுக்கும், அனுஷாவிர்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணம் நிச்சயித்தபோது வரதட்சணையாக ஒரு லட்சம் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் திருமணத்தின்போது ஐம்பதாயிரம் கொடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து, கடந்த சில சில தினங்களாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மீதமிருக்கும் 50 ஆயிரம் ரூபாயை வரதட்ணையாக கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனது மனைவியை பெல்டால் அடித்துள்ளார். நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மயக்கமடைந்தார்.\nஇந்நிலையில், மயக்கமடைந்த தனது மனைவியை துப்பட்டாவை பயன்படுத்தி கைகளை கட்டி தொங்க விட்டு பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணின் வீட்டிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார். அத்துடன் பணம் தரும் வரை துன்புறுத்துக்கொண்டு தான் இருப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்று கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு அவர்களது வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரதட்சணைக்காக இளம் பெண்ணை கயிற்றில் தொங்கவிடப்பட்டு துன்புறுத்தும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகள��\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-15T08:12:19Z", "digest": "sha1:RH6GWJIWS64W2SBXOKIUGUMJTNYCNI6A", "length": 3634, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "பேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி! | Sankathi24", "raw_content": "\nபேர்லின் வாழ் சிறுவர்கள் , தாயகத்து சிறுவர்களுக்கு மேற்கொண்ட உதவி\nமேயர் பாரதி கலைக் கல்விக் கூடத்தின் ஒருங்கிணைப்பில் பேர்லின் நகரில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கராத்தே தற்காப்பு கலை வகுப்பு இன்று யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்துடன் Shi Shi No Dojo கராத்தே தற்காப்பு கலை பள்ளியின் கீழ் Sensei Johannes Köster (6.Dan) தலைமையின் கீழ் சிறப்புற வளர்ச்சிகொண்டுள்ளது.\nShi Shi No Dojo - Shito Ryu Karate Do - Berlin சார்பிலும் இப் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவர்கள் சார்பிலும் , தாயகத்தில் அறிவொளி கல்வி நிலையத்தில் கராத்தே பயிலும் போரினால் பாதிக்கப்பட்ட 30 சிறார்களுக்கு புதிய கராத்தே சீருடை மற்றும் அவர்களின் முதலாவது பரீட்ச்சைக்கான கட்டணத்தையும் அன்பளித்துள்ளார்கள். இவ்வாறான செயற்திட்டங்களின் ஊடாக புலம்பெயர் சிறுவர்கள் தாயகத்தில் உள்ள சிறுவர்களின் மீது கவனத்தை ஏற்படுத்தவும் சமூகத்தில் மேனிதநேயம் மற்றும் நல்லெண்ணம் கொண்டவர்களாக உருவாக்கவும் வழிவகுக்கும் என்பதை ஆழமாக நம்புகின்றோம்.\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t164-1", "date_download": "2018-12-15T07:56:04Z", "digest": "sha1:QGSPOCPL7W2BADB2NH5DV3LG7RVFCXQS", "length": 13164, "nlines": 141, "source_domain": "thentamil.forumta.net", "title": "ஆத்திசூடி: பக்கம் - 1", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஆத்திசூடி: பக்கம் - 1\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: இலக்கியங்கள் :: ஔவையார் நூல்கள்\nஆத்திசூடி: பக்கம் - 1\nஆத்திசூடி : பக்கம் - 1\nஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.\n-->ஆத்திசூடி: பக்கம் - 2\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: இலக்கியங்கள் :: ஔவையார் நூல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/jan/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE---%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87-15058.html", "date_download": "2018-12-15T06:20:42Z", "digest": "sha1:UYPP2G4EMRJQ6CWZMDOMWHV3NIKPCNJU", "length": 10868, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"நாக்கு முக்கா\\\\\\' - நற்றமிழே!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\n\"நாக்கு முக்கா' - நற்றமிழே\nBy கா.மு.சிதம்பரம் | Published on : 20th September 2012 05:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெவ்வியல் மொழிக்கான இலக்கணங்கள் இரண்டு கூறப்பட்டுள்ளன. ஒன்று, அம்மொழி ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்; இரண்டு, அம்மொழி இதுகாறும் வழக்கத்தில் இருக்க வேண்டும். அவ்விரண்டு இலக்கணங்களையும் கொண்டது தமிழ்மொழி.\n÷கற்றவர்களிடையே மட்டுமல்லாது, பாமர மக்களிடையேயும் பண்டை இலக்கியச் சொற்கள் சிறிய மாற்றத்துடன் இன்று வழங்கி வருகின்றன. படித்தவர்களால் எள்ளி நகையாடப்படுகின்ற - பாமர மக்களிடையே வழங்கிவரும் தூய தமிழ்ச் சொற்கள் சிலவற்றைக் காண்போம்.\n\"\"ஒரு பெண்டாட்டி தமரொடு \"கலாய்த்து''\n(இறையனார் அகப்பொருள் உரை சூ:1)\n(சுந்தரர் தேவாரம் - திருவாரூர்-8)\n\"\"கானமும் கம்மென் றன்றே வானமும்''\nதள்ளவாரி: - சோம்பேறி, உபயோகமில்லாதவன்\nகாவாலி: - முரடன், தீயவன்\nகாண்பவர்க்கு நகைதோன்றும் இடங்களாக இருபது \"செயிற்றியம்' என்னும் இலக்கண நூலில் கூறப்பட்டுள்ளது.\n\"\"களியின் கண்ணும் காவாலி கண்ணும்''\n\"\"கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக்\nமோறை - அழகற்ற முகம்\nதடித்த சொற்களைப் பேசுதல் மற்றும் மிடுக்கான செயல்களைச் செய்தல்.\n\"\"மிண்டாடித் திரிந்து வெறுப்பனவே செய்து''\n2010-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இளம் வயதினர் நாவுகளில் நடனமாடிய சொற்றொடரான இது, ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் பல்லவி. இதற்கு என்ன பொருள் என்று யாரும் கூறவில்லை; சிந்திக்கவும் இல்லை. வெறும் கூச்சல் என்றே ஒதுக்கிவிட்டனர். ஆனால், இத்தொடருக்கு ஒரு சிறந்த பொருள் இருப்பது நம்மை வியப்படையச் செய்கிறது. இதன் பொருள் நாக்கு - தீ நாக்கு (வடிவில்) மு-மூன்று. கூ - கூப்பிடுதூரம் (உயர்ந்து தோன்றிய, இறைவன்).\nஇவ்வாறு, தமிழ் மொழியில் உள்ள அனைத்துச் சொற்களிலும் ஆழமான பொருள் பொதிந்திருப்பதால்தான் தமிழ் \"செம்மொழி' என்ற தகுதி பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-15T07:38:36Z", "digest": "sha1:FRS2ZJA7O7OTSXNHGXVFBYSDTIDB56M6", "length": 15453, "nlines": 312, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நமது திருமுழுக்கை நினைவுகூர்வோம் ! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா. இவ்விழாவில் தந்தை இறைவனாலும், தூய ஆவியாலும் வலிமைப்படுத்தப்பட்டார். அவரது பணிவாழ்வின் தொடக்கமாக அவரது திருமுழுக்கு அமைந்தது. இந்த நாளில் நாம் நமது திருமுழுக்கைக் கொஞ்சம் நினைவுகூர்வோமா நாம் திருமுழுக்கு பெற்ற அன்று பின்வருவன நடைபெற்றன:\n1. தந்தை இறைவன் நம்மை ஆண்டவர் இயேசு வழியாகத் தமது சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து நாம் இறைவனின் பிள்ளைகள். இந்த உணர்வோடு நான் வாழ்கிறேனா\n2. நாம் திருச்சபையின் உறுப்பினர்களானோம். தாய்த் திருச்சபையின் அன்புப் பிள்ளையாக நான் வாழ்கிறேனா திருச்சபைக்குரிய கடமைகளை நான் நிறைவேற்றுகிறேனா\n3. திருமுழுக்கால் நற்செய்தி அறிவிக்கும் கடமையைப் பெற்றோம். அந்தக் கடமையை நான் ஆற்றுகிறேனா எனது நற்செய்தி அறிவிக்கும் பணி என்ன என்பது பற்றிச் சிந்தித்து, ஏதாவது செய்கிறேனா\nஆண்டவரின் திருமுழுக்கு நாளில் நமது திருமுழுக்கை நினைவுகூர்ந்து, நமது கடமைகளை ஆ���்ற முன்வருவோம்.\nமன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். திருமுழுக்கின் வழியாக என்னை உமது அன்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். இறiவா, திருமுழுக்கால் திருச்சபைக்கு ஆற்றவேண்டிய கடமைகளையும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் நான் நன்கு செய்திட ஆவியின் ஆற்றலை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nதம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்\nஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/successful-stories/7-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-210-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-15T06:45:43Z", "digest": "sha1:2BU2FBLP2NOYLTSNHPAV7K745DJC2WSX", "length": 16140, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "7 வது படித்தவர்… 210 பஸ்களுக்கு முதலாளி. | பசுமைகுடில்", "raw_content": "\n7 வது படித்தவர்… 210 பஸ்களுக்கு முதலாளி.\n7 வது படித்தவர்… 210 பஸ்களுக்கு முதலாளி….\nபடித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.\nமூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.\nஅதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.\nதனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்….\n” நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா ��ொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு ‘வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்‘ என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.\nஅந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். ‘சிவக்குமார் பஸ் சர்வீஸ்’ என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.\nமதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான ‘கே’ இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து ‘பி’ எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து ‘என்’ ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, ‘1972 கே.பி.என்.’ என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.\n‘ஏ.பி.சி 7581’ என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி – பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.\nபயணிகளிடம் நாங்கள் காட்டிய அ���்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.\nஅடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.\nஇந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில்,95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.\nரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் ‘கே.பி.என். ஏர்லைன்ஸ்’ என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.\nஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் . . . . 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்�� என்ற நடராஜன்,” அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.” என சொல்லி முடித்தார்.\nNext Post:எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-15T06:59:15Z", "digest": "sha1:TNZ65BZMXWVPHL3UHZAQBXAPGOEZRNTN", "length": 5500, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவூர் மூலங்கிழார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆவூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 11 இடம்பெற்றுள்ளன.\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nபாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்\nசோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்\nஆகியோரைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.\n↑ ஆவூர் மூலங்கிழார் பாடல்கள் புறநானூறு 38\n↑ ஆவூர் மூலங்கிழார் பாடல்கள் புறநானூறு 40\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2015, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-15T07:02:48Z", "digest": "sha1:E2MMV4Y7IJVGOL2UCVPUIL4ZFL7OBIUB", "length": 10117, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்��ு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏக்கர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிசாவின் பெரிய பிரமிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வரிசைப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொகெஞ்சதாரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்திக்கான் நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர மீட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ravidreams/கட்டுரைப் பங்களிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேதவனாராமய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர மைல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு வாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடழிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோலந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1881 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்வர்டு பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1867 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்டேர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர கிலோமீட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னங்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏக்கர் அடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கெட் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடியூக் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயேல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரிடா மாநிலப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரிடா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகென்டக்கி பல்கலைக்கழகம��� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெம்ஃபிஸ் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியானா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளெம்சன் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்டன் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய பொறியியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடென்னசி பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலனோவா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/here-is-a-list-of-foods-that-are-not-eaten-on-an-empty-stomach/", "date_download": "2018-12-15T07:28:18Z", "digest": "sha1:LCVFDV7G5UHHOVTPR5QOU3HHEAL2VEIZ", "length": 6339, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியல் இதோ", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nHome / Medical note / வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியல் இதோ\nவெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியல் இதோ\nஅருள் September 8, 2018 Medical note Comments Off on வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியல் இதோ\nநாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளின் பட்டியல் இதோ…\n# காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பலரது பழக்கம். ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.\n# வெள்ளரிக்காய் நீர் சத்து, ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்றாலும், இதனை வெறும் வயிற்றில் உண்பதால் வயிற்று வலி அ��்லது நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.\n# வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிக அளவு இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.\n# காலையில் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நீரழிவு வருவதற்கான காரணிகளை அதிகப்படுத்தக்கூடும்.\n# காலை உணவாக காரசாரமான உணவுகள் உண்பதால் செரிமானத்திற்கு தொந்தரவுகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும், எனவே காரமான உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவது தவிர்ப்பது நல்லது.\n# வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.\nTags உடல் நலக் குறிப்புகள் காபி டீ தமிழ் குறிப்புகள் வாழைப்பழத்தில் வெள்ளரிக்காய் நீர்\nPrevious சேமியா பக்கோடா எப்படி செய்வது\nNext அபிராமிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்: பெற்றோர்கள் திட்டவட்டம்\nமலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற முருங்கை\nஅன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2015/03/150313_traffic", "date_download": "2018-12-15T07:31:51Z", "digest": "sha1:KTVIJT6GQRQOLP7X3RDHTR7C6CZOL7HN", "length": 10657, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "சமூக ஆர்வலர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி - BBC News தமிழ்", "raw_content": "\nசமூக ஆர்வலர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி என்பவரை அவசரம் அவசரமாக கைதுசெய்து சிறையில் அடைத்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை BBC World Service\nImage caption தனி மனிதராக சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்றிவந்தார் ராமசாமி (சட்டையின்றி இருப்பவர்).\nபொது நலனுக்காக நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடுத்திருக்கும் 82 வயதான சமூக ஆர்வலர் கே.ஆர். ராமசாமி என்ற டிராஃபிக் ராமசாமி நேற்று அதிகாலையில் கைதுசெய்யப்பட்டார்.\nதனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஹோட்டல் அதிபர் வீரமணி என்பவர��� அளித்த புகாரின் பேரில் ராமசாமியை காவல்துறையினர் கைதுசெய்து, நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nசிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, டிராஃபிக் ராமசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இவரது நண்பரும் வழக்கறிஞருமான ரவிக்குமார் எனபவர் டிராஃபிக் ராமசாமியின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு மருத்து சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சிவஞானம், டிராஃபிக் ராமசாமியை அவசரம் அவசரமாக கைதுசெய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.\nஉடனடியாக அவரை, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கவும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் யார் யார் என்ற பட்டியலை மூன்று வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.\nராமசாமி கைது செய்யப்பட்டபோது மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று குற்றம்சாட்டுகிறார் அவரது நண்பர் ரவிக்குமார்.\nசென்னையில் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைக்கப்படும் கட்சி விளம்பர பேனர்களை, தானாகவே சென்று கத்தியால் கிழித்து அகற்றிவந்தார் ராமசாமி. விதிகளை மீறி பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையையும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.\nஇந்த நிலையில், வேப்பேரில் பேனர்களை அகற்றிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வாகனத்தில் வந்த வீரமணி என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் இருதரப்பும் காவல்துறையில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை ராமசாமியைக் கைதுசெய்தது.\nஇதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ராமசாமியை நேரில் சென்று சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவர் கைதுசெய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும் டிராபிக் ராமசாமி கைது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/movies/viswasam-first-look-date/", "date_download": "2018-12-15T06:18:44Z", "digest": "sha1:66THFLK3SACY5AR6BZ3RTMXKPUPYYY26", "length": 6664, "nlines": 65, "source_domain": "www.cinemazhai.com", "title": "நாளை தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் ஃபஸ்ட் லுக்", "raw_content": "\nHome Movies நாளை தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் ஃபஸ்ட் லுக்\nநாளை தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் ஃபஸ்ட் லுக்\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைத்துள்ள படம் ‘விசுவாசம்’. வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில பல காரணங்களால் அடுத்து ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தை பற்றிய அடுத்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவெனில் நாளை(23 ஆகஸ்ட், வியாழக்கிழமை) ‘விசுவாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த செப்டம்பர் மாதம் 13 தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடபோவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாளையே(வியாழக்கிழமை) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\nஇதற்கு முக்கிய காரணமே வியாழக்கிழமை, பாபா கடவுளுக்கு உகந்த தினம் என்பதாலும், அஜித் மற்றும் இயக்குனர் சிவா இருவரும் தீவிர பாபா பக்தர்கள் என்பதாலும் ‘விசுவாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வியாழக்கிழமையன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleமேற்கு தொடர்ச்சி மலை படத்தின் புதிய படங்கள்\nNext articleதலயின் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரும் உண்மையான டைம் இதுதான்\nமீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா\nசிம்டாங்காரன் பாடல் செய்த சாதனைகள் என்ன தெரியுமா\nஅரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை\nசர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்\nசிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\nவிவாகரத்துக்கு பின் அமலா பாலுக்கு இவ்வளவு கவர்ச்சி தேவைய�� புகைப்படத்தினை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nபாரதிராஜாவின் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா\nபல கோடிக்கு விலை போனது விஸ்வாசம் எந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது தெரியுமா\nஇரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் எப்போது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/08040134/Chidambaram-Polytechnic-student-hangs-suicide--Failure.vpf", "date_download": "2018-12-15T07:37:23Z", "digest": "sha1:WJY2CACXVG5YTDKZ3IVXACRYLIWADNRF", "length": 12055, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram: Polytechnic student hangs suicide - Failure to fail Disastrous decision || சிதம்பரத்தில்: பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிதம்பரத்தில்: பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு + \"||\" + Chidambaram: Polytechnic student hangs suicide - Failure to fail Disastrous decision\nசிதம்பரத்தில்: பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - தேர்வு தோல்வி பயத்தால் விபரீத முடிவு\nசிதம்பரத்தில் தேர்வு தோல்வி பயத்தால் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபதிவு: டிசம்பர் 08, 2018 03:30 AM மாற்றம்: டிசம்பர் 08, 2018 04:01 AM\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் சத்தியநாராயணன்(வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வுகளில் சத்தியநாராயணன் தோல்வியடைந்து, அதிக பாடத்தில் ‘அரியர்ஸ்’ வைத்திருந்ததாக தெரிகிறது.\nஇதனால் தற்போது நடைபெற்று வரும் தேர்விலும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் சத்தியநாராயணன் இருந்து வந்துள்ளார்.\nஇதன் காரணமாக கடந்த சில நாட்களாக சத்தியநாராயணன், வீட்டில் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி அறிந்த சிதம்��ரம் அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சத்தியநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ‘நீட்’ தேர்வு பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nநெய்வேலியில் தாய் கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னை கோயம்பேட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன\n2. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n3. பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது\n4. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது\n5. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetonline.com/tamil-news/", "date_download": "2018-12-15T07:47:06Z", "digest": "sha1:LVZHUEPWGQSJYO73OLELLC5VLEAUACFJ", "length": 3433, "nlines": 120, "source_domain": "www.tamilnetonline.com", "title": "Tamil News Online Archives - TAMILNETONLINE.COMTAMILNETONLINE.COM", "raw_content": "\nஇந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்\nஒருநாள் மழைக்கே தாங்காத ��ள்ளி..சுற்றுச்சுவர் இடிந்ததால் விடுமுறை அறிவிப்பு\nமவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் நாளை தகர்க்கப்படுவது எப்படி\nஅறியாமை எனும் இருள் அகலட்டும் : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தீபாவளி வாழ்த்து\n3 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nதீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார், வீடு : மகிழ்வித்த முதலாளி\nபணத்திற்காக அரபு நாடுகளில் மனிதர்கள் விற்பனை: திருச்சியில் 3 பேர் கைது\nஇந்திய தூதரக ஊழியருக்கு 48 மணி நேர கெடு விதித்த பாகிஸ்தான்\nஉங்கள் ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்னு தெரிஞ்சுக்கனுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/02/", "date_download": "2018-12-15T07:53:18Z", "digest": "sha1:5H6PGZVZWALAYOJ6DVEKWVIOFVOG5635", "length": 12346, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 47,866 முறை படிக்கப்பட்டுள்ளது\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nபூண்டு: ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு ��ணிசமாக குறைந்துவிடும்.\nஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை\nகைகள், கால்கள் இல்லை – கவலையும் இல்லை\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nபுது வருடமும் புனித பணிகளும்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-15T08:10:09Z", "digest": "sha1:25UIWGFWKXHQEZ3FNKSQXLBSRI344PG2", "length": 2718, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை! | Sankathi24", "raw_content": "\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஎனினும், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.\nஉலக சந்தையில், எரிவாயுவின் விலை​ அதிகரிப்பின் காரணமாக தற்போது விற்கப்படும் விலையில் எரிவாயுவினை விற்க முடியாதென்றும், எனவே 300 ரூபாய் விலை அதிகரிப்புக்கு உடனடியாக ​அனுமதி வழங்குமாறும் குறித்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/ED-freezes-Karthi-Chidambarams-assets-worth-Rs54-crore", "date_download": "2018-12-15T07:37:33Z", "digest": "sha1:P5GUOHMA2YGXZBRUFV5KFR25RZWG7B2F", "length": 11885, "nlines": 102, "source_domain": "tamil.annnews.in", "title": "ED-freezes-Karthi-Chidambarams-assets-worth-Rs54-croreANN News", "raw_content": "கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்...\nகார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.\nமும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.\nகடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு நிதி திரட்டப்பட்டன. இது தவிர நேரிடையாகவும் வெளிநாடுகளில் பணபரிமாற்றம் நடந்தன. அந்த வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாக தெரிகிறது.வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.\nஅன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். 2007-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்திராணி முகர்ஜி நிதி திரட்டிய போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார்.அவர் செல்வாக்கை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ்களை பெற���று கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nதடையில்லா சான்றிதழ் பெற்று கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் கணிசமான தொகையை பெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. புகார் கூறியவர்கள், “மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் வந்துள்ளது” என்றனர்.இந்த பணத்தை பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் தனி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.\nகார்த்தி சிதம்பரம் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பல தடவை கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இது தொடர்பாக மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.\n24 நாட்கள் சிறைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவரிடமும் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஉயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்\nபெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை\nமானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383907", "date_download": "2018-12-15T08:10:26Z", "digest": "sha1:G76VNAN4VG5J6WKAJETKWLOBCW53ZJZY", "length": 9235, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம் | Opposition to the protests: The plan to complete the parliamentary budget series - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎதிர்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்\nபுதுடெல்லி: எதிர்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. கடந்த வாரத்தின் 5 நாட்களிலும் இரு அவைகளிலும் எவ்வித அலுவலும் நடைபெறவில்லை. எதிர்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்கட்சிகள் அமளி காரணமாக இரு அவையும் ஒத்தி வைக்கப்பட்டது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி பிரச்னைக்காக, காங்கிரசும், திரிணாமுலும் இணைந்து அமளியில் ஈடுபடுகின்றன. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர எம்.பி.,க்களும், காவிரி மேலாண் வாரியம் அமைப்பதற்காக திமுக, அதிமுக எம்பிக்களும் அமளியில் ஈடுபடுகின்றனர். இது போன்று தொடர் அமளி இருந்தால், பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தரப்பு��், எதிர்க்கட்சி தரப்பும், திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், அதுபோன்ற எந்த முயற்சிகளையும் அரசு தரப்பு இதுவரை அணுகவில்லை. எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும் தொடர்வதால், சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.\nஇதனால், ‘சமாதான முயற்சிகளில் இறங்காமல், முடிந்த வரை, குரல் ஓட்டெடுப்பு மூலமே, நிதி மசோதாவை நிறைவேற்றி, முக்கிய மசோதாக்களுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கலாமா’ என்ற யோசனை, பா.ஜ.,வுக்கு எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பாகம் ஏப்ரல் 6 வரை நடத்த வேண்டும். ஆனால், அமளி காரணமாக, முன்கூட்டியே, கூட்டத்தொடரை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்கட்சிகள் அமளி நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ,விளம்பரத்திற்காக மட்டும் ரூ.6,016 கோடி செலவு\nமிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்பு\n'பெதாய்' புயலால் அடுத்த 2 நாட்களுக்கு ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் :வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்\nஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம்\nஇழுபறியை முடிவுக்கு கொண்டு வந்தார் ராகுல் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2013/aug/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85-727323.html", "date_download": "2018-12-15T06:44:19Z", "digest": "sha1:C7UVVFQAW5NV5UFHSGS5NYOEOXICUP3S", "length": 6828, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ராபர்ட் வதேரா விவகாரம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nராபர்ட் வதேரா விவகாரம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு\nBy dn | Published on : 13th August 2013 12:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நில அபகரிப்பு விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஒத்திவைக்கச் செய்துவிட்டது.\nமாநிலங்களவை இன்று காலை கூடியதும், பாஜக உறுப்பினர்கள் ஹரியானா மாநிலத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்த விவகாரம் குறித்து கோஷம் எழுப்பியது.\nஅவர்களை சமாதானப்படுத்தி கேள்வி நேரத்தை நடத்த அவைத் தலைவர் அன்சாரி எவ்வளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால், அவையை மதியத்துக்கு ஒத்திவைத்தார்.\nஇதே நிலையே, மக்களவையிலும் நீடித்தது. பாஜக உறுப்பினர்கள் ராபர்ட் வதேரா விவகாரத்தை எழுப்பியதை அடுத்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவைத் தலைவர் மீரா குமார் அவையை மதியத்துக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-12-15T06:49:09Z", "digest": "sha1:MQAPZLKME4BPYFMCCSLVS276645SIWAW", "length": 9841, "nlines": 91, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!! | பசுமைகுடில்", "raw_content": "\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா \nஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.\nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.\nபின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.\nஇந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.\nஅதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.\nஇடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.\nஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.\nமகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.\nதிரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.\nஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.\nநேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.\nஇது ஒரு நல்ல பயிற்சி.\nகம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.\nதோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.\nமரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.\nஇதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.\nதினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.\nஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.\nசாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.\nசாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.\nகோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.\nவெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று ��ிம்மதி ஏற்படும்.\nபழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.\nவீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.\nசுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.\nஇல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.\nஇதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.\nசங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.\nநவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.\nதோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.\nமூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது.\nமூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது.\nகுறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது.\nகாற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.\nகூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது.\nரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51954-ayodhya-dispute-sc-declines-to-refer-to-five-judge-bench-whether-mosque-is-integral-to-islam.html", "date_download": "2018-12-15T08:00:29Z", "digest": "sha1:VOYBEQGW4X2C6LVFTUS7HIQP745KF2MJ", "length": 14353, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு | Ayodhya dispute: SC declines to refer to five-judge bench whether mosque is integral to Islam", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தது.\nஇந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்திருந்தனர். மேலும், பொதுநல மனுக்கள் பலவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருகிறது.\nஇதில், துணை வழக்காக 1994ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி 20 இஸ்லாமிய அமைப்புகள் மனுத்தாக்கல் செய்தன. அதாவது, “முஸ்லிம் சமூகத்தினர் நமாஸ் செய்வதற்கு அத்தியாவசியமான இடம் மசூதி இல்லை. நமாஸை எங்கு வேண்டுமென்றாலும் செய்யலாம். நமாஸை திறந்த வெளியில் கூட செய்யலாம்” என்று அந்தத் தீர்ப்பு கூறுகின்றது. ஒட்டுமொத்த வழக்கையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின.\nஇஸ்லாமிய அமைப்புகள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தனர். 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூஷன் இருவரும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் மனுக்களை தள்ளுபடி செய்தனர். அதாவது, நமாஸ் செய்வதற்கு மசூதி அத்தியாவசியமான இடம் இல்லை என்ற 1994ம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று தெரிவித்��னர். நீதிபதி அப்துல் நஸீர், ‘மசூதி இஸ்லாமின் முக்கியமான அங்கம்’ என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஅப்போது, “அனைத்து மதங்களும், அனைத்து மசூதிகளும், கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் அனைத்தும் சமமானவை. 1994 ஆண்டு தீர்ப்பு அனைத்து மத இடங்களுக்கும் ஒன்றுதான். 1994ம் ஆண்டு தீர்ப்பு நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமானதே தவிர, அது மதம் சம்மந்தமானது அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் சிவில் வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். 1994ம் ஆண்டு தீர்ப்புக்கும் தற்போதையை வழக்குகளுக்கும் தொடர்பில்லை” என நீதிபதிகள் கூறினர்.\nஒருவேளை அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டால், ஒட்டுமொத்த அயோத்தி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் விசாரணை துரிதமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nஇதனையடுத்து, அயோத்தி மேல்முறையீட்டு வழக்குகள் அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய தலைமை நீதிபதி அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரணை மேற்கொள்ளும்.\n“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர்\nகழிவறை இல்லையென்று பிரிந்து சென்ற மனைவி : புதுமாப்பிள்ளை தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nமத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா\nஇளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம்\nபள்ளியில்‌ அரையாண்டு தேர்வு வினாத்தா‌ள்கள் திருட்டு\nமெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் \nஆதரவற்ற குழந்தைகள் ஐஏஎஸ் ஆக கேரள அரசு புதிய முயற்சி\nடாஸ்மாக் மற்றும் பள்ளிக்கு செல்ல ஒரே விளம்பரப் பலகை \nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்\nஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்\nRelated Tags : Ayodhya dispute , SC , Five-judge bench , Mosque , Islam , தீபக் மிஸ்ரா , அயோத்தி வழக்கு , அரசியல் சாசன அமர்வு , இஸ்லாமிய அமைப்புகள்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம்” - நடிகர் கதிர்\nகழிவறை இல்லையென்று பிரிந்து சென்ற மனைவி : புதுமாப்பிள்ளை தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/karjasoft_sweden/", "date_download": "2018-12-15T08:09:52Z", "digest": "sha1:4FZA5ZMJ3X2N5Z3VUZ3B3DACLWTTLE35", "length": 4915, "nlines": 64, "source_domain": "ta.downloadastro.com", "title": "KarjaSoft மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Linkoping\nஅஞ்சல் குறியீட்டு எண் 58247\nKarjaSoft நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nசேவையக நலனாய்வு மற்றும் கண்காணிப்புகளை வழங்குகிறது.\nபதிவிறக்கம் செய்க Sami FTP Server, பதிப்பு 2.0.2\nபதிவிறக்கம் செய்க Mega Brain Splashing 4, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Sheeplings, பதிப்பு 1.1\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aramnews1st.com/?p=20400", "date_download": "2018-12-15T06:57:51Z", "digest": "sha1:XABDAHZEPUALOON35JUW4PT75YLJ7YBL", "length": 16937, "nlines": 136, "source_domain": "www.aramnews1st.com", "title": "ஒலிம்பிக் செல்வதற்கான தேவை விளையாட்டு வீரர்களை காட்டிலு��் நிர்ருவாகத்தினருக்கே அதிகமுள்ளது- – Aram News", "raw_content": "\nஒலிம்பிக் செல்வதற்கான தேவை விளையாட்டு வீரர்களை காட்டிலும் நிர்ருவாகத்தினருக்கே அதிகமுள்ளது-\nஒலிம்பிக் செல்வதற்கான தேவை விளையாட்டு வீரர்களை காட்டிலும் நிர்ருவாகத்தினருக்கே அதிகமுள்ளது-\nசர்வதேச போட்டிகளில் பங்குகொள்வதற்கான ஆர்வம் விளையாட்டு வீரர்களைக் காட்டிலும் நிர்ருவாகத்தினருக்கே அதிகமாகவுள்ளதென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். இன்று (08 ) கண்டி வத்தேகம தென்னகோன் விமலானந்த வித்தியாலயத்தில் நடைப்பெற்ற சேவ்த ஸ்போர்ட்ஸ் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது தற்போதைய நிர்ருவாகத்தினருக்கு ஊடகங்கள் முன்னிலையில் தோன்றி தங்களுடைய தனிப்பட்ட புகழை மேலோங்கச் செய்வதற்கே அதிகளவு ஆர்வமுள்ளதென தெரிவித்தார். விளையாட்டு வீரர்களிற்கு உரிய சந்தர்பங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெயொழிய தம்முடைய தனிப்பட்ட நலன்கள் மீது அக்கறைக்கொள்ளக்கூடாதெனவும் சுட்டிக்காட்டினார்.\n‘நாம் விளையாட்டின் மூலமாக பலவற்றை கற்கின்றோம். நாம் பல நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றோம். அதேப்போன்று எதிரிகளையும் உருவாக்கிக்கொள்கின்றோம். மேலும் வாழ்க்கையினை எதிர்க்கொள்வதற்கும் கற்றுக்கொள்கின்றோம். இன்று வெற்றியீட்டுபவர் நாளை தோற்பார். இன்று தோற்பவர் நாளை வெற்றிக்கொள்வார்.\nஇது மிகவும் சுதந்திரமான முறையில் எவ்வித கொடுப்பணவுகளும் மேற்கொள்ளாது நாம் பெற்றுக்கொள்கின்ற கல்வியாகும். விளையாட்டினை பார்க்கின்ற நபருக்கும் இந்நிலை தொடர்பாக விளங்காமையே இந்நாடு எதிர்க்கொள்கின்ற துர்பாக்கிய நிலையாகும். விளையாட்டு தொடர்பாக பேச முற்படுகின்றவர்கள் விளையாட்டின் மூலமாக அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்களுக்கேனும் தற்போதைய நிலை தொடர்பாக விளங்காமையே இந்நாடு எதிர்நோக்குகின்ற துர்பாக்கிய நிலையாகும். ஒரு சிலருக்குள்ள மிகப்பெரிய தேவையாதெனில் தங்களுடைய புகைப்படங்களை நாளிதழில் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரசூரிப்பதும் காட்சிப்படுத்துவதாகும். இதுவே இந்நாட்டிலுள்ள விளையாட்டு கலாச்சாரமாகும். யோகனந்தன் ஐயா கூறியதைப் போன்று ஒலிம்பிக் விiயாட்டுப் போட்டிகளிற்கு கலந்துக் கொள்ளும் பொருட்டு 9 வீரர்களே சென்றார்கள் ஆனால் 40 ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இவர்களுடன் சென்றுள்ளார்கள். இது தவறான செயன்முறையாகும். இவ்வதிகாரிகள்; எண்ணிக்கையினை அரைவாசியாக குறைத்து விளையாட்டில் ஈடுப்படுகின்ற பிள்ளைகளை அழைத்துச்சென்று இது தான் ஒலிம்பிக் நடைப்பெறும் முறையென காண்பிப்பார்களேயானால் குறைந்தப்பட்சமாக இக்குழந்தைகளிற்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்வதற்கேனும் சந்தர்பம் கிட்டும். தற்பொழுது அதிகாரிகளின் நண்பர்களே ஒலிம்பிக்கிற்குச் செல்கின்றார்கள். இது ஒலிம்பிக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல.\nகடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொள்வதற்கு எனக்கு சந்தர்பம் கிட்டியது. அச்சந்தர்பத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவரின் விசேட அறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொள்வதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்தில் கிரிக்கெட் ஆளுமைகளே கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்குக்கொள்ளவில்லை. முன்னனி கிரிக்கெட் நட்சத்திரங்களே கலந்துக்கொண்டார்கள். இக்கூட்டம் நிறைவடைந்து நான் வெளியே வந்தப் பொழுது கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் 20 உறுப்பினர்கள் இங்கிலாந்திற்கு வருகைத்தந்திருந்தார்கள். இது நம் நாட்டு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதை எண்ணி நான் கவலையடைந்தேன். நாம் எப்பொழுதும் எம் நாட்டு பணத்தை மீதப்படுத்தவே முயற்சிக்கின்றோம் . ஏனெனில் இப்பணத்தை பாதுகாத்து எம் குழந்தைகளின் நலன் பொருட்டு நாம் உபயோகிக்க வேண்டும். மாறாக நிர்ருவாகத்தை கைப்பற்றிக் கொள்ளுவதற்கு தேர்தல்களிற்கு உதிவயவர்கள்; அமைச்சரின் சாரதிக்கு ஊடகவியலாளர்களுக்கு வெளிநாடுகள் செல்வதற்கு சந்தர்பம் வழங்கவேண்டியதில்லை. விளையாட்டு தொடர்பாகவே அறிவுருத்த வேண்டும். அதுவே இன்றுள்ள முக்கிய செயற்பாடாகுமென …’ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\nசேவ் த ஸ்போர்ட்ஸ் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட சிரேஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு ஆலோசகர் யோகனந்த விஜயசுந்தர கருத்துரைக்கையில் குறிப்பிட்டதாவது\n‘ எங்கள் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்குக்கொள்ளும் பொரு���்டு 09 வீரர்களே சென்றார்கள். இப்போட்டிகளை காண்பதற்கும் வேறுச் செயற்பாடுகளின் பொருட்டும் 40 பேர் சென்றார்கள். எதிர்வரும் 04 ஆண்டுகளிலும் இந்நிலையே தொடரும். ஒரு சிலச்சந்தர்பங்களில் அக்காலத்தில் நாம் உயிருடனும் இருக்கமாட்டோம். உங்களால் அவற்றை காணவியலும். அரசியல் என்பது கட்சிகளை மட்டும் சார்ந்ததில்லை. விளையாட்டு வீரர்களும் அரசியலில் ஈடுப்படுகின்றார்கள் ‘ என்றார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்\nகம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகள் சம்மேளனத்தின் வைபவம்\nபுத்தாக்கத்திற்கு புத்துணர்வு வழங்கிய அலுபொத முஸ்லிம் மஹா வித்தியாலயம்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்\nநுளம்புகளை ஒழிக்க ஒரு நாள் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தம் செய்வோம்\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத்…\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/movies/sarkar-single-track-release-date/", "date_download": "2018-12-15T06:28:49Z", "digest": "sha1:SJIBUREIZTWEG5OT5EBCOD7ESNAHAQVY", "length": 6629, "nlines": 64, "source_domain": "www.cinemazhai.com", "title": "சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி இதோ! ரசிகர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nHome Movies சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி இதோ\nசர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி இதோ\nநடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கிவரும் படம் சர்கார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.\nஇந்நிலையில் சர்கார் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக, தயாரிப்���ு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் நாள் நடைபெற இருப்பதாகவும் அறிவித்தனர். மேலும், ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே இந்தபடத்தின் சிங்கிள் டிராக் ஒன்றினை செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.\nசர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்திலும், ராதாரவி மற்றும் பழ.கருப்பையா வில்லன் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி சர்கார் படம் அரசியல் தொடர்பான கதை என்பதால், பல அரசியல் காட்சிகள் பல இடத்தில் இருக்குமாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகாமகவுள்ளது.\nPrevious articleஅந்த காட்சிகளில் முக சுளிப்பு இல்லாமல் நடித்தார் கேத்ரீன் – இயக்குனர் பெருமிதம்\nNext articleகண்ணீர் விட்ட தாடி பாலாஜி அதற்கு நித்யா இப்படியா கூறுவார்…\nமீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா\nசிம்டாங்காரன் பாடல் செய்த சாதனைகள் என்ன தெரியுமா\nஅரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை\nசர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்\nசிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\nதனி ஒருவன் 2 படத்தின் நடிகை மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவல்\nதளபதி விஜய்க்கு புதிய பட்டபெயர் கொடுத்த பிரபல நடிகர்\nபொது இடத்தில் வசமாக மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: செக்க சிவந்த வானம் இசை வெளியிட்டு விழா\nஅம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் குடும்பத்துடன் வெளியிட்ட பிகினி புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.priyasmenu.com/2018/01/sweet-pongal-using-jaggery-with-lal-hit.html", "date_download": "2018-12-15T08:01:47Z", "digest": "sha1:JQUEMU3DVTASB4CF5LCZM5BYXW7DMTRM", "length": 21783, "nlines": 267, "source_domain": "www.priyasmenu.com", "title": "Priya's Menu - Yum Yum Yummy food for Food lovers !: Sweet Pongal using Jaggery with LAL HIT Integration #SayNoToFoodPoisoning", "raw_content": "\n2017 ஆம் வருடம் நிறைவடைந்து விட்டது என நம்ப முடியவில்லை. நாட்கள் வேகமாக செல்கின்றன ஆனால் சில மகிழ்ச்சியான சம்பவங்கள் என்றும் மனதில் நீங்காமல் இருக்கின்றன குறிப்பாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடிய பண்டிகை ��ிழாக்கள். அதேபோல் இந்த வருடமும் சந்தோசம் நிறைந்த வருடமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். எல்லா பண்டிகை விடவும் மிகவும் பிடித்தனமான பண்டிகை என்னவென்றால் பாரம்பரிய மிக்க பொங்கல் பண்டிகை தான். மண் பானையில் பொங்கலும் களி மண் வைத்து செய்ய படும் அடுப்பும் தான் அதற்கு காரணம். இன்றய ஓட்டமான வாழக்கையில் இது எல்லாம் காணாமல் போய்விடுகின்றது. ஜனவரி மாதம் கொண்டாட படும் இந்த பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாட படும் பண்டிகை. சூரிய பகவானுக்கும், நம் பண்ணை விலங்குகளுக்கும் நன்றி காட்டும் விதமாக இந்த பண்டிகை கொண்டாட படுகிறது. சிறு வயதில், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடனும் சேர்ந்து பொங்கல் படைத்தது கரும்பு தின்று கொண்டாடிய நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.\nபண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே வீடு முழுவதும் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என்ன தான் என் அம்மா வாரம் ஒரு முறை சமையலறையை சுத்தம் செய்தாலும், சிறிய பூச்சிகளின் அட்டகாசம் மட்டும் குறையாது. குறிப்பாக கரப்பான் பூச்சிகளின் தொல்லை அனைத்து இல்லங்களிலும் ஒரு குறையாகவே இருக்கும். சிங்க், சிலிண்டர்க்கு கீழ் மற்றும் வெடிப்பு போன்ற கடினமான இடங்களில் சுலபமாக ஒளிந்து கொள்ளும். அதனை அழிப்பதே நமக்கு சவாலாக இருக்கும். பல முக்கியமான வியாதிகளான food poison, டைபாய்டு, வயிற்று போக்கு, காலரா மற்றும் வயிற்று சம்பந்தமான வியாதிகள் உருவாக்கு வதற்கு காரணமே இந்த கரப்பான் பூச்சிகள் தான். அவர்கள் வடிகால் இருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எடுத்து, பின்னால் உணவு மற்றும் பாத்திரங்களை மாசுபடுத்துகின்றனர், இதனால் நோய்கள் ஏற்படுகின்றன. பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளையே முதலில் தாக்கும். ஆகவே வீட்டை சுத்த மாக வைப்பது மட்டுமே இதனுடைய தீர்வு. #SayNoToFoodPoisoning\nஇன்றைய நிலையில், என் அம்மா போல் வாரம் ஒருமுறை சமையலறை முழுவதையும் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமாகி விட்டது. அந்த நிலையும் இன்று அவசியம் இல்லை. சிவப்பு ஹிட் இருக்கும் போது, தாய்மார்களுக்கு என்ன கவலை அதனுடைய \"Deep Reach Nozzle \" கடினமான இடங்களான சிங்க், சிலிண்டர்க்கு கீழ் மற்றும் வெடிப்பு போன்ற இடங்களுக்கு சுலபமாக சென்று வேலை செய்யும். அதனில் புதிய வாசனை கொண்டுள்ள சிவப்பு ஹிட்டும் வந்துஉள்ளது. மாதம் ஒரு முறை ��ன்கு சமையலறையை சுத்தம் செய்து லால் ஹிட் உபயோகம் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து பயன் படுத்துவதன் மூலம் கரப்பான் பூச்சி களிடம் இருந்து விடுதலை பெறலாம். அது மட்டும் இன்றி, நல்ல சுகாதாரமான வாழ்க்கையும் மேற் கொள்ள முடியும்.\nசிவப்பு ஹிட்டை உபயோக படுத்துவது மிகவும் எளிது. எப்படி உபயோகிக்க வேண்டும் என கீழ் கண்ட புகைப்படத்தை பார்க்கவும்... #SayNoToFoodPoisoning\nஇன்னும் சில நாட்களே பொங்கல் திருநாளுக்கு உள்ளதால், எங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடும் முறையும், அதனுடன் சேர்த்து சுவை மிக்க பால், அருசி, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யும் இனிப்பு பொங்கல் செய் முறையும் பதிவிட உள்ளேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லவர்கள். அப்படி சிறப்பு வாய்ந்த மாதம் தை மாதம். பொங்கல் என்பதற்கு அர்த்தம் பொங்கி வருகிறது என்று அர்த்தம். மொத்தம் பொங்கல் கொண்டாட்டம் நான்கு நாட்களாக கொண்டாட படுகிறது. முதல் நாள் போகி, அன்று அனைவரும் அதிகாலை எழுந்து குளித்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை வாசலில் வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.\nஇரண்டாம் நாளான முக்கியமான தினம் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதால் சூரிய பொங்கல் எனவும் தை பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. பாலை பானையில் கொதிக்கவைத்து, கொதி வந்த பிறகு அரிசி, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். நாங்கள் வழக்கமாக இரண்டு வகையான இனிப்பு மற்றும் உப்பு பொங்கல் செய்து, அனைத்து காய்கரிகால் செய்யப்படும் அவியல் மற்றும் கொண்டக்கடலை குழம்புடன் பரிமாறுவோம். கடவுளுக்கு நெய்வேத்யம் செய்த பிறகு வாழை இலையில் உணவு பரிமாறப்படும்.\nமூன்றாவது நாளான தினம், மாட்டு பொங்கல் என்று அழைக்க படும். அன்று எங்கள் இல்லத்தில் அணைத்து அசைவ உணவுகளும் சமைத்து படைத்தது உண்பார்கள். சில இடங்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு நடைபெறும். நான்காவது தினமான காணும் பொங்கல் அன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் சுற்றுலா சென்று மகிழ்வார்கள்.\nசுவையான இனிப்பு பொங்கலின் செய் முறை இதோ உங்களுக்காக...\n1/4 கப் பச்ச அரிசி\n1/2 - 3/4 கப் வெல்லம், துருவியது\n5 - 6 உலர் திராச்சை\n5 - 6 முந்திரி\n5 - 6 பாதாம்\nஅரிசியை நன்கு கழுவி, நீரில் உறவைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\nபால் பொங்கி வந்த பிறகு, அரிசியில் உள்ள தண்ணீரை வடிகட்டி பாலில் சேர்க்கவும்.\nஅடுப்பை சிறியதாகி சாதத்தை வேகவைக்க வேண்டும்.\nஒரு தனி பாத்திரத்தில், வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nவடிகட்டியால் வெல்லதை வடிகட்டி பொங்கலில் சேர்க்கவும்.\nநன்கு கிளறி இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.\nஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி, திராச்சை மற்றும் ஏலக்காய், முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்கவும்.\nபின்பு பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.\nஇந்த பதிவு நமக்கு சுற்றி உள்ள கண்ணுக்கு தெரியாத ஆபத்தை புரிந்து கொள்ள நல்ல பயனுள்ளதாக அமைந்து இருக்கும் என நம்புகிறேன். சிவப்பு ஹிட் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதின் மூலம் ஆரோகியமான வாழ்க்கை முறையை கையாள முடியும் மற்றும் food poison போன்ற வியாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும். மொத்தத்தில் சிவப்பு ஹிட் வாங்குவது வீட்டுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும். #SayNoToFoodPoisoning\nமேலும் லால் ஹிட் பற்றின விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139610-cabinet-ministers-explanation-about-the-statue-smuggling-issue.html", "date_download": "2018-12-15T06:26:02Z", "digest": "sha1:LV2E7222GLF6JYIBRNMXW3JQDT2GYUFZ", "length": 32468, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில் | Cabinet Minister's explanation about the statue smuggling issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (13/10/2018)\n2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில்\n\"கோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும்.\"\nஅறநிலையத்துறை உருவாவதற்கு முன்னரே தமிழக கோயில்களில் சிலை காணாமல் போயிருப்பதாகவும், மேலும் கடந்த இரண்டாண்டுகளில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங��களும் மீட்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகக் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்து விபரங்கள், கோயில் திருப்பணிகள், சிலைகள் கடத்தல் குறித்த விபரங்களை, அத்துறையின் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் ''2016 நவம்பர் முதல் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1723 திருக்கோயில்களில் ரூபாய் 102.14 கோடி செலவில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 76 திருக்கோயில்களில் ரூ.52.44 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 124 திருக்குளங்கள் ரூபாய் 83 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. 49 திருத்தேர்கள் ரூபாய் 18.04 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறத்தில் அமைந்துள்ள 1481 திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திருக்கோயில் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூபாய் 14.81 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிறுவனங்கள் அதன் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 46-ன்படி பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள் என்றும், சட்டப்பிரிவு 49-ன்படி பட்டியலைச் சாராத நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் மொத்தம் 38,646 அறநிறுவனங்கள் உள்ளன. இவற்றில் நிதி வசதி உள்ளவை 4,553 மட்டுமே. நிதி வசதி இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.10,000 க்கும் குறைவாகப் பெறும் அறநிறுவனங்கள் 34,093 ஆகும். நிதி வசதி இல்லாத நலிவுற்ற திருக்கோயில்களில் பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை இத்துறை செவ்வனே செய்து வருகிறது. நிதி வசதியற்ற ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்திட உதவும் வகையில் இத்திட்டம் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி வசதியற்ற 241 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 12,745 திருக்கோயில்கள் தலா ரூ.1 ��லட்சம் வைப்பு நிதியுடன் பயனடைந்து வருகின்றன.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\nஇந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3082.68 கோடி ஆகும். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை கண்டறிய, கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அனைத்து திருக்கோயில்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களால் இதுவரை 35,973 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.\nமாண்புமிகு முதலமைச்சரின் அறிவுரையின்படி, 35,371 திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த விவரம் வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ கணினிப் பதிவுகளுடன் திருக்கோயில் நில விவரங்களைச் சரிபார்த்து ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து முடிக்கப்படும்.\nஇதுவரை 9,996 வாடகைதாரர்கள் ரூ.24.03 கோடி தொகையினை செலுத்தியுள்ளனர். நிலுவைத் தொகையினை செலுத்தாத நபர்களைத் திருக்கோயில் சொத்துகளிலிருந்து வெளியேற்றிட சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n1.7.2016 முதல் மொத்தமுள்ள வாடகைதாரர்களில் 24,475 வாடகைதாரர்களுக்கு நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை உட்பட வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடகைதாரர்களுக்கு சட்டப்படி நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தனி நபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துகள் கண்டறியப்பட்டு மீண்டும் திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4,745 கோயில்களுக்குப் சொந்தமான 25,110.46 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களுக்கு மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை 1,049 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 6,839.54 ஏக்கர் பரப்பளவுள்ள சொத்துகள் திருக்கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nகோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும். உதாரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1982ல் களவாடப்பட்டு தற்போது ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இத்திருக்கோயில் 1998ல்தான் இத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு திருக்கோயில்களில் நடைபெற்ற பெரும்பான்மையான சிலை களவு நிகழ்வுகள் துறை ஆளுகையின் கீழ் வருவதற்கு முன்பாக பல்வேறுபட்ட தனியார் நிர்வாகத்தில் இருந்தபோது நடைபெற்றவையாகும். திருக்கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இத்துறையின் ஆளுகையின் கீழுள்ள திருக்கோயில்களில் 3,42,000 சிலைகள் குறித்த முழுமையான அளவீட்டு விபரங்கள் 4-கோணப் புகைப்படங்களுடன் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 5024 களவு எச்சரிக்கை மணி, 1609 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உறுதியான இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2599 பகல் மற்றும் இரவு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nதிருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக 1,000 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 3000 முன்னாள் படைவீரர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி இத்துறைக்கென 2000 காவலர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nநிதி வசதி குறைந்த திருக்கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு 34 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு, இதுவரை 19 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பாதுகாப்பு மையங்களில் 8,128 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\n`18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்\nபுதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த க\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T08:03:00Z", "digest": "sha1:3YK45OLCBKJOBVEXTVWIYIOW365OVP4A", "length": 5449, "nlines": 65, "source_domain": "ahlulislam.net", "title": "கிறிஸ்தவம் | Ahlul Islam", "raw_content": "\nடிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம்..\nகிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம்\nஅருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால்… இறையருள் நிறைக அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு உங்கள் சகோதரன் எழுதுவது. நலம், நலமே பெறுக\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/05/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-15T06:40:32Z", "digest": "sha1:CXYXXWKNICRTLGVR23XUMHRDN2AB5I3Q", "length": 26347, "nlines": 186, "source_domain": "chittarkottai.com", "title": "வக்ரங்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமை��ல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,028 முறை படிக்கப்பட்டுள்ளது\nரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு\n அவளது கணவன் பஷீர் அஹ்மது இன்னும் வரவில்லை. வெளித் தாழ்வாரத்துக்கு வந்து நின்று, தெருக்கோடிவரை ஊடுருவினாள், அவனைக் காணோம்.\nஅவளுக்கு, அவளுடைய உணர்வு வெளிப்பாடு குழந்தைத்தனமாகக் கூடப் பட்டது. பரீட்சைக்குச் செல்லும் பள்ளிக்கூடக் குழந்தை போன்ற பரபரப்பு பக்குவப்படாதவர்களின் துறுதுறுப்பு ஆனால், அவள் அதிலும் ஒரு இன்பம் கண்டாள் … திருப்திப்பட்டாள்\nபஷீர் அஹ்மது, கோடிவீட்டு ஹுசைனிடம் சென்றிருந்தான். அந்த ஊரில், ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பணக்காரர். இப்போதும் யானை படுத்தால், குதிரை உயரம் என்ற நிலைதான். அவரது மளிகைக் கடையில், வெல்ல மண்டியில் வேலை பார்க்காத ஊர்க்காரர்கள் குறைவு பஷீர் அஹ்மதும் அவரிடம் தான் வேலைப்பார்த்தான், பத்து வயதிலிருந்து. இருபத்தெட்டு வயதில் திருமணம் முடித்து, ஒரு பிள்ளை பெறும் வரையிலும் அவரது மளிகைக்கடையில் தான் வேலை.\nவாழ்க்கைச் செலவுகள் அதிகமான பிறகு, அதிக வருமானம் கருதி, இடையில் சில வியாபார முயற்சிகள், இரண்டாண்டுகளுக்கு தோல்வி அப்புறம் ஒரு பதினான்கு ஆண்டுகள் கிட்டத்தட்ட ஆயுட்காலம் முழுதும் அவரிடமே வேலை பார்த்த உணர்வு\nபிள்ளைக் குட்டிகள் பெரியவர்களாகி அவர்களுக்கு ‘நல்லது’ செய்யவேண்டிய அழுத்தம் ஆயிரக்கணக்கில் சீர்வரிசை வேறு வழியில்லாமல், எல்லாரும் போகிறார்களே என்று அவனும் வெளியூருக்குப் போனான். அல்லாஹ் ரஹ்மத்துச் செய்தான். பரக்கத்தைக் கொடுத்தான். நான்காண்டுகளில் இப்போது அவனும் ஒரு புள்ளி. அந்த ஊரில் அவனுடைய வீடும் குறிப்பானது\nரஹ்மத் பாத்திமா தன் கழுத்தைத் தடவிப்பார்த்தாள். வடம் வடமாக தங்கச் செயின்கள் கைகளில் நிரம்பிவழியும் தங்க வளையல்கள் கைகளில் நிரம்பிவழியும் தங்க வளையல்கள் நாற்பது வயதுக்குப் பிறகு – பேரன் பேத்தி எடுத்த பிறகு – தங்கம் போடுவது ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது நாற்பது வயதுக்குப் பிறகு – பேரன் பேத்தி எடுத்த பிறகு – தங்கம் போடுவது ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது பார்ப்பவர்கள் ஒரு மாதிரி நொடிக்கத் தான் செய்கிறார்கள்\n அப்போது போடுவதற்கு இல்லை. போடவில்லை இப்போது இருக்கிறது. போடுகிறேன் யார் என்ன நினைத்தால் எனக்கென்ன’ என்ற மனநிலை வந்துவிட்டது இப்போது.\nபஷீர் அஹ்மதும் அவளது செழிப்பைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். பூரித்துப் போகிறான்\nரஹ்மத் பாத்திமா மீண்டும் வெளியே வந்து தெருவைப் பார்த்தாள். பஷீர் அஹ்மது இன்னும் வரவில்லை.\nஹுசைன் முதலாளி அவனைக் கூப்பிட்டு விட்டிருந்தார்\nஏதோ பண நெருக்கடியாம். வியாபாரத்தில் சிக்கலாம். ஒரு லட்சம் கைமாற்றுக் கேட்கிறார் கையில் பணமிருந்தது. ஒரு தென்னந்தோப்பு வாங்குவதற்கான பணம் கையில் பணமிருந்தது. ஒரு தென்னந்தோப்பு வாங்குவதற்கான பணம் பஷீர் அஹ்மது வந்து மனைவியிடம் ஆலோசைனை கேட்டான். “உடனே கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்க மச்சான்” என்றாள், அவள்\n குடும்பத்துக்கே ஆதரவாய் நின்றவர், கைமாற்றுக் கேட்கிறார். உதவி செய்ய வேண்டாமோ அவருக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு தங்கள் நிலை உயர்ந்துள்ளது, ரஹம்த பாத்திமாவுக்குள் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருந்தது. நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்திருந்தது.\nஅவள் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வருவதற்கும் பஷீர் அஹ்மத் கேட்டைத் திறந்து வீடடுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.\n“என்னங்க .. பணத்தைக் கொடுக்கலியா” என்று வியப்போடு கேட்டாள் ரஹ்மத் பாத்திமா, புருஷனிடம் கையில் பணம் கொண்டுபோன மஞ்சள் பையைப் பார்த்தவாறே\nஅவனது முகம சோர்ந்து கிடந்தது.\n“இல்லை” என்று சைகை செய்தான்.\n ஆனா …” அவள் புருஷனையே பார்த்தாள். அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை. எல்லாம் புதிராகவே இருந்தது.\n“சும்மா இருந்தா எப்படிங்க.. என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்\n“உண்மையில் அவருக்கு பணத்தேவையிருக்கிறதாத் தெரியல ப��த்திமா”\nமவுனமாக அவனையே பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.\n“வீட்டுக்குப் பக்கத்துல போனப்போ பேச்சுச் சத்தம் கேட்டுச்சு அடிக்கடி நம்மபேர் அடிபட்டதுனால வெளியிலேயே நின்னேன்….” அவன் கதைபோலச் சொன்னான்.\n‘ பேப்பயகிட்ட காசு குமுஞ்சுபோய்க் கெடக்கு மச்சான். என்ன செய்யிறதுன்னு தெரியாம, மடப்பய கெழட்டுப் பொண்டாட்டிக்கு வடம் வடமா நகை செஞ்சு மாட்டுறான் அதான் ஒரு திட்டம் போட்டு, அவன் காசு கைப்பத்த வழி பண்றேன்னாரு, அவரு மச்சினன்கிட்டே அதான் ஒரு திட்டம் போட்டு, அவன் காசு கைப்பத்த வழி பண்றேன்னாரு, அவரு மச்சினன்கிட்டே\nரஹ்மத் பாத்திமாவின் முகம் இருண்டது.\n“ஆமா புள்ள.. எங்காதால் கேட்டேன் அப்படியே உள்ளே நுழைஞ்சு, முகத்துல காரித்துப்பலான்னு ஒரு வெறி அப்படியே உள்ளே நுழைஞ்சு, முகத்துல காரித்துப்பலான்னு ஒரு வெறி ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு வந்துட்டேன்.\nஅவன் முகத்தில் அபரிதமான சோர்வு – சோகம். இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசவில்லை. உணர்வுகள் மரத்துப்போன மாதிரி ஒரு சோர்வு நிலை. உலகம் எவ்வளவு வக்ரமானதாய் இருக்கிறது இதை வைத்துத்தான் ‘மனிதன் வாழவும் விடமாட்டான் – சாகவும் விடமாட்டான்” என்றார்கள் போலிருக்கிறது\nகொஞ்ச நேரம் கழிந்து, “இந்தா.. இதக் கொண்டு போயி பெட்டிக்குள்ளே வையி” என்று பையை நீட்டினான் பஷீர் அஹ்மது.\nஅவள் அதை வாங்கவில்லை. “வேண்டாம் மச்சான் நாம் இந்த பணத்தைக் கொடுக்க நினைச்சது உதவியாத் தான் கஷ்டப்படுற ஒருத்தருக்கு கைமாத்தாக் கொடுக்கத் தான்.. நம்மலோட நிய்யத்து சுத்தமானது.. அதுக்கான பலன், நமக்கு நிச்சயமா அல்லாகிட்டேயிருந்து வந்து சேரும் கஷ்டப்படுற ஒருத்தருக்கு கைமாத்தாக் கொடுக்கத் தான்.. நம்மலோட நிய்யத்து சுத்தமானது.. அதுக்கான பலன், நமக்கு நிச்சயமா அல்லாகிட்டேயிருந்து வந்து சேரும் மத்தவங்க நிய்யத்து, நெனப்பு வேற மாதிரி இருந்தா, அதுக்கு அல்லா தண்டனை கொடுத்துக்கிடுவான். அதப்பத்தி நாம் ஏன் கவலைப்படணும் மத்தவங்க நிய்யத்து, நெனப்பு வேற மாதிரி இருந்தா, அதுக்கு அல்லா தண்டனை கொடுத்துக்கிடுவான். அதப்பத்தி நாம் ஏன் கவலைப்படணும் போங்க… போய்க்கொடுத்துட்டு வந்திடுங்க\n“நம்மலப்பத்தி இவ்வளவு கேவலமா அந்த ஆளு நெனச்சிருக்கையில .. \n அவரு நெனப்பு என்னங்கிறதத்தா��் அல்லா நமக்குத் தெரியப்படுத்திட்டான்ல. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்குங்கன்னு அல்லா நம்மை எச்சரிக்கை செஞ்சிட்டான் அதுதான் அவனோட கருணை போங்க.. தயங்காம போயி இதக் கொடுத்துட்டு வந்துடுங்க\nபஷீர் அஹ்மது மனைவியை அழுத்தமாகப் பார்த்தான் அவள் சொல்வது சரியாகவேபட்டது. மறுபடியும் அவன் அந்தப் பையுடன், ஹுசைன் முதலாளி வீட்டை நோக்கிச் சென்றான்.\nரஹ்மத் பாத்திமா இப்போது பரபரக்கவில்லை. துறுதுறுக்கவில்லை. ஆனால், அவள் மனம் பக்குவப்பட்டிருந்தது. உலகை – அதன் யதார்த்தப் போக்கை அளவிட்டு விட்டது போன்ற தெளிவேற்பட்டிருந்தது மனித வக்ரங்களைப் புரிந்து கொண்டிருந்தது\nஅல்லாஹ் அக்பர் = அல்லாஹ் பெரியவன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ \nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-15T06:45:04Z", "digest": "sha1:HQ3CCRNMQWLUEYXIGX7Y6NEG42WR4Z76", "length": 20603, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,225 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nவெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.\nவைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.\nஇந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.\nஅம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.\nபின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.\nஉடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்த�� விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.\nமேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.\nசின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.\nகரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசின்னம்மை எளிதில் பரவும் என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.\nவாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.\nகுழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.\nஅம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.\nபாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.\nமேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஇவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.\nஅம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண���டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.\nஇதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.\nதடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n« மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெருநாள் தொழுகையின் சட்டங்கள் (வீடியோ)\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/03/208-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-12-15T06:46:50Z", "digest": "sha1:KB2CNY2VADFDWENW57COSEFNLK6LT3BV", "length": 5465, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "208 உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் பற்றி நாளை அறிவிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n208 உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் பற்றி நாளை அறிவிப்பு-\nதடை நீக்கப்பட்ட 208 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக் கோரலை, டிசம்பர் மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇது தொடர்பில் நாளை அறிவிக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னதாக, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவற்றிற்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் 13ம் திகதி நண்பகலுடன் நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n« முன்னாள் புலி உறுப்பினர்கள் தாமரைமொட்டில் களமிறங்க ஏற்பாடு- நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பின் அவசியம் ஏற்பட்டுள்ளது-முன்னாள் ஜனாதிபதி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/03/08/86935.html", "date_download": "2018-12-15T07:34:32Z", "digest": "sha1:L3UDWONIH2U4SYSQDZEW4VJMJ6LTBIKT", "length": 22057, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nஎச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்\nவியாழக்கிழமை, 8 மார்ச் 2018 அரசியல்\nசென்னை, எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழக மக்களிடத்தில் ஆழம் பார்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு தமிழ் மக்கள் விரைவில் பதிலடி கொடுப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் பெரியார் சிலை குறித்து பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nஅப்போது, உலகம் புகழுகின்ற சமூக சீர்திருத்தவாதி பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்ன எச்.ராஜா, டெல்லியில் இருந்து திரும்பி வந்து இன்று காலையில் பெரியாரை மீண்டும் தாக்கி பேச என்ன காரணம். பிரதமர் மோடி கொடுக்கின்ற ஆதரவு. அது எச்.ராஜாவின் குரல். பின்னணி குரல் மோடியின் குரல். அமித்ஷாவின் குரல். ராஜாவின் பேச்சுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமித்ஷா சொல்கிறார். எச்.ராஜாவின் பின்புலத்தில் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்.\nபெரியாரை பற்றி ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு கழகம், யுனெஸ்கோ 1970 ஜூன் 27ம் தேதியன்று கூறுகையில், \"பெரியார் புத்துலக தொலை நோக்காளர், மறுமலர்ச்சி தூதர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று கூறுகிறது. உலக நாடுகளின் மன்றம் சொல்கிறது. அவருக்கு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டபோது, \"போராளி, புரட்சியாளர், பகுத்தறிவாளர், எளிமையும், மனிதநேயமும் கொண்டவர் என்று கூறியுள்ளது.\nஇங்கே பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்ன அன்று இரவில், இரண்டு பேர் பெரியார் சிலையின் முகத்தை சிதைத்திருக்கிறார்கள். அதை டீக்கடைக்காரர் பார்த்து அவர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் பெரியார் குறித்து கருத்து தெரிவிக்க திமிரும் தைரியமும் எச்.ராஜாவுக்கு யார் கொடுத்தது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். தேவை இல்லாமல் பெரியாரை சீண்டுவது தமிழனை சீண்டுவதற்கு நிகரானது.\nதமிழகத்தில் எச்.ராஜாவை குரங்கு குட்டியை விட்டு தண்ணீரில் ஆழம் பார்ப்பது போல அவரை பேச விட்டு தமிழர்களின் உணர்வுகளை சோதித்து பார்க்கிறார்கள். தமிழர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். வேங்கைகள் உலவும் காடுகளில் நரி ஊளையிடுவது போல எச்.ராஜா பேசி வருகிறார். பெரியார் பற்றி சொன்ன கருத்துக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் பெரியாரின் கோட்டை. அந்த கோட்டையின் காவலர்களாக நாங்கள் இருக்கிறோம். கோட்டையை சரித்து பார்க்கலாம் என்று பா.ஜனதா அரசு நினைக்கிறது. அந்த கோட்டையை நாங்கள் உயிரைக் கொடுத்தாவது காப்போம். எச்.ராஜா இதுபோல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரு���்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n1தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வ...\n2தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா\n3வீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனம...\n4ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383908", "date_download": "2018-12-15T08:11:55Z", "digest": "sha1:RV7ZVYTVPOUDT3FAKPTSXLWNCXPSTVUP", "length": 7987, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் விருந்து: கனிமொழி, டி.ராஜா வருகை | United Progressive Alliance President Sonia Gandhi at home: Kanimozhi, T. Raja visit - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் விருந்து: கனிமொழி, டி.ராஜா வருகை\nடெல்லி: டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள எம்.பி.க்கள் கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி சோனியா காந்தி கனிமொழி டி.ராஜா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தாங்கா பதவியேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் : வாஞ்சிநாதன் பேட்டி\nசெந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nசென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nபிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல : அமைச்சர் செல்லூர் ராஜூ\nசெந்த���றை அருகே 500 மாட்டு வண்டிகளில் கடத்தப்பட்ட மணல் பறிமுதல்\nநிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nபட்டுக்கோட்டையில் கஜா புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு அஞ்சலி பேரணி\nஅதிமுக மூழ்கும் கப்பல் அல்ல, நிலையான புரட்சி போர்க்கப்பல் : துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் புதுச்சேரியில் கடல் சீற்றம்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே\nமக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது : முதல்வர் பழனிசாமி\nகுட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_1.html", "date_download": "2018-12-15T07:21:10Z", "digest": "sha1:55BZFXHXHQSNLZX6TLTZRJ4Q2JOSIGRU", "length": 6995, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்துள்ளது லங்கா ஐ.ஓ.சி !! - Yarlitrnews", "raw_content": "\nபெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்துள்ளது லங்கா ஐ.ஓ.சி \nநேற்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை லங்கா – இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nநேற்று (வௌ்ளிக்கிழமை) முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.\nஇந் நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விற்பனை நிலையங்களில் விலைகளை குறைப்பதாக தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் பெற்றோல் மற்றும் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/445-445.html", "date_download": "2018-12-15T08:16:07Z", "digest": "sha1:SWU4LISMRYDD43TDCG7R3SCYG2LQH5XB", "length": 42159, "nlines": 249, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (முன்னுரை)", "raw_content": "\nதஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (முன்னுரை)\nமக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.\nஅந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.\nஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.\nசுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.\nஉலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.\nகடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். \"இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது\". நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.\nஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.\nஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.\nஇணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.\nதனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.\nகாந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.\nஇதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா\nசமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், \"கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது\" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.\nமறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.\nசங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.\nநம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.\nஎனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.\n< தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)\nஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா\n''ஊரறிஞ்ச அய்யருக்கு பூணுல் தேவையில்லை'' ன்னு சொல்லுவாங்க. சிஃபி இணையத்தளம் ஒரு ''இந்துத்வ உயர் ஜாதி சார்புடையது'' ன்னு அதை படிப்பவர்களுக்க ு நல்லாவே தெரியும்.\nசிஃபி இணையத்தில் முஸ்லிம் சார்பு மறுப்பு கட்டுரையா..\nஅதுவும் மலர் மண்ணுக்கு மறுப்பவா..\nஓய்.. நீர் எந்த லோகத்தில் இருக்கிறீர்..\nஇணையத்தில் கலக்கும் நல்லடியார் எழுதும் புதிய தொடரா.. ம்...ம்\nசொந்தமாக உருப்படியாக எதையும் சிந்திக்கத் தெரியாத, தன்னைத் தானே அறிவுஜீவியாக கருதிக் கொள்ளும் நேச குமார் என்பவர் மேற்கத்திய உளரல்களை 'உள்வாங்கி' மனம் பிறழ்ந்து எழுதிய வஹி சம்பந்தமாக, தமிழோவியத்தில் முன்பு வெளியான ஒரு தொடருக்கு நீங்கள் அளித்த தர்க்க ரீதியான பதிலடி தொடரால் அவரை கோமா நிலைக்கு நீங்கள் கொண்டு சென்றது எனக்கு நினைவில் நிற்கிறது.\nஅதே போன்று சிஃபியில் எழுதிய ம.ம வின் தோலுரிக்கப்படுவ தையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.\n(சிஃபியில் ம.ம எழுதிய கட்டுரையின் இணைப்பை தர முடியுமா\nஉங்கள் தொடர் முடியும்போது, ம.ம. மீண்டும் நிரந்தரமாக வடக்கிருப்பார் என எதிர்பார்க்கிறோ ம்.\nசகோதரரே ஈனப்பிறவியைக் குறித்தா எழுதுகிறீர்.\nஎருமையை விட அதிகம் தோல் தடித்த இந்த ஈனப்பிறவிக்கு நீங்கள் எவ்வளவு தான் உறைக்கும் படி எழுதினாலும் ஒன்ன்றும் ஆகப் போவதில்லை.\nஒரு ஜென்மம் ஈனப்பிறவி எனத் தெரிந்த பின் அதற்கு வாந்தி எடுக்க இடம் கொடுப்பவரும் நிச்சயம் ஈனப்பிறவியாக தான் இருக்க வேண்டும்.\nஅந்த விதத்தில் சிஃபியும் தன்னை ஈனப்பிறவியாக அறிவித்துக் ��ொண்டதோ\nஈனப்பிறவிகளைக் குறித்து மேலதிக விவரங்களுக்கு:\nஇங்கு நீங்கள் குய்யோ, முறையோ என்று குதிக்கும்படி சிஃபியில் எழுதியிருக்கும் எழுத்தாளர் மலர்மன்னன் அவர்களின் எழுத்துக்களில் நான் தவறு ஒன்றும் காணவில்லை.\nஒருவரை விமர்சிக்கும்போ து கொஞ்சம் மரியாதையாக எழுதக் கூடாதா\nதாங்கள் ஒருமுறை நான் மேலே கொடுத்துள்ள சுட்டியில் சென்று முழுதாக படித்துப் பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.\nமண்டத்தனமாக எழுதும் ஈனப்பிறவி மலர்மன்னனுக்கு 'ஈனப்பிறவி' என்ற பட்டம் நான் கொடுத்ததல்ல. அது அவர் தன்னைத் தானே சூட்டிக்கொண்ட பெயர். அதனை மேற்கண்ட சுட்டியில் மேலும் சில அறிவு ஜீவிகள் அவருக்கு அந்த பட்டம் பொருத்தமானதே என பரிந்துரைக்கவும ் செய்திருக்கின்ற னர். அதனை தான் நான் மறுமொழிந்திருக்கின்றேன்.\nகைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் வந்தேறிய பார்ப்பன ஹிந்துத்துவ வெறிக்கூட்டத்தை ச் சேர்ந்த திருவாளர் மலர்மன்னன், இந்த கட்டுரையில் சகோதரர் நல்லடியார் சூட்டியது போல தேசவிரோதி மலர்மன்னன்(காந் தியை கொலை செய்தவனை நியாயப்படுத்திய இந்த ஈனப்பிறவியை தேசவிரோதி என அழைத்ததில் எந்த தவறும் இல்லை), தனது நாற்றம் பிடித்த வார்த்தைகளின் மூலம் இந்திய நாட்டின் குடிகளை தங்களுக்குள் அடித்துப் பிரிய நன்றாகவே சூழ்ச்சி செய்கிறது.\nதற்போது சிஃபியில் எழுதியிருக்கும் கட்டுரையும் அந்த வகையை சார்ந்ததே. பார்ப்பன ஹிந்துத்துவ மூகமூடியை கழற்றி வைத்துக் கொண்டு படிப்பவர்களுக்க ு அது நன்றாகவே தெரியும். ஆனால் தங்களுக்கு அந்த கட்டுரையில் எந்த தவறும் தெரியாமல் போனதன் காரணம் ஏனோ\nநல்லடியார் உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\n//இங்கு நீங்கள் குய்யோ, முறையோ என்று குதிக்கும்படி.. .// -கிருபா\nகிருபா அவர்களே முஸ்லிம்கள் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு பதில் எழுதினால் அது உங்களுக்கு குய்யோ முறையோ எனத் தோன்றுவது சற்று அதிர்ச்சியைத் தருகிறது.\nதேசத்துரோகி மலர் மன்னன் போன்றோருக்கு எது தீவிரவாதம் எது தற்காப்பு என்றெல்லாம் சிந்திக்க இயலாத அளவிற்கு மதவெறி அவரது கண்களை மறைத்துள்ளது.\nமேலை நாட்டு ஊடகங்களான பி.பி.சி, சி. என்.என் போன்றவை காட்டிக் கொடுக்கும் அதே வழியைத்தான் இவர்களும் பின் பற்றுகின்றார்கள ். மருத்துவமனை செல்ல காத���து நிற்கும் கற்பினியையும் முதியோரையும் சிறுவர்களையும் இஸ்ரேலிய ரானுவம் சுட்டுக்கொன்றா ல் அது பயங்கரவாதம் இல்லை தவறுதலாக சுடப்பட்டனர் என்றும் அதே சமயம் தங்கள் வாசஸ்த்தளங்களைய ும் வயல்வெளிகளையும் அழிக்கும் இஸ்ரேயிலிய டாங்கிகளுக்கு எதிராக வெறும் கல்லை எறிந்து தனது எதிர்ப்பை காட்டும் பாலஸ்த்தீன சிறுவர்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சித்தரிக்கும் அதே யூத ஃபாசிச பயங்கரவாத சிந்தனை தான் இந்த தேச விரோதி மலர் மன்னனுக்கும் ஒன்று பட்ட சமுதாயத்தை கூறு போட நினைக்கும் சிஃபி தளத்திற்கும் உள்ளது என்றால் மிகையில்லை.\nவழியெங்கும் கிடக்கும் இந்திய வரலாறுகளை இந்த தேசத்துரோகி மலர் மன்னனை புரட்டி பார்க்க சொல்லுங்கள்... தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமாக பாரதத்தில் நடந்த அத்தனை வகுப்பு கலவரங்களின் மூலகர்த்தாக்கள் இந்த பாசிஸ்ட்டுகளே என்று இந்திய வரலாறு தன்னுள் பதிந்து வைத்துள்ளது.\nஇப்பயங்கரவாதிகளால் மூட்டப்பட்ட கலவரத்தீயில் பெரும்பாலும் எரிந்து சாம்பலானவர்களும ் அழிகக்கப்பட்ட சொத்துக்களும் சிறுபான்மையினருடையதே\nதிட்டமிடப்பட்டு பரப்பப்படும் அவதூறுகளால் தங்களது பூர முகத்தை மறைத்து பாதிக்கப்பட்டவர ்களை பயங்கரவாதிகளாக சித்தறிக்கு முயலும் மலர் மன்னன் போன்ற பாசிச பயங்கரவாதிகள் கட்டாயம் அடையாளப்படுத்தப ்பட வேண்டும். தொடரும் இது சம்பந்தமான கட்டுரைகளை இன்னும் சில பல மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் எனது வலைப்பதிவிலும் பதிகின்றேன்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளி�� நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/author/Jayaseeli", "date_download": "2018-12-15T06:44:52Z", "digest": "sha1:QAOJIUOA42OVCFEOGDVARGPXWYWKPH3P", "length": 4416, "nlines": 117, "source_domain": "tamil.annnews.in", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே இன்று திடீர் ராஜினாமா\nமேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nஅண்ணா அறிவாலய கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பு\nகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை வைக்க அம்மாநில அரசு முடிவு\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்- வானிலை மையம்\nஇன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ரூ.72.99க்கு விற்பனை\nரபேல் ஒப்பந்த விவகார வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் மீண்டும் கொந்தளிக்கும்- முத்தரசன்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகஜா புயல்...முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி பொதுமக்கள் நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/58-219543", "date_download": "2018-12-15T07:25:46Z", "digest": "sha1:IU6R7ISREGA6IHATKKJVR7OQXL2EUNTV", "length": 6033, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’", "raw_content": "2018 டிசெம்பர் 15, சனிக்கிழமை\n‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’\nதங்களுக்கு என்னென்ன ஆதாயம் கிடைக்கும் எனத் தேடுகின்றவர்களில், பிறருக்கு ஏதாவது கொடுத்தது உண்டா எனத் தங்களைத் தாங்களே கேட்டேயாக வேண்டும்.\nஎவருக்கும் எதுவுமே கொடுக்காத குணம், வெட்கப்படக்கூடியதாகும். அது சுய கௌரவத்தையும் பாதிக்கும் என்பதை உணர்வார்களாக.\nஒரு பிச்சைக்காரர், தன்னிடமுள���ள பணம் அனைத்தையும் காலில் செருப்பு இல்லாத ஏழைச் சிறார்களுக்கு வழங்கியதாகச் செய்தி வந்தது. சுனாமி எமது நாட்டைத் தாக்கியபோது, அவரைப் போல வசதியற்ற பலர், ஆற்றிய பணிகள் ஏராளம். அந்த நேரத்தில் பாகுபாடு அற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், இனமதபேதமற்று, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உதவினார்கள்.\nபிறரிடம் எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலத்தை ஏற்படுத்தும். இலவசங்களையே அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்ப்பதால் நாடுகள் ஏழையாகி விட்டன. இத்தகைய நாடுகள், வசதிகூடிய நாடுகளிடம் கையேந்தி, தங்கள் நாட்டை அடிமை நிலைக்குள் உட்படுத்தி விட்டன. இதற்கு மேலாக ஊழல், சுரண்டலால் கொடுக்கும் குணமும் கருகிவிட்டது.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\n‘எடுப்பதை விடக் கொடுப்பதே குதூகலம்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/more-than-117-mps/", "date_download": "2018-12-15T08:10:02Z", "digest": "sha1:6PBBKY64YHXZWT52CGDJOIS6NEGU4TMY", "length": 5361, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்", "raw_content": "\nரோட்டில் ஆறாக ஓடிய சாக்லேட் – பொதுமக்கள் அதிர்ச்சி\nதள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு- காரணம் \nஜனநாயகத்துக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி\nகடிதத்தில் கண்ணீர்மல்க கையெழுத்திட்ட மஹிந்த\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nHome / Headlines News / 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்\n117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்\nஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு\nசபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து\nநாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஎதிர்வரும் 16ஆம் திகதி வரை பொறுக்காமல் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nநாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடும் எனவும், அதுவரை அமைதி காக்குமாறும் இவர்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளார்\nTags ஐ.தே.க கூட்டமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்\nPrevious பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்காதது ஏன்\nNext ஆண்டியுடன் கசமுசா செய்த 24 வயது இளைஞர்\nரோட்டில் ஆறாக ஓடிய சாக்லேட் – பொதுமக்கள் அதிர்ச்சி\nஜெர்மனியில் வெஸ்டன் நகரில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையின் அருகே உள்ள சாலையில் சாக்லேட் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=156371", "date_download": "2018-12-15T07:55:24Z", "digest": "sha1:PGZDICEW42T2UA6ZB2U7BOYSVVH7HCTK", "length": 34387, "nlines": 97, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி : சமந்தா பவர்\nரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்\nகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை\nபெட்ரோல் விலை உயர்வு – சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nHome / கட்டுரை / நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன்\nநாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன்\nஸ்ரீதா November 11, 2018\tகட்டுரை Comments Off on நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன் 44 Views\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர் அட்டையல்ல’ என்று கூறியுள்ளார். பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்; சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகடந்த 5ம் திகதி சுமார் இருபத்தையாயிரம் பேர் கூடியிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்தே மைத்திரி ரணிலை மேற்கண்டவாறு விமர்சித்தார்.அக்கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயர் மக்கள் மகிமை. ரணிலைப் பற்றி பேசத்தொடங்கும் பொழுது முதலில் மைத்திரியிடம் ஒரு தயக்கம் இருந்தது. அவர் பதட்டமாகவும், தளம்பலாகவும் காணப்பட்டார். அவருடைய உடல் மொழியானது அவர் திணறுவதைக் காட்டியது. அவருடைய வலது கை அசைவுகள் அவர் பதறுவதைக் காட்டின. ரணிலை இயக்குவது வண்ணத்திப் பூச்சிகளே என்ற தொனிப்பட அவர் பேசத் தொடங்க அவருடைய பின்னணியில் அமர்ந்திருந்த மகிந்த தன்னுடைய தலையில் கையை வைத்தார். ஆனால் கூட்டம் ஆர்ப்பரித்தது. மைத்திரி துணிச்சலடைந்தவராக திரும்பவும் அதை கூறியபொழுது மகிந்தவும் ஏனைய பிரதானிகளும் அதை ரசித்து ஆமோதித்து சிரித்தார்கள். கூட்டம் முன்னதை விட அதிகமாக ஆர்ப்பரித்தது. இப்படியாகப் போயிற்று இலங்கைத்தீவின் அரசியல் நாகரீகம்.\nஇப்படிப்பட்டதோர் அரசியல் நாகரீகத்தின் பின்னணியில் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்ததில் வியப்பேதுமில்லை.இது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிகின்றது. கூட்டமைப்பும் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக ஒரு கதை வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகாரம��டைய அரசுத் தலைவருக்கு எதிராக வழக்கில் வெல்ல முடியுமா நீதிமன்றத்துக்குப் போய் நீதி பெறலாமென்றால் ஏன் ரணில் இது வரை அதைச் செய்யவில்லை நீதிமன்றத்துக்குப் போய் நீதி பெறலாமென்றால் ஏன் ரணில் இது வரை அதைச் செய்யவில்லை தமது நீதித்துறை தொடர்பில் ஒரு நாட்டின் தலைவர் எப்படிப்பட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்\nவரும் பதினான்காம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாக மைத்திரி கடந்த கிழமை அறிவித்திருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்றுக்கொள்ளாத வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவே அவர் இவ்வாறு அறிவித்ததாகக் கருதப்படுகிறது. அக்கால அவகாசத்திற்குள் மகிந்த தன் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விடுவார் என்று மைத்திரியும், மகிந்தவும் நம்பினார்கள். ஆனால்; நிலமை மகிந்தவிற்கு சாதகமாக இருக்கவில்லை. ஆட்சியைக் கவிழ்த்த கையோடு அவர் தனக்குரிய பெரும்பான்மையைத் திரட்டியிருந்தால் வெளிநாடுகளின் அழுத்தம் வரமுன்னரே தன்னைத் ஸ்தாபித்திருக்கலாம். ஆனால் ஆட்சியைக் கவிழ்த்த கையோடு அவர் எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு எம்பிமார்களை விலைக்கு வாங்க முடியவில்லை;.\nஅதே சமயம் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக தன் முடிவை அறிவித்துவிட்டது. ஜே.வி.பியும் அவ்வாறு அறிவித்துவிட்டது. இதனால் நிலமை ரணிலுக்கு சாதகமாகத் திரும்பிவிட்டது. இந்நிலையில் பதினான்காம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டினால் அதில் தோற்கடிக்கப்படலாம் என்ற ஒரு பதட்டம் மகிந்த அணியின் மத்தியில் தோன்றியது. எனவே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.\nபத்தொன்பதாவது திருத்தத்தின்படி ஒரு நாடாளுமன்றத்தைக் கலைப்பதென்றால் 54 மாதங்கள் கழிய வேண்டும். அதன்படி முன்னிருந்த நாடாளுமன்றத்தை 2020 பெப்பரவரி மாதமே கலைக்கலாம். அதேசமயம் ஒரு வாக்கெடுப்பில் மகிந்த தோற்கடிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக பெரும்பான்மையைக் காட்டக்கூடிய மற்றொருவரை பிரதமாராக நியமிக்க வேண்டும் ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதுமட்டுமல்ல இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னரே இந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்து விடும். அதாவது வருமாண்டின் இறுதிப் பகுதியில் அது முடிவடையும்.\nபத்தொன்பதாவது திருத்தம் ��னப்படுவது மகிந்த அணியை முடக்குவதற்காகவும், ரணிலைப் பாதுகாப்பத்காகவும் உருவாக்கப்பட்ட ஒன்று. வெளித் தோற்றத்திற்கு அது அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கானது என்று கூறப்பட்டாலும் உள்நோக்கத்தைப் பொறுத்தவரை அது ராஜபக்ஷக்களுக்கு எதிரானது. அது ஒரு யாப்புப் பூட்டு.எனவே சட்டப்படி முயற்சித்தால் அது தனக்கு சாதகமாக இருக்காது என்று விளங்கியபடியால்தான் ராஜபக்ஷ சட்ட மீறலாக அதாவது யாப்பு மீறலாக ஆட்சியைக் கவிழ்த்தார். எனவே இனிமேலும் யாப்புக்கு உட்பட்டு அவர் தன்னை ஸ்தாபிக்க முடியாது. யாப்பை மீறித்தான் அதைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்வதற்கு ஒரு தோதான ஆளாக மைத்திரி காணப்படுகிறார். கடந்த 5ம் திகதி நடந்த கூட்டத்தில் அவர் பேசியதைப் பார்த்தால் அவர் நிச்சயமாக ராஜபக்ஷக்களை திருப்திப்படுத்தவே முயற்சிப்பார். அதன்படி அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். யாப்பு நாகரீகம், நாடாளுமன்ற நாகரீகம், ஜனநாயக விழுமியங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைத்தீவுக்குப் பொருந்தாது.குறிப்பாக மைத்திரி-மகிந்த அணிக்கு யாப்பு என்ற பூட்டை சடடப்படி திறக்க முடியாது. எனவே பூட்டை உடைப்பதே அவர்களுக்குள்ள ஒரே வழி.அதாவது அளாப்பி விளையாடுவது.\nஅப்படி நாடாளுமன்றத்தைக் கலைத்தால்தான் மகிந்தவின் திட்டம் நிறைவேறும். ஏனெனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஒரு புதிய தேர்தலை நடாத்த வேண்டியிருக்கும். நிச்சயமாக அதில் மகிந்த வெல்லக்கூடிய வாய்ப்புக்களே அதிகம். இனி நடக்கக் கூடிய எல்லாத் தேர்தல்களிலும் தனக்கு வெற்றி நிச்சயம் என்று மகிந்த நம்புகிறார். அதில் உண்மையும் உண்டு. அவர் வெற்றிபெறக் கூடாது என்பதற்காகத்தான் ரணில் தேர்தல்களை ஒத்தி வைத்துக்கொண்டு வந்தார். அவ்வாறு பல மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடாத்திய போது அது மகிந்தவின் பலத்தை நிரூபிப்பதாக அமைந்து விட்டது. அதில் பெற்ற வெற்றிகளின் பின்னணியில்தான் மகிந்த ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்;. அத்தேர்தல் முடிவுகளின் படி கடந்த நான்காண்டுகளாக கூட்டாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைகள் அனைத்தும் காலாவதியாகி விட்டன என்ற ஒரு வாதத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால��� இப்பொழுது நடந்துகொண்டிருப்பது மக்களாணைக்கும், யாப்பிற்கும் இடையிலான ஒரு யுத்தம் எனலாமா அல்லது மக்கள் ஆணைக்கும், மேற்கத்தைய மற்றும் இந்திய விருப்பங்களுக்கும் எதிரான ஒரு யுத்தம் எனலாமா\nஆம் அப்படித்தான் ராஜக்ஷ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இந்த யுத்தத்தில் யாப்பை முறித்துக்கொண்டு ஒரு பொதுத் தேர்தலை நடாத்தி அதில் மகிந்த தனது ஆட்சியை நிலைநிறுத்தலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். எனவே மகிந்த – மைத்திரி அணிக்கு இப்பொழுது தேர்தல்கள் தேவைப்படுகின்றன. அதற்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதே ஒரே வழி. யாப்பு மீறலாக அதைச் செய்து விட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து தமக்குத் தேவையான சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள் அதாவது அளாப்பி விளையாடி வென்று விடடால் பின்னர் வெற்றியே எல்லாவற்றையும் நியாயப்படுத்திவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்\nஒரு தேர்தல் நடந்தால் அதில் மகிந்த பெருவெற்றி பெறுவாரென்றும் அவர் தன்னுடைய முன்னைய ஆட்சிக்காலங்களில் செய்ததைப் போல ஏனைய கட்சிகளை உடைத்து எம்பிமார்களை தன்வசப்படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்கூட பெற்றுவிடக்கூடும் என்று தென்னிலங்கையில் வசிக்கும் ஒரு தொழிற்சங்கவாதி சொன்னார். மகிந்தவை ரணில் எதிர்கௌ;வதென்றால் தமிழ் – முஸ்லிம் வாக்குகளை அதிகம் நம்பியிருக்க வேண்டிவரும். ஆனால் ரணில் மைத்திரி கூட்டிற்கு வாக்களித்து ஏமாற்றமும், விரக்தியும் அடைந்திருக்கும் தமிழ் மக்கள் முன்னைய தேர்தல்களில் வாக்களித்ததைப் போல இனிமேலும் கொத்தாக வாக்களிப்பார்களா குறிப்பாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கஜேந்திரமாருக்குக் கிடைத்த வாக்குகள் விக்னேஸ்வரனின் புதிய கட்சி என்பவற்றை கருதிக் கூறின் தமிழ் வாக்குகள் ஒரு கொத்தாக ரணிலுக்கு விழக்கூடிய வாய்ப்புக்கள் முன்னரைப் போல இல்லை. எனவே மகிந்தவிற்கு எதிராக ரணில் பெறக்கூடிய வெற்றிகள் தொடர்பில் நிறையச் சந்தேகங்கள் உண்டு.\nஅது மட்டுமல்ல. இப்பொழுது கூட்டமைப்பு மகிந்தவிற்கு எதிராக நிலை எடுத்திருக்கிறது. இது அதன் தர்க்கபூர்வ விளைவாக வாக்குகளை இனரீதியாக பிளக்கும். எப்படியெனில் தனது வெற்றியைத் தடுத்தது தமிழ் மக்களே என்று மகிந்த நம்பு���ார். புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பின்னரும் தமிழ்த்தரப்பு நாட்டில் இன்னமும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை சிங்களக் கடும்போக்குவாதிகள் வெறுப்போடும், வன்மத்தோடும்தான் பார்ப்பார்கள். தென்னிலங்கையை யார் ஆள வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத அவமானகரமான ஒரு யதார்த்தம். தேர்தல் காலங்களில் மகிந்த அணி இந்த விவகாரத்தைத் தூக்கிப் பிடித்தால் அது சிங்கள கடும்போக்கு வாக்குகளை மட்டுமல்ல சாதாரண அப்பாவிச் சிங்கள மக்களின் திரளான வாக்குகளையும் மகிந்தவை நோக்கியே தள்ளிவிடும்.\nரணில் – சம்பந்தர் கூட்டு எனப்படுவது யானை – புலி கூட்டாகவே காட்டப்படும். சம்பந்தர் நிச்சயமாக ஒரு புலி இல்லை. அவர் தன்னுடைய கட்சியை எப்பொழுதோ புலி நீக்கம் செய்து விட்டார். அவரைக் கார்ட்டூனில் வரையும் சிங்களக் காட்டூனிஸ்ட்டுக்கள் அவருடைய மேற்சட்டையின் பின்பக்கம் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலி வாலை இப்பொழுது வரைவதில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் பொழுது மகிந்த அணி இனவாதத்தைக் கக்குமிடத்து வாக்குகள் இனரீதியாகவே பிளவுபடும். அதாவது கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஐ.நாவும் மேற்கு நாடுகளும் முன்னெடுத்து வந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் இலங்கைத்தீவில் தோல்வியுறத் தொடங்கிவிட்டன.\nகடந்த வியாழக் கிழமை கொழும்பில் சோபித தேரரின் நினைவு நாள் இடம்பெற்றது. பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட நினைவுப் பேருரை ஆற்றியிருக்கிறார். அப்பேருரையில் அவர்……..’சகல குழுக்களினதும் தார்மீகத் தலையீடு ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது. வண. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள் முழு நாடுமே அகப்பட்டிருக்கும் ஒரு நேரத்தில் எமக்குத் தேவைப்படுகிறது’ என்று உரையாற்றியிருக்கிறார்.அப்படித் தார்மீகத் தலையீடு செய்யத்தக்க தரப்புக்கள் இச்சிறிய தீவில் யாருண்டு இரண்டு கட்சிகளும் ம��்கள் தம் பக்கமே என்று காட்டப் போட்டி போட்டுகொண்டு கூட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன. ஆனால் மக்கள் மகிமை என்று கூறிக்கொண்டு தலைவர்கள் மேடைகளில் தங்களைத் தாங்களே பரிசுகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅண்மைக்கால அரசியல் நடப்புக்களைக் குறித்து சபரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரான முஸ்லிம் பெண்மணி ஒருவர் சமூகவியற் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரான சரத் ஆனந்தவிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார். ‘ தற்போதைய நம்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்று. அதற்கு கலாநிதி சரத் ஆனந்த பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘ நாட்டு மக்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்து விட்டு, அவர்களின், மூக்கின் மேல் மலத்தை எடுத்துப் பூசி முகர்ந்து பார்த்தபடி கிடவுங்கள் என்று விட்டுவைத்துள்ள மாதிரியான உணர்வுதான் எழுகிறது. வேறென்ன சொல்ல இந்த நிலமை பற்றி’ என்று. அதற்கு கலாநிதி சரத் ஆனந்த பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘ நாட்டு மக்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்து விட்டு, அவர்களின், மூக்கின் மேல் மலத்தை எடுத்துப் பூசி முகர்ந்து பார்த்தபடி கிடவுங்கள் என்று விட்டுவைத்துள்ள மாதிரியான உணர்வுதான் எழுகிறது. வேறென்ன சொல்ல இந்த நிலமை பற்றி\nPrevious வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது\nNext இரு பிரதான கட்சிகளிலும் நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள்- அத்துரலிய தேரர்\nஇந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nசாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்\nகாற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nஇந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்க��் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/01171240/1016914/Salem-Collector-Rohini-Medical-Education-loan.vpf", "date_download": "2018-12-15T07:09:44Z", "digest": "sha1:SPVYUGJGIDLOGAFQ4YEE7XMQBNJ6SOK5", "length": 10190, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்\nகல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார்.\nகல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார். இந்நிலையில் கல்விக்கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.\nநாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு\nநாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.\n20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை\nசேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொ��ைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nசென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை\nசென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.\nதலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி\nசென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.\nஎழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nவீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்\nவீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nஎருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை - 7 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு\nதிருச்சியில், எருமை மாடுகளை பார்த்து மிரண்ட யானை ஒன்று, வாய்க்காலுக்குள் தவறி விழுந்தது.\nசென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி\nசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/08161013/1017736/Vaikunta-Ekadasi-in-Srirangam.vpf", "date_download": "2018-12-15T06:19:34Z", "digest": "sha1:4ZLURO7B6L5FOJNLBKE5C7OR2BHCOL4U", "length": 9773, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று மாலை திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.\n21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன. அதன்படி, பகல் பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை\nமத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.\nசென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை\nசென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.\nதலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி\nசென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.\nஎழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nவீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்\nவீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139346-10500-restaurants-removed-from-network.html", "date_download": "2018-12-15T07:31:18Z", "digest": "sha1:GOYYE26PNODKB65LABU24BTM7RYGU3KI", "length": 19750, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "10,500 உணவகங்களுக்கு கல்தா! - ஆன்லைன் டெலிவரி ஆப்கள் அதிரடி | 10,500 restaurants removed from network!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/10/2018)\n - ஆன்லைன் டெலிவரி ஆப்கள் அதிரடி\nகடுமையான அலுவலகப்பணி, முதுமையில் தனிமை போன்ற காரணங்களால் உணவுப்பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும�� பழக்கம் சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருகிறது. உணவுப்பொருள்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் இ-காமர்ஸ் இணையதளங்களான ஸ்விகி, சொமட்டோ, ஊபர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பேந்தா ஆகிய நிறுவனங்கள் 10,500 உணவகங்களை தங்களது நெட்வொர்க்கிலிருந்து நீக்கியுள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FSSAI) அனுமதி பெறாமல் நடத்திவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅனுமதிபெறாத, பதிவு செய்யாத உணவகங்களை, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் டெலிவரி லிஸ்டிலிருந்து நீக்கும்படி இந்த இணையதளங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த ஜூலை மாதத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சொமட்டோ இணையதளம் 2,500 உணவகங்களையும், ஸ்விகி 4,000 உணவகங்களையும், ஃபுட்பேந்தா 1,800 உணவகங்களையும், ஊபர் ஈட்ஸ் 2,000 உணவகங்களையும் தங்களது நெட்வொர்க்கிலிருந்து நீக்கியுள்ளன. இப்படி நீக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கேட்டுள்ளது. அதன்பின் அப்பட்டியலிலுள்ள உணவகங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களிடமிருந்து உணவுப்பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ் உடன் பேசியபோது, ``உணவு சப்ளை செய்யும் ஆன்லைன் இணையதளங்களின் நெட்வொர்க்கிலிருக்கும் உணவகங்கள் கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாத உணவகங்களில் உணவை வாங்கக்கூடாது என ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் இ-காமர்ஸ் இணையதளங்களிடம் மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது. நெட்வொர்க்கிலிருக்கும் உரிமம் பெறாத உணவகங்களை உரிமம்பெற விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்பிறகும் உரிமம் இல்லாமல் இயங்கும் உணவகங்களின்மீது தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்களும் மாநில அரசு சார்பாக அறிவிப்பு கொடுத்து யார் யாரெல்லாம் உரிமம் பெறாமல் உணவகம் நடத்துகிறார்களோ அவர்களையெல்லாம் உரிமம் பெற விண்ணப்பிக்கும்படி விழிப்புஉணர்வு கொடுத்தோம். முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்கிக்கொண்டிருக்கிறோம்\" என்றார்.\n`கோயில்களில் ஆன்லைன் புக்கிங்' - அறநிலையத்துறையோடு கைகோக்கும் 'தேசிய தகவல் மையம்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிறந்த 2 மணி நேரத்தில் ஆதார் கார்டு பெற்ற பெண் குழந்தை - குஜராத் பெற்றோர் பெருமிதம்\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நளினியைச் சந்தித்த முருகன்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tag/gun-shoot/", "date_download": "2018-12-15T06:23:31Z", "digest": "sha1:ZR6OGBFQSEYQYYDBAN7DQJMQ6KFESK3E", "length": 8013, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "gun shoot – Kumbakonam", "raw_content": "\nபுளோரிடா துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\nFebruary 16, 2018\tComments Off on புளோரிடா துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\n19 வயதாகும் நிக்கோலஸ் குரூஸ் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற மிக மோசமான துப்��ாக்கிச் சூடு இதுவாகும் தான் “தொழில்முறையாக பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் நபராகப் போவதாக” குருஸ் முன்னர் யூ ட்யூப் பதிவு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து பயன்பாட்டாளர் ஒருவர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. குரூஸ் பற்றி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அவர் பள்ளி வளாகத்திற்குள் ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஇந்திய பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்\nகர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு\nதிருமண நிகழ்ச்சியல் நடனம் ஆடிய பெண்ணை கொலை செய்த கணவர்\nதுப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: அமெரிக்க அதிரடி முடிவு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்க���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223322.html", "date_download": "2018-12-15T07:29:10Z", "digest": "sha1:2LQLQD4CKDMMHBUKQZJO7LLRP6XGTVSN", "length": 11894, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு – வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nமகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு – வீடியோ..\nமகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு – வீடியோ..\nமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிதிலமடைந்து, கடந்த ஆண்டு மிகவும் மோசமானது. இதனால் இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். நொடிப்பொழுதில் பாலம் இடிந்து விழும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nஅந்த பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து அருகே நியூகலிடோனியாவில் கடும் நிலநடுக்கம்..\nசிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வர��� உந்­து­ருளி மோதி­ய­தில்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை –…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/02/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88-870544.html", "date_download": "2018-12-15T06:48:40Z", "digest": "sha1:POXXYTDWQ4ULK4XHDEMEPBA27WAXXR36", "length": 8480, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அஜித் பிறந்த நாளில் கோச்சடையான்? - Dinamani", "raw_content": "\nஅஜித் பிறந்த நாளில் கோச்சடையான்\nPublished on : 02nd April 2014 11:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nரஜினிகாந்த் படமென்றால், ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாவது வழக்கம். அவர் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஇப்படம் ஏற்கெனவே பல தேதிகளில் ரிலீஸ் ஆவதாக எதிர்பார்க்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் படம் ரிலீஸாகாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல்களின்படி படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1-ஆம் தேதி உல���ம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது படக்குழுவினர் அதற்கான வேலைகளில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோச்சடையான் படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.\nசமீபத்தில் கோச்சடையான் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. தணிக்கை குழுவினரும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும், குழந்தைகள் உட்பட இந்தப் படத்தைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/158384-2018-03-10-10-48-53.html", "date_download": "2018-12-15T06:55:58Z", "digest": "sha1:PSLT336R3AQ4ZYOOAZKDK6IW2B33CNN7", "length": 9272, "nlines": 95, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்மா தானே!", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவி��ைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nஇந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறதென்றால் மணியம்மையால் தான் என்பது யாருக்குத் தெரியாது எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் அந்த அம்மாதானே\nஅன்னை மணியம்மையார்தம் பிறந்த நாள்\nஅய்யாவின் ஆயுளை நீட்சி செய்த\nஅம்மாவின் தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு\nபிறந்த நாளை பீடுறக் கொண்டாடுவோம்\nதந்தையை வாழவைத்த செவிலித் தாய்\nதன் உடல் நலனைப் பேணாதது ஏன்\nதாழ்ப்பாள் ஒன்றைப் போட்டுக் கொண்டாரோ\nபோர்க் களத்திலோ புலி���ின் வடிவம்\nநெருக்கடி நிலை என்னும் மலையை\nநெட்டித் தள்ளிய நெருப்பின் சீற்றம்\nஇராவண லீலா நடத்திக் காட்டி\nதிரும்பிப் பார்க்கச் செய்த கூற்றம்\nநீதிமன்றம் வரை சென்று - அதன்\nநாடு போற்றும் ஒரே உலகப் பெண்மணி\nநமது அன்னையார் எனும் பெரும் பணி\nநாடெங்கும் அவர் வீரத்தைப் பறைசாற்றுவோம்\nநாம் பெற்ற பெருமையென்று தோள் தட்டுவோம்\nஅகிலத்திற்கே கேட்கட்டும் நமது முழக்கம்\nஅய்யா கொள்கை ஓங்குக ஓங்குகவே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/12/emissary.html", "date_download": "2018-12-15T06:37:36Z", "digest": "sha1:ROQK3B4HRD2PMNBAISM4NNFFRQN4UMSG", "length": 14287, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது | emissaries start one more journey to jungle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nநெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது\nநெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது\nகன்னட நடிகர் ராஜ்ருமாரை வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியாக தூதுக்குழு 6-வது முறையாக காட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஇம் முறை நிச்சயமாக ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ள நிலையில், நிச்சயம்ராஜ்குமாருடன் தான் திரும்புவோம் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி சந்நதன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்ரகுமாரை மீட்க தூதுக் குழுவினர்சனிக்கிழமையன்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nசட்டசபையில் எதிர் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாக தாக்கி பேசியதால் நெடுமாறன் காட்டுக்குச் செல்லமறுப்பு தெரிவிந்திருந்தார்.பல தலைவர்களின் சமாதானத்திற்கு பிறகு நெடுமாறன் காட்டுக்கு செல்ல சம்மதித்தார்.\nசென்ற முறை தூதுக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் கல்யாணியும், சுகமாரனும் இந்த தூதுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். வீரப்பனின்உறவினரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்ரமணியன் முன்னதாகவே காட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.\nதூதுக்குழுவினர் வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்ததும் அவனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாட்டுக்குச் செல்லும் முன் நெடுமாறன் கூறுகையில், நம்பிக்கையுடன் செல்கிறோம். இரு மாநில மக்களின் அன்பை எங்களுடன் எடுத்துச்செல்கிறோம் என்றார்.\nநெடுமாறன் தலைமையிலான குழுவும், கோபால் தலைமையிலான குழுவும் தனித் தனி கார்களில் காட்டுக்குச் செல்வதாகத் தெரிகிறது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nநெருங்குகிறது பேய்ட்டி புயல்.. சென்னையில் பலத்த காற்று.. நாளை முதல் கன மழை.. ஆனால் ஆபத்தில்லை\nகருணாநிதிக்கு பிடித்த \"அண்ணா அறிவாலயம்\" போல் மேடை அமைப்பு\nகருணாநிதி சிலை திறப்பு விழா.. குவிகிறார்கள் தலைவர்கள்.. ரஜினிகாந்த்தும் வருகிறார்\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்\nதிருவுடையம்மன் கண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திட்டம்\nஜெ. மரணம்.. ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர்\nசூடு பிடிக்கிறது குட்கா வழக்கு.. இன்று நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nகொந்தளிக்க போகிறது வங்க கடல்.. புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/10/ooty.html", "date_download": "2018-12-15T06:25:39Z", "digest": "sha1:DUXSV4KMC7A5JHRWXWE4ZIZU7XIBIFAS", "length": 11335, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி வர மறுப்பு .. மகனுடன் கணவர் தற்கொலை | man committs suicide with his children - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமனைவி வர மறுப்பு .. மகனுடன் கணவர் தற்கொலை\nமனைவி வர மறுப்பு .. மகனுடன் கணவர் தற்கொலை\nகுடும்பம் நடத்த வர மனைவி மறுத்ததால், மகனுக்கு விஷத்தைக் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்தந்தை.\nநீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கெந்தாரை அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30).இவரது மனைவி நஞ்சம்மாள் (22). இருவரும் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.\nஇவர்களுக்கு நாகமணி (4), சசிகலா (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.கணவனுடன் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் நஞ்சம்மாள் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.\nஅவரை குடும்பம் நடத்த வருமாறு ராமச்சந்திரன் வற்புறுத்தினார். ஆனால் மனைவி வராததால், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். குழந்தைகளின்தின்பண்டத்தில் விஷத்தை கலந்து கொடுத்தார்.\nபின்னர் அதனை அவரும் தின்றார். இதில் ராமச்சந்திரன், மகன் நாகமணி இருவர��ம் இறந்தனர். குழந்தை சசிகலாமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%93-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:28:13Z", "digest": "sha1:CCTLRAGKZAFRRRFLCTGRREHDYBILJQQ5", "length": 5195, "nlines": 48, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஓ.எஸ்.மணியன் Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nஇதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்\nநான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …\nரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\nMay 13, 2018 Headlines News Comments Off on ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43271449", "date_download": "2018-12-15T07:36:16Z", "digest": "sha1:K6WP666Q5TOVW3M7GJSJGWOU6GUN5SU6", "length": 15237, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "பா.ஜ.க வெற்றியை புரிந்துகொள்ள 3 எளிய கேள்வி பதில்! - BBC News தமிழ்", "raw_content": "\nபா.ஜ.க வெற்றியை புரிந்துகொள்ள 3 எளிய கேள்வி பதில்\nகிஷாலாய் பட்டாசாரியா, மூத்த பத்திரிகையாளர்.\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த தேர்தலில், திரிபுராவில் 49 தொகுதிகளில் டெபாசிட் இழந்த ஒரு கட்சிக்கு எப்படி இப்போது இந்த வெற்றி சாத்தியமானது எது தவறாக போனது இடது முன்னணிக்கு எது தவறாக போனது இடது முன்னணிக்கு எதுவெல்லாம் சரியாக அமைந்தது பாரதிய ஜனதா கட்சிக்கு\nபடத்தின் காப்புரிமை TWITTER @NARENDRAMODI\nஇவை அனைத்தையும் எளிய கேள்வி, பதில்கள் வடிவத்தில் பார்ப்போம்.\nஎது தவறாக போனது இடது முன்னணிக்கு\nஏறத்தாழ எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு ஆட்சிக்கு எது தவறாக சென்றது. இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என பெயரெடுத்தவர் மாணிக் சர்க்கார். இந்தியாவின் ஏழை முதல்வரும் கூட. மின் உற்பத்தியில் தன்னிறைவு, இந்திய அளவில் ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட சர்ச்சைகள் இல்லை, கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்பட்டுவிட்டது,சிறந்த மனிதவள குறியீடு உள்ள மாநிலம், 300-க்கும் மேற்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nபாஜக கூட்டணியில் தொடர முன்னாள் பிரிவினைவாதி விதித்த நிபந்தனை\nதிரிபுரா: 25 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியது எப்படி\nபின் எது தவறாக சென்றது… எது தோல்வியை கொண்டு வந்தது\n25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எக்கட்சிக்கும், வாக்காளர்களை ஈர்ப்பது, அவர்களது மனங்களை வென்றெடுப்பது கஷ்டம்தான். அதுமட்டுமல்ல, எல்லோரும் வெல்லும் பக்கம்தான் இருக்க விரும்புகிறார்கள். இங்கு வெல்லும் என்பதை ஆட்சியில், அதாவது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற பொருளில் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nமாணிக் சர்க்கார் வாக்களர்களின் மனதை புரிந்துக் கொள்ளாததும் முக்கிய காரணம். வேலைவாய்ப்புகளை உண்டாக்குவதில் தாம் தோல்வி அடைந்ததை அவர் ஒப்புக் கொண்டார். படித்தவர்கள் அதிகம் உள்ள இம்மாநிலத்தில், நகரப் பகுதிகளில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 17 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. ஏழாவது ஊதிய குழுவும் இங்கு அமல்படுத்தப்படவில்லை. இடதுசாரி தொண்டர்களும் வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிப்பவராக இருந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வங்காளிகளுக்கும், இங்குள்ள பழங்குடி மக்களுக்கும் உள்ள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.\nபா.ஜ.கவிற்கு எது வெற்றியை கொண்டு வந்தது\nகடந்த இரண்டு வருடங்களாக கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தது பா.ஜ.க. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டுமென்றால், திரிபுராவில் மிகப்பெரிய தொண்டர் படை உண்டாக்க வேண்டும் என்று அறிந்து இருந்தது அக்கட்சி. இதற்காக அக்கட்சி ஏறத்தாழ 50 ஆயிரம் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பயன்படுத்தியது.\nபடத்தின் காப்புரிமை Dilip Sharma/BBC\nImage caption திரிபுராவில் பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டம்...\nதிரிபுராவில் மாணிக் சர்க்காரை மண்ணைக் கவ்வ வைத்த மராட்டியர்\nகர்நாடகத் தேர்தலுக்காக கட்சித் திட்டத்தை மீறுகிறதா பா.ஜக.\nதனித்துவமான நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டன. பிரமிட் வடிவத்தில் ஓர் ஐந்தடுக்கு அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன் உரையாடினார்கள். பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று விதமான குழுக்களை உண்டாக்கியது.\nஅறுபது வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அளவில் பணிசெய்தனர். ரயில்களில் பயணம் செய்து சகபயணிகளுக்கான தேவைகளை குறிப்பெடுத்துக் கொண்டனர். அதனை தமக்கு மேலே உள்ள அமைப்புகளுக்கு கூறினர். இப்படியான உழைப்பும், செயல்பாடும்தான் பா.ஜ.க-விற்கு இந்த வெற்றியை கொண்டு வந்து தந்திருக்கிறது.\nஇந்த வெற்றி தேசிய அரசியல் ஆதிக்கம் செலுத்துமா\nஇன்னும் இரண்டு மாதங்களில் கர்நாடகா தேர்தலை சந்திக்க இருக்கிறது. அடுத்ததாக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச பா.ஜ.கவின் மோடி மேஜிக்கிற்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது. இந்த வெற்றி அம்மாநில தேர்தலில் பா.ஜ.க விற்கு உதவி செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஇந்த பார்வைக்கெல்லாம் அப்பால், இந்த வெற்றியிலிருந்து எதிர்கட்சிகள் கற்றுக் கொள��ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. ஒரு தொகுதியைக் கூட பா.ஜ.க விட்டுக் கொடுக்காது என்பதுதான் அது. அவர்களின் கனவான, `காங்கிரஸ் இல்லாத பாரதம்` மெல்ல நிஜமாகி வருவது போலதான் தெரிகிறது.\nதாய்ப்பால் ஊட்டும் மாடலிங் பெண்ணின் படத்தை பிரசுரித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை\n'ஸ்பீட் டேட்டிங்' எனும் நவீன சுயம்வரம்: இந்தியாவில் பரவும் புதிய கலாசாரம்\nஆப்பிரிக்கா: பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்\n\"விழிப்புணர்வுக்காக பாலூட்டும் படங்களை வெளியிடுவது சரியே\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/04161405/1017273/Launched-in-space-GChad11-satellite.vpf", "date_download": "2018-12-15T08:08:42Z", "digest": "sha1:GHTDB5YNZJLHWU4O4AXINRZX5WGR4CSK", "length": 10063, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்\nஅதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜி சாட் - 11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.\nஇந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 என்ற செயற்கை கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜி சாட்-11' செயற்கைகோள் நாளை ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. 5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசெந்தில்பாலாஜி சந்தர்ப்பவாத அரசியல்வாதி - தமிழிசை\nதி.மு.க அனைத்து விழாவையும், கூட்டணி கட்சி விழா போல் கொண்டாடுவதாக தமிழிசை விமர்சித்தார்\nஅனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.\nவிமானப்படை வீராங்கணைகளின் பயிற்சி நிறைவு : நிறைவு விழாவில் பிபின் ராவத் பங்கேற்பு\nஹைதராபாத்தில் உள்ள டன்டிக்கல் ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த விமானப்படை வீராங்கரனைகளின் அணிவகுப்பு இன்று நடைபெற்றது.\nகருணாநிதி சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பு\nமுன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nபசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை\nமத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோ���ி அறிவுறுத்தி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-15T06:23:28Z", "digest": "sha1:WYSZVZE6DAKB3N5VGIAUGEBX57ERW6ZG", "length": 14684, "nlines": 84, "source_domain": "kumbakonam.asia", "title": "ஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்!!உலகில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறைகள்! – Kumbakonam", "raw_content": "\nஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்உலகில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறைகள்\nநாம் வாழும் இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மதம்,கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றுகிறாரக்ள். சில நடைமுறை வழக்கமானதாக இருக்கும் ஆனால் சில மிகவும் விசித்திரமானதாக இருக்கும்.\nநம்மால் கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்கள் கலாச்சாரம் என்ற பெயரிலும், கடவுளின் பெயராலும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி உங்களை உறையவைக்கும் சில விசித்திரமான கலாச்சார நடைமுறைகள்.\nஜிம்பாபேவில் இருக்கும் விசித்திரமான நடைமுறை இது. ஜூஜூ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின் படி பெண்கள் ஆண்களை கற்பழிக்க வேண்டும்.\nஅதோடு அவர்களை விந்தணுக்களை திருடிக்கொண்ட தப்பித்திட வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்களின் ஆயுள் கூடுமாம். சமீபத்தில் பல ஆண்கள் இதற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள்.\nராம்னி என்ற ஜிப்சிகளின் கலாச்சாரத்தின் படி ஒரு பெண்ணைக் கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்தால் சட்டப்படி அவர்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முழு உரிமையும் வந்துவிடுகிறதாம்.\nபிணம் திண்ணிகள் : பிரேசில் மற்றும் வெனின்சுலாவில் வசிக்கும் யனோமமி என்ற பழங்குடி இன மக்களிடையே இந்த நடைமுறை இருக்கிறது. அவர்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால் எரித்துவிடுகிறார்கள்.பின்னர் எரிந்த சாம்பலையும் எலும்புத்துண்டுகளையும் அவர்கள் குடிக்கும் சூப்பில் கலந்து குடித்துவிடுகிறார்கள். இதனால் இறந்து போன உறவு தம்மோடு எப்போதும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் சண்டீஸ்வரர் கோவில் ஐம்பதடி உயரத்தில் இருந்து கைக்குழந்தைகளை கீழே வீசுகிறார்கள். கீழே இருப்பவர்கள் துணியைக் கொண்டு குழந்தையை பிடித்து காப்பாற்றுகிறார்கள். இப்படி செய்வதால் அதிர்ஷ்டம் வரும் நம்புகிறார்கள் வருடந்தோறும் 200 குழந்தைகள் வரை இப்படி உயிரை பணையம் வைக்கிறது.\nஅமேசான் காட்டுப் பகுதியில் இருக்கும் சட்டீரே மாவே என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் மிகவும் வலி மிகுந்த நடைமுறை இது.ஒரு வித கட்டெறும்புகள் நிறைந்த உள்ளாடையை ஆண்கள் அணிய வேண்டும். சதையை ஒரு தோட்டா துளைத்தால் எப்படி வலிக்குமோ அப்படியான வலி உண்டாகும்.\nஒரு ஆண் , இந்த நடைமுறையை செய்யவில்லையெனில் அவன் ஆண் என்றே கருதப்பட்ட மாட்டானாம். அவர்கள் இனத்தில் ஆண்கள் கண்டிப்பாக இந்த நடைமுறையை பின்பற்றியாக வேண்டும்.\nஉலகிலேயே மிகவும் கொடூரமான நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் வசிக்கும் டேனி பழங்குடியின மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டால் உயிரோடு இருக்கும் பெரியவர் தன் விரலை வெட்டிக் கொள்ள வேண்டும்.\nசீனக் கால்கள் : சீனாவில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறை இது. இளம்பெண்களின் கால்களை 4 அல்லது ஐந்து வருடங்கள் கட்டி வைப்பாரக்ள். அவர்கள் பாதம் வளரக்கூடாது என்பதற்காக. இப்படிச் செய்வதால் கெட்ட சக்திகள் அண்டாது, மத நம்பிக்கை, போன்றவை எல்லாம் அல்ல, அழகுக்காக இப்படிச் செய்கிறாரக்ள்.\nகேட்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறதல்லவா இந்தோனேஷியாவில் வசிக்கும் டிடோங் என்ற இனமக்கள் இதனை கடைபிடிக்கிறார்கள்.\nஅவர்களின் திருமண சடங்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. திருமணம் முடித்து மூன்று நாட்கள் அந்த ஆணும் பெண்ணும் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.\nஇப்படிச் செய்வதால் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வார��கள் என்று நம்புகிறார்கள். மூன்று நாட்களுக்குப்பிறகு கழிவறையை பயன்படுத்தலாம்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\n8 மணி நேரத்தில் அதிர்ச்சி: ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் தகவல்தொடர்பை இழந்தது: இஸ்ரோ தகவல்\nபெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்\nவிளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள் 2017 ஆண்டின்\nஇரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரையின் மருத்தவ பயன்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/158-158.html", "date_download": "2018-12-15T08:15:36Z", "digest": "sha1:BFPWGRIYDY4MEUIRG5ZPMXTEUYPKBSRK", "length": 15958, "nlines": 189, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (ப���ுதி 2)", "raw_content": "\nதஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 2)\nசென்ற பகுதியில் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் செய்தியின் தரத்தினைக் குறித்து கண்டோம். இப்பகுதியில் பிரபல நபித்தோழரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸினைக் குறித்து விரிவாக காண்போம்.\nஉம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ''தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு பின்னர் நீ விரும்பியதைக் கேள் பின்னர் நீ விரும்பியதைக் கேள்'' என்றார்கள். நான் ''சரி'' என்றார்கள். நான் ''சரி சரி\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி (443)\nஇதே செய்தி ஹாகிம்(எண் 1191), நஸயீ(எண் 1282), அஹ்மத்(எண் 11762) போன்ற ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅனஸ் (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கும் இந்த செய்தி திர்மிதி, நஸயீ, அஹ்மத், ஹாகிம் ஆகிய நான்கு நூல்களில் இடம் பெற்றுள்ளது. அந்த நான்கு நூல்களிலும்,\nநபி (ஸல்) அவர்கள் \"பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு பின்னர் நீ விரும்பியதைக் கேள் பின்னர் நீ விரும்பியதைக் கேள் \" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.\nஆனால் எந்த நூலிலும் இது தஸ்பீஹ் தொழுகைக்குரியது என்ற வாசகம் இடம்பெறவில்லை. எனவே இச்செய்தி தஸ்பீஹ் தொழுகை தொடர்புடையது என்ற வாதம் ஏற்கத்தக்கதன்று.\nமேலும் அனஸ் (ரலி) அவர்கள், உம்முஸுலைம் (ரலி) மூலம் அறிவிக்கும் இதே செய்தி முஸ்னத் அபீயஃலா என்ற நூலில் (ஹதீஸ் எண் 4292) இடம் பெற்றுள்ளது. அதில் \"கடமையான தொழுகையை தொழுதபின் ஸுப்ஹானல்லாஹ் பத்து தடவைச் சொல்....\" என்றவாறு இடம் பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற தலைப்பில் இமாம் திர்மிதி கொண்டு வந்துள்ளதை இமாம் இராக்கீ அவர்கள் ஆட்சேபணை செய்துள்ளார்கள்.\nஇமாம் இராக்கீ அவர்கள் கூறுகிறார்கள்: \"இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் கொண்டு வந்திருப்பது ஆட்சேபணைக்குரியதாகும். ஏனெனில் இது ஐவேளைத் தொழுகைக்கு பிறகு தஸ்பீஹ் சொல்லுவது தொடர்பாக வந்த செய்தியாகும்.\"\nஇந்த ஹதீஸ் தொடர்பாக முஸ்னத் அபீயஃலா மட்டுமின்றி, தப்ரானியின் துஆ என்ற நூலிலும் வேறு பல வழிகளில் வந்துள்ள செய்திகள் இமாம் இராக்கீயின் கருத்தை தெளிவுபடுத்துகின்றன. அதில், \"உம்மு ஸுலைமே நீ கடமையான தொழுகையைத் தொழுது விட்டால் ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை கூறு நீ கடமையான தொழுகையைத் தொழுது விட்டால் ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை கூறு....என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\" இவ்வாறாக இடம் பெற்றுள்ளது.\nமேலும், \"இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகையின் இந்த முறையின் பக்கம் (இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு) எந்த அறிஞர்களும் செல்லவில்லை.\" (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)\nஎன்ற கருத்தும் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\nமேலும் இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் இந்த ஹதீஸில் வரும் முறைபடியே தஸ்பீஹ்களைக் கூறவேண்டும். அதாவது ஒவ்வொரு தஸ்பீஹும் 10 தடவைக்கு மிகாமல் கூற வேண்டும். ஆனால் தஸ்பீஹ் தொழுகை உண்டு எனக் கூறி அதனை கடைபிடிப்பவர்கள் யாரும் இந்த முறையினை கடைபிடிப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே இந்த ஹதீஸைப் பொறுத்தவரை இது கடமையான தொழுகைக்குப் பின் கூற வேண்டிய தஸ்பீஹ் என அறிஞர்கள் கருத்து கூறியிருப்பதாலும், இந்த ஹதீஸில் வரும் முறைப்படி தஸ்பீஹ் தொழுகையை சரி காண்பவர்கள் தஸ்பீஹ் கூறாததாலும் இந்த ஹதீஸினை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கொள்ள முடியாது.\n< பகுதி-1 | பகுதி-3 >\n< தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 3)\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 5 >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந���தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-j2-used-for-sale-nuwara-eliya-33", "date_download": "2018-12-15T08:15:19Z", "digest": "sha1:MPEENDWPDTH77KTWTA2VABKDGS5ZTIAI", "length": 7018, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy J2 (Used) | ஹட்டன் | ikman.lk", "raw_content": "\nRiyas Mohamed மூலம் விற்பனைக்கு23 ஒக்டோ 4:31 பிற்பகல்ஹட்டன், நுவரெலியா\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, மோஷன் சென்டர், 4G, GSM\n0711091XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0711091XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n52 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n51 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n6 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n33 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n11 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n22 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n6 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n35 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n43 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n47 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n59 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n40 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n44 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n32 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\n22 நாள், நுவரெலியா, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nம���கப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-12-15T07:27:47Z", "digest": "sha1:PYJHF2SA3GLRNL35UD6MNOWUCMAXMEOV", "length": 19068, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜே.வி.பி. Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nமோசடி மூலம் ஆளவே முடியாது\n“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை …\nவாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி\nநாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் …\nசபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை\nஅடிதடி, அடாவடி, குப்பைவ���ளித் தாக்குதல், தூசன வார்த்தைப் பிரயோகம் என சாக்கடை அரசியலுக்கே உரிய அனைத்து அம்சங்களும் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் இன்று (15) அரங்கேறின. சபாபீடத்தை சுற்றிவளைத்து, சபாநாயகர்மீது தாக்குதல் நடத்துவதற்கு மஹிந்தவின் சகாக்கள் முற்பட்டவேளை, ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களும் சபாபீடத்தை நோக்கி படையெடுத்துவந்தனர். இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே கடும் மோதல்ஏற்பட்டு, நாடாளுமன்றம் போர்க்களமாக காட்சிதந்தது. உச்சகட்ட பாதுகாப்பு இராஜதந்திரிகள் வருகை பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று …\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nநாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று …\nகூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் முக்கிய சந்திப்பு\n“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை …\nகூட்டமைப்பு – ஜே.வி.பி. இன்று அவசர சந்திப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அநுரகுமார திஸாநாயக்க எம்.ப��. தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது. பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி …\nஇலங்கையில் இரத்தக்களறி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு\nஅரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் இரத்தக்களறியொன்று ஏறபடுவதைத் தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களறியை ஏற்படுத்தக் கூடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.எவ்.பிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரி தடைகளை ஏற்படுத்தி …\nபரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்\nNovember 2, 2018 Headlines News, Sri Lanka News Comments Off on பரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்\nபெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து …\nரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.\n“அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறின��ர். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. …\n117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்\nஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/star-hotels-hyderabad-unofficially-ban-nayanthara/", "date_download": "2018-12-15T06:19:04Z", "digest": "sha1:I6MFHDBLBYUZG7OIZ3R5H5LOXKFQE6DI", "length": 8289, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "நயன்தாராவுக்கு தடை போட்ட ஸ்டார் ஹோட்டல்கள் - என்ன பிரச்சனை? - Cinemapettai", "raw_content": "\nநயன்தாராவுக்கு தடை போட்ட ஸ்டார் ஹோட்டல்கள் – என்ன பிரச்சனை\nநயன்தாரா ஹைதராபாத்தில் உள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளார். தற்போது எந்த ஸ்டார் ஹோட்டலும் அவர் வருவதை விரும்பவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.\nநயன்தாரா எப்பொழுது ஹோட்டலுக்கு வந்தாலும் கோபமாக வருகிறாராம். அந்த கோபத்தை ஹோட்டல் ஊழியர்கள் மீது காட்டுவதுடன் கைக்கு கிடைத்த பொருட்களை போட்டு உடைத்துவிடுகிறாராம்\nஅதிகம் படித்தவை: 'தோழர் நயன்தாரா' என்று ட்வீட் போட்ட பிரபல இயக்குனர். புது சர்ச்சையில் அறம்.\nதான் உடைக்கும் பொருட்களுக்கு ஆகும் பணத்தை நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிடுகிறாராம். இருந்தாலும் இவரது ஏச்சையும், பேச்சையும் கேட்டுக் கொண்டு பொருட்கள் உடைப்பதை பார்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.\nஅதிகம் படித்தவை: குட்டீஸ்களுக்கு கவரும் வகையில் நயன்தாரா அடுத்த படத்திற்கு அனிருத் வைத்த பெயர்\nநயன்தாராவின் கோபத்தால் இனி அவரை தங்கள் இடத்தில் தங்க வைக்க ஹோட்டல்கள் விரும்பவில்லையாம். இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் அறிவிக்கப்படாத தடையை வித���த்துள்ளதாக கூறப்படுகிறது.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/06161715/1168266/HTC-Desire-12-Desire-12-Plus-launched.vpf", "date_download": "2018-12-15T07:54:47Z", "digest": "sha1:BFJVFB525FENLNUE7IBMHYTTXP3QOEOD", "length": 18197, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் இரண்டு ஹெச்டிசி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || HTC Desire 12, Desire 12 Plus launched", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் இரண்டு ஹெச்டிசி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஹெச்டிச��� நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு டிசையர் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள் கொண்டுள்ளன.\nடிசையர் 12 ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6739 சிப்செட் 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450, 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் லிக்விட்-சர்ஃபேஸ் டிசைன் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.\nஹெச்டிசி டிசையர் 12 சிறப்பம்சங்கள்:\n- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்\n- பவர் விஆர் ரோக் GE8100 GPU\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2730 எம்ஏஹெச் பேட்டரி\nஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 450 பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2965 எ���்ஏஹெச் பேட்டரி\nஹெச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கல் கூல் பிளாக் மற்றும் வார்ம் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.15,800 மற்றும் ரூ.19,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 7-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முலம் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\nசெந்தில் பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் - ஓ.எஸ்.மணியன்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் - இம்முறை 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் பறிபோனதாக அறிவித்தது\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்��ார் சந்திரசேகர ராவ்\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇந்தியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றமில்லை\nபுதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணை ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-12-15T07:58:29Z", "digest": "sha1:NDFDYMTUE7HII7NKMQCWFONOGAIEZ6KP", "length": 28219, "nlines": 345, "source_domain": "rajalakshmiparamasivam.blogspot.com", "title": "Arattai: உதவி.....உதவி.......உதவி........", "raw_content": "\nநான்கைந்து நாட்களாக பெரும்பாலும் கணினி பக்கமே வரமுடியாத சூழ்நிலை. நேற்று தான் கணினியோடு சற்றே அளவளாவ முடிந்தது. முகநூல், மின்னஞ்சல், என்று வரிசையாக பார்த்து முடித்து விட்டு கடைசியாக பதிவுலகம் வந்தேன். பதிவுலகம் பக்கம் முதலில் வந்தால் நேரமாகுமே என்று தான் கடைசியாக பதிவுலக உலாவை வைத்துக் கொண்டேன்.\nபதிவுலகம் வந்து என் டேஷ் போர்டை செக் செய்து விட்டு , சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கலாம் என்று \" Reading List \" என்கிற தலைப்பின் கீழே பார்த்தால் ஒரே ஒரு பதிவு மட்டுமே தென்படுகிறது. இது என்ன கலாட்டா யாருமே பதிவுகள் எழுதவில்லையா மொத்தப் பதிவுலகமே விடுமுறையில் உள்ளதா என்று நான் தொடரும் பதிவர்கள் லிஸ்டைப் பார்த்தால் அது சரியாக வருகிறது. ஒவ்வொரு பதிவராக க்ளிக் செய்து பார்த்தால்..... சிலர் இன்று கூட பதிவு எழுதியிருக்கிறார்கள். ஆனால் என் டேஷ்போர்டில் தான் தெரியவில்லை. என்ன தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. Bloggerற்கு என் மேல் என்ன கோபம் என்று புரியவில்லை.\nடேஷ்போர்டில் பார்த்தால் லேட்டஸ்டாக யார் எழுதுகிறார்களோ அவர்கள் பதிவு மட்டும் தெரிகிறது. அவர்களுக்குப் பிறகு வேறு யாராவது பதிவு எழுதினால் அடுத்தவரின் பதிவு தெரியும். இருந்தது மறைந்து விடும்.ஆக ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது.\nநான் தொடரும் எண்ணற்ற பதிவர்களின் updates ஐ நான் பார்ப்பது எவ்வாறு. ஒவ்வொரு பதிவரின் பெயரையும் க்ளிக் செய்து தான் படிக்க வேண்டுமா முடிகிற காரியமா எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா இல்லை வேறு யாருக்கும் இது இருக்கிறதா இல்லை வேறு யாருக்கும் இது இருக்கிறதா\nமனம் இறங்கவில்லை கூகுளும். செய்வதறி���ாது திகைக்கிறேன்.\nsettings பல் சக்கரத்தையும் ஒரு வழி செய்து விட்டேன். எந்தப் பல் சக்கரத்தையும் விடவில்லை . இன்று முழுவதும் blogger உடன் தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றி பெறுவது எப்போது என்று மட்டும் தெரியவில்லை.\nமேலே இருக்கும் screen shot பார்த்தால் உங்களுக்கே புரியும். அதில் இருக்கும் view more என்பதையும் க்ளிக் செய்து விட்டேன். பலன் பூஜ்யம் தான்.\nசில சமயங்களில் கிறுக்குப்பிடித்த மாதிரி\nஎன கம்பூட்டரிலும் அப்படித்தான் ஆகிறது\nஉங்களுக்கும் இந்தப் பிரச்சினை வருகிறதா யாராவது தீர்வு சொல்கிறார்களா பார்க்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:25\n சில சமயம் எனக்கு ப்ளாக் லிஸ்டே காண்பிப்பது இல்லை நீங்கள் யாரையும் தொடர்வது இல்லை என்று காட்டும்\nஎனக்கும் அந்த மாதிரி ஆவது உண்டு தான். பின் தானாவே சரியாகி விடும். ஆனால் இப்போ கிளம்பியிருக்கும் பிரச்சினையாழ் யார் என்ன பதிவு எழுதுகிறார்கள் என்பதே விட்டுப் போகும் அபாயாமாகவல்லவா இருக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் உடனே மேடைக்கு வரவும்\nதனபாலன் சார் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:16\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:17\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:19\nசந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்...\nவை.கோபாலகிருஷ்ணன் 19 June 2014 at 19:40\nஇதுபோலவே எனக்கும் அவ்வப்போது பல பிரச்சனைகள் வருகின்றன. என் பதிவுகளே உடனுக்குடன் டேஷ்-போர்டில் காட்சி அளிப்பது இல்லை. இன்று வெளியிட்டால் ஒரு 15 நாட்கள் கழித்துத் தெரிவதும் உண்டு. கடைசிவரை தெரியாமலேயே போவதும் உண்டு.\nடேஷ்-போர்டில் தெரிந்தால், குறிப்பிட்ட சிலரின் பதிவுகள் பக்கம் நான் போவது உண்டு. இல்லாவிட்டால் பேசாமல் விட்டுவிடுவதும் உண்டு. திடீரென சிலமணி நேரங்களுக்குப் பிறகு எப்போதாவது தெரிய ஆரம்பிப்பதும் உண்டு. மொத்தத்தில் ஒன்றும் சரியில்லை.\nஎன்னவோ பிரச்சினை என்று புரிகிறது. ஆனால் தீர்வு தான் வெளிச்சமில்லை.\nயாராவது இதற்குப் பதில் வைத்திருக்கிறார்களா பார்க்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:19\nவெளிச்சம் நம் கையில் உள்ளது...\nசகோதரிக்கு, எனக்கும் எனது வலைப்பதிவில் (BLOG) எனது முகப்புத் தளம் (DASH BOARD) அடிக்கடி சுணங்கிக் கொள்ளும். ஆரம்பத்தில் ரொம்பவும் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. நான் அப்படியே விட்டு விட்டேன். அதுவாகவே ச���ியாகிவிட்டது. இப்போதெல்லாம் அவ்வாறு சுணங்கும்போது, டேஷ்போர்டின் மேலே இடதுபக்க மூலையில் உள்ள BLOGGER என்ற ஐகானை (ICON) கிளிக் செய்ய எல்லா பதிவுகளும் வந்து விடுகிறது. மீண்டும் அந்த ஐகானை கிளிக் செய்ய எல்லா பதிவுகளும் மறைந்து விடும்.\nநீங்கள் சொன்ன மாதிரியும் செய்து பார்த்து விட்டேன் தமிழ் சார். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:21\nஎந்தளவு என் பதிவை [http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html] புரிந்து கொண்டுள்ளார் என்று என்பது தெரிகிறது....\nஎனது ப்ளாக்கிலும் டேஷ்போர்டு அவ்வப்போது இப்படித்தான்.\nரொம்பவும் - நல்ல பிள்ளை மாதிரி - நீங்கள் யாரையும் பின் தொடர்வது இல்லை. சொந்த வேலை இருந்தால் - அதைப் பார்க்கவும் (\nஆரம்பத்தில் மிகவும் கவலையாகத் தான் இருந்தது. பெரிதாக தொழில் நுட்பம் ஏதும் தெரியாதால் - நானும் அப்படியே விட்டு விட்டேன். சில மணி நேரத்தில் அதுவாகவே சரியாகிவிட்டது.\nமேலும், இங்கே - குவைத்தில் Blog - தொழில் நுட்பம் தெரிந்தவர்களாக யாரும் எனக்கு அருகில் இல்லை. என் இனிய நண்பன் இவன் ஒருவனே.. எனவே இவன் போக்குக்கு விட்டுப் பிடிக்கின்றேன்.. எனவே இவன் போக்குக்கு விட்டுப் பிடிக்கின்றேன்\nஇப்போதெல்லாம் - இது மாதிரி ஏதாவது கலாட்டா ஏற்பட்டால் - கடையை இழுத்து மூடி விட்டு - கொஞ்ச நேரம் கழித்து திறக்கின்றேன்..\nஅன்பின் திண்டுக்கல் தனபாலன் என்ன தீர்வு கூறுகின்றார் - என்று காத்திருக்கின்றேன்..\nநிறைய பேர் இந்த பிரச்சினையில் அவதிப்படுகிறோம் என்பது மட்டும் புரிகிறது.\nஎன்ன செய்வது என்பது மட்டும் விளங்கவில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 19 June 2014 at 22:23\nமிக மிக சின்ன பிரச்சனை... மேலே சொன்ன எனது கருத்துரைகள் உங்களுக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்...\nநீங்கள் Feedly பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நம் டேஷ்போர்டிலேயே வந்தால் சற்று சுலபமாக இருக்கும் என்பது என் கணிப்பு.\nஉங்களை இமெயிலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி சார். வந்து விளக்கியதற்கு.\nஅவ்வப்போது இப்படித்தான் நீங்கள் யாரையும் தொடர்வது இல்லை என்று வரும். refresh பண்ணினால் இரண்டு, மூன்று முறைக்குப் பின் வரும்.\nஉங்கள் வலையில் என் பதிவு தெரிகிறதே. பின்னூட்டத்தில் உங்களைக் காண வில்லையே. ... எனக்கு உங்கள் பதிவைப் படிக்கும் போது வரிகள் ரோல் ஆகி படிக்க முடியாமல் போகிறது. இந்த மாதி��ி டெம்ப்லேட் வைத்திருப்பவர்கள் சிலரது பதிவும் அப்படியாகிறது. முன்பே ஒரு முறை கூறி இருப்பதாக நினைவு. எல்லாம் சரியாகிவிடும் என்று கூகிளை நம்புங்கள். தனபாலன் சொல்லி இருப்பதை எல்லாம் புரிந்து கொண்டு செய்து பார்த்தீர்களா. . எனக்கு உங்கள் பதிவு டேஷ் போர்டிலும் மெயிலிலும் வரும்.\nஇந்த மாதிரி பிரச்சனைகள் வரும் போது பிள்ளையாருக்கு 10 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும்\nதமிழ் புறவம் பூச்சரம் 20 June 2014 at 17:45\nஇது தங்களுக்கு உதவுமா என பார்க்கவும்\nஇத்தொழில்நுட்ப கோளாறு குறித்து எனக்கு எந்தவித ஐடியாவும் இல்லை மேடம்..\nடிடி அண்ணா இன்நேரம் தங்களுக்கு ஏற்பட்ட இப்பிரச்சனையை சரி செய்திருப்பார் என நம்புகிறேன்..\n@ஆதிவெங்கட், @ பாலு சார்,@ அவர்கள் உண்மைகள் @ விக்னேஷ்,\nஅனைவருக்கும் நன்றி. என் டேஷ் போர்ட் சரியாகிவிட்டது.\nநகைச்சுவைப் பதிவாக இருக்குமென்றுதான் வந்தேன். பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி.\n அடுத்தப் பதிவை நகைச்சுவையாக மாற்றி விடுகிறேன்.\nடேஷ்போர்ட் பிரச்சனை சரியானதில் மகிழ்ச்சி மேடம். எனக்கும் அவ்வப்போது வருவதுதான். ஆனால் இதற்கென தனியாக வலைப்பூ வைத்திருப்பதால் பிரச்சனை இல்லை.\nதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.\nகேள்வி கேட்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விஷயம். என்னை பதில் எழுத சொல்லி விட்டீர்களே சரி முயற்சிக்கிறேன். நன்றி கீதா.\nசில சமயங்களில் இப்படி ஆவதுண்டு.... பிளாக்கர் அப்பப்ப கொஞ்சம் மக்கர் பண்ணும்\nபிளாகர் மக்கர் செய்து என்னை அலைகழித்து விட்டது. இப்பொழுது எல்லாமே சுபம்.\nஎனக்கும் நேற்றிலிருந்து தங்களது நிலை தான். எப்போ சரியாகுமோ தெரியவில்லை....:)\nவை.கோபாலகிருஷ்ணன் 24 June 2014 at 11:33\nஎனக்கும் கடந்த 2 நாட்களாக தாங்கள் சொல்லும் அதே பிரச்சனை வந்து விட்டது. எப்போது சரியாகுமோ என் டேஷ்-போர்டில் கடைசியாக வெளியிடப்பட்ட ஒரே ஒருவரின் பதிவு மட்டுமே காட்சியளிக்கிறது. மற்றவைகள் காட்சியளிக்கவே இல்லை.\nயார் யார் என்னென்ன பயனுள்ள பதிவுகள் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் பக்கமெல்லாம் என்னாலும் 2 நாட்களாகச் செல்ல முடியாமல் எல்லாமே ஸ்தம்பித்துப்போய் உள்ளன.\nயாம் பெற்ற இன்பம் வலையுலகமே பெறுகிறதே\nவணக்கம் ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.எனக்கும் இந்த ப���ரச்சனை இன்றிலிருந்து ஆரம்பித்து இருக்கிறது .நான் பதிவு போட்டுவிட்டு காத்து இருக்கிறேன், வழக்கமாய் வந்து படிப்பவர்கள் வரவில்லை.எனக்கும் மட்டும் இல்லை சிலருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்று தெரிகிறது.\nவாங்க கோமதி. நெடு நாட்களாக உங்களை காண முடியவில்லையே. உங்களுக்கும் இந்தப் பிரச்சினை வந்து விட்டதா google மனம் வைத்து தீர்த்தால் தான் உண்டு போலிருக்கிறது.\nஊருக்கு போய் விட்டதாலும், குழந்தைகள் வரவாலும் இணையம் பக்கம் வர முடியவில்லை. உங்கள் விடுபட்ட பதிவுகளை இப்போது தான் படித்து வருகிறேன்.\nராசி-விஷ்ணு சரித்திரம் படைத்த ராசி ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள் ராசி-டீக்கடை விஷ்-விஷ்-விஷ் l ஸ்மார்ட் ராசி காபி with விஷ்ணு ராசி \" சூப்பர் சிங்கர் \"ஆகிறாள். You Tubeஇல் ராசி. விஷ்ணுவின் கணக்கு ராசியின் ஆசை ராசியின் வேட்டை ராசியும் அமெரிக்காவும். அப்படியா ராசி. ராசிக்கு வந்த சோதனை. ராசி போட்ட முடிச்சு\nஅமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-2 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-3 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-4 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-5 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-6 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-8\nகோலம்........... ஒரு மந்திர ஜாலம்.\nதிருமதி ரஞ்சனி, திருமதி காமாக்ஷியின் விருது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/15/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA-1030734.html", "date_download": "2018-12-15T06:54:16Z", "digest": "sha1:CHBZCLHYGO3L25HH4MU734JYE63DRHZV", "length": 8491, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பயங்கரவாதத்துக்கு எதிராக பிரிட்டன் இமாம்கள்- Dinamani", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு எதிராக பிரிட்டன் இமாம்கள்\nBy dn | Published on : 15th December 2014 12:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபயங்கரவாதத்துக்கு எதிராக பிரிட்டனைச் சேர்ந்த 10 இமாம்கள் இணைந்து இணையதளம் மூலம் செயல்படத் தீர்மானித்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஸண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ள விவரம்: லண்டன், லீஸ்டர், லீட்ஸ், லாங்கஷயர், பக்கிங்காம்ஷயர், மேற்கு மிட்லாண்ட்ஸ், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த இமாம்கள், \"இமாம்ஸ் ஆன்லைன்' என்ற வலைதளத்தைத் தொடங்கியுள��ளனர். இதனை, பிரிட்டனிலுள்ள ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவினரும் வரவேற்றுள்ளனர்.\nஇணையதளம் வழியாக வன்முறையைக் காட்டி, அனைவரையும் அச்சுறுத்தும் முயற்சி நடைபெறுகிறது. பொதுமக்களும், இணையதள - சமூக வலைதள நிறுவனங்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமூக வலைதளங்களில் பயங்கரவாதம் தொடர்பாக எளிதாகக் காணக் கிடைக்கக் கூடிய தகவல்களை அழிக்கத் தவறுவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமை குலைகிறது என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதத்துக்குப் பாதுகாப்பான உறைவிடம் அளிக்கும் இணையதள நிறுவனங்களை இமாம்கள் கண்டித்தனர்.\nபிரிட்டனைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைந்து வருவதாகச் செய்திகள் வரும் நிலையில், அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த இமாம்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படத் தீர்மானித்திருப்பது குறிப்பிடத் தக்கது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=3:2011-02-25-17-28-12&id=4582:2018-06-12-01-51-57&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-12-15T07:31:01Z", "digest": "sha1:OSGCR2CWSARJNE7L5EK6UWABMCTPUFX5", "length": 11860, "nlines": 14, "source_domain": "www.geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள்", "raw_content": "\n“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)\nவார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.\nஇவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.\nகொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து.\nகடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சிய���ளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.\nஅன்றைய நிகழ்ச்சியில் தோழர் நடேசனுடனான கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளித்த பாங்கானது மிகவும் அசத்தலாக இருந்தது. எந்த வித தயக்கமுமின்றி, தடுமாற்றங்களுமின்றி மிகவும் இயல்பாக அவர் அளித்த பதில்கள் அவரது நீண்ட முதிர்ச்சி பெற்ற அரசியல் அனுபவங்களையே பறை சாற்றி நின்றன. முக்கியமாக அவரது Body language இந்நிகழ்வில் சிறப்பாக அமைந்திருந்து அவரை ஒரு பயமறியாத போராளியாக இனங்காட்டியது.\nஅந்நிகழ்வில் அதிகளவில் அவர் கடந்த காலத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராக இயங்கியது பற்றியும் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்பான அவரது அரசியல் செயற்பாடு பற்றியுமே அதிகம் விவாதிக்கப் பட்டது. அதன்போது அவர் போராட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளின் மீது தான் பல்வேறு விமர்சனங்களை வைத்ததாகவும் ஆனால் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் இங்கு இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த, அதன் பின்பும் ‘பகை மறப்பு’ அரசியல் செய்த, பிழைப்பு வாத தமிழ் சக்திகளுக்கு எதிராக தான் தனியொரு மனிதனாகவும் அமைப்பு ரீதியாகவும் இருந்து போராடிய வரலாறுகளை சொல்லி, இதற்காகவே தான் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்ற நூலை எழுதியதாகவும் சொன்ன அவர், அந்நூலில் தான் கேட்ட கேள்விகளுக்கு இன்று பலவருடங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான பதில்கள் இன்னும் சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இன்றும் தொடர்ச்சியாக தமது அமைப்பானது மீள் குடியேற்றம் தொடர்பாகவும், யுத்த கைதிகள் விடுதலை குறித்தும் குரல் கொடுத்து வருவதாகவும் கூறிய அவர், இங்குள்ள இளைய தலைமுறையினர் குறித்து யாரும் அக்கறைப் படுவதில்லை என்றும் தமது அமைப்பினரே அவர்களையும் இணைத்து செயற்படுவதாகவும் கூறினார். தாயகத்தில் கடந்த காலத்தில் இடதுசாரிகள் புரிந்த தவறுகள் குறித்த கேள்வியின்போது அவர்கள் அனைவரும் ஸ்டாலினிஸ்டுகள் என���ற ஒரு ஒற்றைச் சொல்லின் ஊடாக அளித்த பதில் கொஞ்சம் நெருடலாக இருந்தது. இந்த திறந்த உரையாடலில் அவரது ‘லண்டன்காரர்’ நாவல் குறித்தும் அவரது இலக்கியச் செயற்பாடுகள் குறித்தும் ஒன்றும் பேசப்படாதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆயினும் காத்திரமான உரையாடல். ஆரோக்கியமானதும் அறிவார்ந்ததுமான பதில்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_14.html", "date_download": "2018-12-15T08:00:31Z", "digest": "sha1:YFHCTUZ6FBVSZGZOZP6IUWHCEUUDE64Y", "length": 14158, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nபெங்களுருவில் மிக சில உணவகங்களில்தான் நீங்கள் நினைத்த சுவை, அமைதி, தரம் எல்லாம் கிடைக்கும். ஆனால், அந்த உணவங்களை நீங்கள் கண்டு பிடிப்பது மிகவும் சிரமம். நான் இங்கு எழுத போகும் உணவகத்திற்கு சுமார் 5 வருடங்களாக போய் வந்து கொண்டு இருக்கிறேன், ஒவ்வொரு முறையும் நான் அடுத்த முறை இங்கு வர வேண்டும் என்று எண்ண வைப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.பெங்களுருவில், மாரதஹள்ளியில் உள்ள மால்குடி உணவகம்தான் நாம் இப்போது பார்க்க\nநாம் எந்த உணவகம் சென்றாலும், அதுவும் குடும்பத்துடன் சென்றால் எல்லோருக்கும் பிடித்த உணவு இருப்பது மிகவும் சிரமம். அப்பாவுக்கு அன்று ஆப்பம் வேண்டும், அம்மாவுக்கு ஆந்திரா மீல்ஸ், மனைவிக்கு வறுத்த மீன் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ரு சுவை வேண்டும். ஆதலால், ஒவ்வொரு முறையும் எல்லோருக்கும் பிடித்த உணவு கிடைக்க வேண்டுமே என்று வேண்டி கொண்டே போக வேண்டும். ஆனால், இந்த உணவகத்திற்கு செல்லும்போது மட்டும் நான் அப்படி எண்ண மாட்டேன். இங்கு கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைகின்றன.\nநீங்கள் உள்ளே நுழைவதற்கு முன்னரே, அழகிய ஐயனார் சிலை, மண் குதிரை, ஊஞ்சல், கிளி ஜோசியம் என்று அசத்தலாக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் வெத்தலை, பழம் என்று அமர்களமான முடிவு \nஇங்கு தமிழ்நாடு உணவு என்று செட்டிநாடு வகைகள் எல்லாம் கிடைகின்றன. நான் பொதுவாக இட்லியும், கறி தோசையுடன் செட்டிநாடு வறுத்த கறி கொழம்பும் வாங்கி கொண்டு விடுவேன். இன்று வரை எனது மனம் ��ற்றும் நா கவர்ந்த உணவு இது. கர்நாடக நீர் தோசை, மசாலா\nமோர் என்று ஒரு நாள், கேரளா பரோட்டா, மீன் கொழம்பு என்று ஒரு நாள், ஆந்திரா தாளி மீல்ஸ் என்று ஒவ்வொரு முறையும் மயக்கும் சுவையுடன். கடைசியாக அவர்கள் ஸ்பெஷல் ஆன காரட் அல்வாவில் முந்திரியும், நெய்யும் தூக்கலாக வரும் போது நீங்கள் இன்னும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையுடன்\nஇருப்பீர்கள் என்பதற்கு நான் காரண்டி \nஅவர்களின் உணவு மட்டும் அல்ல, உள்ளே அமைதியாக செட்டிநாடு அமைப்புடன் கூடிய அழகிய இடம், உபசரிப்பு என்று எல்லாமே ஸ்பெஷல்தான். நாங்கள் 5 வருடமாக இங்கே ஏன் சென்று கொண்டு இருக்கிறோம் என்று இப்போது உங்களுக்கு புரியுமே குறை என்று சொன்னால்....விலையும், 5 வருடங்களாக ஒரே மெனு என்பதுதான்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/07/blog-post_2.html", "date_download": "2018-12-15T06:22:43Z", "digest": "sha1:ACFKTVBF5I4CGBMPM55SFAAFKH6DKV4Y", "length": 27353, "nlines": 291, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - பத்துமலை முருகன், மலேசியா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - பத்துமலை முருகன், மலேசியா\nமலேசியா செல்பவர்கள் இரண்டு இடத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்..... இரட்டை கோபுரம், பத்துமலை முருகன் கோவில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன, இரட்டை கோபுரம் சென்றவுடன் அடுத்து எனும்போது இந்த இடம்தான் நினைவுக்கு வந்தது. சுண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. நான் தங்கி இருந்தது இரட்டை கோபுரத்திற்கு அடுத்து இருந்த ஹோட்டல், அங்கிருந்து ஒரு டாக்ஸி எடுத்துக்கொண்டு பத்து மலை என்று கேட்டு சென்றோம். சுமார் இருபது நிமிடத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பகுதிக்கு வந்தபோது அங்கு இருந்த கூட்டம் கண்டு நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது நான் மட்டும் விதிவிலக்கா என்ன, இரட்டை கோபுரம் சென்றவுடன் அடுத்து எனும்போது இந்த இடம்தான் நினைவுக்கு வந்தது. ச��ண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. நான் தங்கி இருந்தது இரட்டை கோபுரத்திற்கு அடுத்து இருந்த ஹோட்டல், அங்கிருந்து ஒரு டாக்ஸி எடுத்துக்கொண்டு பத்து மலை என்று கேட்டு சென்றோம். சுமார் இருபது நிமிடத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பகுதிக்கு வந்தபோது அங்கு இருந்த கூட்டம் கண்டு நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது அங்கு இருந்த மலைகளை எண்ண ஆரம்பித்தேன்...... பத்து மலை இல்லையே, பின்னர் எதனால் இதற்க்கு பத்து மலை என்று பெயர் வந்தது \nசுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரில் இருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடி பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. இதற்க்கு மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்...... பத்துமலை முருகன் கோவில் \nகீழே ஒரு முருகன் கோவில் இருக்கிறது, அதை சுற்றி உள்ள இடத்தில் புறாக்கள் தத்தி தத்தி விளையாடுகிறது. குழந்தைகள் அதை பிடிக்க ஓடி என்று விளையாடுகின்றனர். பெரியவர்களும் அதற்க்கு பொறி போட்டு, பிடிக்க என்று விளையாடுவது கண்கொள்ளா காட்சி கீழே இருக்கும் கோவிலை சுற்றி வரும்போது நாம் மலேசியாவில் இருக்கின்றோம் என்பதே மறந்து போகிறது, கண்ணிற்கு இனிய கோவில் சிற்ப்பங்களும், தமிழும் விளையாடுகிறது இங்கு. அந்த கோவிலை பார்த்து முடித்தவுடன் மலையின் மேல் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் என்று அதன் அடிவாரத்திற்கு வந்து நிமிர்ந்து பார்த்தால�� தங்க நிறத்தில் முருகனின் விசுவரூபம் வியக்க வைக்கிறது \nஉலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்த சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாகராஜன் மலேசியாவில் பல ஆலய நிர்மாணிப்புகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.\nமுதல் படியின் அருகில் வந்து நிமிர்ந்து பார்த்தால், சுமார் 271 படிகள் கடக்க வேண்டும் என்று போட்டு இருந்தது. பெருமூச்சு வந்தாலும் மேலே செல்லவேண்டும் என்ற ஆர்வம் உந்த ஏற ஆரம்பித்தோம். அந்த காலத்தில் ஒரு ஒத்தையடி பாதை மற்றும் இருந்ததாகவும் பின்னர் இப்படி படிகள் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பாதி படிகள் ஏறி மூச்சு வாங்க திரும்பி பார்த்தால் அந்த முருகன் சிலையின் பிரமாண்டம் வியக்க வைத்தது. மலேசியா நகரத்தின் கட்டிடங்கள் தூரத்தில் தெரிய, இங்கு பக்தி பரவசத்தில் முருகர் சிலை என்று கலவையாக இருந்தது ரசிக்க வைத்தது. ஒரு வழியாக எல்லா படிகளையும் ஏறி கடந்து வர ஒரு குகையின் நுழைவாயில் தெரிந்தது. சுண்ணாம்பு கற்களால் ஆன அந்த குகையில் இருந்த சிறிதளவு வெளிச்சத்தில் கொஞ்சம் மிரண்டது உண்மை. சிறிது உள்ளே செல்லும்போது அந்த குகையின் குளுமையை நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். வெளியே கொளுத்தும் வெயில், உள்ளே குளுமை....... சிறிது தூரத்தில் முருகன் கோவிலில் பிராத்தனை \nஒரு சமதள பரப்பு வந்து அங்கு ஒரு கோவிலில் எல்லோரும் கும்பிட்டு கொண்டு இருந்தனர், தை பூச திருவிழாவில் இங்கு கூட்டம் அலைமோதுமாம் முருகா என்று சொல்லி கும்பிட்டு, விபூ��ியை பூசிவிட்டு திரும்பி பார்க்க அங்கே இன்னொரு படி ஏறுவது தெரிந்தது. அங்கு இருந்து வந்த வெளிச்சம் ஒரு தெய்வீக காட்சியை கொடுத்தது. சென்று பார்த்தால் அந்த குகையில் எல்லா பக்கமும் மலை சூழ்ந்து இருந்தது, மேலே ஒரு ஓட்டை, அதில் இருந்து வெளிச்சம் கசிந்துக்கொண்டு இருந்தது. அதன் கீழே ஒரு முருகன் ஆலயம் முருகா என்று சொல்லி கும்பிட்டு, விபூதியை பூசிவிட்டு திரும்பி பார்க்க அங்கே இன்னொரு படி ஏறுவது தெரிந்தது. அங்கு இருந்து வந்த வெளிச்சம் ஒரு தெய்வீக காட்சியை கொடுத்தது. சென்று பார்த்தால் அந்த குகையில் எல்லா பக்கமும் மலை சூழ்ந்து இருந்தது, மேலே ஒரு ஓட்டை, அதில் இருந்து வெளிச்சம் கசிந்துக்கொண்டு இருந்தது. அதன் கீழே ஒரு முருகன் ஆலயம் ஒளி வெள்ளத்தில் தெரிந்த அந்த இடத்தில் நின்றபோது நாம் மலேசியாவில் இருக்கின்றோம் என்பது கண்டிப்பாக மறந்து போகிறது.... நாடு, கடல் எல்லாம் யாபகம் வருவதில்லை \nநம்ம ஊரு பழனி முருகன் போலவே மலை ஏறி வந்து தரிசித்து கீழே இறங்கி வர வர மீண்டும் வெப்பம் தாக்க ஆரம்பித்தது. உலகின் மிக பெரிய முருகன் சிலை இதுதான், அதை நாம் கண்டு வந்துள்ளோம் என்ற எண்ணம் சந்தோசமாக மாறியது. முழுமையாக கீழே இறங்கி வந்து திரும்பி பார்க்க தங்கத்தில் ஜொலித்த அந்த முருகன் சிலையின் பின் அந்த மலை ஒரு அரணாக தெரிந்தது...... பக்தியும், பரவசமும் அந்த இடத்தில் ஓட ஆரம்பித்தது \nநன்றி நண்பரே, நான் பணம் எவ்வளவு ஆகும் என்பதை எல்லாம் சொல்வதில்லை, ஒவ்வொருவருக்கும் அது வேறுபாடும் என்பதால், ஆனால் என்னை தொடர்ப்பு கொண்டு கேட்டால் எல்லா விவரமும் தருகின்றேன் \nநன்றி ஜீவா, நானும் உங்களோடு ஒரு பயணம் போகணும் அப்படின்னு ஆசையா இருக்கு \nபடங்கள் கலக்கல் நண்பா.. நானும் ஜீவாவும் சென்று ரசித்த பல அழகுகளை உங்க போட்டோவில் காண முடியவில்லையே.. ;-)\nஅந்த அழகை எல்லாம் போட்டால் இது \"வேற\" மாதிரி பதிவு ஆகிடுமோ.... அட நான் பக்தியை சொன்னேன் ஆவி \nபத்துமலை முருகன் கோயில் தகவல்களுக்கு மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் July 2, 2014 at 7:58 PM\nமூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை பத்து மலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளேன் நண்பரே.\nபதிவை ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி ஜெயகுமார் ஜி \nகரந்தை ஜெயக்குமார் July 2, 2014 at 7:58 PM\nநேரில் செல்ல முடியாதெனினும் உங்கள் பதிவு மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.\nநீங்களும் நேரில் சென்று ரசித்து உங்களது பதிவுகளில் வாசிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன், சீக்கிரம் நிறைவேறட்டும் \nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2014 at 10:01 PM\nஒரு வார்த்தை ஆனாலும் உங்களது பாராட்டு உள்ளம் நெகிழ்த்தியது தனபாலன் சார்.... நன்றி \nஒரே ஒரு கோணத்தில் மட்டுமே இந்தக் கோவிலை போட்டோவில் பார்த்திருக்கிறேன். விதம் விதமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள்....\nநன்றி சரவணன், நீங்கள் மகிழ்ந்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி \nதங்கள் மிக மிக அற்புதமான பதிவின் மூலம்\nபுகைப்படங்களின் மூலம் பத்து மலை முருகனை\nநன்றி ரமணி சார், மீண்டும் உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன் \nநம்ம தளத்தில் கொஞ்சூண்டு () எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்க.\nமுருகனை ஒரே இடுகையில் அடக்க முடியலை. அடங்கமாட்டான் போல:-)))))\nஇன்னிக்கு சஷ்டி. முருக தரிசனத்துக்கு மீண்டும் நன்றி, சுரேஷ்.\nநன்றி மேடம், நீங்கள் உலகம் சுற்றுபவர்... உங்களின் பதிவுகளின் ரசிகன் நான் \nகை கும்பிட்ட மாதிரி இருக்க போஸ் அருமை...\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nஊரும் ருசியும் - ர��மசேரி இட்லி \nஉலக பயணம் - தண்ணீருக்குள் ஒரு உலகம் \nஊரும் ருசியும் - கிருஷ்ணகிரி புட்டு பணியாரம் \nசோலை டாக்கீஸ் - ஏக்தரா நாதம் \nசிறுபிள்ளையாவோம் - சாரட் வண்டி பயணம் \nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nஅறுசுவை - மனம் நிறைந்த ருசி \nஇந்த பொறப்புதான்... நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்ச...\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி -...\nசிறுபிள்ளையாவோம் - குண்டு ஐஸ் \nஉலக பயணம் - பத்துமலை முருகன், மலேசியா\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/06/blog-post_24.html", "date_download": "2018-12-15T06:46:34Z", "digest": "sha1:MEYYG5JQ5CZLCW3Q3KJ2Q3XV6QGQQ4FV", "length": 38745, "nlines": 280, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்- ஒழுக்கலாறு எழுத்தாளர் பற்றி சாரு நிவேதிதா நச் கமெண்ட் !!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்- ஒழுக்கலாறு எழுத்தாளர் பற்றி சாரு நிவேதிதா நச் கமெண்ட் \nதினம் தோறும் படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் சாரு நிவேதிதா சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள வாசகர் வட்ட சந்திப்புக்கு சம்மதித்தார். ஆனால் சென்ற சந்திப்பின்போது, லேப்டாப்பும் கையுமாக வந்து இருந்தார். எழுத்து வேலையில் பிசியாக இருந்தார்.\nஇந்த முறை எந்த வேலையையும் கொண்டு வரவில்லை. ஆனால் வாசகர்களும் நண்பர்களும் அவரை ஒரு நொடி கூட சும்மா இருக்க விடவில்லை. கிரிக்கெட், அரட்டை, மது, இலக்கிய விவாதம், உலக சினிமா , லோக்கல் சினிமா, வாக்கிங் என அவரை ஆளுக்கு ஒரு புறம் இழுத்து கொண்டு இருந்தனர்.\nஇந்த நேர நெருக்கடியிலும் , சந்திப்புக்கு வர இயலாத சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒப்புக்கொண்டார்.\nஅவருடன் பேசுவது ஒரு உன்னத அனுபவம். அறிவுப்பூர்மாக பேசாமல் உணர்வு பூர்வமாக பேசுவார். தெளிவாக தன் கருத்துகளை எடுத்து வைப்பார். அவருடன் பேசியதில் இருந்து......\n1. யார்ழ் பத்தேல் செக்ஸுக்கும் மரணத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக் சொல்கிறார், உங்கள் படைப்புகளிலும் இதை காண முடிகிறது, அதை பற்றி \nஜ ஜனன மரணம் . செக்சோட அடிப்படை என்ன ஓர் உயிரை உருவாக்குவது. ஆனா அந்த உயிர் உருவாகும்போது , மற்ற உயிர் அணுக்களை அழித்து விட்டுதான் பிறக்கிறது. நானோ சிறுகதையில் எழுதியது போல. இன்னொன்று , ஜனனம் என்றாலே அதற்கு அடுத்து மரணம். காஸ் அண்ட் எஃபெக்ட் போல. மரணத்துக்கு பின் என்ன ஓர் உயிரை உருவாக்குவது. ஆனா அந்த உயிர் உருவாகும்போது , மற்ற உயிர் அணுக்களை அழித்து விட்டுதான் பிறக்கிறது. நானோ சிறுகதையில் எழுதியது போல. இன்னொன்று , ஜனனம் என்றாலே அதற்கு அடுத்து மரணம். காஸ் அண்ட் எஃபெக்ட் போல. மரணத்துக்கு பின் என்ன யாருக்கும் தெரியாது . அதே போல பிறப்புக்கு முன் யாருக்கும் தெரியாது . அதே போல பிறப்புக்கு முன் யாருக்கும் தெரியாது. பெரும் சூனியம்.\nச் செக்ஸ் எனும் செயலின்போது , தியானம் போல தூக்கம் போல நம்மை மறக்கிறோம். மரணத்தின் போது நாம் இல்லாமல் போகிறோம். அதே போல செக்சின் போதும் இல்லாமல் போகிறோம். என்வேதான் செக்சை சிறிய மரணம் என்கிறார்கள்.\nம மரணமும் உயிர்ப்பும் எப்படி ஒரே இடத்தில் \nஇ இவை இரண்டு பாம்புகள் மாதிரி. ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதுதான ஜனன மரணம். ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.\nநேற்று வாசகர் ஒருவர் , இளைய சமுதாயம் பற்றி சொன்னார். உங்கள் கருத்து \nஎந்த இளைய சமுதாயம் என்ற கேள்வி வருகிறது. இந்திய இளைய சமுதாயமா இணையம் வந்த பின் , எல்லா இளைஞர்களும் ஒரே வார்ப்பில் வார்க்கப்படது போல ஆகி விட்டது . பெரு நாட்டு இளைஞனின் கனவும் , இந்திய இளைஞனின் கனவும் ஒன்றுதான். பணம் ஈட்டுவது. ஒரு பொலிவிய நாட்டு இளைஞனுக்கு தன் நாட்டின் வரலாறு பற்றி கவலை இல்லை. அமெரிக்கா செல்வதுதான் அவன் கனவு. ஐரோப்பியாவில் மட்டும்தான் இளைஞர்கள் கரப்ட் ஆகவில்லை என்பது என் கருத்து.\nஇ இலக்கியத்தில் மொராக்கோ மற்ற நாடுகளை முந்தி செல்வதாக சொன்னீர்களே\nஇலக்கியத்தை பொருத்தவரை இது உண்மைதான். வறுமை நிலை இருந்தாலும் , இலக்கியம் இருந்து கொண்டே இருக்கிறது. நோபல் பரிசு பெறும் தகுதி உடைய பதினைந்து பேரை என்னால் சொல்ல முடியும் . எல்லோரும் இலக்கியம் படிப்பதாக நான் சொல்லவில்லை. படித்த வர்க்கத்தினருக்கு இலக்கியம் தெரிந்து இருக்கிறது. நம் நாடு இங்குதான் பின் தங்கி இருக்கிறது. நம் நாட்டில் படித்தவர்கள் , அதிகார வர்க்கத்தினர், வசதியானவர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை. பாமரனுக்கு இலக்கியம் தெரியவில்லை என்பதை ஒரு குறையாக நான் சொல்லவே இல்லை. அவனுக்கு உணவு கிடைப்பதே பெ���ிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு தலைமுறையே டாஸ்மாக்கினால் வீணாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். விஷ சாராயத்தினால் உடம்பும் , மனமும் பாழாகிறது.\nமதுவுக்கு அடிமையாவதை இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்.. நீங்கள் கடும் உழைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்களிடம் இருந்து மதுவை மட்டும் சிலர் கற்க விரும்புகிறார்களே \nஅதுதானே ஈசியாக இருக்கிறது. எனக்கு குடி என்பது ஒரு கொண்டாட்டம். எப்போதாவது குடிப்பேன். தினமும் குடித்தால் எழுத முடியாது. எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் குடிப்பதையே சிலர் முழு நேர தொழிலாக வைத்து கொண்டுள்ளனர். இதுதான் தவறு .\nஉ உங்கள் எழுத்தில் பாலுணர்வுதான் அதிகம் இருப்பதாக , படிக்காத சிலர் சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்குதான் உங்கள் எழுத்தின் உன்னதம் புரியும். சீரோ டிகிரி வெளி வந்த கால கட்டத்தை விட இன்றுதான் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஆக , மக்களிடம் இலக்கிய விழிப்புணர்வு வந்து விட்டதாக நினைக்கிறீர்களா\nஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். சீரோ டிகிரியை அந்த காலத்தில் நானேதான் பதிப்பித்தேன். இன்று பரவாயில்லை. சில பதிப்பகங்கள் பதிப்பிகிறார்கள். ஒரு பத்தாயிரம் பேர் படிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு ஜன தொகை கொண்ட நாட்டில் பத்தாயிரம் என்பது மிக குறைவு.\nஇன்றைய இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது தேக்க நிலையிலா அல்லது ஆரோக்கியமான பாதையிலா \nஜப்பானில் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன . ஈரான் போன்ற நாடுகளிலும்கூட. அரேபிய இலக்கியம் செழிப்பாக இருக்கிறது. ஐரோப்பிய இலக்கியம் , லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை எல்லாம் கடந்து சென்று விட்டது. ஃபிரான்ஸில் எல்லாம் , கூட்டமான ரயில் வண்டிகளில் கூட ஆயிரம் பக்க புத்தகங்களை படித்து கொண்டு செல்வதை பார்க்க முடியும். நம் நாட்டில் வாசிப்பு மிக குறைவு.\nநம் நாட்டில் இலக்கியம் தெரியவில்லை என வருத்தப்படுகிறீர்களே..தமிழே தெரியவில்லை என்ற நிலை உருவாகி வருகிறதே..\nஉருவாகி வரவில்லை..ஏற்கனவே உருவாகி விட்டது . பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம். தமிழ் பேசினால் அவமானம் என்ற மோசமான நிலையை உருவாக்கி வருகிறார்கள். இலக்கியம் தெரியாது என்பது கூட கொடூரம் அல்ல. டாஸ்மாக்கும் , தமிழ் தெரியாது என்ற நிலையும்தான் அபாயகரமானது.\nஅதிகாரத்தை எப்போதும் எதிர்த்து வருகிறீர்கள். ஆனால் எழுத்தாளர்களிலேயே பலர் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முனைகிறார்கள் . வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் குடிக்க கூடாது. அதிகாலையில் எழ வேண்டும். ஒழுக்கலாறு ஓம்பல் வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள். எனவே படிப்பால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறதே\nஎன் எழுத்து எப்போதுமே அதிகாரத்துக்கு எதிரானது. அதிகாரம் என்பது அரசாங்கம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். இப்படி அனைத்து அதிகாரத்தையும் ஒழித்து விட்டு , சமதுவமாக வாழ வேண்டும் என்பதே என் எழுத்துகளின் அண்டர் கரண்ட். அப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று, ஃப்ரீடம் என வரும்போது இன்னொன்றும் இருக்க வேண்டும் . ரெஸ்பான்சிபிலிட்டி. பொறுப்பு இல்லாத ஃப்ரீடம் மிகவும் பயங்கரமாக போய் விடும். அந்த ஃப்ரீடத்தை நான் சொல்லவே இல்லை. உங்கள் சுதந்திரம் மற்றவர்களை கஷ்டப்படுத்த கூடாது.\nரயிலில் கத்தி பேசுவது, சாலை விதிகளை மதிக்காத்தது போன்றவற்றை நாம் பொருட்படுத்துவதில்லை. தனி மனித ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டுமே என நம் ஊரில் நினைக்கிறார்களே\nஎன் எழுத்து வாழ்க்கையில் நாம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதே இல்லை. இதைத்தான் ஒழுக்கம் என்கிறேன். ஒரு காலத்தில் பல தார மணம் , பால்ய விவாகம் போன்றவை இயல்பாக இருந்தது. இன்று அவை ஒழுக்கம் கெட்ட செயல். இதெல்லாம் மாறக்கூடியது. தேசத்துக்கு தேசம் இந்த ஒழுக்க விதிகள் மாறும்.\nஆனால் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நேர்மை , மற்றவர்களை துன்புறுத்தாமை போன்றவைகளை நான் ஒழுக்கம் என நினக்கிறேன். உயிர்மையில் நான் எழுதிய கறாரான சினிமா விமர்சனங்களால் , பல எதிரிகளை சம்பாதித்தேன். நேர்மைக்கு எனக்கு கிடைத்த பரிசு வறுமை. ஆனாலும் நேர்மையாக வாழ்கிறேன். இதுதான் ஒழுக்கம்.\nவாழ்க்கையை கொண்டாடுதல் , ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தல் போன்ற மன நிலை உங்களுக்கு எப்படி வந்தது \nதெரியவில்லை ,. எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்லலாம். இலக்கியம் நிறைய படித்தால் இப்படி ஆகலாமோ என தோன்றுகிறது. ஆனால் படித்தும் பயங்கரவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். படிப்பையே ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். படிப்பை knowledge ஆக எடுத்து கொள்கிறீர்களா . wisdom ஆக எடுத்து கொள்கிறீர்களா என்பதே முக்கியம். நான் விஸ்டமாக எடுத்து கொண்டேன். அதனால்தான் விஸ்டத்துடன் இருக்கிறேன். நீங்கள் டெக்னிக்கலாக , அறிவு பூர்வமாக படித்தால் உங்கள் படிப்பு ஆயுதமாகி விடும் , மற்றவர்களை அதிகாரம் செய்ய முனைந்து விடுவீர்கள்.\nபடித்தே ஆக வேண்டிய புத்தகம் என ஒரு புத்தகத்தை அடிக்கடி சொல்வீர்கள் ..அதைப்பற்றி \nZorba the greek என்ற கஸான்காகிஸின் நாவலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தால் கூட போதும். படிக்கலாம், அனைவரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை படித்தால் உங்கள் வாழ்வே மாறி விடும்.\nபார்த்தே ஆக வேண்டிய சினிமா \nகிம் கி டுக்கின் , ஸ்பிரிங் சம்மர் ஆட்டம் என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் , இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். உங்களை ஒரு ஞானி ஆக்கும் ஸ்டஃப் படத்தில் உண்டு.\nபின் குறிப்பு - இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடீயோ வடிவம் விரைவில் வெளியிடப்படும்.\nLabels: சாரு நிவேதிதா, சிறுமலை வாசகர் சந்திப்பு\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி June 24, 2012 at 10:24 PM\nபிச்சைக்காரன் எனக்குப்பிடித்த கேள்வி, ரயிலில் கத்திப்பேசுவது, சாலைவிதிமுறைகளை பின்பற்றாதது போன்றவற்றையெல்லாம் விட்டு, செக்ஸ்’ஐ மட்டும் தனி மனித ஒழுக்கக்கேடாக சித்தரிப்பது...\nஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் சொல்கிறேன். இன்னும் உங்களிடத்தில் சிவாஜி - எம்.ஜி.ஆர் என்ற பிரிவினை கொண்ட பாமர சினிமா ரசிகர்களது மனோநிலை உள்ளது. சாருவுக்கு ரசிகனாக இருப்பதாலேயே ஜெயமோகனை தேவையே இல்லாமல் இழுத்துவிடவேண்டும் என்ற உங்களது மன அரிப்பு சற்று அசூயை அளிப்பது. அதிலும் நேரடியாக கேட்க இயலாமல் தினமலர் வாரமலர் போன்று எதற்கு பூடகம் \nஅந்த ஜெயமோகனை பற்றின கேள்விக்கும் அடுத்த கேள்விக்கும் இடையேயான உங்களது முரண்பாடு உங்கள் சிந்தனைக்கு எட்டியதா \n@ராஜா ,,, நன்றி நண்பரே\n@ முத்து மிரட்டொயோ அதிகாரத்தைகாட்டியோ ஒழுக்கத்தை கொண்டு வந்து விட இயலாது .. திருட மாட்டேன் என எழுதி கொடுத்தால்தான் , என் வாசகர் கூட்டத்திற���கு வர முடியும் என சில எழுத்தாளர்கள் கண்டிஷன் போடுவது , வாசகனை அவமதிப்பதாக நடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்... அது வேறு.. நாமாகவே பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது வேறு\nand not ஸ்பிரிங் சம்மர் ஆட்டம்\n//நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம்.///\nசமீபத்தில் சாரு எழுதிய மேற்க்கண்ட பதிவில் என்ன சொல்ல வருகிறார்... நான் சலவைக்கு போட்டதும், பாத்ரூம் போனதும் \"கவிதை தான், பிக்சன் தான்\" என்று அளக்கிறார்.. நான் எழுதுவது தான் எழுத்து... பிளாக்கில் இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவது தான் நாவல்... முடிந்தால் படி... இல்லைனா மூடிட்டு போ..\n... இந்த அதிகாரத்தை என்ன சொல்வார்கள்\nஇதப்போல் அவருடைய பதிவில் இருந்து ஆயிரம் என்னால் எடுத்து போட முடியும்..\n உங்களை பார்த்தால் 23‍ம் புலிக்கேசியில் வரும் இரண்டு புலவர்களின் ஞாபகம் தான் வருகிறது..... :)))))))\nமேலே நான் எழுதிய பின்னூட்டமாவது வெளிவருமா\n@ நாடோடி . என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் படிக்க தேவையில்லை என்று சொல்வது அதிகாரமா \nஇப்படி ஒரே வரியில் கேள்வியை முடிக்க கூடாது... அந்த கேள்விக்கான விளக்கமும் வைக்க வேண்டும்.. அதுதான் சரியான‌ விவாதமாக இருக்கும்..\nசரி.. சாரு அவர்களின் தொழில் என்ன.. இதற்கு பதில் அவரே தன்னுடைய‌ வாயால் பலமுறை உதிர்த்திருக்கிறார்... என் உடல், உயிர் எல்லாம் \"எழுத்து.. எழுத்து\" என்று.. அப்படியென்றால் இவர் ஒரு \"எழுத்தாளர்\"\nஎழுத்தாளர்களை படிப்பவர்களுக்கு பெயர் என்ன.... \"வாசகர்கள்\" என்று சொல்லுவர்கள் என்று நினைக்கிறேன்...\n\"எழுத்தாளர்\" \"வாசகர்\" இவர்கள் இருவருக்கும் உள்ள உறவுமுறை என்ன\nஇந்த உறவுமுறையில் எவர் ஒருவர் தனது பலத்தால் \"ஆள\" நினைத்தால் அதை என்ன சொல்லுவது... அதற்கு பெயர் என்ன... அதற்கு பெயர் என்ன\n@ நாடோடி... நடைமுறையில், சாருவின் புத்தகங்கள் எதையும் படிக்காதவர்களே , தங்களை வாசகர்கள் என சொல்லி கொண்டு அவரை விமர்சிக்கிறார்கள்\nவிளக்கம் சொல்லாமலும், ஊகத்தின் அடிப்படையில் போதுவாக பேசுவதும் படித்தவர்களுக்கு அழகல்ல... நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. சரி பரவாயில்லை.. :)\nமேலே நான் \"எனது பின்னூட்டம் மூ��ம் சாரு அதிகாரம் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறேன்\"\nஉங்களுடைய பின்னூட்டத்தில் அதைப்பற்றிய‌ கருத்து ஏதும் இல்லை.. அப்படியானால் சாரு வாசகர்களை அதிகாரம் செய்கிறார் என்பதை ஒத்து கொள்கிறீர்களா\nஎன்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் சொல்ல வந்தது \"சாருவின் முகமூடிகளை\" சொல்வது ஒன்று, எழுதுவது ஒன்று, செயல் இன்னொன்று..\nஅதை பற்றியும் நீங்கள் வாயை திறக்கவில்லை... சரிவிடுங்கள்..\nஇப்போது புதிதாக ஒன்றை சொல்லுகிறீர்கள், அதற்கும் நான் விளக்கம் வைக்கிறேன்..\n//நடைமுறையில், சாருவின் புத்தகங்கள் எதையும் படிக்காதவர்களே , தங்களை வாசகர்கள் என சொல்லி கொண்டு அவரை விமர்சிக்கிறார்கள்//\nஒருவருடைய எழுத்தை படிக்காமல் கண்டிப்பாக‌ எவரும் விமர்சனம் செய்ய முடியாது நண்பரே... அப்படியே விமர்சனம் செய்தால் உங்களை போன்றவர்கள் அவரை கசக்கி தோரணம் கட்டிட மாட்டீர்கள்.. :)\nமேலே நான் சொல்வதற்கு ஒரு உதாரணமும் வைக்கிறேன்..\n//நான் எழுதும் நாவலில் இணையத்தில் நான் எழுதியவற்றையெல்லாம் தொகுத்துப் போட்டு விடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.//\nஇதில் குற்றம் சாட்டியவர் அதாவது விமர்சனம் செய்தவர் கண்டிப்பாக சாருவின் இணைய எழுத்தையும், நாவலையும் படித்திருக்கிறார், இல்லையென்றால் அவரால் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியாது.. சரி தானே\n.. என்று பார்த்தால் அதுவும் சரியாக இருக்கிறது என்று சாரு கீழே சொல்வதில் இருந்து புரிகிறது..\n//அப்படித்தான் போடுவேன். இணையத்தில் எழுதுவதும் காகிதத்தில் நாவல் எழுதப் போகிறேன் என்று உட்கார்ந்து எழுதுவதும் எனக்கு ஒன்றுதான்.//\nஇதன் மூலம் சாருவை விமர்சிப்பவர்கள் பற்றிய உங்கள் புரிதல் தவறு என்றாகிறது..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபடித்தும் பதர்களாக போவது ஏன்\nஉங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்...\nஅராத்துவை வெட்கப்பட வைத்த கிசு கிசு - இறைவனுடன் இர...\nசாருவை படிக்காதீர்கள்- வாசகர் பரபரப்பு பேச்சு - இற...\nஅண்ணா நூலக விவகாரம் - திண்ணையில் நடு நிலை பதிவர் ...\nசாருவிடம் சாமியார் சீ டி கேட்ட மீன்கடைக்காரர்- கேண...\nஇனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழ...\nசாரு வாசகர்களுக்கு சவால் வ���ட்ட நண்பரும் , என் பதில...\nவெள்ளி நகர்வதை நாளை காலை பார்க்கலாம்- அபூர்வ நிகழ்...\nசினிமா வாய்ப்புக்காக , படிமங்களை தேடும் எழுத்தாளர்...\nசாருவின் மூடு பனிச்சாலை- புத்தக பார்வை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52497-bombs-experts-check-the-electrical-suspicious-box-in-chennai.html", "date_download": "2018-12-15T08:01:42Z", "digest": "sha1:PNDQQIS2RWYAOGZRUUF7ZZNL6OLIFK6X", "length": 12397, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேட்டரி, வயர்களுடன் மர்மபொருள் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை | Bombs Experts Check the Electrical Suspicious Box in chennai", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபேட்டரி, வயர்களுடன் மர்மபொருள் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகர் மாஞ்சோலை தெருவில் உள்ள மின்பகிர்மான பெட்டி அருகே பேட்டரி,‌ வயர்களுடன் சந்தேகத்திற்கிடமான பொருள் கிடந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.\nசென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அடுத்த கலைமகள் நகர் மாஞ்சோலை 1 வது பிரதான சாலையில் இருந்த மின்பகிர்மான பெட்டியில் சந்தேகப்படும் வகையிலான பொருள் ஒன்று இருப்பதை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள், கிண்டி கா��ல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிண்டி காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த பொருளை சோதனையிட்டனர். பின்னர் அதனை பிரித்து பார்த்ததில் சில சிப், 2 பேட்டரி, சிகப்பு நிறத்தில் எல்.இ.சி லைட், சோலார் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதனிடையே அச்சமடைந்த பொதுமக்களுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.\nRead Also -> பெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு\nஇதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மர்ம நபர் (இளைஞர்) ஒருவர் 4 மணியளவில் முதுகில் பையை மாட்டிக் கொண்டு சம்பவ இடத்தில் வந்து மின்பகிர்மான பெட்டியில் டிவைஸ் ஐ பொருத்திவிட்டு சென்றுள்ளார்.முன்னதாக அங்குள்ள முதியவர் ஒருவரிடம் மசூதிக்கு செல்ல வழி கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் சிறிது நேரம் அங்கேயே நின்று பையில் இருந்த டிவைஸை மின்பகிர்மான பெட்டியில் ஒட்டவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிசென்று விட்டார்.இதனை அங்கிருந்த சிலர் பார்த்துள்ளனர். அந்த இளைஞர் பதற்றத்துடன் சென்றதால் சந்தேகம் அடைந்த பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.\nRead Also -> சென்னையில் தெரு நாயை அடித்துக் கொன்ற மூவர் கைது\nஇந்நிலையில் அந்த சாதனைத்தை கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்று கூறினர். பின் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம பொருள் டிவைஸ் வைத்துச் சென்றது யார் எனபது குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nபல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..\n’கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...’ : பாலியல் புகாருக்கு மன்னிப்புக் கேட்ட நடிகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nவளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும்‌ இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்\nசென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்\nயார் ’ரூட் தல’ - பேருந்து க��்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\nஇறந்தவரின் அருகில் இருந்து நகைகள் திருடு \nடிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nRelated Tags : கலைமகள் நகர் , சென்னை , கிண்டி , மர்ம பொருள் , வெடுகுண்டு , மின்பகிர்மான பெட்டி , Kalaimala Nagar , Chennai , Guindy , Mystery Material\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..\n’கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...’ : பாலியல் புகாருக்கு மன்னிப்புக் கேட்ட நடிகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/175-219669", "date_download": "2018-12-15T06:55:35Z", "digest": "sha1:KETGFIIGJPUPI7NF46546G2YROOOUWFA", "length": 6088, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மங்களவுக்கு எதிராக பந்துல மனு", "raw_content": "2018 டிசெம்பர் 15, சனிக்கிழமை\nமங்களவுக்கு எதிராக பந்துல மனு\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டி பத்திரிகை விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில், தற்போதைய நிதி அமைச்சுக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றித்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதோடு, நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஎரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்ததாகவும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைமாற்றம் தொடர்பில் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பொய்யான தகவல்கள், பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் பந்துல குணவர்தன அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமங்களவுக்கு எதிராக பந்துல மனு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T07:03:52Z", "digest": "sha1:EVWGP4RM452W55P32PNGVHGYBHQ33K2U", "length": 9593, "nlines": 213, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/விரிவாக்கல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nநாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா\nமேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.\nஅது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.\nமேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.\nஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\nநிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.\nஎனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.\nமேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-exposes-bigg-boss-056128.html", "date_download": "2018-12-15T06:57:16Z", "digest": "sha1:XWENRWGFITYMZK7D76IWBR5OVHQOUTNW", "length": 12353, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கெளம்புறேன், கெளம்புறேன்னு ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய உண்மையை சொன்ன கமல் | Kamal exposes Bigg Boss - Tamil Filmibeat", "raw_content": "\n» கெளம்புறேன், கெளம்புறேன்னு ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய உண்மையை சொன்ன கமல்\nகெளம்புறேன், கெளம்புறேன்னு ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய உண்மையை சொன்ன கமல்\nBigg Boss 2 Finale Highlights | அப்பாடா, இந்த பிக் பாஸ் 2 ஒரு வழியா முடிஞ்சிடிச்சி.\nசென்னை: ஃபினாலேவில் பிக் பாஸ் பற்றிய ரகசியத்தை தெரிவித்துவிட்டார் கமல் ஹாஸன்.\nபிக் பாஸ் 2 டைட்டில் ரித்விகாவுக்கு கொடுக்கப்பட்டது. ஃபினாலே நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார்கள். முன்னாள் போட்டியாளர்கள் வந்து மேடையில் நடனம் ஆடினார்கள்.\nமுன்னாள் போட்டியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை கொடுத்தார் கமல்.\nபோட்டியாளர்கள் அமரும் சோபாவில் உட்கார்ந்த கமல் முன்னாள் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தார். அதாவது தான் தான் போட்டியாளர் என்றார். உடனே ஜனனி மைக்கை கையில் எடுத்து நீங்க இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறீர்கள், அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதுவரை தாக்குப்பிடித்துவிட்டேனே என்ற சந்தோஷம் என்று பதில் அளித்த கமல் பார்வையாளர்களை பார்த்து நன்றி என்று கூறி கும்பிட்டார்.\nநான் ஏதாவது செய்தால் மன்னித்துவிடுங்கள். வேண்டும் என்றே செய்யவில்லை. செய்யச் சொன்னார்கள் செய்துவிட்டேன் என்று கூறினார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதை கமல் உறுதி செய்துவிட்டார். இதை அவர் உறுதி செய்தது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஎவிக்ஷனில் உங்களை நாமினேட் செய்தால் என்ன பண்ணுவீங்க என்ற ஷாரிக்கின் கேள்விக்கு வெளியே போய்விடுவேன் என்றார் கமல். போட்டியாளர்கள் எப்படி கமலை பார்த்ததும் எழுந்து நின்றார்களோ அதே போன்று கமல் அவர்களை பார்த்ததும் சிறுபிள்ளை போன்று எழுந்தது ரசிகர்களை கவர்ந்தது.\nபிக் பாஸ் ஷோவுக்கு எதற்காக வந்தீர்கள் என்ற கேள்விக்கு புகழ் என்பது போக இத்தனை மக்கள் என்னை பார்ப்பதும், நான் அவர்களை பார்ப்பதும் தேவை என்று ஹவுஸ்மேட்டாகவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராகவும் பதில் அளித்தார் கமல். அது பாதி இது பாதி கலந்து செய்த கலவை நான் என்று பன்ச் ���சனம் பேசினார் அவர்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிமல் படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை: தெறித்து ஓடிய ஆண்கள்\nசர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41728354", "date_download": "2018-12-15T07:07:54Z", "digest": "sha1:UZG3T7RR5KAIQCX3WNVG65B6SXYL6OF4", "length": 8784, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில். . இரவு 10 மணி வரை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி தமிழில். . இரவு 10 மணி வரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிபிசி தமிழில் இன்று இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nஇலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.\nசெய்தியை படிக்க:இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை குறிப்பிட்டு ஐ.நா எச்சரிக்கை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nராணுவ வீரரான தனது கணவர், பணியின்போது நைஜரில் இறந்தபிறகு, தனக்கு இரங்கல் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கணவரின் பெயர்கூட நினைவில் இல்லை என்று அமெரிக்க சிப்பாயின் மனைவி கோபத்துடன் கூறியுள்ளார்\nசெய்தியை படிக்க:டிரம்பை விமர்சிக்கும் இறந்துபோன அமெரிக்க சிப்பாயின் மனைவி\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கை அணி இந்திய மண்ணில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.\nசெய்தியை படிக்க:இலங்கை தொடர்: இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய், அஸ்வின்\nதிருநெல்வேலியில் திங்களன்று கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டனர்.\nசெய்தியை படிக்க:கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தமது நாட்டு தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nசெய்தியை படிக்க:சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு அரசு பொறுப்பேற்காது: இலங்கை அரசு\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13005745/1207193/pon-radhakrishnan-says-maduravoyal-Flying-Road-project.vpf", "date_download": "2018-12-15T07:58:21Z", "digest": "sha1:X6F2TBZSBFFYNCI7ZU5LCSWJDBONJRFC", "length": 19065, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் || pon radhakrishnan says maduravoyal Flying Road project should function", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்க���: 8754422764\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்\nபதிவு: அக்டோபர் 13, 2018 00:57\nசென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PonRadhakrishnan #BJP\nசென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PonRadhakrishnan #BJP\nசென்னை துறைமுக தின விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணிகள் முனையம் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.\nமத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தை திறந்துவைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை துறைமுக தலைவர் ப.ரவீந்திரன், சுற்றுலாதுறை ஆணையர் வி.பழனிகுமார், சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபுதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தின் மொத்த பரப்பளவு 2 ஆயிரத்து 880 சதுர மீட்டர் ஆகும். 17 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த முனையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nவிழாவில், சிறப்பாக பணிபுரிந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை துறைமுகம் பெரிய துறைமுகமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் நிகர லாபம் ரூ.6 கோடியாக இருந்தது. தற்போது இதன் நிகர லாபம் ரூ.230 கோடியாக உயர்ந்து உள்ளது.\nஇந்தியாவின் முதன்மை துறைமுகமாக இதனை கொண்டு வர சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை உயிர்பெற செய்ய வேண்டும்.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக துறைமுக அதிகாரிகள், சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.\nகூடிய விரைவில் இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்று நம்புகிறேன். தமிழக சுற்றுலா துறையானது கன்னியாகுமரி, ராமேசுவரம், மணப்பாடு, மகாபலிபுரம் வரை பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.\nஅந்த திட்டத்தை திருவனந்தபுரம் கோவளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்சிடம் தெரிவித்து உள்ளேன்.\nமத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் கூறுகையில், ‘உலக அளவிலான சுற்றுலாத்துறையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது இந்தியா 65-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 2-வது இடத்திலும், உள்நாட்டு சுற்றுலாத்துறையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை முதல் கன்னியா குமரி வரையிலான கடல்வழி பயணிகள் போக்குவரத்து உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். #PonRadhakrishnan #BJP\nபொன் ராதாகிருஷ்ணன் | பாஜக\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\nசெந்தில் பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் - ஓ.எஸ்.மணியன்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nகுட்கா ஊழல் வழக்கு- முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nகஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு - 30 நாட்களாகியும் மீள முடியாத புதுக்கோட்டை குக்கிராமங்கள்\nகரூர் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்- டிடிவி தினகரன்\nதமிழ்நாடு முழுவதும் தனியார் விளம்பர பலகைகளை அகற்றக்கூடாது - கோர்ட்டு இடைக்கால தடை\nஉளுந்தூர்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணை���்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇந்தியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றமில்லை\nபுதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணை ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://markandaysureshkumar.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-12-15T07:42:20Z", "digest": "sha1:2DXHCITK4KLGZGFXUDYY5ECJTH3FFUVN", "length": 24213, "nlines": 203, "source_domain": "markandaysureshkumar.blogspot.com", "title": "மார்கண்டேயன் (markandeyan): சிறப்பு அடையாள அட்டை", "raw_content": "மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .\nநண்பர்களே, இந்த இடுகை பதிவர் செந்தில் அவர்களின் இடுகையை படித்தவுடன், இந்த விஷயத்தில் என் எண்ணங்களை பின்னூட்டமாக வெளிட்டுவிட்டு, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே,\nசென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து அதற்க்கான ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கே காணலாம்.\nபாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.\nஇந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.\nநம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்���ில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.\nஇத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.\nமுதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும். (நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).\nநிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):\nபதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ\nஅவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.\n௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).\n௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).\nஇம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.\n௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).\n௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).\nமேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.\n(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை \nமுதல் முயற்ச்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதே.\nஇரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.\nஇறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.\nஇவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவன��்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.\nபள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.\nஇதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.\nதமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.\nஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.\nஒரு, பாரத நாட்டினனாக, என்னாலான முயற்ச்சியை ('சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தினை' மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு) இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்.\nஎன் எண்ணங்களை ஏற்று, செயல்படுத்த அனுமதியளித்தால் என்னால் இயன்றதைச் செய்ய உள்ளேன்.\nஅனுமதி கிடைத்த பின், அது பற்றிய விவரம், இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.\nஇந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.\nபதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் \nமேலும், இந்தப் பதிவை அப்படியேவோ அல்லது தங்கள் எண்ணங்களை கொடுத்து 'மீள் பதிவாகவோ' எந்தப் பதிவர் வேண்டுமானாலும் பதிப்பதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம். அந்தத் தகவலைத் தெரிவித்தால், இந்தப் பதிவிலும் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஉங்கள் மேலான அன்பையும், ஆதரவினையும் நாடுகின்றேன்.\nஇவ்விஷயத்த�� முதலில் பதிவிட்ட திரு. கார்க்கி அவர்களுக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதிரு. கார்க்கி அவர்களின் பதிவிலிருந்து தன் வலைப்பூவிலும் பதிவிட்ட திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇப்பதிவு, ஈகரையிலும் பதிக்கப் பெற்றதை (02.10.2010) இன்று தான் (18.11.2010) அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி.\n'சிறப்பு அடையாள அட்டை' பதிவிற்கான தொடர்பினை தங்கள் வலைத்தளத்தில் ஏற்படுத்திக் கொடுத்த (02.12.2010) மதிப்பிற்குரிய பதிவர் இட்லி வடை அவர்களுக்கு மிக்க நன்றி,\nஇப்பதிவினை மீள் பதிவிட்ட ஆஷா சில்வியா அவர்களுக்கு மிக்க நன்றி.\n நானும் அதன் விவரம் என்ன என்றுத் தெரிந்துக் கொள்கிறேன். ஏதாகிலும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.\nசார் இப்பதான் பதிவை பார்க்கிறேன்..நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெகு குறைவு .. இந்த பணத்தில் அவர்கள் மீட்டிங் போடத்தான் சரியாக இருக்கும் ...\nஊக்கத்திற்கு மிக்க நன்றி அருண்.\n நானும் அதன் விவரம் என்ன என்றுத் தெரிந்துக் கொள்கிறேன். ஏதாகிலும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.\nமுதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வசந்த், நானும் பல தகவல்களை சேகரிக்கின்றேன், கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்.\nமிக்க நன்றி கார்க்கி, உங்களின் பதிவு மூலம் இந்த விஷயம் பலரைச் சென்றடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,\nமேலும், உங்கள் பதிவு மூலம் திரு. ரவிக்குமார் இந்த விஷயத்தை தன் வலைப்பூவிலும் பதித்துள்ளார்,\nஉங்களின் பதிவையும், ரவிக்குமார் பதிவையும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்,\nவருகைக்கும், கவனத்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி மோனி.\n//சார் இப்பதான் பதிவை பார்க்கிறேன்..நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெகு குறைவு .. இந்த பணத்தில் அவர்கள் மீட்டிங் போடத்தான் சரியாக இருக்கும் ... //\nநன்றி செந்தில், உண்மையிலேயே எந்த அளவிற்கு முடியும் என்ற முயற்சி, அவ்வளவு தான் . . .\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து November 19, 2010 at 11:14 AM\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா. நாமும் கட்டாயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிற பதிவு.....நன்றி .நானும் முயற்சிக்கிறேன்.\nமுதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி, முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான்,\nவன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமலர்ந்த இடங்கள் . . .\nஎன் கேளிர் - யாதும் ஊரே யாவரும் கேளிர் . . .\nகொஞ்சம் மலரச் செய்யுங்கள் . . .\nஇதுவரை மலர்ந்தவை . . .\nகாலச்சுவடுகள் . . .\nஎன்னோட ராவுகள் . . .\nமனதில் மலர்ந்தவைகளை மகிழ்வோடு மலர்ச்சரமிடுகிறேன்,\nமலரவைப்பீர் மனதார . . .\nதிண்ணையில் வீற்றிருப்பவை. கவிதைப் போட்டி (1)\nநிலாச்சாரலில் நித்தம் நிற்பவை (2)\nமார்கண்டேயனைப் பற்றி . . .\nமதுரை மண்ணில் பிறந்தவன், ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் தாய்மொழி, தாலாட்டி வளர்த்ததோ தமிழ்மொழி. எமக்கு தொழில் பல்கூட்டு மூலக்கூறில் (polymer) ஆய்வு. ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் ஸௌந்தர்யம் பெற என் சிறு சேவை விஸ்வ சௌராஷ்ட்ரம் (www.sourashtra.info). இந்த வலைப்பூ தாலாட்டிய தமிழன்னை சூடிக்கொள்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/2371-new-moons-1.html", "date_download": "2018-12-15T08:17:00Z", "digest": "sha1:XBQTMNYYVE423MJMBCP325T7BIASQI7P", "length": 43220, "nlines": 246, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - அமாவாசை நிலாக்கள் - 1", "raw_content": "\nஅமாவாசை நிலாக்கள் - 1\n\"... சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்\" அல்-குர்ஆன் (17:81).\nஅமாவாசை நிலாக்கள் அத்தியாயம் - 1\nகி.பி 610 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவரும், மிகச் சிறந்த பண்புகளைக் கொண்டவரும், இன்று 160 கோடி முஸ்லிம் மக்களால் உயிரினும் மேலாக நேசிக்கப் படுகின்றவருமான நேர்மையான அரபு வணிகர் ஒருவருக்கு இறைவனின் மிகப் பெரும் கருணையினால் நடந்த ஒரு சம்பவம் உலகையே புரட்டிப் போட்டது.\nஅரேபிய நாட்டின் மக்கா நகரை அடுத்துள்ள 'ஜபல் அந்நூர்' குன்றின் மேலிருக்கும் 'ஹிரா'க் குகையில் தனித்து தியானத்தில் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குமுன், வானவர் ஜிப்ரயீல் (அலை) தோன்றி, இறைவனின் இறுதி வேதமாகிய அல்-குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை அடியெடுத்துக் கொடுத்து, \"ஒதுவீராக\" என்று கேட்டுக்கொண்டதுதான் உலகை மாற்றிப்போட்ட அந்த நிகழ்வின் தொடக்கம். இஸ்லாத்தின் மீளெழுச்சியினுடைய தொடக்கமும்கூட.\nவிரிவான இஸ்லாமிய வரலாற்றைச் சொல்வது இத் தொடரின் சக்திக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது. ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒன்றிரண்டு சம்பவங்களின் வாயிலாக எளிமையானதொரு சிறிய அறிமுகம் மட்டுமே இங்கு விவரிக்கப் படுகிறது. விரிவான இஸ்லாமிய வரலாற்றையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையையும் விரிவாகச் சொல்லும் பல சிறந்த நூல்கள் உலகின் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. சில நூல்களின் பட்டியல் இறுதியில் தரப்பட்டுள்ளன.\nமக்காவில் பதின்மூன்று ஆண்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குப்பின் கி.பி 622ஆம் ஆண்டு இறைவனின் தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து சுமார் 210 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் (இன்றைய மதீனா) நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ராவின் தொடக்கம் உலக வரலாற்றையே பின்னாளில் புரட்டிப் போடப் போகும், ஏறத்தாழ முழு உலகத்தையும் ஆட்சி செய்யப் போகும் பேரரசுகளை நோக்கிய மாபெரும் பயணத்தின் தொடக்கம், அந்த 210 மைல் தூரப் பயணத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்பதை அன்று உலகம் அறிந்திருக்கவில்லை.\nஹிஜிராவுக்கு முன்பாக கி.பி 610இல், முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிகச் சில முஸ்லிம்களுக்கு மக்காவின் செல்வந்தர்களான எதிரிகளின் தண்டனைகள் எல்லை மீறிக்கொண்டு போனது. சுடுமணலில் படுக்கவைத்து நெஞ்சில் பாறாங்கற்கள் சுமக்க வைத்து, இஸ்லாத்தை மறுக்க நிர்பந்திக்கப் பட்டனர். வசதியற்றவர்களும் ஏழைகளும் அடிமைகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பின் அவர்கள் எதிர்கொள்ளும் சொல்லவொணாத் துயரத்தைக் கண்ணுற்ற நபியவர்கள், முஸ்லிம்களின் குழு ஒன்றைத் தம் ஒன்றுவிட்ட சகோதரர் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களின் தலைமையில் அபிசீனியா(இன்றைய எத்தியோப்பியா)வுக்கு அடைக்கலமாக அனுப்பினார்கள். இதை அறிந்த எதிரிகள் அபிசீனிய அரசர் நஜ்ஜாஷிக்கு (The Negus of Abyssinia) அம்ரிப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ ஆகிய மக்காவின் இரண்டு முக்கியஸ்தர்களைப் பரிசுப்பொருட்களுடன், முஸ்லிம்களை அங்கிருந்து திரும்ப மக்காவிற்கே திருப்பித் துரத்திவிடப் பரிந்துரைக்கும் பொருட்டு தூதனுப்பிவைத்தனர். அம்ரிப்னுல் ஆஸ், அரசர் நஜ்ஜாஷியிடம் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்:\n“எங்கள் சமூகத்திலிருந்து சில அறிவிலிகளான ஆண்களும் பெண்களும் ��ந்நாட்டில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் மூதாதையரின் மதத்தைப் புறக்கணித்துவிட்டவர்கள். உங்கள் மதமான கிறுஸ்துவத்தையும் மறுதலிப்பவர்கள். நாங்களும் நீங்களும் இதுவரை கேட்டிராத புதிய மதத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்களின் உறவினர்கள், இவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், இவர்களைத் திரும்ப அழைத்துவர என்னைத் தங்கள் மேலான சமூகத்திற்கு அனுப்பியுள்ளார்கள்”.\nநஜ்ஜாஷி, இப்படி பதிலுரைத்தார்: “இறைவன் மீது ஆணையாக என்னுடைய பாதுகாப்பை நாடி, எனது தேசத்தை அடைக்கலமாகத் தேடி வந்தவர்கள் தீர விசாரிக்கப்படாமல் ஒரு நாளும் துரோகம் செய்யப்பட மாட்டார்கள். உமது வாதம் உண்மை என்று கண்டறியப்பட்டால் தம் உறவினர்களிடம் சேர்ப்பிக்கும் பொருட்டு அவர்கள் உம்மிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இல்லையெனில் எனது பாதுகாப்பை நாடும் வரை சகல வசதிகளோடும் இந் நாட்டில் வாழ அனுமதிக்கப்படுவார்கள்”.\nகிறிஸ்தவப் பாதிரியார்களும் அமைச்சர்களும் இருக்கும் அரச சபைக்கு முஸ்லிம்கள் ஆஜராகக் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அரசவைக்கு வந்தனர்.\nஅரசர் நஜ்ஜாஷி, மக்காவிலிருந்து வந்த தூதர்களைக் காட்டி, “உங்களை இவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள்.”\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “அரசரே, நாங்கள் அவர்களின் அடிமைகளாயிருக்கிறோமா என்று கேளுங்கள்”\nதூதர் : “இல்லை. அவர்கள் சுதந்திரமானவர்கள்தாம்”\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “நாங்கள் அவர்களுக்கு எந்தவிதத்திலாவது கடன் பட்டிருக்கிறோமா அதை வசூலிக்கவேண்டுமா அவர்களுக்கு\nதூதர் : “இல்லை எந்தவிதத்திலும் கடன்பட்டிருக்கவில்லை. எதையும் வசூலிக்கவும் நாம் வரவில்லை”\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “அவர்களுள் எவரையேனும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறோமா\nதூதர் : “இல்லை. எங்கள் யாருடைய இரத்தமும் அவர்களால் சிந்தப்படவில்லை. பழி தீர்த்துக் கொள்ளவும் நாங்கள் வரவில்லை.”\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) : “பின் எதற்காக எங்களைக் கொண்டுபோக வந்திருக்கிறார்கள் அரசரே\nதூதர் : “இவர்கள் எங்களுடையவும் எங்கள் மூதாதையருடையவுமான மதத்தைப் புறக்கணிக்கிறார்கள். எங்கள் கடவுள்களை அவமதிக்கிறார்கள். எங்கள் இளைஞர்களை வழி கெடுக��கிறார்கள். எங்களிடம் பிரிவினை வராதிருக்க அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். ”\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) வரலாற்று முக்கியம் வாய்ந்த தம் சிற்றுரையை அரச சபையில் நிகழ்த்தினார்கள்:\n நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம் சிலைகளை வணங்கினோம் உறவுகளைத் துண்டித்து, அண்டை வீட்டாருக்குக் கெடுதிகளை விளைவித்தோம் எங்களின் எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் எங்களின் எளியோரை வலியோர் விழுங்கி வந்தனர் இப்படியே நாங்கள் வாழ்ந்துவந்தபோது எங்களுள் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான்.\nஅவருடைய உயர் குலத்தை நாங்கள் அறிவோம். அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர், மிக ஒழுக்கசீலர் என்பதனையும் நாங்கள் அறிந்திருந்தோம்\nஅவர் எங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நாங்களும் எங்கள் மூதாதையரும் வணங்கிவந்த கற்சிலைகள் மற்றும் புனித அடையாளச் சின்னங்களை விட்டு நாங்கள் விலகவேண்டும் உண்மையை உரைக்க வேண்டும் அண்டை வீட்டார்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் அல்லாஹ் தடை செய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என்பதேயாகும்\nமேலும் மானக்கேடானவை, பொய்பேசுதல், அனாதைகளின் சொத்துகளை அபகரித்தல், பத்தினியான பெண்களின் மீது அவதூறு கூறுதல் ஆகியவற்றைவிட்டும் அவர் எங்களைத் தடுத்தார் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது தொழவேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்று பல கட்டளைகளை எடுத்துக் கூறி விளக்கினார்\nநாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம் விசுவாசித்தோம் அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம் அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம் அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம் அவனுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டோம் அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக்கொண்டோம் அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக்கொண்டோம்\nஇதனால் எங்கள் இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர் எங்களை வேதனை செய்தனர் அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு முன்பு போலவே சிலைகளை வணங்கும்படிக் கோரினர் முன்பு போலவே கெட்டவற்றைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்தி எங்கள் மார்க���கத்திலிருந்து எங்களைத் திருப்ப முயன்றனர் முன்பு போலவே கெட்டவற்றைச் செய்யும்படிக் கட்டாயப்படுத்தி எங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைத் திருப்ப முயன்றனர் எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி, எங்கள் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதற்கும் மதச்சுதந்திரத்திற்கும் அவர்கள் தடையானபோது உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்தோம் எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி, எங்கள் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுவதற்கும் மதச்சுதந்திரத்திற்கும் அவர்கள் தடையானபோது உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்தோம் உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் அரசே, எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்படமாட்டாது என்று நம்புகிறோம்\" எனக்கூறி முடித்தார்\nஜஅஃபர் இப்னு அபீதாலிப் அவர்களின் இந்த உரைக்குப்பின்னே ஒரு பேருண்மை பொதிந்து கிடக்கிறது. அவருடைய உரை, அபிசீனிய அரசவைக்கு மட்டும் சொன்ன உரையன்று. மாறாக, உலகத்துக்கே இஸ்லாத்தின் அடிப்படை விழுமியங்களைப் பற்றி வெளிப்படையாச் சொன்ன முதல் செய்தி என்றுங்கூட அதை எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான் சரித்திர ஆசிரியர்கள், இஸ்லாமிய வரலாற்றின் ஒரு முக்கியமான உரையாக இந்த உரையைப் பதிவு செய்கிறார்கள்.\nஇவ்வளவு எளிமையானதுதான் இஸ்லாம். இதைத்தான் நபிகள் எங்களுக்குப் போதனை செய்கிறார்கள். எங்கள் வாழ்வில் இந்தப் போதனைகள் ஒளியூட்டுகின்றன. கற்பனைக்கெட்டாத தீமையிலிருந்து நன்மைக்கும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும் வந்திருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதிரிகளல்லர். அன்னை மரியம்(அலை) மற்றும் அவர் மைந்தர் ஈஸா (அலை) அவர்களையும் உயர்ந்த இடத்தில் கண்ணியத்துடன் வைத்திருக்கிறோம். இலத்தீனியத் தேவலாயங்கள்கூட அன்னை மேரியின் மாசற்ற நேர்மையை, குர்ஆனைவிட உயர்ந்ததாகச் சொல்லவில்லை [1]. முஸ்லிம்களுக்குள் பிரிவினைகள் இல்லை [2]. அடிமை-ஆண்டான் எனும் வேற்றுமை இஸ்லாத்தில் இல்லை. பிறப்பால் மனிதர்கள் எல்லோரும் சமமானவர்களே. இந்த மகத்தான செய்தியைத்தான் இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறியாக, முதன்முதலில் போதிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுதான் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் அவர்களின் பேச்சில் மிளிர்ந்தது.\nஇந்தப் போதனைகள்தாம், அறியாமையின் உச்சத்தில் இருந்த ஒரு சமூகத்தைச் சொற்ப ஆண்டுகளில் ஏறத்தாழ உலகம் முழுவதையும் வெற்றிகொண்டு ஓர் உன்னத நாகரிகத்தை உருவாக்கிய சமூகமாக ஆக்கியது. \"அரேபியத் தூதரின் நுண்ணறிவும் நடத்தையும் பண்பாடும் சமயத்தில் காட்டிய ஈடுபாடும், கிழக்கின் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்ததற்கான காரணிகளில் அடங்கும். உலகில் மறக்க முடியாத நீண்டு நின்ற ஒரு புரட்சியை நாம் கண்பதற்கான காரணமும் அதுவே\" என்பதாக 'ரோமானியப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்' எனும் தம் புகழ்பெற்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றார் வரலாற்று ஆசிரியர் எட்வர்ட் கிப்பன் [3].\nஅண்ணலாரைக் கல்லால் அடித்தும் கடுஞ்சொற்காளால் பேசியும் தொழுது கொண்டிருக்கும்போது அழுகிய ஒட்டகத்தின் குடல்களை மாலையாக அணிவித்தும் அவமானப்படுத்தினர் குறைஷிகுலத் தலைவர்கள். கொல்வதற்கும் திட்டம் தீட்டினர். அதைச் செயலாக்குமுன் தெரிந்துகொண்டு, மதீனாவுக்குப் பிரயாணம் செய்து, பின் பத்து ஆண்டுகள் கழித்துத் திரும்ப மக்காவை வெற்றிகொள்ளும்போது பெருமானார் (ஸல்) அவர்களுக்குப்பின் பதினாயிரக்கணக்கில் முஸ்லிம்கள் அணிவகுத்து வந்தனர். அரேபிய மண்ணிற்கு அந்நியமாக இருந்த விவேகமும் அறிவும் பண்பாடும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு பெருங்கூட்டம் மக்காவிற்குள் நுழைந்தது.\nகுறைஷிகளின் தலைவர்கள் பாதுகாப்பற்றுப் பயந்தவர்களாகப் பணிகிறார்கள். \"துரோகமிழைத்த நாங்கள் உங்களிடமிருந்து என்ன கருணையை எதிர்பார்க்க முடியும் நீங்கள் எங்களின் உறவினர்கள், உயர்பண்புடையவர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்\" என்று மன்றாடுகிறார்கள். \"உங்கள் நம்பிக்கை வீண்போகாது. போங்கள் நீங்கள் எங்களின் உறவினர்கள், உயர்பண்புடையவர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்\" என்று மன்றாடுகிறார்கள். \"உங்கள் நம்பிக்கை வீண்போகாது. போங்கள். நீங்கள் பாதுகாப்பானவர்கள். சுதந்திரமானவர்கள்.\" என்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. மார்க்கம் இஸ்லாம் ஆனதால் மக்காவாசிகள் அன்று மன்னிக்கப்பட்டார்கள்.\"\nஉலகின் இந்த முதல் பொதுமன்னிப்பைக் குறித்து, மேற்கண்டவாறு கிப்பன் பதிவு செய்துள்ளார் [3].\n\"முஹம்மது (ஸல்) ஒரு பெரும் முஸ்லிம் படையுடன் மக்காவிற்குள் நுழைகிறார். மக்க மாநகரம் தனது தோல்வியை அங்கீகரித்து மக்காவின் எல்லாக் கதவுகளையும் தானாகவே தி��ந்துகொடுக்க, முஹம்மது (ஸல்) ஒரு துளி இரத்தம் சிந்தாமலும் [4] யாரையும் மதம் மாறக் கட்டாயப் படுத்தாமலும் அந் நகரத்தை எடுத்துக் கொள்கிறார்\". என்பது காரன் ஆம்ஸ்ட்ராங்கின் வியப்பு.\nநபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு தமது 63ஆம் வயதில் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்கள். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரபாப் பெருவெளியில் மனிதகுலத்திற்காக இறைவனின் இறுதித் தூதர் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள், \"மக்களே, மனிதர்களே\" என்று அழைத்துதான் அந்த உரையைத் தொடங்கினார்கள். \"முஸ்லிம்களே\" என்றோ \"நம்பிக்கையாளர்களே\" என்றோ அழைக்கவில்லை. அதனால்தான் அந்த உரை முழு மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்டது என்பது இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு. உரையிலிருந்து சில அம்சங்கள் :\nமனமுவந்து தராத தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.\nஓர் அரபியருக்கு அரபியல்லாதவரைக் காட்டிலும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரைக் காட்டிலும் ஒரு கருப்பருக்கு, சிவப்பரைக் காட்டிலும் ஒரு சிவப்பருக்குக் கருப்பரைக் காட்டிலும் எந்தச் சிறப்பும் இல்லை - இறையச்சத்தைத் தவிர\nஅறியாமைக் காலத்துப் பழி வாங்குதல் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகின்றன.\nஇரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.\nவட்டி அனைத்தும் தடை செய்யப்படுகின்றது.\nஉங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களுள் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்.\nஅல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள். அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள். திருடாதீர்கள். விபச்சாரம் செய்யாதீர்கள்.\nஉங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் காலமெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.\nபெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்ற���ர்கள். அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களை அனுபவிக்கின்றீர்கள்.\nஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார். தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான்; மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்.\nஇஸ்லாமிய வரலாற்றின் மைல்கற்களான இந்த நிகழ்வுகளை இங்குக் குறிப்பிடக் காரணமே, இத்தகைய எளிய சிறந்த பண்புகளைத்தான் இஸ்லாம் சொல்கிறது; இதுதான் இஸ்லாமிய வாழ்வின் சாரம் என்பதைச் சொல்வதற்காகத்தான்.\nநிலாக்கள் தோன்றும், இன்ஷா அல்லாஹ்.\n< அமாவாசை நிலாக்கள் - 2\n - புதிய தொடர் அறிமுகம் >\n+4 #1 உம்மு அப்துல்லாஹ் 2014-06-06 21:49\nவாசித்து முடித்த பின்பு, தெளிந்த நீரோடை போன்றிருக்கிறது மனது.\nஎந்த ஒரு மதத்தினரின் நெஞ்சிலும் சலனத்தை ஏற்படுத்தி விடும் வரிகள்;\nஆசிரியருக்கும், தளத்தினருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.\nகுறிப்பு: ஒவ்வொரு பகுதிக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது போல் தெரிகிறது. தயவு செய்து இதை குறைத்து தொடரை அடிக்கடி வாசிக்க ஏற்பாடு செய்யவும்.\n//இத்தகைய எளிய சிறந்த பண்புகளைத்தான் இஸ்லாம் சொல்கிறது; இதுதான் இஸ்லாமிய வாழ்வின் சாரம் என்பதைச் சொல்வதற்காகத்தான்.//\nஅருமையான வரிகள். இக்காலத்தில் முஸ்லிம்களுக்கே இந்த அடிப்படையைப் புரியவைக்கவேண்ட ிய நிலையில் உள்ளோம். அடுத்தடுத்த பகுதியினை ஆவலுடன் எதிர்பார்க்கிறே ன்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\n���ண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/12/83646.html", "date_download": "2018-12-15T06:26:07Z", "digest": "sha1:MR6PIUELY4MQCGJGFF746KRX6T4WV4OI", "length": 30640, "nlines": 229, "source_domain": "thinaboomi.com", "title": "வரலாற்றில் முதல்முறையாக, சுப்ரீம கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை எனக் குற்றச்சாட்டு", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவரலாற்றில் முதல்முறையாக, சுப்ரீம கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை எனக் குற்றச்சாட்டு\nவெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018 தமிழகம்\nபுதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். மேலும், அவர்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நான்கு நீதிபதிகள் எழுதியுள்ள கடிதத்தில், தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபதிகளில் முதன்மையானவர் மட்டுமே, அதற்கு மேலும் அல்ல, அதேசமயம் கீழும் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் நேற்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். முக்கிய வழக்குகளை குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்�� நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nநீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும் எனக்கூறினர். இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம் எனக்கூறினர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர்.\nசுப்ரீம் கோர்ட் பிறப்பித்த சில உத்தரவுகள், ஒட்டுமொத்தமாக நீதித்துறையின் செயல்பாட்டை பாதித்துள்ளது குறித்து எங்கள் கவலையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம். இது ஐகோர்ட்டுகள் மற்றும் தலைமை நீதிபதி அலுவலக செயல்பாடு நிர்வாகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம். கொல்கத்தா, மும்பை, சென்னையில் உள்ள ஐகோர்ட்டுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது முதலே சில நடைமுறைகளையும், மரபுகளையும் பின்பற்றி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடுகளால் இந்த நீதிமன்றங்களும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.\nவழக்குகளை பட்டியலிடுவது என்பது, அதன் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வது என்பதும், தேவை ஏற்படும்போது, அமர்வுகள், நீதிமன்றங்களையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வின் நீதிபதிகளை முடிவு செய்வதும், தலைமை நீதிபதியின் தனியுரிமை என்பது மரபாக அங்கீகரிக்கப்பட்டு வர���கிறது. வழக்குகளை ஒதுக்கீடு செய்வது என்பது எந்த மேல் அதிகாரிகளின் சட்ட உரிமையாக அங்கீகரிக்கப்படாதபோதும், நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சட்டப்படி நீதிபதிகளில், தலைமை நீதிபதி முதன்மையானவர் ஆவர். ஆனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ இல்லை.\nவழக்குகளை பட்டியலிடும் நடைமுறை என்பது சரியான முறையிலும், உரிய நேரத்திலும் நடைபெற தலைமை நீதிபதி வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற மரபுகள், நீதிமன்றத்திற்கு கூடுதல் வலிமையை தருவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் வழக்கின் தன்மை, அதில் தொடர்பான விஷயங்ளை கருத்தில் கொண்டு வழக்குகள் பட்டியலிடப்படுவதும், அமர்வுகள் முடிவு செய்யப்படுவதும் இருக்க வேண்டும். ஆனால், இது சம்பந்தபட்ட நீதிபதிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பது மிக முக்கியம்.\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நான்கு பேர் நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஆர்.பி ருத்ரா தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாகவும், நீதிபதிகள் தேர்வு தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த பரிந்துரைகள் அடிப்படையிலும் நடைமுறைகளை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாதன அமர்வு பிறப்பித்த உத்தரவு, வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாகும். இதுதொடர்பாக நீங்களும் இடம் பெற்றுள்ள கொலிஜியத்துடன், அரசியல் சாசன அமர்வு கருத்துக்களை கேட்டறிந்தது. இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் கேள்விக்கு, மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. கொலிஜியம் உருவாக்கும் தேர்வு நடைமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nநீதிபதி கர்ணன் தொடர்புடைய தீர்ப்பில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு சில யோசனைகளை தெரிவித்தது. நீதிபதிகள் தேர்வு மற்றும் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். தேர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கும்போது வெளிப்படை தன்மையுடனும், இருக்க வேண்டும்., அரசியல் சாசன அமர்வுடன் மட்டும் விவாதிக்கப்பட வேண்டிய விவரம் அல்ல. அதையு���் தாண்டி முழு நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரங்கள் தெரிய வேண்டியது அவசியம்.\nஎனவே இந்த விவகாரம் 27.10.2017 தங்களுடைய உத்தரவினை தொடர்ந்து மத்திய அரசால் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீக உரிமையும் தங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அது அமையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.\nஉச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n1தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வ...\n2தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா\n3வீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனம...\n4தேர்தலில் தந்த வாக்குறுதிப்படி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/159810-2018-04-08-09-46-31.html", "date_download": "2018-12-15T06:23:04Z", "digest": "sha1:OLFCL7ACUSH5MWOZ7RTRTUILEPV7OX45", "length": 37102, "nlines": 111, "source_domain": "viduthalai.in", "title": "ஜாதி முறை", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nஞாயிறு, 08 ஏப்ரல் 2018 15:13\nஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே\nமுன் 16.10.30ம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் \"ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்\" 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்த ஜாதிகளே தான் எல்லா பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதா ரங்களை எடுத்துக் காட்டி னோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளு பவர்களில் ஒரு சிலர் மேற்படி ஜாதிக்கிராமத்தை அதாவது ஆதி ஜாதி என்பவை களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த் தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற் றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்றும் ஒரு கற் பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்ட வர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல ஜாதிகள் ஏற்பட்டு இருப் பதாகவும் அவர்கள் தான் \"பள்ளு பறை பதினெட்டு ஜாதிகள்\" என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப் படி பார்த்தாலும் சரி, தென் மொழிப் படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4 வது ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதி லிருந்து அறியக் கிடக்கின்றது. அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக��கும் முறையில் \"பணி செய்யும் பதினெண் வகைச் ஜாதியார்\" என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இவை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சனகல் தச்சன், வண்ணான், குயவன், கொல்லன் கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட் டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)\nஆனால் இதே பதினெண் மக்களை அபிதான கோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள் களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதி னெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் \"கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்ப வர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்\" என்று குறிக்கப் பட்டிருக்கின்றது.\nஇவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள். இவர்கள் சோழ புரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர், முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார் காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம் படியர், அவரிற் தாழ்ந்தோர் மறவர். அவரிற் தாழ்ந்தோர் கள்ளர். அவரிற் தாழ்ந்தோர் இடையர். இவர்கட் கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்த படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nஇவற்றுள் எதிலும் \"பிராமணர்கள்\" விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வு கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்குச் சிறிதும் இட ��ில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித் தால் ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி சத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆட்சேபணைகளும் சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங் களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் \"பிராமணர்கள்\" என்று சொல்லிக் கொள்ளும் பார்ப் பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வா தாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதா ரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன் படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.\nஎனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது \"விபசாரம்\" \"கீழ் மேல் ஜாதி கலப்பு\" என்று சொல்லும் படியான இழிதன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.\nமற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாதிரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய் சொல்லுவோம்.\nஇவை ஒருபுற மிருக்க இந்த ஜாத��க் கிராமத்தில் பார்ப் பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டிருக் கும் யோக்கியதைகளை யும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத் தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர் கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதி பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது \"நாலாவது ஜாதியார்களாக சூத்தி ரர்கள் என்று சொல் லப்படும் வகுப்பாருக் குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது\". என்று பார்த்தால் இப் போது \"பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்\" (அதாவது கிரிமினல்ட்ரைப்) என்று சொல்லக் கூடிய வர்களுக்குச் சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரண மாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.\nஅதுவும் தர்ம சாதிரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.\n\"ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்\nஅதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.\n\"ஜப, தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம் தேவதாரா\nதனம் சசய்வதிரீ சூத்திர பத தானிஷள்\" அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.\n\"நபடேல் சமகிருதம் வாணீம்\" (சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.\n\"நைவ சாதிரம் படே நைவ சுருணுபாத் வைதி காக்ஷரம் நநாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்\"\n(சூத்திரன்) சாதிரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்ய வும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.\n\"இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி\"\nஇதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.\nகர்மம் சூத்ரஸியாபி பாவனாம்\" (கீதா லோகம்)\nநான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.\nஇது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாதிரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.\nஎந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டிய தல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலி யுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ் வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.\nஏதோ \"பொல்லாத விதிவசத்தினால்\" இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணா சிரமத்தைக் கோரும் \"தேசிய\" தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.\nஇந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒரு காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.\nஇன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசை யுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள் ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தி யாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டிதுதான் அறிவுள்ள வேலை யாகும். அதைவிட்டு விட்டு முதலில் \"நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்\" என்று சொன்னால் அது \"தான் சாவதற்குதானே மருந்து குடித்தது\" போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொரு வரும் மேல்ஜாதி ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதும் தனக்கு கீழ் பலஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள் கையும், ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதி கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும். என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.\nஇந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக் குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆட் சிக்கோ அடிமை தனத்திற்கோ, அடிமையாகி இருக் கவே முடியவே முடியாது. ஆனால் \"அம்பேத்கர் களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார் களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவுபடுத்தும் சமுகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்\" என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைதனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.\nஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்ச ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும், மதத்தையும் தெரிவிக் காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.\n- 'குடிஅரசு' - தலையங்கம் - 30.11.1930\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல��� பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/06/blog-post_10.html", "date_download": "2018-12-15T06:30:36Z", "digest": "sha1:BDWBSS7Y7CXRNLGFDUWMDZ5ASQCRY32W", "length": 9867, "nlines": 170, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: திரையை கிழித்து பொங்கி வழிவது ஏன் ? அறிவியல் விளக்கம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதிரையை கிழித்து பொங்கி வழிவது ஏன் \nபால் பொங்குவதை நல்ல சகுனமாக பலர் கருதுவதுண்டு,,, சினிமாக்களில் இதை சிம்பாலிக்காக பல சந்தர்ப்பங்களில் காட்டுவார்கள்..\nசூடாக்கும்போது பால் ஏன் பொங்குகிறது\nபாலில் தண்ணீர் பொருட்கள் , கொழுப்பு போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.. இதில் கொழுப்பின் கொதி நிலை மற்றவற்றைவிட குறைவு... எனவே பால் சூடாகும்போது , இந்த கொழுப்பு பொருட்கள் 50 டிகிரி செல்சியசிலேயே கொதித்து மேற்பரப்புக்கு சென்று ஒரு திரை போல மூடிக்கொள்ளும்.\nமேலும் சூடாகும்போது , காற்று குமிழிகள் உருவாகி மேலே செல்ல தொடங்கும்.. ஆனால் மேலே கொழுப்பு திரை இருப்பதால் , அவை அதற்கு மேல் செல்ல முடியாது.. அந்த திரையை உடைக்க இவை முயலும்போது, அதுவரை மேலே வரதா கொழுப்பு பொருட்களும் மேலே வந்து திரையை உறுதி ஆக்கி விடும்..\nவெப்ப நிலை உயர்ந்து , பாலின் கொதி நிலையைவிட அதிகமாகும் நிலையில் அனைத்து காற்று குமிழிகளும் ஒன்றாகி பேராற்றல் பெற்று கொழுப்பு திரையை தள்ளிக்கொண்டு மேலே வந்து வழியும்.. இதுதான் பால் பொங்குதல்..\nபாலை தொடர்ந்து கிண்டி கொண்டே இருந்தால் , கொழுப்பு திரை அவ்வப்போது சிதைந்து விடுவதால் , காற்று குமிழிகள் அவ்வபோது சிதறி விடும்.. பொங்கி வழியும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்..\nஆனால் பால் குக்கரில், இப்படி பொங்கி வழியாது\nபால் குக்கரின் ஓரத்தில் தண்ணீர் ஊற்றும் அமைப்பு இருக்கும்,,, அதில் தண்ணீரை ஊற்றி பாலை அடுப்பில் வைப்போம்..\nஅந்த ஓரத்தண்ணீர் மூலம் பால் சூடாவதால் , பால் எங்கும் சமச்சீராக வெப்பம் பாயும்.. முன்பு பார்த்தது போல , அடிபகுதி சூடாகி சூடான பொருட்கள் மேலே போதல் , மேலே இருந்து சூடாக பகதி கீழே வருதல் எனும் சுழற்சிக்கு இங்கு அதிக வாய்ப்பில்லை .. ( இந்த சுழற்சிக்கு பெயர் கன்வெக்‌ஷன்)\nஅதேபோல , பாலின் கொதி நிலையை விட அதிக வெப்ப நிலையை நாம் கொடுக்க முடியாது,, காரணம் கொதி நிலையை அடைந்த உடனேயே , ஓரத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி விசில் அடித்து விடும்.. குக்கர் இல்லாத நிலையில் , நாம் பக்கத்தில் நின்று கவனிக்க வேண்டும்,, பால் குக்கர் நமக்காக இந்த பணியை செய்து விடுகிறது..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nநல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.ஒன்று மனசாட்சி ...\nராமன் தேடிய சீதை ( இட்டாலோ கால்வினோ சிறுகதையின் சு...\nசுத்தம் சோறு போடாது - ஜென் கதை\nதிரையை கிழித்து பொங்கி வழிவது ஏன் \nகமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி...\nபட்டாம்பூச்சி- த்ரில்லர் நடையில் உலக இலக்கியம்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/13_22.html", "date_download": "2018-12-15T07:28:12Z", "digest": "sha1:GRJAMZZLMY7JDBFXTHKQANA6H64CGEEE", "length": 13988, "nlines": 234, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்", "raw_content": "\nபழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்\nசென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தினர்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேற��� கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக அளித்தார்.\nஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. இதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஓராண்டு ஆன பிறகும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.\n1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்\" என்றார்.\nஅதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தமிழகத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவல் குழு அமைக்கப்பட்டு செப்டம்பர் 30க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கை கிடைத்தவுடன் 4 அல்லது 5 மாதங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிற���்பித்த உத்தரவில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள், அக்டோபர் 8ஆம் தேதி மாவட்டம் தோறும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறியுள்ளர்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/158104-----55-----.html", "date_download": "2018-12-15T07:57:24Z", "digest": "sha1:URYXSHPRSPN7GQBSIQ6AE7HGNSPCZRV4", "length": 10053, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "அய்ரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி - விமான போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nஅய்ரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி - விமான போக்குவரத்து பாதிப்பு\nபாரிஸ், மார்ச் 3- அய்ரோப்பா வின் பெரும்பாலான பகுதிக ளில் கடும் குளிர் நிலவி வருகி றது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட் டன. மேலும் நூற்றுக்கணக் கணக்கான விமான சேவை களும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.\nகடும் குளிரால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள் ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர் இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியே றிகள் இந்த மிகப்பெரிய பனிப் புயலால் பாதிக்கப்���டுவார்கள் எனவும், முதியவர்கள், குழந் தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வரு பவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர் பான உபாதைகளுக்கு உள்ளா கும் ஆபத்து அதிகமாக உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.\nபனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து விமா னங்களும் ரத்து செய்யப்பட் டன. இதேபோல் ஆம்ஸ்டர் டாம் ஷிபோல் விமான நிலை யத்திலும் பல்வேறு விமானங் கள் இயக்கப்படவில்லை. ஒரு புறம் பனிப்பொழிவினால் பொது வாழ்க்கை முடங்கியிருந்தா லும், சில பகுதிகளில் பொது மக்கள் பனிச்சூழலை உற்சாக மாக அனுபவித்து வருகின்ற னர். சில பகுதிகளில் அய்ஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறை யாத பகுதிகளில் இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.\nஅடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக் கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. இன்று பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்கு மாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/8.html", "date_download": "2018-12-15T07:20:44Z", "digest": "sha1:6Y2CLV5U7RCHC2VSYYDENAQPG4KIN353", "length": 8331, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 8 மாதக் குழந்தை ; வவுனியாவில் சம்பவம் !! - Yarlitrnews", "raw_content": "\nகிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 8 மாதக் குழந்தை ; வவுனியாவில் சம்பவம் \nகிணற்றிலிருந்து 8 மாத குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜ்புரம் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.\nகுழந்தையின் தாயார் தனது மாமியின் அரவணைப்பில் குழந்தையினை விட்டுவிட்டு அவரது மூத்த பிள்ளையுடன் காட்டிற்கு விறகு எடுப்பதற்காக சென்றுள்ளனர்.\nஇந் நிலையில் வீடு திரும்பிய தாயார் குழந்தையினை காணவில்லை என வீடு முழுவதும் தேடியுள்ளார். பின்னர் குழந்தை கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டுள்ளா���்.\nஇவ் விடயம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nபொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்த சமயத்தில் பாட்டி குழந்தையினை ஊஞ்சலில் போட்டு ஊஞ்சலுடன் கிணற்றில் தூக்கி எறிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n75வயதுடைய குறித்த பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்தனர்.\nபுளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2014/10/27/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-12-15T06:20:18Z", "digest": "sha1:DQ7X6W4DOCZWVXUKB4OAXCW57UBT55JD", "length": 47768, "nlines": 646, "source_domain": "arunmozhivarman.com", "title": "கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்\nகையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.\nநான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய ஓரிரு நண்பர்களிடம் இருந்தும், நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய 97ன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த நண்பர்களுடனும் தொடர்ச்சியான கடிதப்போக்குவரத்து இருந்துவந்தது. கடிதம் என்றால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்றல்ல, ஃபுல்ஸ்கப் அளவில் 10 பக்கம் அளவில் நீளும் கடிதங்கள், அதுவும் மாதம் ஒன்றிற்கு இரண்டு கடிதங்களாவது ஒவ்வொரு நண்பரிடம் இருந்தும் வரும். இன்றும் அந்த கடிதங்கள் என்னிடம் ஒழுங்காக கோப்பில் இடப்பட்டுள்ளன. கடிதம் என்கிற தொடர்பாடல் வடிவத்தை, உறவுகளை வளர்க்கும் முறையை நாம் கடந்த பத்தாண்டுக்குள் அந்நியப்படுத்திக்கொண்டோம். தன் வாழ்நாளில் எந்த உறவுக்கும் நட்புக்கும் ஒரு கடிதம் கூட எழுதியிராத தலைமுறையொன்று உருவாகிவிட்டது என்று நினைக்கும்போது பிரமிப்பாகவும் நம்பமுடியாமலும் இருக்கின்றது.\nஅதுபோல கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கடைசியாக எப்போது பார்த்தோம் என்று யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட இன்னொருவடிவிலான எழுத்துமுயற்சி கையெழுத்துப்பிரதி என்றே நினைக்கின்றேன். நாம் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் கையெழுத்துப் பிரதி எழுதுவது என்பது அனேகமான பாடசாலைகளில் ஒரு கலாசாரமாகவே இருந்துவந்தது. குறிப்பாக கொக்குவில் இந்துக்கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அதிபராக மாற்றலாகி திரு பஞ்சலிங்கம் அவர்கள் வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், அதேபோல கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் (திரு சுடர் மகேந்திரன் அவர்களாலும் இம்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டதாக நினைவுள்ளது) இவ்வழக்கம் தொடர்ந்துவந்தது. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இவ்வழக்கம் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகுப்பும் ஒரு கையெழுத்துப் பிரதியேனும் வெளியிடும் அளவிற்கு போனது. ஒவ்வொரு வகுப்பின் வெவ்வேறு பிரிவுகளும் வெளியிடும் பிரதிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. எமது வகுப்பில் “C” பிரிவில் கையெழுத்துப்பிரதிகள் வெளியிடும்நோக்கில் மூன்று கழகங்கள் இயங்கின. அதில் அமலன் என்ற நண்பனும், தவரூபன் என்ற நண்பனும் சேர்ந்து அமைத்த ஒரு கழகத்தினர் ஒருமுறை எம் வகுப்பிற்கிடையில் ஒரு பொது அறிவுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர். பரிசுகள் என்னவென்பது சுவாரசியமானது. அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஒக்ஸ்ஃபோர்ட் கொம்பாஸ் என்ற Oxford Set of Mathematic Instrumentsன் உபகரணங்களை பிரித்து முதல் 3 பரிசுகளும் வழங்கப்பட்டன. இவற்றுடன் முதலாம் பரிசாக ஒரு “மிக்” நாலு கட்டு (180 பக்க) கொப்பியும் வழங்கப்பட்டது.\nஇந்தக் கையெழுத்துப்பிரதிகளின் உள்ளடக்கம் பெரிதும் தகவல்களாக – அதாவது நாடுகளின் தலைநகரம், பண அலகுகள், பிரதமர்கள், விஞ்ஞானக் க��்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பட்டியலிடுவதாக – அமைந்திருந்தன. பெரிய அளவில் புனைவுகள் இடம்பெறவில்லை. சில விஞ்ஞானக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ஓவியங்களும் ஊக்குவிக்கப்பட்டன. சில காலங்களிற்கு முன்னர் வெற்றி எஃப் எம்மில் பணியாற்றிய பிரதீப் என்ற நண்பரின் ஓவியங்களைத் தாங்கி, குகப்பிரசாதன் என்ற நண்பரின் எழுத்தில் “பனிமலர்” என்ற ஒரு மாய ஜாலக் கதையை நூலாக்கி ரோனியோ பிரதிகள் எடுத்து 15 வயதில் விற்பனை செய்தனர். அன்றைய காலகட்டத்தில் இது ஒரு சாதனை. பொருளாதாரத் தடை காரணமாக காகிதங்கள் ஒழுங்காக வராத மூடுண்ட அன்றைய யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் ஃபைல்மட்டை என்று சொல்லப்படுகின்ற தரத்திலான காகிதத்தில் கூட – அதுவும் பச்சை, மஞ்சள், நீலம் என்று பல்வேறு நிறங்களில்ல் – பத்திரிகைகள் வெளியாகிவந்த காலப்பகுதி அது. மாட்டுத்தாள் பேப்பர் என்று சொல்லப்படுகின்ற, காகிதப் பைகள் செய்யப்பயன்படுகின்ற காகிதத்தில்தான் பல பத்திரிகைகள் வெளியாகின. சஞ்சிககள் சர்வ சாதாரணமாக கோடிட்ட, அப்பியாசக் கொப்பிகளில் காகிதங்களிலேயே வெளியாகின. இப்படியான காலப்பகுதியில் 15 வயது மாணவர்கள் இருவர் இணைந்து செய்த இம்முயற்சி நிச்சயம் சாதனைதானே.\nஅப்போது கிரிக்கெட் பைத்தியமாக இருந்த நானும், பிரசன்னா, மமான்ஸ் ஜான்சன் என்ற இரண்டு நண்பர்களும் இணைந்து கிரிக்கெட் பற்றி ஒரு புத்தகம் எழுத எமது 12வது வயதில் ஆரம்பித்தோம். அப்போது மின்சாரம் இல்லாமையால் எந்த கிரிக்கெட் ஆட்டங்களையும் நேரலை ஒலிபரப்பில் பார்த்தது இல்லை. நேரடி வர்ணனைகளைக் கூடக் கேட்டதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி அறியவேண்டும் என்பதற்காகவே எல்லாப் பத்திரிகைகளையும் தேடுவோம், ஆட்டங்கள் பற்றிய விபரங்களை அறியவேண்டும் என்பதற்காக. அப்போதெல்லாம் விளையாட்டுச் செய்திகள் பெரிதும் பத்திரிகைகளின் பின்பக்கத்தில்தான் இடம்பெறும்; அவ்வாறு பழகிய பழக்கம் இன்றுவரை பத்திரிகைகளின் பின்பக்கத்தினை முதலில் படித்துப் பார்க்கும் பழக்கமே தொடர்கின்றது. இவ்வாறு திரட்டிய தகவல்களை எல்லாம் வைத்து, அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்து நாலு கட்டுக் கொப்பிகளில் இரண்டினை ஒன்றாக பைண்ட் பண்னி எழுதினோம். அந்த வயதில் முக்கியமானது என தெரிந்திருந்த ஆட்டங்களின் ஓட்ட விபரங்களை (ஸ்கோர்) தேடித் தேடிச் சேகரித்தோம். ஒஸ்ரேலியாவுக்கும் இங்கிலாந்திற்குமான முதலாவது ரெஸ்ற் போட்டியின் ஓட்ட விபரங்களை அந்த வயதில் தேடிப் பிடித்ததை இப்போதும் ஒரு சாதனை என்றே சொல்லுவேன். விவேகானந்தா பழைய புத்தகசாலை, அதற்கு முன்னால் ஒரு வயதான ஐயா வைத்திருந்த பழைய புத்தகசாலை என்று யாழ்ப்பாணத்தில் இருந்த அனைத்துப் பழைய புத்தகசாலைக் கடைக்காரரும் பழக்கமானது அப்போதுதான்.\nஇந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, சுவாரசியமான இன்னொரு விடயம் தோன்றுகின்றது. அப்போதெல்லாம் பரீட்சைகளில் தமிழ், ஆங்கில மொழிப்பரீட்சைகளில் உங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழா பற்றியோ, வேறேதேனும் நிகழ்வுகள் பற்றிய ஒரு விவரணக்கடிதத்தை கொழும்பில் இருக்கின்ற உறவினர் ஒருவருக்கு எழுதும்படி ஒரு கேள்வி வரும். இப்போதும் இக்கேள்வி வருகின்றதா தெரியாது. கையெழுத்துப் பிரதிகளிலும் இதேபாணியைப் பின்பற்றி கடிதங்கள் எழுதுவோம். உடன்பிறப்புக்கு கடிதங்கள், தம்பிக்கு கடிதங்கள் என்கிற திமுகவினரின் பாதிப்பாக இருக்கலாம். இப்போதும் எனது சேகரிப்பில் இருக்கின்ற நண்பர்களின் கடிதங்களைப் புரட்டிப்பார்த்தால் 97ம் ஆண்டு முதல் 2002 ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரிய மாற்றங்களையும், அக்காலங்களில் நடைபெற்ற பாடசாலை, பல்கலைக்கழக நிகழ்வுகள் பற்றியும், பொருட்களின் விலை உயர்வுகள் பற்றியும், மின்சார வருகை ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் நல்லதோர் அவதானத்தினைப் பெறமுடிகின்றது. இன்று இவை எல்லாம் காலவதியாகிவிட்டன.\nபாடசாலை மட்டங்களில் இப்போதும் கையெழுத்துப் பிரதிகள் வருகின்றனவா என்று தெரியாது. நிச்சயம் ஏதோ ஒரு மூலையில் தனிச்சுற்றுக்கான கையெழுத்துப் பிரதிகள் வழக்கில் இருந்துகொண்டிருக்கும். ஆனால் ஒரு கலாசாரமாக, முக்கியமான பாடசாலைகளின் மைய நிகழ்வுகளில் ஒன்றாக அவை இல்லை என்றே அறியமுடிகின்றது. பொருளாதாரத் தடைநீக்கமும், மின்சாரத்தின் வருகையும், வீடுகளில் இலகுவாக இருக்கக்கூடிய நூல் வடிவமைப்பிற்கான மென்பொருட்களும் நூலொன்றினை உருவாக்கத்தை இலகுவாக்கியிருக்கின்றன. இது கையெழுத்துப்பிரதிகள் என்பவற்றிற்கான தேவையை வெகுவாகக் குறைத்திருக்கின்றன. ஆனால் ஒரு அச்சு நூல் ஒருபோதும் கையெழுத்துப் பிரதியை ஈடுசெய்யாது. முன்னர் வெ���ியான கையெழுத்துப்பிரதிகள் கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன. இப்போதும் அவை இருக்கின்றனவா என்றும் தெரியாது. ஆவணப்படுத்தல் முயற்சி ஒன்றுக்காக விசாரித்தபோது அப்படி ஒன்றையும் காணமுடியேல்ல என்றார்கள். “அப்படி ஒன்றையும்” என்பதில் இருந்த அந்நியத்தன்மையை குரலில் இருந்து அவதானிக்கமுடிந்தது; அதுவே சிலவே விடயங்களைச் சொல்லிற்று.\nஇக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 26-10-2014 ல் வெளியானது.\nஇக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.\nநேற்றைய நினைவுகளுடனும் இன்றைய கனவுகளுடனும் வாழும் ரசிகன்\tView all posts by அருண்மொழிவர்மன்\nAuthor அருண்மொழிவர்மன்Posted on October 27, 2014 January 12, 2015 Categories நினைவுப்பதிவு, பத்தி, யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்Tags அ. பஞ்சலிங்கம், கையெழுத்துப் பிரதி, கொக்குவில் இந்துக்கல்லூரி, நனவிடை, பனிமலர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, விவேகானந்தா பழைய புத்தகசாலை\nPrevious Previous post: நானும் நூலகங்களும்\nNext Next post: 185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும் December 2, 2018\n“சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல் November 28, 2018\nஅறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும் August 19, 2018\nகலைஞர் என்பது ஒரு சொல்லல்ல… August 12, 2018\nதோழமை என்றொரு சொல்: ரொரன்றோவில் இடம்பெற்ற செழியன் நினைவு நாளை முன்வைத்து… August 3, 2018\nகிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3) July 5, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும் July 3, 2018\nஅரசியல் கிரிக்கெட் பகுதி 1 June 28, 2018\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநற்சான்றுப் பத்திரம் May 29, 2018\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் - பாகம் 2\nஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம்\nஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்\nஎஃப். எக்ஸ். சி. நடராசா\nசமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nசுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nதிரு. ஆர். எம். நாகலிங்கம்\nதொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nமீசை என்பது வெறும் மயிர்\nயாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி\nஅருண்மொழிவர்மன் பக்கங்கள் Powered by WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-15T07:11:15Z", "digest": "sha1:RASLCOMSYTDB775LKCVA4WZZJFXRQWTT", "length": 8440, "nlines": 167, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:சிக்கலானவை - விக்கிமூலம்", "raw_content": "\nசிக்கலான உரையைக் கொண்டுள்ள பக்கங்கள்.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/139\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/151\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/160\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/17\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/176\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/215\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/248\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/30\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/36\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/64\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2015, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/videos/katerri-official-teaser/", "date_download": "2018-12-15T06:17:12Z", "digest": "sha1:22UEHKJZDNWB26I27RTJU52DZOD5HX4J", "length": 3677, "nlines": 71, "source_domain": "www.cinemazhai.com", "title": "காட்டேரி படத்தின் மிரட்டும் டீசர் வீடியோ!", "raw_content": "\nHome Videos Teaser காட்டேரி படத்தின் மிரட்டும் டீசர் வீடியோ\nகாட்டேரி படத்தின் மிரட்டும் டீசர் வீடியோ\nPrevious articleபிளாட்பாரத்தில் சமந்தா செய்த செயல்\nNext articleசத்தமே இல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த அஜித்தின் படங்களின் லிஸ்ட்\nரஜினிகாந்தின் 2.0 டீஸர் வெளியாகும் சரியான நேரம் இதோ…\nஇரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த சூப்பர் ஸ்டார்\nபிக்பாஸ் வீட்டில் மயக்கம் போட்ட விஜயலட்சுமி\nபால சரவணனின் அழகான மனைவியின் புகைப்படம் உள்ளே\nகேரளா வெள்ளம் : ஷாருக்கான் மட்டும் இத்தனை கோடி கொடுத்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/12015613/1207000/China-seeks-Indias-support-amid-trade-disputes-with.vpf", "date_download": "2018-12-15T07:57:08Z", "digest": "sha1:UNEIETU4RB2FDC2TPNYTLJWOYRBZOCHG", "length": 15345, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவின் வர்த்தக போரை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் - இந்தியாவுக்கு சீனா அழைப்பு || China seeks India's support amid trade disputes with US", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவின் வர்த்தக போரை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் - இந்தியாவுக்கு சீனா அழைப்பு\nபதிவு: அக்டோபர் 12, 2018 01:56\nஅமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என சீனா தெரிவித்துள்ளது. #TradeWar\nஅமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என சீனா தெரிவித்துள்ளது. #TradeWar\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.\nஇந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.\nசீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.\nசர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார். #TradeWar\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\nசெந்தில் பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் - ஓ.எஸ்.மணியன்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nகுட்கா ஊழல் வழக்கு- முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nகஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு - 30 நாட்களாகியும் மீள முடியாத புதுக்கோட்டை குக்கிராமங்கள்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇந்தியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றமில்லை\nபுதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணை ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-14/art/144961-mr-miyav-cinema-news.html", "date_download": "2018-12-15T06:25:54Z", "digest": "sha1:J2CC2LTOVOLXZWQAT4H2ILKBRXTPWNPT", "length": 19415, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nஜூனியர் விகடன் - 14 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: டெல்லி க்ரீன் சிக்னல்... பறிபோகிறது பன்னீர் பதவி\nவாரணாசியில் மோடி... அமேதியில் ராகுல்... வெற்றியைத் தீர்மானிக்கும் மாயாவதி\nஇடைத்தேர்தலில் ஓட்டு போட ரூ.5000 கடன்\n“எப்போது ராஜினாமா செய்யப் போகிறீர்கள்\nஒதுக்கப்படும் விசுவாசிகள்... பதவி வாங்கும் புது நபர்கள்\nஆவின் மீது கண் வைக்கும் ஓ.பி.எஸ். தம்பி - குறுக்கு வழியில் நுழைவதாகப் புகார்...\n“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்\nஒரு பொய் வழக்கு... 24 ஆண்டுகள் சிறை... இறுதியில் இணைந்த காதல் ஜோடி\n - காஞ்சிபுரத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’\n“அடுத்த 20 ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் புக்கிங்” - துணைவேந்தர் நியமன ஊழல்\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\nஐந்து நிறுவனங்கள்... ரூ.1,259 கோடி டெண்டர்... மர்மம் சூழ்ந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம்\nஸ்டார்ட் ஆகாத ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் - கமிஷன் பேரம் காரணமா\nசிலையே உன் விலை என்ன சிலை நகரமாக மாறிய தலைநகரம்\n - அறக்கட்டளையில் ரூ.2,000 கோடி... ஆதரவின்றி நிற்கும் தொழிலாளர்கள்...\nமூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ‘ஆதத்’ என்ற படத்தில் கமிட���டாகி இருக்கிறார், நடிகை பிபாஷா பாசு. இயக்குநர் விக்ரம் பட் சொன்ன கதை பிடித்திருந்ததால், உடனே ‘ஓகே’ சொல்லிவிட்டாராம். இந்தப் படத்தில், அம்மணிக்கு டிடெக்டிவ் போலீஸ் அதிகாரி வேடம்\n - அறக்கட்டளையில் ரூ.2,000 கோடி... ஆதரவின்றி நிற்கும் தொழிலாளர்கள்...\nமிஸ்டர் மியாவ் Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/139060-pakistan-spinner-yasir-shah-targets-20-australian-scalps.html", "date_download": "2018-12-15T06:26:35Z", "digest": "sha1:TDTSRT72QPCOUIVNH7UOEUGG42RAQTDZ", "length": 18061, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "‘20 விக்கெட்டுகள் என் இலக்கு’ - ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் பாக்., வீரர் | Pakistan Spinner Yasir Shah targets 20 Australian scalps", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:03 (07/10/2018)\n‘20 விக்கெட்டுகள் என் இலக்கு’ - ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் பாக்., வீரர்\nஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளேன் எனப் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்ததொடர் குறித்து பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா பேசுகையில், “ இந்ததொடரில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதை இலக்காக வைத்துள்ளேன். விக்கெட்டுகளை வீழ்த்துவது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும் அதேபோல் இந்ததொடரை நாங்கள் வெல்வதும் முக்கியமானது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் இருவரும் உலகத்தரம் வாயந்த கிரிக்கெட் வீரர்கள் அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. இருப்பினும் அந்த அணியில் சில தரம்வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பிக் பாஷ் தொடரில் நான் அவர்களுடன் விளையாடி உள்ளேன். அதனால் அவர்களின் பலம் மற்றும் பலவீனம் எனக்குத் தெரியும். அந்த அணி வலிமையானது இல்லை எனக் கூறமுடியாது.வேண்டுமானால் அனுபவம் இல்லாதவர்கள் எனக் கூறலாம். ஆனால் அவர்கள் பலமானவர்கள் தான். விக்கெட்டுகளை வீழ்த்தக் கடுமையாக உழைப்பேன். நான் எனது பழைய போட்டிகளைத் திரும்ப பார்ப்பேன் அதில் எவ்வாறு விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அதில் என்ன தவறு செய்தேன் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் திருந்திக்கொள்வேன் என்றார்.\ncricketcricket australiatest cricketகிரிக்கெட் ஆஸ்திரேலியாடெஸ்ட் கிரிக்கெட்\n‘முரளி விஜய் இப்படி பேசலாமா’ - அதிருப்தியில் பிசிசிஐ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=proposals", "date_download": "2018-12-15T07:42:17Z", "digest": "sha1:Y6JSSNZRWBZ3J7M7MRGSIEQPVT244IQQ", "length": 1978, "nlines": 39, "source_domain": "meelparvai.net", "title": "proposals – Meelparvai.net", "raw_content": "\nஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான சிபாரிசுகள்...\nபட்ஜட்டுக்கான யோசனைகள் சமர்ப்பிக்க வேண்டுகோள்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/25/", "date_download": "2018-12-15T06:46:44Z", "digest": "sha1:YWIG7JOWUR6BKB5DGZBBGNDA7RBGLHOO", "length": 18768, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2017 November 25 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமேல்மாகாண சபையின் விவசாய, மீன்பிடி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் வடக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)-\nமேல்மாகாண சபையினுடைய விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சரும், துணை முதல்வரும், மேல்மாகாண சபையின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர்,\nமேல்மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வட மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி போன்ற விடயங்களை ஆராயும் முகமாக மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு வருகை தந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன், Read more\nமுல்லைத்தீவில் மீன்பிடி அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் காப்புறுதி வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-\nவட மாகாண மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் முகமாக வடமாகாண நிதியுதவியின் மூலம் முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நேற்றையதினம் (24.11.2017) இடம்பெற்றது.\nநேற்று முற்பகல் 11.30அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அழகிய வீடு என்ற மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு தலா 50ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டதோடு, மீனவர்களுக்கான காப்புறுதியும் வழங்கப்பட்டது. Read more\nதண்ணீரூற்றில் YAMAHA காட்சியகம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் யமஹா (YAMAHA) காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை (24.11.2017) திறந்து வைக்கப்பட்டது.\nவடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவந��சன் அவர்களால் நேற்று முற்பகல் 10.30மணியளவில் மேற்படி காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யமஹா நிறுவன நிர்வாகிகள், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more\nஇலங்கையின் முதலாவது செயற்கைக்கோளை 2020ல் விண்ணுக்கு செலுத்த திட்டம்-\nஇலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக சீனாவின் சின்ஹ_வா செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதன்பொருட்டு இலங்கை சார்பில் ஆதர்சி க்ளாக் மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவையான தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பில் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளும் பொருட்டு ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more\nயாழில் உழவு இயந்திரத்தால் மோதி ஒருவர் கொலை-\nயாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரி உரிமையாளரான இவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அதன்போது ஏற்பட்ட தகராறின் பின்னர், அவர் அங்கிருந் சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தினால் மோதி கொலை செய்துள்ளார். Read more\nசிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் பதவிப் பிரமாணம்-\nரொபர்ட் முகாபே பதவி விலயதை அடுத்து சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் மனங்காக்வா நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகியதை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த எமர்சன் பதவியேற்றார். Read more\nஎகிப்து குண்டு தாக்குதலில் 184 பேர் உயிரிழப்பு-\nஎகிப்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 184 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.\nமேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. Read more\nயாழில் கடையுடைப்பு, வாள்வெட்டுச் சம்பவங்களின் முக்கிய சந்தேகநபர் கைது-\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (18) என்ற இளைஞரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் அண்மையில் கோப்பாய் பகுதியில் கடையொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். Read more\n50 ஆயிரம் கல் வீட்டுகளை அமைக்கும் திட்டம்-\nவடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கேள்விப்பத்திரங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார். இதேவேளை, வடக்கு, கிழக்கில் வீதிகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்துக்கான கேள்விபத்திர கோரலுக்கான விளம்பரப்படுத்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்-\nஉள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும��� எனவும் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216993.html", "date_download": "2018-12-15T06:33:00Z", "digest": "sha1:WHUWLLA4B6X4PLWD764RQALFSZ6DI5ZZ", "length": 12914, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "சளி மற்றும் இருமலை போக்க??..!! – Athirady News ;", "raw_content": "\nசளி மற்றும் இருமலை போக்க\nசளி மற்றும் இருமலை போக்க\nபொதுவாக அனைவருக்குமே காரசாரமான உணவுகளை பிடிக்கும். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது.\nபச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.\nபச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்.\nசளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் பயன்படுத்தலாம். இவ்வாறு உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவதால் அவை சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.\nபச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கிறது.\nஇதில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. பச்சை மிளகாய் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.\nபச்சை மிளகாயில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையினை குறைக்க உதவும் டயட்டில் இதனை சேர்த்து கொள்ளலாம்.\nநுரையீரல் புற்றுநோய் உண்டாவதை குறைப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.\nஇயற்கையாகவே பச்சை மிளகாயில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nஅதிகமாக அடிப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் உணவில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளும் போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதை தடுக்கிறது.\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\nநாம் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பது அவசியமானது – ஆளுநர் றெஜினோல்ட் குரே\nகுட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218214.html", "date_download": "2018-12-15T06:27:46Z", "digest": "sha1:CU3MLZXWA43K4KCVOG7JFID3AJLW74YA", "length": 12712, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி..!! – Athirady News ;", "raw_content": "\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி..\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.\nமுதல் இன்னிங்ஸ் நிறைவில் 46 ஓட்டங்கள் இலங்கை அணி முன்னிலை இருந்தது.\nஅதன்படி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றது.\nஅதன்படி இலங்கை அணிக்கு 301 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 243 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nதுடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் எஞ்சலோ மெத்தியுஸ் 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.\nபந்து வீச்சில் இங்கிலாந்த அணி சார்பில் ஜெக் லீட்ச் 5 விக்கெட்டுக்களையும், மெஹீன் அலி 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.\nஅதனடிப்படையில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது.\nமுதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..\nஇன்று முதல் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\nநாம் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பது அவசியமானது – ஆளுநர் றெஜினோல்ட் குரே\nகுட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தல��ல், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2012.09", "date_download": "2018-12-15T08:04:03Z", "digest": "sha1:QBEPDWUR3PRVES5OIU664LRLJJBIZU3W", "length": 7725, "nlines": 88, "source_domain": "www.noolaham.org", "title": "வண்ண வானவில் 2012.09 - நூலகம்", "raw_content": "\nவண்ண வானவில் 2012.09 (56.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nவண்ண வானவில் 2012.09 (எழுத்துணரியாக்கம்)\nகுவாலாலும்பூரில் நடைபெற்ற அனைத்துலக முருக பக்தி மாநாடு - ஆர். மகேஸ்வரன்\nகிரேஸ் உடலில் புகுந்த அப்பாவின் ஆவி\nவடக்கு கிழக்கில் சினிமா ரசனையை வளர்த்த எஸ். ரி. ஆர். பிலிம்ஸ்\nவிஜய் அன்டனிக்கு பாட்டெழுதச் சென்ற அஸ்மின்\nகொசுவதம் செய்தவருக்கு கிடைத்த உலக்கையடி\nகோப்பிக்காலத்தில் : தொழிலாளருக்கு அரிசி ஏற்றி வந்த பிரிட்டிஷ் இந்தியா கப்பல்கள்\nஉதயத்தின் பார்வையில் கிழக்கிலங்கை ...\nஇன்னும் 3 மாதங்களில் உலகம் அழிந்துவிடுமாமே : ஒரே சமயத்தில் பல இடங்களில் பொம்பே ஃபீவர் காய்ச்சல் தாக்கியது எப்படி : ஒரே சமயத்தில் பல இடங்களில் பொம்பே ஃபீவர் காய்ச்சல் தாக்கியது எப்படி\nட்ரலுலா : பயந்து சாக விரும்புவோரின் முகவரி - லக்‌ஷான்\nஅடேங்கப்பா ... அன்றும் இன்றும்\nகே. எஸ். ராஜா என்ற மகா ஆகிருதி\nநன்றாகத்தான் இருந்தது கண்மணி சேவை வழங்கிய ஒலிம்பிக் நேரலை\nசக்தி எ��். எம். மின் நெத்தியடி நிகழ்ச்சி சரியா தவறா\nசூரியனின் ஆள் என்று சொல்ல மறக்காதீர்கள்\nகாணாமல் போன 'கேக்' பெட்டி - அருணா பொன்னம்பலம்\nஎன்னைப் புரட்டிப் போட்ட புத்தகம்\nமாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் உடல், உளவியல் சிக்கல்கள்\nகுருக்கெழுத்துப் போட்டி இல : 22\nலண்டன் டயறி : இணையத்தில் உலா வரும் மதனகாமராஜர்கள்\nகோடிக்கணக்கான மக்களை காவு கொண்ட பயங்கர நோய்கள்\nஇலக்கிய வானவில : புதிய காற்று திரைப்படத்துக்கு கதை எழுத வைத்த கார்மேகம்\nபன். பாலாவின் நாளைய தீர்ப்புகள்\nகுழந்தைகள் விளையாடும் போது கண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 : நொண்டிச் சிந்தை முதலில் அறிமுகம் செய்தவர் ஒரு முஸ்லிம் புலவரே\nலண்டன் ஒலிம்பிக்கில் இலங்கை : தோல்வியின் நாயகனாக இன்னும் எத்தனை காலம் \nபஸ்சில் உவ்வே ... : தடுப்பது எப்படி\nஒலிம்பிக் சிதறு தேங்காய் : நீச்சல் பெண்கள் போட்ட குடுமிப்பிடிச் சண்டை\nநூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\n2012 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2017, 08:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/flash-news-7-5-30062017.html", "date_download": "2018-12-15T07:58:32Z", "digest": "sha1:QFWNR5SHTAO7IBQEM5L3VDIKGTE6W4GL", "length": 12337, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Flash News : 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.", "raw_content": "\nFlash News : 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.\n7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :\n1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை\n2. முதன்மை செயலாளர், உள்துறை\n3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை\n4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை\n5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.\n2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.\n3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-12-15T06:37:28Z", "digest": "sha1:MC5YTDM6W7JHWNBPTRISO3IZIS5RG5A6", "length": 31571, "nlines": 463, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவரைபு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தம���ழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவரைபு\nஅதாவது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் பல திணைக்களங்கள் உள்ளன இது வரையில் வீடமைப்பு அபிவிருத்திக்கு என்று எதுவித திணைக்களமும் இல்லை. எனவே எமது அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்ற துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nவீடமைப்பு நிர்மாணமும் என்ற துறையானது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒர்; மிகவும் முக்கியமான துறையாகும், மக்களினது வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வளங்களை பெற்று வீடமைப்பு வசதிகளை தகுந்த முறையில் எம் மாகாண மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமான நடவடிக்கை மிக அவசியமாகும.; என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன விடமைப்பு கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஒன்றினை தனியாக உருவாக்குவது தொடர்பான சட்டவரைபு ஒன்றினை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர்மேலும் பேசும்போது குறிப்பிட்டதாவது;\nஎமது அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்ற துறைகள் உ��்ளடக்கப்பட்டுள்ளன.\nவீதி அபிவிருத்தி, நீர்பாசனம் போன்ற துறைகளுக்கு எமது அமைச்சின் கீழ் தனித்தனியாக திணைக்களங்கள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக சம்பந்தப்பட்ட வேலைகள் செயற்படுத்தப்பட்டு வருவதனால், சகல வளங்களையும் இத்திணைக்களங்களின் எமது அமைச்சின் ஊடாக பெற்று திணைக்களங்களின் ஊடாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆனால் வீடமைப்பு நிர்மாணமும் என்ற துறையானது எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒர்; மிகவும் முக்கியமான துறையாவும், மக்களினது வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வளங்களை பெற்று வீடமைப்பு வசதிகளை தகுந்த முறையில் எம் மாகாண மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமான நடவடிக்கை மிக அவசியமாகும்.\nஇருந்தும் இவ்வீடமைப்பு துறைக்குரிய ஒரு தனியான ஒர்; நிறுவனம் எமது அமைச்சின் கீழ் இதுவரை காலமும் உருவாக்கப்படாத காரணத்தினால் இத்துறை மூலமான நடவடிக்கைகளை உரிய முறையில் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் வளங்களை எமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் பயன்படுத்துவதிலும் பெறும் தடைகள் காணப்படுகின்றன.\nஎனவே எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தின் வீடமைப்பு சம்மந்தமான சகல செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாணத்தின் எனைய அமைச்சுக்களின் ஊடாக வரும் வீடமைப்பு சம்மந்தமான திட்டங்களையோ அல்லது இது சம்மந்தமான வளங்களையோ வெளிநாட்டு நிதி உள்ளடங்களாக பெற்று எமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஒன்றினை தனியாக எமது அமைச்சின் கீழ் உருவாக்குவது அவசியமாதலால் அதற்கான சட்டவரைபு ஒன்றினை சபையின் அனுமதிக்காக கோரி நிற்கின்றேன். ஏனத்தெரிவித்தார். இச்சட்ட விடயமானது மகாண சபை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியினையும் கிடைககப் பெற்றுளதாக தெரிவித்தார்.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-15T06:29:20Z", "digest": "sha1:FMRTT66BU4TDHLGUVCZBBBADH6ROINWW", "length": 12463, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "இணையத்தில் பட்டையகிளப்பும் பேட்ட படத்தில் உல்லா", "raw_content": "\nமுகப்பு Cinema இணையத்தில் பட்டையகிளப்பும் பேட்ட படத்தில் உல்லாலா பாடல்- மரணமாஸ் வீடியோ உள்ளே\nஇணையத்தில் பட்டையகிளப்பும் பேட்ட படத்தில் உல்லாலா பாடல்- மரணமாஸ் வீடியோ உள்ளே\nபேட்ட படத்தில் வரும் உல்லாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஉள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.\nமரண மாஸ் லிரிக்கல் வீடியோவை அடுத்து உல்லாலா லிரிக்கல் வீடியோ வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.\nலிரிக்கல் வீடியோ வெளியாவதற்கு முன்பு ஸ்னீக்பீக் வெளியானது. இந்நிலையில் அறிவித்தபடி உல்லாலா லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேல நீ மனசு வச்சுப்புட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்துற கண்ணீரும் இங்கு நிரந்தரமில்ல என்று அந்த பாடல் துவங்குகிறது.\nமரண மாஸை போன்றே இந்த பாடலும் அருமையாக உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் நன்றாக உள்ளது. பேட்ட பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇஷா அம்பானியின் திருமண விழாவில் சூப்பர்ஸ்டார்\nதமிழ் நடிகர்களில் ரஜினி மட்டுமே செய்த சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட டீஸர் ரிலீஸ் திகதி இதோ\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர். பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். Website – www.universaltamil.com Facebook...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம்\nநம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக அறிய...\nஇன்று பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை இன்று சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய...\nகருஜயசூரியவிடம் மனம்விட்டு பேசிய ரணில்..\nசபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தரப்பால்...\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nபூஜையுடன் ஆரம்பமான தல59 – மறைந்த நடிகைக்கு மரியாதை\nவசூலை தாண்டி மற்றும் ஒரு விடயத்தில் முதலிடத்தில் 2.0…\nபிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த- எதிர்க்கட்சி தலைவராகிறார்…\nரணிலின் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஆடையில் சிறுநீர் கழித்த 4வயதுடைய குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்- கண்டியில் சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரிலீஸ் திகதி – தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறிய தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/gallery/miya-george/", "date_download": "2018-12-15T07:26:10Z", "digest": "sha1:DVIBEJMFFNLH6OVJTUDT4VKAVVPDZ2OG", "length": 4455, "nlines": 65, "source_domain": "www.cinemazhai.com", "title": "சைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க!", "raw_content": "\nHome Gallery Actress சைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க\nசைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க\nசைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க மியா ஜார்ஜ் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இவர் நடித்த படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்திருப்பார்.\nதற்போது சைமா 2018 விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் மியா ஜார்ஜ் கலந்து கொண்டார்.\nஇதில் இவர் அணிந்து வந்த ஆடை மிகவும் அழகாக இருந்தது. அமரகாவியம், வெற்றிவேல், ஒருநாள் கூத்து, ரம் மற்றும் எமன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nசைமா விருது விழாவுக்கு மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை பாருங்க\nPrevious articleதுப்பாக்கி முனை படத்தின் டீஸர் வீடியோ\nNext articleஅரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை\nதிரையரங்குகளில் அதிக மக்கள் கூட்டம் கூடிய படம் காலாவை பின்னுக்கு தள்ளிய படம் இதுதான்\nமஹத் வாயால் அப்படியொரு பேர் வாங்கிய பிக்பாஸ் நடிகை\nகமலை சந்திக்கும் போது தனது ஆடையால் சங்கடத்திற்கு ஆளான வைஷ்ணவி \nவிஜய் அட்லீ படம் இப்படித்தான் இருக்குமாம்\nசக நடிகருடன் புகைப்படம் எடுக்க மறுத்த விஜய்.. காரணம் இதுதானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/164922", "date_download": "2018-12-15T07:51:58Z", "digest": "sha1:DSZIVJM2QU6DKA4JJRDBNKMNM5MNSZU4", "length": 13456, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "வயிற்றுக்குள் 100 மீன் முட்கள்; திகைத்துப்போன வைத்தியர்கள்! - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nவயிற்றுக்குள் 100 மீன் முட்கள்; திகைத்துப்போன வைத்தியர்கள்\nவயிற்றுக்குள் சிக்கிய ஊசி போன்ற 100 மீன் முட்களை அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் சீனாவைச் சேர்ந்த வைத்தியர்கள்.\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷோவ். வயது 63. இவர் அலாதியான மீன் பிரியர். ஏகப்பட்ட சிறு மீன்களைப் போட்டு சூப் வைத்துக் குடித்தார்.\nமீன் முட்கள் வயிற்றில் இருந்து தானாக வெளியேறிவிடும் என நினைத்தார். நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன\nமறுநாள் காலையில் தொண்டையில் சின்னதாக வலிக்க மீன் முள்தான் என்று புரிந்தது. ’தன்னால சரியாயிரும்’ என்று நினைத்துக்கொண்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்.\nபிறகு சில நாட்கள் கழித்து வயிற்றின் அடிப்பகுதியில் வலி அதிகரிக்க, சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.\nடாக்டர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அதிர்ச்சி அவரது மலக்குடலில் ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள்.\nஇரண்டு மணி நேரம் போராடி, ஊசி போன்ற அந்த மீன் முட்களை எடுத்துள்ளனர் டாக்டர்கள்.\n‘அதிகமான மீன் முட்கள் காரணமாக அவரது மலக்குடல் பயங்கரமாக வீங்கிவிட்டது. ஒரே நேரத்தில் அனைத்தையும் எடுக்க முடியாது என்பதால் வீட்டுக்கு அனுப்பி கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரச் சொன்னோம். அந்த நாட்களில் பாதியாவது வெளியேறியிருக்கும் என நினைத்தோம்’ என்றார் டாக்டர் ஹுவாங் ஜியின்.\nஇது வழக்கத்துக்கு மாறான கேஸ் என்கிறார்கள் அங்குள்ள மற்ற டாக்டர்கள்.\nஷோவ், இப்போது நலம். இனி மீன் வாசம் வந்தால் கூட அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/world-news/2571-kuwait-igc-ramadan-2015-programs.html", "date_download": "2018-12-15T08:17:33Z", "digest": "sha1:K3UIXYK47UNNHNHXHYAEHP7TOJBUB7W6", "length": 11745, "nlines": 177, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குவைத் IGC-யின் ரமளான்-2015 நிகழ்ச்சிகள்!", "raw_content": "\nகுவைத் IGC-யின் ரமளான்-2015 நிகழ்ச்சிகள்\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), கடந்த 13 வருடங்களாக \"ரியாளுல் ஜன்னா\" - சுவனத்துப் பூஞ்சோலை - கூடாரம் அமைத்து செய்து வருவதைப் போன்றே இவ்வருடம் ஃபஹாஹீல் மட்டுமின்றி சால்மியாவிலும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2571-kuwait-igc-ramadan-2015-programs.html )\nஃபின்தாஸ், மஹ்பூலா, அபூஹலிஃபா, மங்காஃப் பகுதிகளிலிருந்து , ஃபஹாஹீல் நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி தேவைப்படுவோர் குவைத்தில் 97928553 அல்லது அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nகுழந்தைகளின் இடையூறு இன்றி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் வண்ணம், குழந்தைகளுக்கென விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய தனிக் கூடாரம் (ஃபஹாஹீலில் மட்டும்) அமைக்கப்பட்டுள்ளது.\nஃபஹாஹீல் கூடாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஜூலை 4, 2015 சனிக்கிழமையன்று குவைத் சிட்டியில் அமைந்துள்ள மஸ்ஜித் கபீர் கூடாரத்தில் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC) மற்றும் இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) இணைந்து மிகப்பெரிய இஃப்தார் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் விபரங்களுக்கு IGC யின் இணைய தளத்தைப் பார்வையிடவும். இணைய தள முகவரி: http://igckuwait.net\nகத்தரில் நடைபெற்ற ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்\nவருடந்தோறும் மிகச் சிறப்பாக ரமழான் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் IGC குவைத் அமைப்பினருக்கு பிரார்த்தனைகளுக ்கும், நன்றிகளுக்கும் உரித்தானவர்கள்.\nதன்னலமற்ற இவர்களின் பணியை இறைவன் பொருந்திக் கொள்வானாக.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=177", "date_download": "2018-12-15T07:57:38Z", "digest": "sha1:IPJIU7HTN6URIJFCNVQM7ALZBY7LPIVI", "length": 7078, "nlines": 103, "source_domain": "tamilnenjam.com", "title": "மாலன் – Tamilnenjam", "raw_content": "\n“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’\n» Read more about: பாரதியும் இஸ்லாமும் »\nBy மாலன், 2 வருடங்கள் ago நவம்பர் 29, 2016\nகஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி \nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், அரசர்\nஇந்திப் படித்த வெள்ளித் தட்டு என்பதில், சாரதா.க.சந்தோஷ்\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், Dr.Surya\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், பாலசுப்ரமணியம், மட���பாக்கம்\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2018 என்பதில், கவிச்சுடர் கா.ந.கலயாணசுந்தரம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1223445.html", "date_download": "2018-12-15T06:24:24Z", "digest": "sha1:XU3MDQUHFI65EIB2PDRIAUPEC47YYYMH", "length": 17699, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் பலகோடி செலவில், புலிகளின் “மாவீரர் தினம்”; போரினால் பாதிக்கப்பட்ட “முன்னாள் போராளிகள்” பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் பலகோடி செலவில், புலிகளின் “மாவீரர் தினம்”; போரினால் பாதிக்கப்பட்ட “முன்னாள் போராளிகள்” பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ)\nபிரித்தானியாவில் பலகோடி செலவில், புலிகளின் “மாவீரர் தினம்”; போரினால் பாதிக்கப்பட்ட “முன்னாள் போராளிகள்” பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ)\nபிரித்தானியாவில் பலகோடி செலவில் புலிகளின் “மாவீரர் தினம்” போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ)\nபுலிகள் உயிருடன் இருந்த காலத்திலேயே தங்களுக்கு “கள்ளப் பட்டம்” கட்டியதாக தெரிவிக்கும் புலிகளின் பிரித்தானிய பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.சிவஸாந்தன், இம்முறைக்கான (2018) பிரித்தானிய மாவீரர் தின செலவு… 1.67,229.19 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் மூன்று கோடியே எண்பது இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ரூபா செலவு எனவும்) வரவு 82.300.00 பிரித்தானிய பவுண்ட்ஸ் (ஒரு கோடியே எண்பத்தேழு இலட்ச்சத்து முப்பத்தேழாயிரம் ரூபா வரவு) என்கிறார்.\nபிரித்தானிய மாவீரர் தினத்தின், மண்டப செலவு மட்டும்.. 89.172 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து எழுபத்திஐயாயிரம் ரூபா செலவு எனவும்), இருக்கைக்கு (கதிரைக்கு) மட்டும்… 17.500 பிரித்தானிய பவுண்ட்ஸ்.. (முப்பத்தியொன்பது இலட்ச்சத்து, எண்பத்தேழாயிரம் ரூபா), இதைவிடக் கொடுமை, மண்டபத்தில் மாவீரர்களின் படங்களை பொருத்துவத்துக்கான செலவு மட்டும் 7264.00 பிரித்தானிய பவுண்ட்ஸ் (அதாவது சுமார் பதினாறு இலட்சத்து ஐம்பத்திநான்காயிரம் ரூபா) எனும் செலவுகளுடன், மாவீரர் தின மொத்த செலவு… 1.67,229.19 பிரித்தானிய பவுண்ட்ஸ் எனவும் (அதாவது சுமார் மூன்று கோடியே எண்பது இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் ரூபா செலவு எனவும்) அறிவித்து உள்ளனர்.\nஇம்முறை மாவீரர் தினத்துக்காக, பிரித்தானியாவில் மட்டும் சுமார் நான்கு கோடி ரூபா இலங்கைப் பணத்தை செலவழித்துள்ள போதிலும், சுமார் இரண்டு கோடி ரூபாவே வரவு வந்து உள்ளதாகவும், அதாவது இன்னும் இரண்டு கோடி ரூபா “மாவீரர் தின செலவுக்கு மட்டும்” தேவையென சொல்லாமல் சொல்லி உள்ளார்.\nசமுதாயம்; தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும், “கள்ளப் பட்டம்” சூட்டுவதாகக் குறிப்பிடும் இவர், கடைசி வரையும் “மாவீரர் நாள் நடத்துவோம்” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கும் இவர், அதன் மூலமே தமது உழைப்பு உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.\nஇதேவேளை “தளிர்” எனும் அமைப்பு ஊடாக, “ஒருவருட காலத்தில்” ஐம்பத்தி மூன்று இலட்ச்சத்து, எண்பத்திநாலாயிரத்து எண்ணூறு இலங்கை ரூபா மட்டுமே இவர்களினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாக மேடையில் பகிரங்கமாக தெரிவிக்கும் அதேவேளை, ஒருவருடத்தில் ஐம்பது இலட்சத்தை கொடுத்ததாகக் கூறி “ஒரே நாளில்” நான்கு கோடி செலவழித்தது எதுக்கு என்பது புரியாத புதிராகவே உள்ளது.\nஇதுபோன்ற ஆடம்பர செலவுடன் நடாத்தும் “மாவீரர் தினக் கொண்டாட்டம்” பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகெங்கும் “புலம்(ன்)பெயர் தமிழ் மக்களினால் நடத்துவது காலக்கொடுமை.. மாவீரர் தினத்தை வியாபாரமாக்கி “கொத்துரொட்டிக் கடை முதல் சில்லறைக் கடை” வரை விஸ்தரித்து “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களை” கேவலப்படுத்துவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\nஇதுகுறித்த முழுமையான வீடியோ ஆதாரம்..\n“மாவீரர்களாக” மக்களைக் கொடுத்த, மகராசிகளின் கதை இது..\n*** இதுமட்டுமல்ல, சுவிஸ் புலிகளின் மாவீரர் தினத்தில் ஈகைச்சுடர் ஏற்றியவர், “சுவிஸ் தூஷணப் புலிகளின்” **”தூஷண வித்தகர்” தீபன் எனும் தீபராஜ் என்பது மகா கொடுமை… அவரது விபரங்களுடன், இதுகுறித்த முழுமையான விபரம் “அதிரடி” இணையத்தில் மிகவிரைவில் பிரசுரிக்கப்படும்…\nகேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்..\nநோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு �� ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\nநாம் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பது அவசியமானது – ஆளுநர் றெஜினோல்ட் குரே\nகுட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220160.html", "date_download": "2018-12-15T06:26:16Z", "digest": "sha1:3LPE7WHRBNJNF3RG2OPOVVKX37G6XHDZ", "length": 10600, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "“உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்..!! (வீடியோ செய்தி) – Athirady News ;", "raw_content": "\n“உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்..\n“உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்..\nநிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது\n” உயிர் மூச்சு ”\nதன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்க���ைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து\nஇவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்\nசினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம்.\nபல பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து…\nநானே சிறிசேனவையும் மகிந்தவையும் இணைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி – எஸ்பி திசநாயக்க..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\nநாம் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பது அவசியமானது – ஆளுநர் றெஜினோல்ட் குரே\nகுட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-874595.html", "date_download": "2018-12-15T06:53:29Z", "digest": "sha1:DEF5AJ4IR6FSDVXO42IG36GAVEC4AXMF", "length": 7927, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நார்வே திரைப்பட விழாவில் சிறந்த படமாக பரதேசி தேர்வு- Dinamani", "raw_content": "\nநார்வே திரைப்பட விழாவில் சிறந்த படமாக பரதேசி தேர்வு\nBy dn | Published on : 08th April 2014 12:19 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய ‘பரதேசி’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார்.\nசிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், சிறந்த இசையமைப்பாளராக கடல் ‘மரியான்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்வாகியியுள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருது ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘ஹரிதாஸ்’ படத்திற்கு வழங்கப்படுகிறது. கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு விருது ‘ராஜா ராணி’ படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது சூரிக்கு கிடைத்துள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ��டத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/2014/feb/03/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5-832661.html", "date_download": "2018-12-15T06:34:30Z", "digest": "sha1:CDDOO37GS25RFYW4BALOQR3VPMGI4YZ6", "length": 10904, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு- Dinamani", "raw_content": "\nஅலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nBy புது தில்லி, | Published on : 03rd February 2014 03:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிங்கள்கிழமை (பிப்ரவரி 3-ம் தேதி) நடைபெற உள்ள தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஅலைக்கற்றை உரிமத்தின் காலத்தை நீட்டிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.\nபார்தி ஏர்டெல், வோடாஃபோன், லூப் மற்றும் ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nமனுவில், \"திங்கள்கிழமை நடைபெறும் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் நிறுவனங்களின் தொலைத் தொடர்பு சேவையின் உரிமத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை அவசர விசாரணையாகக் கருதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி மற்றும் வோடாஃபோன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடுகையில், \"\"புதிய அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்வதற்கு பதிலாக தற்போதுள்ள அலைக்கற்றை உரிமத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த எதிர்பார்ப்பு சரியானதுதான். இக்கோரிக்கைக்கு தொலைத் தொடர்பு தீர்ப்ப���யம் மறுப்பு தெரிவித்துள்ளது முறையற்றது'' என்று வாதிட்டனர்.\n\"\"அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதித்தால், அது தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, ஏலத்துக்கு தடை விதிக்கக் கூடாது'' என்று மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், \"இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர்களின் கோரிக்கை மீதான விசாரணை துரிதப்படுத்தப்படும்' என்று உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, \"மனு மீதான விசாரணை முடியும்வரை ஏலத்தின் முடிவுகள் அறிவிக்கப்படக்கூடாது' என்று நீதிமன்றத்தில் ரோத்தகி கேட்டுக்கொண்டனர்.\nதிங்கள்கிழமை நடைபெறும் அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்வதற்கான பட்டியலில் வோடாஃபோன் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.\nஇந்நிறுவனங்களின் தற்போதைய அலைக்கற்றை உரிமத்தின் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஐடியா நிறுவனத்தின் அலைக்கற்றை உரிமம் 2015-ம் ஆண்டு வரை உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/041218-inraiyaracipalan04122018", "date_download": "2018-12-15T06:47:17Z", "digest": "sha1:MNTS3JGUBFASWBI32BSCY6Q2KOXQMA2S", "length": 9684, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.12.18- இன்றைய ராசி பலன்..(04.12.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். த��றமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும்.பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ப���ரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள்.சிறப்பான நாள்.\nமகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கா தீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப் படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100218-inraiyaracipalan10022018", "date_download": "2018-12-15T07:10:30Z", "digest": "sha1:5765QOL6GTZHT6BYZAXIMF7DSH6LZWNV", "length": 9898, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.02.18- இன்றைய ராசி பலன்..(10.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்:பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன��� வழியில் ஆதரவு பெருகும். விலையுயர்ந்த எலக்ட்ரா னிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்:வர வேண்டிய பணம்கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்:இன்றையதினம் இரவு 10.10மணி வரை சந்திரன் ராசிக்குள் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருட��் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.\nகும்பம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத்தொடங்குவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புத்துணர்ச்சி தொடங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120418-inraiyaracipalan12042018", "date_download": "2018-12-15T07:48:13Z", "digest": "sha1:IOYRZVZFSAQ4MAEIQFTGL4BSSKEXRTZP", "length": 9743, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.04.18- இன்றைய ராசி பலன்..(12.04.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். ��ாதிக்கும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nதுலாம்:வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போர���ட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/121118-inraiyaracipalan12112018", "date_download": "2018-12-15T07:54:52Z", "digest": "sha1:QR7266ICTC35FDUNDYII3P2LXZJGDVLI", "length": 9914, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.11.18- இன்றைய ராசி பலன்..(12.11.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டிவரும். அக்கம்- பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சிபெறுவீர்கள். கல்யாணப்பேச்சு வார்��்தைசாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப்பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். விருந்தினர்வருகை உண்டு. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு,இளமைக் கூடும். கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். விட்டுக்கொடுத்துச�� செல்ல வேண்டிய நாள்.\nமகரம்:குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப்போகும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில்சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.போராடி வெல்லும் நாள்.\nகும்பம்:குடும்பத்தாரின் ஆதரவுப்பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்:தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள்உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:34:18Z", "digest": "sha1:JAHYIFLSYSOWUUGXUQJ2Y7UWR3WNTYQA", "length": 10639, "nlines": 62, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நமது நெசவு தொழில் | பசுமைகுடில்", "raw_content": "\nதமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுதான் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தமிழகத்தின் பல மாவட்டங் களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. ஒரு பழமொழி உண்டு ‘காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்’ என்று. இதன் பொருள் காஞ்சிபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, சம்பாதித்து சாப்பிடலாம் என்பதாகும். இன்னொரு முக்கியப் பொருளும் உண்டு- கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன்படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டேதான் நெசவு செய்ய முடியும் என்பதே அது.\nதனித்தனி நூல்களை இறுகப் பிணைத்து அழகிய ஆடையாக்கி விடும் கைத்தறி கலை. கைத்தறியில் கைலி உற்பத்தி செய்ய….\nதெருவில் பாவு போட வேண்டும். அதை உருளையில் சுற்றி, தறியில் பொருத்தி நெய்ய வேண்டும். அதற்கான ஊடை நூலை டப்பாவில் சுற்ற வேண்டும்\nபல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதம���ன நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே வகை நூல் இல்லை. அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது\nஆலை என குறிப்பிடப்படும் பெரிய மூங்கில் பிளவுகளால் செய்யப்பட்ட உருளையில் நூலைச் சுற்றுகின்றனர். நூல் முப்பது சிறு உருளைகளிலிருந்து பெரிய உருளைக்குச் செல்லும். இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு ஏதுவாக கடிகாரச் சுற்றில் ஒன்று, எதிர் சுற்றில் ஒன்று என பெரிய உருளை அறுபதாகப் பிரிக்கப்படுகிறது. இப்பணியைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். மாற்றி மாற்றி சுற்ற வேண்டும் என்பதால் எந்த இடத்தில் மாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆரக்காலில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றிவைத்துள்ளனர்.\nஇவ்வாறு சுற்றப்பட்ட நூல் துவைச்சுப் பட்டறைக்குச் (வண்ணக் கஞ்சி இருக்கும் தொட்டி) செல்கிறது அங்கு கஞ்சி ஏற்றி நூலை விறைப்பாக்குகின்றனர். பச்சரிசி மாவைக் காய்ச்சி கஞ்சியாக்கி நீளமாக மாட்டப்பட்டிருக்கும் நூலில் தூரிகையால் கஞ்சியைத் தூவுகின்றனர். தூவப்பட்ட கஞ்சி நூலின் மறுபக்கத்தை நனைப்பதற்காக பில்லேறு எனப்படும் விழலின் வேரால் செய்யப்பட்ட பெரிய தூரிகையை நூலின் மீது அழுத்தியபடி இருவர் இழுத்துச்செல்கின்றனர் அதன் பிறகு ஊர்தியைச் சுழற்றி அசைத்து கஞ்சிப்பசையை உலர்த்துகின்றனர். இவ்வாறு இரு முறை செய்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி நூலை வழுவழுப்பாக்கி முறுக்கேற்றி தறிக்கு அனுப்புகின்றனர்.\nநெய்யப்படவிருக்கும் துணிகளின் நிறங்களுக்கேற்ற நூல்களை அச்சில் பிணைத்து, அள்ளிப்பிடித்து சிக்கலில்லாமல் தனித்தனி இழையாக நீவி அதன்பிறகு தறியில் பிணைக்கின்றனர். குறுக்கு இழைக்கான நூல்கள் தார் எனப்படும் சிறு உருளையில் சுற்றப்பட்டிருக்கிறது. அதனை மரத்தாலான நாடா எனப்படும் கருவிக்கு உள்ளிருக்கும் பித்தளைப் பட்டைக்குள் பொருத்தி நெய்யத் தொடங்குகின்றனர். பல வண்ண ஆடை என்றால் குறுக்கு இழைகளை அதற்கேற்ப சரியான நேரத்தில் அவ்வப்போது மறவாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இப்பணி பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் நெய்பவரின் நினைவாற்றலுக்கும், கவனம் சிதையாமைக்கும் மிகப்பெரிய சவாலாகும்.\nஇப்படி நூலாடும் தறியில் தங்கள் கைத் திறத்தாலும் கடும் உழைப்பாலும் ஓர் ஆடையை உருவாக்கி நாம் உடுத்தத் தருகின்றனர் ஒவ்வொரு நேசவாளரும்.\nகைத்தறிகள் நெசவால் தனித்துவமாக தரைவிரிப்புகள், விரிப்புகள் முதலான அலங்காரத் துணிகள் போன்ற சிறு அளவிலான துணிகளைத் தனிப்பயனாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அதேநேரத்தில் முற்றிலும் லேசான எடை கொண்ட துணிகளை செய்யவும் முடிகிறது.\nஇத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர்\nNext Post:ஐரோப்பியர்களின் கோடைகால உடை\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsudrr.net/2017/10/10/director-rajamouli-birthday-special-article/", "date_download": "2018-12-15T06:24:11Z", "digest": "sha1:VHBX6KAXXNXMXEI7LXVXN3NDGQVTBU5K", "length": 18043, "nlines": 58, "source_domain": "tamilsudrr.net", "title": "ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்! – தமிழ் சுடர்", "raw_content": "\nஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்\nசிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். ‘அமர் சித்ர’ கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை\n1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான ‘விஜயேந்திர பிரசாத்’ தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங்கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.\nதன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில��லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.\nபழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த ‘சாந்தி நிவாசம்’ என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.\nகதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான ‘Ninnu Chudalani’ யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.\nஎன்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.\nதான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே ‘சிம்ஹாத்ரி’. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது ‘ராஜமௌலி’ யார் என்று.\nஅடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ணா(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக… அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெரும���யையும் பெற்றார். ஆந்திராவில் ‘ஜக்கண்ணா’ என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.\nராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். ‘சிம்ஹாத்ரி’ முதல் ‘பாகுபலி’ வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.\nஎப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்புவதுதான் ராஜமௌலியின் வழக்கம்.\nஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மேருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான் நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.\nஇவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த ‘அதிசயப் பிறவி’யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.\nஇவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,’பழிவாங்கலே’ முதன்மையாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,’ஹீரோவின் பலத்தை காட்டவே’ இ���்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.\nபாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.\nஇசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.\nதன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.\nதொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட ‘மஹாபாரதம்’ படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்… ஜெய் மகிழ்மதி\nPrevious PostPrevious ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா\nNext PostNext “தியேட்டர்ல வாட்ஸ்அப் பார்க்க வைக்காதீங்க ப்ளீஸ்” – ஓர் இயக்குநரின் வேண்டுகோள்\nபிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா’’ – சுஜா சர்ப்ரைஸ்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்\n’ – ஆதரவுக்கரம் நீட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு\nசென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/13230629/The-film-industry-is-clean-with-Me-Too--the-actress.vpf", "date_download": "2018-12-15T07:35:37Z", "digest": "sha1:UG5MOBRPDTUGVEQVV3L754ITP7KTOTWE", "length": 10702, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The film industry is clean with 'Me Too' - the actress Iliyana || ‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்ட��� புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘மீ டூ’வால் சினிமா துறை சுத்தமாகும் –நடிகை இலியானா\nதமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் குறித்து அவர் கூறியதாவது:–\n‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. அவர்களுடைய கசப்பான அனுபவங்களை ‘மீ டூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம்.\nபாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன்.\nஎனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூ உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் பேசமுடியாது.\nநான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.\n1. தொடர் புரளிகளால் மன அழுத்தம்: இலியானா கொந்தளிப்பு\n‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்தவர், இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.\n2. ரசிகர்கள் ஆவேசம் : வெளிநாட்டவரை இலியானா காதலிக்கலாமா\nதமிழில் விஜய் ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\n3. பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி\n4. மீண்டும் நடிக்கிறார் பாவனா\n5. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=135488", "date_download": "2018-12-15T07:36:13Z", "digest": "sha1:Y5ETD254VHOPPXEBS2ZUZLLH7VBVFTPK", "length": 11911, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி : சமந்தா பவர்\nரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்\nகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை\nபெட்ரோல் விலை உயர்வு – சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nHome / தமிழீழம் / இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்\nஇந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம்\nஅனு June 13, 2018\tதமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாமியரை நியமித்தமைக்கு கடும் கண்டனம் 184 Views\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும்,மட்டகளப்பு இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இந்து சமய வெளிவிவகார பிரதி அமைச்சாராக இஸ்லாம���யர் ஒருவரை நியமித்தமைக்கு கடும் கண்டனத்தையும் அரசாங்த்தின் மீது அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளமையானது….\nபாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களோடு எவ்வித தனிப்பட்ட குரோதமும் எனக்கில்லை ஆனால் இந்து மக்களின் பிரதிநிதியாக வருபவர் ஒரு இந்துவாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் நாட்டின் ஜனாதிபதி அதனை செய்ய தவறி ஒட்டுமொத்த இந்து மக்களையும் அவமானபடுத்தியுள்ளார்.\nஇந்துக்கள் பசுவினை இறைவனுடைய சின்னமாகவும் கோமாதா வழிபாடு செய்பவர்கள் அப்படிபட்ட இந்துக்களின் பிரதி அமைச்சராக பசுவினை புசிப்பவரை நியமிப்பது இந்த நல்லாட்சி என்று சொல்லுகின்ற அரசை கொண்டு வந்த இந்துக்களை புறக்கணிக்கும் செயலாகும்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் இந்து பிரதி அமைச்சராக பதவியேற்று இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சிவ சின்னங்களை அணியத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎமது இந்துக்களின் உருவ வழிபாட்டை நிராகரிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை பார்த்து காபீர்கள் என சொல்பவர்களிடம் எமது இந்து சமயத்தை இந்த அரசாங்கம் அடமானம் வைத்துள்ளது.\nஜனாதிபதி இது தொடர்பாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்து ஒருவரை பிரதி அமைச்சாரக நியமிக்க வேண்டும்.தற்போது இந்து வெளி விவகார அமைச்சராக இருக்கும் கௌரவ அமைச்சர் டி.ம் சுவாமிநாதன் மௌனம் கலைக்க வேண்டும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரிய போராட்டங்கள் இந்துக்களினால் செய்யப்படும் எனவும் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious போதைப் பொருளை ஒழிக்க எல்லோரும் முன்வரவேண்டும்-சுமந்திரன்\nNext இந்துக்கள்-முஸ்லிம்களு் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி-மாவை\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nஇந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-15T07:26:55Z", "digest": "sha1:FLFBG42ADPO6UTGADFKVDBEKM42ONT3I", "length": 9877, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "யேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த\nசட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் – அமெரிக்கா\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nகூட்டமைப்பு முன்வைத்த கோாிக்கைகள் என்ன\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான மணற்சிற்பம் வத்திக்கான் சென். பீற்றர்ஸ் சதுக்கத்தில் செதுக்கப்பட்டு வருகின்றது.\nகிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் சுமார் 720 தொன் மணலை பயன்படுத்தி இந்த சிற்பம் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த இரண்டு வாரங்களாக புளோரிமாவைச் சேர்ந்த தொழில்முறை மணல்சிற்ப கலைஞரான ரிச் வரனோவின் வழிகாட்டுதலில் நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் செக் குடியரசைச் சேர்ந்த மேலும் மூன்று கலைஞர்கள் இணைந்து இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி வருகின்றனர்.\n5.5 மீற்றர் உயரத்திலும் 16 மீற்றர் அகலத்திலும் மணல் சிற்பம் ��ருவாக்கப்படுகிறது.\nசிற்பத்துக்கு மிகவும் பொருத்தமான மணல் கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் வடக்கு இத்தாலியின் கடற்கரை நகரான ஜெசோலாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.\nஜோசப், மரியாள், குழந்தை யேசு, தேவதைகள், மேய்ப்பர்கள், மிருகங்கள் மற்றும் மூன்று ராஜாக்களையும் உள்ளடக்கி சிற்பம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nஅமெரிக்காவில் மைக்கல் சூறாவளியினால் பாதிக்கப்பட்டு குடியேற்றங்களை இழந்த மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபத\nபுளோரிடாவில் மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணனத்தில் ஏற்பட்ட மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து\nபுளோரிடாவை தாக்கியது சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி: 4 ஆயிரம் பேர் மீட்பு பணியில்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடமேற்கு பகுதியை மிகவும் சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி தாக்கியுள்\nபுளோரிடாவை நெருங்கும் மைக்கேல் புயல் – அவசர நிலை பிரகடனம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நெருங்கும் மைக்கேல் புயல், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆம்\nஅமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை தொடர்ந்து பாதுகாப்பேன்: டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் தன்னால் கொண்டுவரப்பட்ட வர்த்தகக் கொள்கைகளைத் தொடர்ந்து பாதுக்கவுள்ளதாக அமெரிக்கா ஜனாதி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் – அமெரிக்கா\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை: அஜித் பி பெரேரா\n2018 உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 275 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2015/11/blog-post_64.html", "date_download": "2018-12-15T06:20:47Z", "digest": "sha1:JSC4WGXEF4FWKBLPFMUMVOEFCTJXHXB6", "length": 25254, "nlines": 259, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் ��ெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவெள்ளி, 6 நவம்பர், 2015\nஇளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி: சுப்ரபாரதிமணியன்\nபவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்\nதமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை சங்க விளக்கத்தில் நிறுத்தி விடுவார்கள். அப்படி இனம் காண முடியாத சிக்கலில் வேறு வகையான விமர்சன பாதிப்பில் இன்னோரு புறம் நின்று அவர்களின் கவிதைகளைப் பார்ப்பது சவுகரியமாகப்படுகிற பட்சத்தில் அவர்களின் பிரத்யோகப் பார்வை மனதில் பிடிபடாமல் போகிறதே என்ற பயம் இருக்கும். இலக்கியம் மொழியால் கட்டமைக்கப்பட்டது . மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆழ்ந்தத் தொடர்பு உள்ளது என்று உளவியலாளர்களும் மொழியாளர்களும் நிரம்ப நிருபித்திருக்கிறார்கள். இந்த வகைச் சிக்கல்களுக்குள் உள்ளாகும்போது தமிழாசிரியர்களின் கவிதைத் தொகுப்புகளை அணுகுவதில் நிரம்ப சிக்கல்கள் உள்ளன. தமிழில் செய்யுளுக்கும் அதை இயற்றிய தமிழாசிரியர்கள், புலவர்களுக்கும் என்று நீண்ட வரலாறு உண்டு. தமிழ் உரைநடையின் 300 வருட ஆயுசை மிஞ்சிக் கொண்டு தமிழில் செய்யுள் தன் உயரம் காட்டியிருக்கிறது. அந்தச் சிரமத்தைப் புரிந்து கொள��ள நீண்ட உயரம் வளர வேண்டியிருக்கிறது. இந்தச் சிரமங்களைத் தவிர்த்து விட்டு இத்தொகுப்பை அணுகுகையில் வாழ்க்கை என்பதே மொழியை கையாளும் கலை என்ற வித்தையிலிருந்து அனுபவ சாரங்கள் கொண்டு செல்லும் பாதைக்குப் போக ஆசைப்பட்டிருக்கிறேன். வாழக்கையின் இருண்ட அம்சங்களை, நிராசைகளை ஏமாற்றங்களை மனித மனத்தின் அந்நிய உணர்வுகளைக் கொண்டாடும் ஒரு பக்கத்தில் நம்பிக்கைகளையே கவிதைகளாக விதைத்து வருபவர். பூ.அ. இரவீந்திரன்.செயல்பாட்டிலும் அவ்வாறே இருப்பவர்.\nநவீன இளைஞன் முந்திய தலைமுறையினர் கண்டு கொள்ளாத, கண்டுணராத தொழில்நுட்பம், விஞ்ஞானம், பெரும் இணைய அறிவு ஆகிய விசயங்களை நவீன கவிதையின் மூலாதரமாகக் கொண்டு வந்தபின் நவீன கவிதைகள் நவீன அறிவியலால் அளக்கப்படும் விசயமாகி விட்டது. கவிதைப்படைப்பில் இரவீந்திரன் இதுவரை தான் பெற்ற அனுபவங்களை குறித்து நம்முடன் உரையாடுகிறார். அந்த உரையாடல் ஒர்றைத் தன்மையற்றதாய் பன்முகங்களைக் கொண்டதாயும் அமிந்து விடுகிறது. கொஞ்சம் தத்துவமாகவும் பிடிபடுகிறது. சமூக உளவியலை சமூக அனுபவங்களுடன் விஸ்தாரம் செய்கிற போக்காய் இக்கவிதைகள் நம்மை நிழலாய் பின் தொடர்கின்றன.ஒரு முதுபெரும் தமிழாசிரியர் உலகப் போக்கினையொட்டி நவீன கவிதைகளுடன் பயணித்திருப்பது ஒரு முக்கிய தருணம் என்று தோன்றுகிறது. நம்முடன் அவர் உரையாடும் மொழி அன்றாட அனுபவங்களிலிருந்து பெற்றது. புனைவுத் தன்னமையை நிராகரித்தே இதை முன் வைக்கிறார்.. எங்கும் வினோதமான உறவு நிலை என்று எதுவும் இல்லை. எல்லாம் யாதார்த்தம் சார்ந்த அனுபவ்ங்களாக குறியீடுகளாகவும் அமைந்திருந்திருக்கின்றன். சிதைந்த மனதின் செயல்பாடுகளை கண்டு வருந்தும் மனம் இன்றைக்கு அதைக் கொண்டாட்டமாக்கி வாழ்க்கையின் இன்னொரு புறத்திற்கே சென்று விடுகிறது. அனுபவத்திற்கெட்டிய அளவு பெரும் கனவுகள் உருவானதில்லை. ஆனால் வாசிப்பு இன்பம் தரும் கனவுகள் மிக பிரமாண்டங்களாக விரிந்து கிடக்கின்றன.\nஅம்மாவின் பூனை போன்ற கவிதைகளில் இதன் உட்சத்தைக் காணலாம்.வீடு, அறை , பெரு நகர மாலை நேரத்து ராச வீதி, என்று அனுபவங்களை விரித்துக் கொண்டே போகிறார். இசை இரவுப் பேரலையும், மவுன மொழிபெயர்ப்புகளும் கவிதைகளோடு இணைந்து வருகின்றன. முது பெரும் தமிழாசிரியர் இன்றைய தலைமுறை இளைஞர்களி��் நவீன கவிதை அனுபவ வீச்சோடு செயல்படுவது தமிழுக்கு ஆரோகியமானது.. 5 ஆண்டு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் இத்தொகுப்பில் அந்த அடையாளங்களைத் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ( ரூ 100, கீதா பதிப்பகம், கோவை ).\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 4:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்: ...\nசூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்: ...\nசிறுகதை பத்திரம் : சுப்ரபாரதிமணியன் செல்லம்மாள...\nதிருப்பூர் இலக்கிய விருதுகள் 2015 (சுகந்தி சுப்ரம...\nஎழுத்தாளர்கள் வாசகர்கள்சந்திப்பு நவம்பர் 21,22 :...\nதிருப்பூர் இலக்கியப் பரிசு 2015 பரிசு பெற்ற நாவல் ...\nதிருப்பூர் இலக்கிய விருது 2015 பரிசு பெற்ற கட்டுரை...\n\" பொழுதுகளை வேட்டையாடுகிறவன் \" : சேதுபதியின்கவிதைக...\nகனவு அசோகமித்திரன் மலர் பற்றி ஜெயமோகன் 1992ல் நான...\nதிருப்பூர்இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்திசுப்ர...\n30 வது தேசிய புத்தகத் திருவிழாமத்திய அரசுநிறுவனமான...\nஇளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ.இரவீந்திரன் கவித...\nமீள் பதிவு பேட்டி: பிரண்ட் லைன்Subrabharathi Mania...\nஎழுத்தாளர்கள் வாசகர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 :...\nகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம்முள்ளும் : சுப்ரப...\nசுப்ரபாரதிமணியனின் புதியநூல்கள்: * ஓ.. செகந்திரா...\nஅரசியல் செயல்பாடாகவே பார்க்கும் நோக்கு இரா காமராசு...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/history/thozhiyar/2236-2236.html", "date_download": "2018-12-15T08:15:14Z", "digest": "sha1:MIWFMBAVVIQ3ETXLXVMIWT6MHIRYLUHU", "length": 46884, "nlines": 217, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தோழியர் - 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس", "raw_content": "\nதோழியர் - 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس\nமூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தி மதீனாவை வந்து அடைந்திருந்தது. அவர்கள் போரில் உயிர் தியாகிகள் ஆகியிருந்தனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தோழர்களையும் அச்செய்தி ‘கப்’பென்று அப்பியது.\nஅனைவருக்கும் ஆழ்ந்த சோகம். இறந்தவர்களுள் ஒருவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக நபியவர்கள் அவரது இல்லத்தை அடைந்தார்கள். அங்கு அந்தத் தோழரின் மனைவியோ போரிலிருந்து திரும்பவிருக்கும் தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளைக் குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டு… வீடு கலகலப்பாக இருந்தது.\nவீட்டிற்கு வருகை புரிந்த அல்லாஹ்வின் தூதரை வரவேற்ற அப்பெண்மணிக்கு நபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே, ‘விபரீதமோ’ என்று தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக்குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க -உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.\n என் கணவரைப் பற்றிய சோகச் செய்தி கொண்டு வந்தீர்களோ\n“ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவரும் இரண்டு தோழர்களும்.”\n ஆருயிர்க் கணவரின் பிரிவு, துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.\nநபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் தாலிப், அகீல், ஜஅஃபர், அலீ – ரலியல்லாஹு அன்ஹும். அவர்களுள் ஜஅஃபருக்கு அஸ்மா என்ற பெண்மணி திருமணம் செய்விக்கப்பட்டிருந்தார். இந்த அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா வேறு யாருமல்ல, நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸின் மைத்துனி.\nஅப்பாஸின் மனைவியான உம்மு ஃபள்லு லுபாபா அல்-குப்ராவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். ஒருவர் பிற்காலத்தில் நபியவர்களை மணம் புரிந்துகொண்ட மைமூனா ரலியல்லாஹு அன்ஹா. மற்ற இருவர் அஸ்மா, ஸல்மா. ஸல்மாவை நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு மணம் புரிந்துகொண்டார். அஸ்மா ஜஅஃபரை. இவ்விதம் நபியவர்களின் குடும்பத்துடன் அந்த நான்கு சகோதரிகளுமே மண உறவு கொண்டிருந்தனர்.\nநபியவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டு விஷயம் மெதுவே வெளியே தெரியவர ஆரம்பித்த அந்தத் துவ���்கக் காலத்திலேயே அபூபக்ரு (ரலி) மூலமாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் ஜஅஃபரும் அஸ்மாவும். அர்கமின் இல்லத்திலிருந்து நபியவர்கள் இஸ்லாமியப் பாடங்களைத் துவங்குவதற்கு முன்பாகவே ஜஅஃபர் இஸ்லாத்தில் இணைந்திருந்தார்.\nகுரைஷிக் குலத்தின் மிக முக்கியக் கோத்திரத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தாம் ஜஅஃபர். ஆனால் அதுவரை இருந்த அந்தப் பெருமை, மதிப்பு, மரியாதை எல்லாம் மறைந்துபோய், புதிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தொந்தரவுகளுக்கும் அக்கிரமங்களுக்கும் ஜஅஃபர் தம்பதியரும் உட்பட நேர்ந்தது. ஆனால் அது அவர்களுக்குள் உரம் வளர்க்கவே உதவியது. சொர்க்கத்தின் பாதை கடினமானது என்பதை அந்த இளவயதிலேயே அவர்கள் நன்கு உணர்ந்தனர். பொறுமை காக்க ஆரம்பித்தனர் அந்தப் புதுத் தம்பதியர்.\nஇருந்தாலும் அவர்களை அதிகம் மன உளைச்சலுக்கும் அல்லலுக்கும் உள்ளாக்கிய விஷயம் ஒன்று இருந்தது - இறைவனுக்கு உண்டான தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைக்கூட, தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரிலேயே, சுதந்திரமாய் நிறைவேற்ற முடியாமற் போன அவலநிலை. முஸ்லிம்கள் ஒன்றுகூடினால், தொழுதால் தேடித்தேடி வந்து ரகளை செய்தார்கள்; அராஜகம் புரிந்துகொண்டிருந்தார்கள் குரைஷிகள். இதனால் முஸ்லிம்கள் ஒளிந்துவாழ வேண்டி வந்தது. இப்படியாக நிலைமை கட்டுக்கடங்காமல் போன தருணத்தில்தான் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு அனுமதி அளித்தார்கள்.\nஹிஜ்ரத் எனும் புலப்பெயர்வுக்கு அனுமதி கிடைத்தது. ‘புறப்படுங்கள். அண்டை நாட்டில் நீதியுடன் ஆட்சி செலுத்தும் அரசர் ஒருவர் இருக்கிறார். அவர் நாட்டில் தஞ்சம் பெறுங்கள்’\nகைக்கு விலங்கு பூட்டி, தம் தாயால் சிறை வைக்கப்பட்டிருந்த தோழர் ஒருவரும் இணைந்துகொள்ள, புறப்பட்டது முஸ்லிம்களின் குழு. தம்பதிகள் ஜஅஃபருக்கும் அஸ்மாவுக்கும் அதுதான் தேனிலவு. அவர்களும் கிளம்பினர். ‘அல்லாஹ்வே எங்களின் ஒரே இறைவன்’ என்று உரைத்துக் கொண்டிருந்த ஒரே பாவத்திற்காக புலம்பெயர வேண்டி வந்தது அவர்களுக்கு. என்ன செய்ய அவர்களுக்கு அப்பொழுது அதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்காவின் சுடு மணல் கடந்து, கடல் கடந்து, அபிஸீனியா வந்து இறங்கியதும்தான் அவர்களுக்கு சுதந்திரமான சுவாசம் சுகமாய் வெளிவந்தது. அச்சமின்றி, குறுக்கீடின்றி, நீதியான அரசாங��கத்தின் பாதுகாப்பில் தங்களது ஏக இறை வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர் அவர்கள்.\nஆயினும் குரைஷிகள் அபிஸீனிய நாட்டிற்குத் துரத்திவந்ததையும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் ஜஅஃபர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் விரிவாகவே பார்த்தோம். ஜஅஃபரும் அவர் மனைவி அஸ்மாவும் அப்துல்லாஹ், முஹம்மது, அவ்னு எனும் மூன்று குழந்தைகளை ஈன்று அங்கு அவர்களது காலம் நகர, இங்கு மக்காவில் பற்பல நிகழ்வுகள், துன்பங்கள், சோதனைகள் என்றாகி, நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தது நிகழ்ந்தது. அப்பொழுதும் அபிஸீனிய நாட்டில் வசித்துவந்த முஸ்லிம்கள் அங்கேயேதான் இருந்தனர்.\nபின்னர் ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு முஸ்லிம்களை மதீனாவிற்கு அனுப்பி வைக்கும்படி மன்னர் நஜ்ஜாஷிக்கு நபியவர்கள் கடிதம் எழுதி அனுப்ப, இரண்டு படகுகளைத் தயார் செய்து அதில் முஸ்லிம்களைப் பத்திரமாய் அனுப்பிவைத்தார் நஜ்ஜாஷி. ஜஅஃபரும் அஸ்மாவும் மதீனா வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃகைபருக்குப் படையெடுத்துச் சென்றிருந்தார்கள். அந்தச் செய்தியை அறிந்த ஜஅஃபர், அத்தனை ஆண்டுகளாய் நபியவர்களைப் பிரிந்திருந்தவர், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று வந்த சேர்ந்த பயணக் களைப்பையெல்லாம் உதறி உதிர்த்துவிட்டு உடனே ஃகைபர் நோக்கி விரைந்தார். அவர் ஃகைபர் வந்தடைந்த நேரம், ஒருவழியாய் முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி பெற்றிருந்த தருணம்.\nநபியவர்கள் ஜஅஃபரைக் கண்டதும் அக மகிழ்ந்து, அவரை ஆரத்தழுவி நெற்றியில் முத்தம் ஈந்து “இன்று எனக்கு மகிழ்வை ஏற்படுத்தியது ஃகைபர் வெற்றியா ஜஅஃபரைச் சந்தித்ததா” என்று வாய்விட்டே அதை வெளிப்படுத்தினார்கள். ஃகைபர் போரில் கைப்பற்றிய செல்வங்களைப் படையினர் மத்தியில் பங்கிடும்போது அபிஸீனியாவிலிருந்து படகில் வந்தடைந்தவர்களுக்கும் ஆளுக்கு ஒரு பங்கு அளிக்கப்பட்டது. போரில் பங்கு பெறுபவர்களுக்கு இஸ்லாத்தில் தனிச் சிறப்பு; போரில் கைப்பற்றிய செலவங்களைப் பங்கிடும் தனிச்சட்டம். அத்தகைய பெருமை அபிஸீனியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கும் அளிக்கப்பட்டது.\nஅப்படியான பெருமை அவர்களுக்கு வாய்த்தும் ஆரம்ப காலத்திலேயே அபிஸீனியாவுக்குச் சென்று, பின்னர் ஃகைபர் ��ோரின்போது மதீனா வந்ததால் அந்த முஸ்லிம்களுக்கு ஹிஜ்ராவின் பேறு வாய்க்கவில்லை என்றொரு கருத்து அப்பொழுது நிலவி வந்தது. அதற்கேற்ப ஒருநாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அஸ்மாவிடம், “நாங்களெல்லாம் உங்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் மேற்கொண்டவர்களாக்கும்” என்று ஓர் உரையாடலின்போது குறிப்பிட்டு விட்டார்.\nஅது அஸ்மாவின் மனத்தை சட்டெனத் தாக்கியது. “உண்மையைத்தான் உரைத்தீர்கள் உமர். நீங்களெல்லாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தீர்கள். அவர்கள் உங்களுள் பசித்திருந்தவருக்கு உணவளித்தார்கள்; கல்வி அளித்தார்கள். நாங்களோ நாடு துறந்து தூர தேசத்தில் கிடந்தோம். அல்லாஹ்வின்மீது ஆணையாக நான் நபியவர்களிடம் செல்வேன்; முறையிடுவேன்.”\nநாடு துறந்து பட்ட கஷ்டம், அடைந்த துன்பம், எல்லாம் அவ்வளவுதானா என்று அவருக்கு அவ்வளவு கவலை. நேரே நபியவர்களிடம் வந்து இதுபற்றி விளக்கம் கேட்டார் அஸ்மா. அமைதியாக பதில் அளித்தார்கள் நபியவர்கள். “அவர்களுக்கெல்லாம் ஒரு ஹிஜ்ராவின் நன்மை. உங்களுக்கு இரண்டு.”\n\" வருத்தம் நீங்கியதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சி இரட்டிப்பானது அவர்களுக்கு. முஸ்லிம்கள் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்தது ஒரு ஹிஜ்ராவாகவும் பின்னர் அவர்கள் அங்கிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தது மற்றொரு ஹிஜ்ராவாகவும் இரண்டு பெரும்பேறுகள் அவர்களை அடைந்தன. இங்கு ஒன்று முக்கியம். தோழர்கள், தோழியரின் போட்டி, இன்பம், துன்பம் என்பதெல்லாம் பட்டம், பதவி, சொத்து, சுகம் என்பனவற்றை ஓர் அடிப்படை அம்சமாகக்கூடக் கருதவில்லை கவனித்தீர்களா நாளும் பொழுதும் இறைவழியில் அறச்செயல், இறை உவப்பு, அதுசார்ந்த நல்லறம் என்றே மாய்ந்து, மாய்ந்து மருகியிருக்கிறார்கள் அவர்கள்.\nபுலம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்க்கை, அலைச்சல், பட்ட துன்பம் ஆகியனவற்றை விஞ்சும் கடும் சோதனை, இழப்பு வந்தது அஸ்மாவுக்கு. முஅத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நிகழ்ந்தது ஒரு போர். அதைப்பற்றி மிக விரிவாய் ஜஅஃபரின் வரலாற்றில் பார்த்தோம். அதன் சுருக்கத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.\nநபியவர்கள் மூவாயிரம் வீரர்களை அணி திரட்டினார்கள். படைத் தலைவராக ஸைது இப்னு ஹாரிதா (ரலி) நியமிக்கப்பட்டார். எதிரிகள��க்கு வலு சேர்ப்பதற்கு நிச்சயம் ரோமர்கள் உதவிக்கு வரப்போகிறார்கள்; போர் உக்கிரமாக இருக்கும் என்ற நபியவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பி வைத்தார்கள். கிளம்பியது படை.\nமுஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது. எண்ணிக்கை பிரமிப்பு ஏற்படுத்தியதென்றாலும் அதையெல்லாம் ஒதுக்கிக் தள்ளிவிட்டுத் துணிச்சலுடன் களம் புகுந்தனர் முஸ்லிம்கள். ஸைது இப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமை ஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது.\nஜஅஃபரிடம் எந்தவிதத் தயக்கமும் பயமும் இருக்கவில்லை. எதிரியின் அணிகளுக்கு இடையே தாக்கிக்கொண்டே அவர் ஊடுருவ, ஊடுருவ சகட்டுமேனிக்குக் காயங்கள். அப்பொழுது எதிரியின் ஒரு வாள் வீச்சு அவரது வலக் கரத்தைத் துண்டாடியது. விழுந்த அங்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கொடியை இடக் கையில் ஏந்திக் கொண்டவர் போரைத் தொடர்ந்தார். மற்றொரு வீச்சில் அந்தக் கையும் துண்டானது. இப்பொழுது வெட்டுப்பட்ட கைகளின் பகுதிகள் போக மீந்திருந்த பகுதிகளால் கொடியை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு அவர் மேலும் தொடர, இறுதியாய் முழுவதும் வெட்டுண்டு வீழ்ந்தார் ஜஅஃபர். அதற்கடுத்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) தலைமை ஏற்றுக் கொண்டு போரிட்டு அவரும் வீர மரணம் எய்தினார்.\nஇந்நிகழ்வு நபியவர்களையும் மதீனாவில் இருந்த அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது. ஜஅஃபரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நபியவர்கள் அவரது இல்லத்தை அடைந்தார்கள். அங்கு அஸ்மா போரிலிருந்து திரும்பவிருக்கும் தம் கணவரை வரவேற்கத் தயாராகிக்கொண்டு இருந்தார். பிள்ளைகளைக் குளிக்க வைத்து, நல்லாடை உடுத்தி, நறுமணம் பூசிவிட்டு, ரொட்டி சமைத்துக் கொண்டு… வீடு கலகலப்பாக இருந்தது.\nவீட்டிற்கு வருகை புரிந்த அல்லாஹ்வின் தூதரை வரவேற்றவருக்கு நபியவர்களின் முகம் சோகத்தால் சூழப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே, ‘விபரீதமோ’ என்று தோன்றிவிட்டது. தம் கணவரைப் பற்றி விசாரிக்க ஆவலும் மன உளைச்சலும் எழுந்தன. ஆனால் தம்மை வருந்த வைக்கும் செய்தியை நபியவர்கள் சொல்லிவிடுவார்களோ என்ற பயமும் கூடவே எழ, கேட்காமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். முகமன் கூறிய நபியவர்கள், குழந்தைகளை அழைத்துவரச் சொன்னார்கள். நபியவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு, சந்தோஷக் கீச்சுக்குரலுடன் ஓடிவந்தார்கள் பிள்ளைகள். அவர்களை நோக்கிக் குனிந்து, அணைத்துக் கொண்டு, அவர்களது கைகளில் தம் திருமுகம் புதைக்க -உருண்டோடியது நபியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர்.\n என் கணவரைப் பற்றிய சோகச் செய்தி கொண்டு வந்தீர்களோ\n”ஆம். போரில் வீர மரணம் எய்தி விட்டனர் அவரும் இரண்டு தோழர்களும்.”\n ஆருயிர்க் கணவரின் பிரிவு துக்கத்தை அள்ளி இறைக்க, அழுதார். தாய் அழுவதைக் கண்ட பிள்ளைகள் கடுஞ்சோகம் ஏதோ வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அப்படியே உறைந்துபோய் நின்றனர்.\n“ஜஅஃபரின் மகன் முஹம்மது, அபூதாலிபைப் போல் தோற்றமளிக்கிறான். வடிவத்திலும் செயல்முறைகளிலும் அப்துல்லாஹ் என்னைப் போல் இருக்கிறான்” என்ற நபியவர்கள் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ் ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக. ஜஅஃபரை இழந்த அவர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வாயாக”\nபிற்காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் மாபெரும் பெருந்தன்மையாளராகத் திகழ்ந்தார் என்கிறது வரலாறு.\nஅஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தம் பிள்ளைகளின் அனாதரவான நிலைபற்றி வருந்தியபோது, “அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆதரவளிப்பவனாக நான் இருக்கையில் அவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற அச்சம் ஏன்” என்று வினவினார்கள் நபியவர்கள். தம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவர் மீதும் நபியவர்களுக்கு எத்தகைய வாஞ்சையும் பாசமும் அக்கறையும் இருந்தன என்பதற்கு இச்சம்பவம் ஓ���் உதாரணம். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nதம் மகள் ஃபாத்திமா (ரலி) வீட்டிற்குச் சென்ற நபியவர்கள், “ஜஅஃபர் குடும்பத்தினருக்கு உணவு சமைத்து அனுப்பவும். அவர்கள் இன்று துக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.\nபிறகு நபியவர்கள் அறிவித்தது மிக முக்கியத் தகவல். “நான் கண்டேன். ஜஅஃபர் சொர்க்கத்தில் ஒரு பறவையாய் உல்லாசமாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். சொர்க்கத்தில் எங்கு வேண்டுமானாலும் அவர் பறந்து செல்லலாம். இழந்த கைகளுக்குப் பகரமாய்ச் சிறகுகள் உள்ளன. அவை இரத்தத்தில் தோய்ந்துள்ளன. பிரகாசமான சிகப்பு நிறத்தில் உள்ளன அவரது கால்கள்”\nஅபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் மனைவி உம்மு ரூமான் – ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹுவின் தாயார் – மரணமடைந்திருந்தார். தம் மனைவியை இழந்திருந்த அபூபக்ருவுக்கும் கணவரை இழந்த அஸ்மாவுக்கும் திருமணம் முடித்து வைத்தார்கள் நபியவர்கள். இவ்விருவருக்கும் இத்திருமணம் பெரும் மனச் சாந்தியை அளித்தது. திருப்திகரமான இன்பமான மண வாழ்க்கையின் பயனாய் அவர்களுக்கு முஹம்மது பின் அபூபக்ரு பிறந்தார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில், ஹஜ்ரீ 13ஆம் ஆண்டு அபூபக்ரு மரணமடைந்தார். மரணத் தருவாயில் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் வைத்தார் அவர். ‘இறந்த என் உடலை அஸ்மா குளிப்பாட்ட வேண்டும்; என்னை நபியவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யவேண்டும்.’ தம் மனைவியிடம் எத்தகைய அன்னியோன்யம் ஏற்பட்டிருந்தால் இத்தகைய கோரிக்கை வைத்திருப்பார் இறை உவப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த தாம்பத்யம் ஆதலால் வயது இடைவெளியை மீறிய நெருக்கமும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட்டுப் போயிருந்தது.\nஅபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் விதவையான அஸ்மாவை, ஜஅஃபரின் தம்பியான அலீ இப்னு அபீதாலிப் (ரலி) மறுமணம் புரிந்துகொண்டார். அலீ-அஸ்மா தம்பதியருக்கு யஹ்யா, அவ்னு என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருநாள் அஸ்மாவின் மகன்கள் முஹம்மது இப்னு ஜஅஃபரும் முஹம்மது இப்னு அபூபக்ரும் பெருமை பேசி வீம்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். ‘என் தந்தைதான் சிறந்தவர்’ என்று ஒருவருக்கொருவர் செல்லச் சண்டை. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அலீ அஸ்மாவை அழைத்தார்.\n“இவர்களுக்கு இடையே நீயே ஒரு தீர்ப்பைச் சொல் பார்ப்போம்.”\nஅஸ்மாவின் புத்தி சாதுர்யம் கைகொடுத்தது. “ஜஅஃபரைப் போன்ற இளைஞரையும் நான் கண்டதில்லை. அபூபக்ருவை விடச் சிறந்த பக்குவ வயதினரையும் நான் கண்டதில்லை.” அந்த பதில் பிள்ளைகள் இருவரையும் சமாதானப்படுத்தியது.\nநபிமொழி அறிவிப்பில் அஸ்மாவின் பங்கும் கணிசமானது. உமர், அபூ மூஸா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்பாஸின் மனைவி உம்மு ஃபள்லு – ரலியல்லாஹு அன்ஹும் – ஆகியோர் இவரிடமிருந்து நபிமொழி அறிந்திருக்கின்றனர்.\nநீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கிறார் அஸ்மா. அவரின் மகன் முஹம்மது இப்னு அபூபக்ரு இறந்தபின் அந்தச் சோகத்தில் மூழ்கி அவர் இறந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. மற்றொரு குறிப்பின் மூலம் அலீ ரலியல்லாஹுவுக்குப் பிறகு 20 ஆண்டுகள் வாழ்ந்து ஹிஜ்ரீ 60ஆம் ஆண்டு அவர் இறந்ததாகத் தெரிகிறது.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n(தோழியர் பகுதி - முகப்புக்கு)\n< தோழியர் - 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)\nதோழியர் - 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2012/oct/25/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-577075.html", "date_download": "2018-12-15T07:49:23Z", "digest": "sha1:BF7AJTO7XBF22FYSEUSICVG6KXP3ZGUO", "length": 21018, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "பலன்தரும் பரிகாரத் தலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nPublished on : 25th October 2012 03:11 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபடியளந்த பரமன்:ஆதனூர் ஸ்ரீஆண்டளக்கும் ஐயன் கோயில்\nபாற்கடலில் சயனித்திருந்தார் ஸ்ரீமந் நாராயணன். பெருமானைத் தரிசிக்க ஆவல் கொண்டு அங்கே வந்தார் பிருகு மகரிஷி. தரிசனம் முடிந்து பெருமானிடம் விடைபெற்றபோது, கருணையே உருவான ஸ்ரீமகாலட்சுமி, அவருக்கு மாலை ஒன்றைப் பரிசளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட பிருகு மகரிஷி, அந்த மாலையை இந்திரனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். பெற்றுக் கொண்ட இந்திரனோ, அதனைத் தன் யானை ஐராவதத்தின் மீது வைக்க, என்ன கோபமோ... யானை அதனைத் தன் துதிக்கையில் எடுத்து வீசி எறிந்து காலில் இட்டு மிதித்தது.\nகண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் நடந்துவிட்ட இந்தத் தவறு, பிருகு மகரிஷியைக் கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றது. இந்திரன் இவ்வளவு அலட்சியமாக இருப்பானா என்ன... அவனை பூவுலகில் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்துவிட்டார்.\nஇந்திரன் சாப விமோசனம் வேண்டினான். அன்னை மகாலட்சுமியிடம் பணியுமாறு கூறினார் பிருகு. வைகுந்தத்தை நோக்கி ஓடினான் இந்திரன். அன்னை அவனை சமாதானப் படுத்தினார். \"\"நான் பூவுலகில் பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறப்பேன். அங்கே பெருமாளுடனான திருமணக் கோலம் காண வரும்போது உன் சாபம் நிவர்த்தியாகும்'' என்றார்.\nஅவ்வாறே இத்தலத்தில் பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறந்தார் ஸ்ரீலட்சுமி. பெருமாளின் கைத்தலம் பற்றி இந்திரனுக்குக் காட்சி கொடுத்தார். சயனக் கோலத்தில் பெருமாளின் தரிசனம் பெற்ற இந்திரனும் சாப விமோசனம் பெற்றான்.\nபெருமாள் இவ்வாறு இத்தலத்தே பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதனாக ஆண்டளக்கும் ஐயனாகக் கோவில் கொண்டார். தாயார் பார்கவியாக எழுந்தருளினார்.\nஸ்ரீரங்கத்தைப் போல், இத்தலத்துக்கு சற்று தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுகிறது. பரமபதத்தில் விரஜா நதியும், இணையாக இரண்டு தூண்களும் உள்ளன. நமது ஆத்மா அங்கு சென்றதும் பன்மடங்கு பெருத்துவிடுகிறது. அப்போது அந்தத் தூண்களைத் தழுவிக் கொண்டோமானால் எமலோகம் இல்லாது போகும். நாம் நித்ய சூரிகள் கூட்டத்தில் சேர்வோம் ��ன்பது நம்பிக்கை.\nஅதுபோல், திருவரங்கத்தை அடுத்து இங்கும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபத்தில் இரண்டு தூண்கள் உள்ளன. இவை மணத் தூண் எனப்படுகிறது. இவற்றை இம் மனித உடலோடு தழுவிக் கொள்வோம் என்றால் நாமும் நமனுலகு செல்லாதிருப்போம். இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்தத் தூண்களைப் பிடித்துக்கொண்டு பெருமாளின் திருமுகத்தையும் திருப்பாதத்தையும் தரிசித்தால், திருமணமாகாதவர்களுக்கு அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.\nகால வெள்ளத்தால் இக்கோயில் சிதைவுற்றது. ஒரு முறை... காஷ்மீர ராஜாவின் மகளுக்கு பேய் பிடித்ததாம். எவ்வளவோ முயன்றும் குணம் பெறாமல் தவித்தார். ஒருநாள் அரசனின் கனவில் பெருமான் தோன்றி, இந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து, தன் கோயிலைச் செப்பனிட ஆணையிட்டாராம். அதன்படி, ராஜாவும் இங்கே வந்து தங்கி, கோயிலை செப்பனிட்டார். அவர் மகளைப் பீடித்திருந்த பேய் விலகியது. அதுமுதல் இந்தத் தலம் பில்லி, சூனியம் விலக வேண்டிக் கொள்ளும் பரிகாரத் தலம் ஆனது என்பர்.\nஇத்தலத்துக்கென தனிப் பாசுரமோ, தனிப் பதிகங்களோ இல்லை. பெரிய திருமடலில் \"ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்' என்று ஒரே வரியில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.\n108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று. 3 நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது கோயில். மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் ஆதனூர் (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. எனவே காமதேனுவுக்கும், காமதேனுவின் மகள் நந்தினிக்கும் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.\nகருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், நாபிக்கமலத்தில் பிரம்மா மேலெழ, பள்ளிகொண்ட கோலத்தில் தரிசனம் தருகிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடும் தாங்கியுள்ளார். பெருமாளின் இந்தக் கோலத்தை, உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளி கொண்ட கோலம் என்பர். இதற்குப் பின்னணியில் திருமங்கையாழ்வாரின் சரிதம் வருகிறது.\nதிருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் அரங்கநாதனுக்குத் திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட்டது. கைங்கர்யத்துக்கு பணம் இல்லை. வேறு வழி தெரியாது, பெருமாளிடமே வேண்டினார். கொள்ளிடக் கரைக்கு வா பணம் தருகிறேன் என்றார் பெருமாள். ஆழ்வாரும் வந���து நின்றார். தலைப்பாகை அணிந்து கையில் ஓர் எழுத்தாணி, மரக்கால் சகிதராக ஒரு வணிகரைப் போன்று பெருமாள் வந்தார். இவரைக் கண்ட திருமங்கை ஆழ்வார், \"நீர் யார்' என்றார். வணிகரோ, \"உம் பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளன் அனுப்பி வைத்தான்' என்றார். \"\"ஓ... அப்படியானால் காலி மரக்காலுடன் வந்திருக்கிறீரே...'' என்று கேட்டார் ஆழ்வார்.\nஅதற்கு அந்த வணிகர், இந்த மரக்காலைக் கையில் எடுத்து, வேண்டிய பொருளை மனதில் நினைத்து, \"எம்பெருமானே சரண்' என்று மூன்று முறை சொன்னால் அப்பொருள் கிடைக்கும் என்றார்.\n\"\"மிக்க மகிழ்ச்சி. இங்கு உள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும்'' என்றார் ஆழ்வார். சரி என்று சொன்னாலும், ஒரு நிபந்தனையை விதித்தார் வணிகர். \"\"அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவுமே காட்சி தரும்'' என்றார். அவ்வாறே அளந்துபோட, பெரும்பாலானவர்களுக்கும் அது மணலாகவே தெரிந்தது. இந்த வணிகன் ஒரு மந்திரவாதி என்று கூறி பலரும் அவரை அடிக்க ஓடி வந்தனர். வணிகர் பயந்து திரும்பி ஓடினார். ஆழ்வாரும் அவரைப் பின் தொடர்ந்து ஓடினார்.\nஇவ்வாறு ஓடிவந்த பெருமான், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி கொடுத்து, மரக்கால், ஓலை, எழுத்தாணியுடன் ஆதனூர் ஆலயத்தே புகுந்து, வந்தது தாமே என்று காட்டி அருளினார். பெருமாள் அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு \"ஓலைப்பாடி' என்றும், கம்பீரமாக நடந்து வந்த ஊர்க்கு \"விஜயமங்கை' எனவும், ஓடிவரும்போது திரும்பிப் பார்த்த ஊர் \"திரும்பூர்' எனவும், திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சு போனது) \"மாஞ்சேரி' எனவும், மரக்காலுக்குள் கை வைத்த ஊர் \"வைகாவூர்' என்றும், புகுந்தது \"பூங்குடி' என்றும், அமர்ந்தது \"ஆதனூர்' என்றும் ஊருக்குப் பெயர்கள் இன்றும் இங்கே வழங்கப்படுகின்றன.\nஇத்தலத்தின் கோபுரத்தில் வாசுதேவன் சிலை உள்ளது. இவரின் திருவடி தெரிந்துவிட்டால் கலியுகம் முடிந்து பிரளயம் உண்டாகுமாம். இந்தச் சிலை வளர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். இப்போது முழங்கால் வரை தெரிகிறது.\nஇலங்கையிலிருந்���ு அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர் இவ்வூரில் தங்கி இளைப்பாறியதாகவும், ராமபிரான் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயருக்கு வீர\nசுதர்சன ஆஞ்சநேயர் என்று திருநாமம். ராமன் திருவடி இங்கே உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிறந்த வரப்பிரசாதி.\nதிருவிழா: 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்ஸவம்.\nபிரார்த்தனை: கல்வியில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக பெருமாளை வழிபடுகின்றனர்.\nஇருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு.\nதிறக்கும் நேரம்: காலை 7-12, மாலை 4-8 வரை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2018-12-15T07:17:28Z", "digest": "sha1:FKDNBS5B2GDGH7YGMMJ3UHFGMD3IDA3Z", "length": 9007, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "Notice: Undefined index: userrrt in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp/header.php on line 4", "raw_content": "முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு\nமுகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு\nமுகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என்பதை அறிவிக்க முடியுமா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ���ாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடமே குறித்த கேள்வியை செயலாளர் நாயகம் எழுப்பியிருந்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –\nகிளிநொச்சி மாவட்டத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள், கடந்த கால யுத்தம் காரணமாக 2000ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, இதுவரையில் மேற்படி பகுதிகளில் மீளக்குடியேற்றப்படாத நிலையில், வாடகை வீடுகளிலும், பிற பகுதிகளில் உறவினர்களது தயவுகளிலும் பாரிய பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nயுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தொடர்ந்து மோதல்களை மேற்கொண்டிருந்த மேற்படி பகுதிகள் அதிகளவு ஆபத்தான வெடி பொருட்கள் புதைந்துள்ள பகுதிகளாகவும் காணப்படுகின்றன.\nஅந்த வகையில் இப்பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும் என்று வெடி பொருட்களை அகற்றுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் குறிப்பிடப்பிடப்படுகின்றது.\nஎனினும், மேற்படி சுமார் 300 குடும்பங்களின் நிலைiமையினை அவதானிக்கின்றபோது, அக் குடும்பங்களது மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது.\nமேற்படி பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றி, மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என்பதை அறிவிக்க முடியுமா என்பதுடன் குறித்த பகுதிகளில் வெடி பொருட்களை விரைந்து அகற்றும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள முடியுமா என்பதுடன் குறித்த பகுதிகளில் வெடி பொருட்களை விரைந்து அகற்றும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள முடியுமா\nநிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்...\nவடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...\nநுவரெலியா மற்���ும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா\nவரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா\nநியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4", "date_download": "2018-12-15T06:53:01Z", "digest": "sha1:OM2GMACIGWVIGFHNF4JBT7RVLXITEPEI", "length": 12609, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்\nபசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம்\nகூடுதல் பால் உற்பத்தி கிடைப்பதாக காவனூர் விவசாயி தெரிவித்தார்.\nசித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது காவனூர் கிராமம். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரமான எரு கிடைக்கவும், பால் விற்பனை செய்யவும் மக்கள் பசுக்களை வளர்க்கின்றனர்.\nபசுக்களுக்கு புண்ணாக்கு, மற்றும் தவிடு, பொட்டு ஆகியவற்றை வைக்கின்றனர். பசுக்களுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு அதிக விலைக்கு விற்பதால் புண்ணாக்கிற்கு பதிலாக கொழுப்பு சத்து மிகுந்த அசோலா தாவரத்தை தவிட்டுடன் கலந்து கொடுக்கின்றனர்.\nஇதனால் பாலில் கொழுப்பு சத்து கூடுவதுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயி வரதப்பிள்ளை தெரிவித்தார்.\nஇது குறித்து, வரதப்பிள்ளை கூறியதாவது:\nவிவசாத்திற்கு அடுத்த படியாக மிகுந்த அளவில் எங்கள் கிராமத்தில் பசுக்களை வளர்த்து வருகிறோம். இங்கு கிடைக்கும் பாலை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கிறோம்.\nபாலில் உள்ள கொழுப்பு சத்திற்கு ஏற்றாற்போல் பாலுக்கு விலை கொடுக்கிற��ர்கள். எங்களிடம் கிடைக்கும் பாலில் கொழுப்பு சத்து குறைந்து காணப்பட்டது. இதனால், விலை குறைவாக மதிப்பிடப்பட்டது.\nஇதுகுறித்து, எங்கள் உழவர் மன்றத்தின் சார்பில் இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தில் தெரிவித்தோம். அதையடுத்து அசோலா உற்பத்தி செய்யவும்,\nஅதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதன்படி எங்கள் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் அசோலா தாவரம் பயிர் செய்கிறோம்.\nஇதற்காக 10 அடி நீளம் 2 அடி அகலத்தில் ஒரு தொட்டி கட்டி, அதன் அடித்தளத்தில் பாலிதீன் காகிதம் போடவேண்டும்.\nகாகிதத்தின் மேல் 30 கிலோ மண் பரப்ப வேண்டும். அதன் மேல் 2 கிலோ சாணம், 10 கிராம் டி. ஏ.பி, 100 கிராம் ப்பர் பாஸ்பேட் கலந்து இரண்டு அடி தண்ணீர் விடவேண்டும்.\nஇதன் மேல் ஒரு கிலோ அசோலா தாவரத்தை இடவேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மண்ணை நன்றாக கலக்கவேண்டும்.\nஒரு வாரத்தில் அசோலா தாவரம் 3 மடங்கு வரும். அப்போது இரண்டு பங்கை மட்டும் எடுத்து நல்ல நீரில் கழுவி மாடுகளுக்கு தவிட்டில் கலந்து வைத்து வருகிறோம்.\nஇதன் மூலம் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. அசோலா தீவனம் வைத்த 10 நாட்களில் கொழுப்பு சத்து கூடுதலாகியது.\nஇதற்கு முன் எங்களுக்கு 1 லிட்டர் பாலுக்கு 17 ரூபாய் கொடுத்தனர். தற்போது 20 ரூபாய் கொடுக்கின்றனர்.\nமேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பால்கறக்கிறோம். அப்போது ஏற்கெனவே கிடைத்ததை விட கூடுதலாக அரை லிட்டர் கிடைக்கிறது.\nபசுக்களும் இத்தாவரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. மாடுகளும் ஆரோக்கியமாக உள்ளன.\nவீட்டில் உள்ள தொட்டிகளிலேயே இதை பயிர் செய்வதால் செலவு ஏதும் இல்லை.\nஇது குறித்து இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் வேல்முருகன் கூறியதாவது:\nஅசோலா தாவரம் தண்ணீரில் மிதக்கக்கூடிய தாவரமாகும்.இது வேகமாக வளரும் தன்மை கொண்டது.\nஒரு கிலோ விதையை தண்ணீரில் இடுவதன் மூலம் , நன்றாக பராமரித்து வந்தால் ஒரு ஆண்டுவரை இத்தாவரம் வளர்ந்து, பயன் அளிக்கும்.\nசாதாரணமாக இங்கு 3.5 முதல் 4 சதம் மட்டுமே கொழுப்பு சத்து கிடைக்கும். அசோலாவை பயன்படுத்தி வந்தால் 4.5 முதல் 4.09 சதவீதம் வரை கொழுப்பு சத்து கூடும்.\nஇதன் மூலம் விவசாயிகள் பலனடையலாம். இவர்களுக்கு இத்தாவர விதையை நாங்கள் இலவசமாக வழங்கி பயிற்சி அளித்தோம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை...\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்...\nPosted in கால்நடை, தீவனம் Tagged அசோலா\nமண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும் →\n← வெண்டை சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-12-15T06:16:52Z", "digest": "sha1:ZH432PL7VPTGBCVGNMCWEEXVQ6LWGVWM", "length": 13371, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "மீண்டும் ஐ.தே.கட்சி பக்கம் தாவிய வசந்த சேனநாயக்க??", "raw_content": "\nமுகப்பு News Local News மீண்டும் ஐ.தே.கட்சி பக்கம் தாவிய வசந்த சேனநாயக்க\nமீண்டும் ஐ.தே.கட்சி பக்கம் தாவிய வசந்த சேனநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் காபந்து அரசின் அமைச்சருமான வசந்த சேனநாயக்க தற்போது அலரிமாளிகையில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி அரசில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்க, அண்மையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.\nஎனினும், மகிந்த ராஜபக்ச அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.\nஎனினும், அவரது இடத்துக்கு எவரும் நியமிக்கப்படாத நிலையில், கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றிருந்தார்.\nஇதனால் அவர் மீண்டும் மகிந்த அணியின் பக்கம் சென்றுள்ளார் என்று கருதப்பட்டது.\nஇந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் தற்போது அலரிமாளிகையில் இடம்பெறுகின்றது. அதில் அமைச்சர் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் – சஜித் பிரேமதாஸ\nநாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழ��்ப நிலைக்கு நான் காரணமில்லை – மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும்- மைத்திரி திட்டவட்ட அறிவிப்பு\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர். பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். Website – www.universaltamil.com Facebook...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம்\nநம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக அறிய...\nஇன்று பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை இன்று சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய...\nகருஜயசூரியவிடம் மனம்விட்டு பேசிய ரணில்..\nசபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தரப்பால்...\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nவசூலை தாண���டி மற்றும் ஒரு விடயத்தில் முதலிடத்தில் 2.0…\nபிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த- எதிர்க்கட்சி தலைவராகிறார்…\nபூஜையுடன் ஆரம்பமான தல59 – மறைந்த நடிகைக்கு மரியாதை\nரணிலின் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஆடையில் சிறுநீர் கழித்த 4வயதுடைய குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்- கண்டியில் சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரிலீஸ் திகதி – தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறிய தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2017-top-10-tamil-movie-in-famous-vetri-theater/", "date_download": "2018-12-15T07:49:25Z", "digest": "sha1:LDZPNRJIMVUY2K76LZX5YVESGJ5STV2S", "length": 7605, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "குரோம்பேட்டை வெற்றி தியேட்டரை தெறிக்க விட்ட 2017 பத்து படங்களின் வரிசை! - Cinemapettai", "raw_content": "\nHome News குரோம்பேட்டை வெற்றி தியேட்டரை தெறிக்க விட்ட 2017 பத்து படங்களின் வரிசை\nகுரோம்பேட்டை வெற்றி தியேட்டரை தெறிக்க விட்ட 2017 பத்து படங்களின் வரிசை\nசென்னை தாம்பரம் அருகில் உள்ளது குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் அதன் நிர்வாக தலைவரும் திரையரங்கு உரிமையாளருமான ராகேஷ் கெளதம்,\nஇந்த வருடத்தின் மக்கள் எந்த திரைப்படத்தை தங்கள் தியேட்டர்க்கு வந்து அதிகம் பார்த்து மற்றும் கண்டுகளித்தனர் என்ற திரைப்பட விவரத்தை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளார் விவரம் இதோ.\nஅதிகம் படித்தவை: கூவத்தூர் பேரம் எங்கே தோப்பு கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மீண்டும் போர்க்கொடி தோப்பு கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மீண்டும் போர்க்கொடி\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பே���்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18786", "date_download": "2018-12-15T06:22:13Z", "digest": "sha1:437LTZQTTEGF2JPPHHJRMFF5QFYBLLOF", "length": 27494, "nlines": 84, "source_domain": "meelparvai.net", "title": "முரண்பாடுகளை தவிர்த்து உடன்பாட்டுடன் செயற்படுகின்ற போதே உண்மையான இணக்கப்பாட்டை அடைய முடியும் – Meelparvai.net", "raw_content": "\nமுரண்பாடுகளை தவிர்த்து உடன்பாட்டுடன் செயற்படுகின்ற போதே உண்மையான இணக்கப்பாட்டை அடைய முடியும்\n“தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை அவதானிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் தேசிய சகவாழ்வு சங்கங்கள் (National Co-existence Society) நிறுவப்பட்டுள்ளன. தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இந்தச் சங்கங்களின் நோக்கமாகும். இலங்கையில் சுமார் 14,000 கிராம சேவகப் பிரிவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது 8000 இற்கும் மேற்பட்ட சகவாழ்வு சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.”\n– செய்யித் அலி ஸாஹிர் மௌலானா\nபிரதியமைச்சர் – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சுப் பதவி தற்பொழுது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வமைச்சினூடாக நீங்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை குறி��்பிட முடியுமா\nதேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஆரம்பத்தில் இவ்வமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பில் இருந்தது. மக்கள் மத்தியில் வெறுமனே போதனை செய்யும் அமைச்சாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டுமெனில் அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்கு தேவையான கல்வி, கலாசார, சுகாதார, வாழ்வாதார விடயங்களில் ஒட்டுமொத்த கவனமும் செலுத்தப்பட வேண்டும். ஒரு அபிவிருத்தி சார்ந்த அமைச்சாக இது மாற்றப்பட்டால் தான் உண்மையான நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல முடியும். இவ்வாறான திட்டங்களை உள்ளடக்கிய அமைச்சாக தற்பொழுது எம்மிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இதனை துரித கதியில் அமுலாக்கம் செய்து, உள்ள10ராட்சி, மாகாண, தேசிய ரீதியாக காணப்படுகின்ற அபிவிருத்திகள் மக்களுக்கு நேரடியாக செல்லும் நோக்கில் இப்பணியை ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் எந்த அங்கீகாரத்திற்காக வேண்டி எமக்கு வாக்களித்தார்களோ அவற்றுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதே எமது தலையாய கடமையாகும்.\nஇன நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பான அமைச்சின் திட்டங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா\nஇன நல்லுறவை கட்டியெழுப்புவது தொடர்பில் நாம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கொள்கை அபிவிருத்திப் பிரிவின் கீழான நிகழ்ச்சித் திட்டங்கள், சகவாழ்வு பிரிவினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள், நிர்வாகப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் என அமைச்சு மூன்று வழிமுறைகளில் தம் பணியை முன்னெடுத்து வருகின்றது. கொள்கை அபிவிருத்திப் பிரிவின் கீழ், கொள்கை தொடர்பான நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், வசதியளித்தல் மற்றும் மீளாய்வுசெய்தல், உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தினை நடாத்துதல், மும்மொழி பெயர் பலகைகளை தாபிப்பதற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுவினருக்காக அரச கரும மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் செயலமர்வினை நடாத்துதல், சகவாழ்வு சங்கத்தினை பதிவுசெய்தல் மற்றும் அதனை இயங்கச் செய்வதற்குரிய திட்டங்கள் மு���்னெடுக்கப்படுகின்றன.\nசகவாழ்வு பிரிவின் கீழ், ஓரங்கட்டப்பட்ட மக்கள் குழுக்களை வலுப்படுத்தல், அத்தியாவசிய சட்ட ஆவணங்களை வழங்குவதற்காக பிரதேச செயலாளர் மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடாத்தல், ஓரங்கட்டப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களை வலுவூட்டல், இலங்கையில் வாழும் ஓரங்கட்டப்பட்ட பல்வேறு இனக் குழுக்களை வலுப்படுத்தல், சகவாழ்வை மேம்படுத்த வெகுஜன ஊடகங்களை பயன்படுத்தல், வெகுஜன ஊடகங்கள் ஊடாக சகவாழ்வை மேம்படுத்துவதற்கான வானொலி நிகழ்ச்சித்திட்டங்கள் (சுபாரதி மற்றும் விடியும் வேளை) சகவாழ்வு குறுந்திரைப்பட விழாவை நடாத்தல், (கையடக்க தொலைபேசி குறுந்திரைப்படங்கள்) சகவாழ்வு மேம்படுத்தல் ஸ்டிக்கர் நிகழ்ச்சித்திட்டம், திரையரங்குகளில் சகவாழ்வு செய்திகளை காட்சிப்படுத்தல், சகவாழ்வு தொடர்பாக வீதி நாடகங்களை நடாத்துதல், சகவாழ்வை மேம்படுத்துவதற்காக கலைஞர்கள், சமய தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களைக் உள்ளடக்கிய சபையொன்றை தாபித்தல், நாடுபூராகவும் உள்ள பங்காளர்களுடன் கலந்துரையாடலை நடாத்தல போன்ற நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇதுபோன்று நிர்வாகப் பிரிவின் கீழ், அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், பட்டப் பின்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்வான்மை சார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், மாவட்ட மற்றும் மாகாண நிலையங்களை தாபித்தல், அகலவத்தை பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடத்தை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசகவாழ்வைக் கட்டியெழுப்பும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தினாலும் கூட அளுத்கம, திகன போன்ற சம்பவங்களால் அவை கேள்விக்குறியாகி விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு அமைச்சு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன\nதேசிய சகவாழ்வு என்பது அமைச்சின் ஒரு பகுதியாகும். தேசிய சகவாழ்வு என்பது சமாதான சகவாழ்வு ஆகும். நாட்டில் எப்பாகத்திலேனும் ஏதாவது சிறிய தவறொன்று நடக்கும் பட்சத்தில் மிகவும் கவனமான முறையில் உடடியாக அவதானிக்கப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டம் உரிய முறையில் அமுலாக வேண்டும். இதற்காக வேண்டி ஒவ்வொரு பிரதேச ரீதியிலும் தேசிய மட்டத்தில் ��ங்கீகாரமளிக்கப்பட்டிருக்கும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை அவதானிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் தேசிய சகவாழ்வு சங்கங்கள் (யேவழையெட ஊழ நுஒளைவநவெ ளுழஉநைவல) நிறுவப்பட்டுள்ளன. தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இந்தச் சங்கங்களின் நோக்கமாகும். இலங்கையில் சுமார் 14,000 கிராம சேவகப் பிரிவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது 8000 இற்கும் மேற்பட்ட சகவாழ்வு சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திகன, அளுத்கம போன்ற பகுதிகளில் இந்நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சங்கங்களுக்கு தேவையான நிதி ஒழுங்குகளை செய்துள்ளோம். இதன் மூலம் பிரதேச ரீதியாக ஏற்படக்கூடிய இன மோதலை ஆரம்பத்திலேயே தணிக்க முடிகின்றது.\nஇதுதவிர, மாவட்ட செயலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரி ஒருவர் எமது அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர நாட்டிலுள்ள 334 பிரதேச செயலகங்களில் 200இற்கு மேற்பட்ட பிரதேச செயலகங்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகளையும் நியமிக்கவுள்ளோம். தற்பொழுது இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளன. நாட்டில் இனிமேலும் அளுத்கம, திகன போன்ற பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇந்தத் திட்டங்கள் எந்தளவு வெற்றியளித்திருக்கிறது\nநான் இவ்வமைச்சை பெறுப்பேற்று ஒன்றரை மாதங்களாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் வடகிழக்கிற்கு 6 அம்சத் திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அமைச்சரவை அனுமதிகளையும் பெற்று வீதிகளை நிர்மாணிப்பதற்கான கேள்விப்பத்திரங்களை கோரி, ஒப்பந்தக்காரர்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல இன மக்களுக்கும் பிரயோசமளிக்கும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை நாம் துரித கதியில் முன்னெடுத்துள்ளோம். இது போன்று மாவட்ட அடிப்படையில் அரசாங்க அதிபர்களினூடாகவும், பிரதேச செயலகங்களினூடாகவும், மாகாண அதிகாரிகளினூடாகவும் எமது அமைச்சுக்கூடாக அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல், மேற்பார்வை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது செயற்பாடுகளை அமுல்படுத்தும் யந்திரம் துரித இயங்குநிலைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. ��த்தோடு விவசாயம் சார்ந்த பொருளாதார அபிவிருத்திக்குரிய அம்சங்களும், கடல் நீர் நிலைகளுக்கான அபிவிருத்திகளும் மக்களது வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.\nசகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் மொழி எவ்வளவு தூரம் பாதிப்புச் செலுத்துகிறது\nமொழிகள் மூலமும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக வேண்டி எமது அமைச்சின் கீழ் அரச கரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு, தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் போன்றன தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொழிக்கொள்கை அமுலாக்கம் இடம்பெற்று வருகிறது. அரச கரும மொழி அமுலாக்கம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் பல்வேறு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை யதார்த்தபூர்வமான முறையில் அமுல்படுத்துவதற்கு நாம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 18ஃ2009 சுற்று நிருபத்தின் படி, ஒரு பிரதேச செயலகத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் விண்ணப்பங்கள் மும்மொழியிலும் காணப்பட வேண்டும் என்றொரு விதிமுறை உள்ளது. அல்லது ஒருவர் வேண்டும் மொழியில் அந்த ஆவணம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட வேண்டும்.\nஅரச கரும மொழிகள் திணைக்களத்தினால் மும்மொழிக் கொள்கையை முற்றாக செயற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மும்மொழி அகராதியொன்றும் வடிவமைக்கப்பட்டு, அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல அம்சங்களையும் உள்ளடக்கிய அடிப்படையில் சகவாழ்வை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.\nநிரந்தர சமாதானத்தை நிலைநிறுத்திக்கொள்வது தொடர்பில் நீங்கள் நாட்டு மக்களுக்கு கூற விரும்பும் ஆலோசணைகள் என்ன\nநான் எப்போதும் சமாதானத்திற்காக வேண்டி செயற்பட்டவன் என்ற வகையில் இவ்வமைச்சு எனக்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பொறுமையுடனும் சகிப்புத்தன்மை விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்கின்ற கருத்தையே அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்தியுள்ளது. நாம் முழு உலகிற்குமான உதாரண புருஷர்களாக மாற வேண்டும். முரண்பாடுகளை தவிர்த்து உடன்பாட்டுடன் நாம் செயற்படுகின்ற போதே உண்மையான இனக்கப்;பாட்டை எல்லா ம��்டத்திலும் உள்வாங்கலாம். இன மத பேதமற்ற வகையில் சகலருக்கும் சகலதும் கிடைக்க வேண்டும். நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ அவையனைத்தும் சகல மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். இன, மத, மொழி ரீதியான எவ்வித ஏற்றத்தாழ்வுகளையும் பின்பற்றக் கூடாது. அதேநேரம் எம்மிடம் காழ்புணர்ச்சிகளும் இருக்க கூடாது. இவற்றை கடைபிடிக்கும் போதே அடுத்த தலைமுறையும் இவற்றை பேணி நாட்டில் நிரந்தர சகவாழ்வுக்காக முன்நிற்பார்கள்.\nப.ஜ.க, நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nநாட்டு நடப்புகளை சரியாகக் கணிக்க முடியுமான ஒரு சிவில்...\nFeatures • சிந்தனையாளர்கள் • நேர்காணல்\nமக்களை விழிப்புணர்வூட்டக் கூடிய சிவில் சமூக அமைப்புகள்...\nசரியாக இஜ்திஹாத் செய்யாவிட்டால் நாம் ஷரீஆவுக்கு...\nமக்கள் தாம் இழந்தவைகளுக்காகவே நீதியை கோருகின்றனர்...\nஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான சிபாரிசுகள்...\nஆய்வுக் கலாச்சாரம்: ஆய்வின்றேல் தீர்வுகள் இல்லை\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=19479", "date_download": "2018-12-15T06:48:07Z", "digest": "sha1:S63NGOCHH7CDBSR5B7P6W573SGWYX6I5", "length": 11860, "nlines": 71, "source_domain": "meelparvai.net", "title": "எல்லையற்ற எல்லை நிர்ணயம் – Meelparvai.net", "raw_content": "\nதோல்வியில் இருந்து நழுவுதற்காக ஆட்டத்தின் இறுதி இன்னிங்ஸை இழுத்தடிப்பது போல பல்வேறு நொண்டிச் சாக்குகள் தேர்தல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு தேர்தல்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தாமதமாவது தான் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டு வந்த போது தான் குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை மீளவும் ஆராய்ந்து முன்வைப்பதற்காக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல��கள் இன்னும் காலதாமதமாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.\nதயாரித்து முன்வைக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை, முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான பல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக குறித்த குழுவின் அங்கத்தவர்களுள் ஒருவராயிருந்து மறைந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையில் முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமான பல விடயங்களையும் சுட்டிக் காட்டி, இதனால் மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்புக்களையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் குழுவின் அங்கத்தவராகிய அவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.\nஇந்த நிலையிலேயே சிறுபான்மைக் கட்சிகளுடன் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்புக் கட்சிகளும் இணைந்து இந்த அறிக்கையைத் தோல்வியடையச் செய்துள்ளன. தேர்தலுக்கும் இந்த அறிக்கை தோல்வியடைவதற்கும் உள்ள உறவுகள் எப்படிப் போனாலும், குறித்த அறிக்கையை ”மற்றுமொரு” வழியில் அங்கீகாரம் பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருவது வருந்தத்தக்கதாகும். பிரதான கட்சிகள் எந்த நோக்கத்தில் இந்த அறிக்கையை தோல்வியடையச் செய்திருந்தாலும், சிறுபான்மைக் கட்சிகளின் அவதானத்தின்படி இந்த அறிக்கை சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெரிதும் பாதிப்பதாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் இதனால் பெரியளவு பாதிக்கப்படப் போகிறது.\nஇந்த நிலையில் இந்த அறிக்கையை மீளவும் கொண்டுவரும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அந்தக் கட்சியை நம்பி இருக்கும் முஸ்லிம் தரப்பினர் மீது சேறுபூசுவதாக அமைந்திருக்கின்றன. இந்த அறிக்கை முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று பல தடவைகள் எடுத்துரைக்கப்பட்ட போதும், பாராளுமன்ற விவாதத்தின் போது பலரும் சுட்டிக் காட்டியபோதும், இந்த அறிக்கையை நிறைவேற்றிக் கொள்வதில் சுதந்திரக் கட்சி காட்டி வருகின்ற ஆர்வம் சிறுபான்மை இனங்கள் தொடர்பான அதனுடைய கொள்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில்\nதோற்கடிக்கப்பட்ட இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவுள்ள விடயங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைகளுக���கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது இருக்கிறது. அவர்கள் தமது சமூகத்தின் மீதான இந்தக் கடமையைச் செய்வதற்கு துணிவு பெற வேண்டும்.\nஇந்த அறிக்கையை மீளவும் ஆராய்வதற்கென பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் கலாநிதி நௌபல் அவர்களும் உள்ளார். வில்பத்து, முசலி உட்பட இலங்கை முஸ்லிம்களின் நிலப்பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்ற திறமையும் அனுபவமும் அவரிடம் இருக்கின்றது. நில நிர்ணயம் தொடர்பில் மறைந்த பேராசிரியர் ஹஸ்புல்லா தொட்டுக் காட்டிய முஸ்லிம்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பில் இவர் தமது கவனத்தைக் குவித்துச் செயற்பட வேண்டும். எல்லையற்றுத் தொடருகின்ற எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு இவரது முயற்சிகள் உதவி செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பினை இவர் நிவர்த்திக்க வேண்டும்.\nஇலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தம் விரிவாக நோக்கப்பட வேண்டும்\nFeatures • ஆசிரியர் கருத்து\nFeatures • ஆசிரியர் கருத்து\nFeatures • ஆசிரியர் கருத்து\nFeatures • ஆசிரியர் கருத்து\nFeatures • ஆசிரியர் கருத்து\nமத அடிப்படைவாதத்தை வளர விடக் கூடாது\nகமரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/cop-should-himself-before-he-shoots-his-lover", "date_download": "2018-12-15T07:58:11Z", "digest": "sha1:2QW4SDTAAEUEYOZIGR2VKRLFUCFCCXSO", "length": 6111, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "cop-should-himself-before-he-shoots-his-loverANN News", "raw_content": "விழுப்புரத்தில் பரபரப்பு...காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற...\nவிழுப்புரத்தில் பரபரப்பு...காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\nவிழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், தனது காதலி சரஸ்வதி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கார்த்திவேல் என்ற காவலர் தானும் தற்கொலை செய்து கொண்டார். கார்த்திவேல் சென்னையில் காவலராக பணி புரிந்து வருகிறார். கார்த்திவேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.\nமருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்திய மங்கலத்தைச்சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச்சேர்ந்த சரஸ்வதியை காதலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஉயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்\nபெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை\nமானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/13/85435.html", "date_download": "2018-12-15T06:42:59Z", "digest": "sha1:EXCETCPPNKHAGFNMPU33ZIUHN6XJ4HST", "length": 20214, "nlines": 210, "source_domain": "thinaboomi.com", "title": "காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடி��ம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nகாதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை\nசெவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018 இந்தியா\nலக்னோ, காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் பல்கலை வளாகத்துக்குள் வரக்கூடாது, ஜோடியாகச் சுற்றித் திரியக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், காதலர் தினம் இந்தியாவின் கலாச்சாரம் அல்ல, இந்து மதத்துக்கு விரோதம் எனக் கூறி பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதலர்கள் தினத்தன்று ஜோடியாக இருக்கும் காதலர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு. இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகத்துக்கு காதலர்தினத் தன்று மாணவ,மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும். அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித்திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n1தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வ...\n2தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா\n3வீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனம...\n4ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1217452.html", "date_download": "2018-12-15T07:20:21Z", "digest": "sha1:ZELA65IY6UG4ZXSBPRN2PLK6SDPGRS7P", "length": 27970, "nlines": 228, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனுக்கு ஒரு கடிதம்..!! (முகநூலில் இருந்து) – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனுக்கு ஒரு கடிதம்..\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனுக்கு ஒரு கடிதம்..\nகடந்த ஒரு வருடமாக உங்களையும் உங்கள் அரசியல் நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்துவரும் பலரில் நானும் ஒருவன்.\nவேண்டியோ வேண்டாமலோ ஈழத்தமிழர்களின் அரசியல் கிளித்தட்டு விளையாட்டில் நீங்களும் ஒருவர்.\nஅரசியலுக்கு நீங்கள் உட்புகுந்த காலத்தில் “மிகக்கடுமையாக” உங்களை விமர்சித்த ஆயிரத்தில் ஒருவன் நான்.\nஅண்மையில் உங்கள் நல்லாட்சியின் சகபாடி சனாதிபதி மைத்திரியை “போடா.. வாடா… நீ” என்று பொதுமேடையில் வெளுத்து வாங்கியதை விட நூறு மடங்கு உங்களை முகப்புத்தகத்தில் விமர்சித்தேன்.\nஇண்டைக்கு உங்களின் கோபம் எந்தளவு நியாயமானதோ அந்தநேரம் என்னுடைய கோபமும் நியாயமானது.\nஎனக்கு “அதிர்ச்சியளித்த” உங்களின் தேர்தல் வெற்றிக்கு பின்னர் உங்களைப்பற்றிய நேரடியான “விமர்சனங்களை” அடக்கியே வாசித்தேன்.\nகாரணம் அந்த நேரம் உங்களின் “தேர்தல் வெற்றி” என்பது என்னைப்பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.\nஆனால் அதன் பின் உங்களின் பல அரசியல் “சுழியோட்டங்களை” தூர இருந்து பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். சிலநேரம் ஆச்சரியமடைந்தும் இருக்கிறேன்.\nஉங்களின் சர்ச்சையான பல பேச்சுக்களில் “எரிச்சல்” அடைந்தது மட்டுமல்ல சில நேரம் மிகக்கடுமையாக கோபம் அடைந்தேன். எனக்குள் நானே ஏசிவிட்டு உங்களை கடந்து சென்றிருக்கிறேன்.\nஎன்னதான் உங்களை விலத்தி நடக்க முயன்றாலும் மீண்டும் மீண்டும் உங்களை சந்திக்கவேண்டிய கட்டாயம். காரணம் ஈழத்தமிழர்களின் அரசியல் பள்ளிக்கூடத்தில் நீங்கள் A/L படிக்கிறீர்கள். நான் ஹொலசிப் படிக்கிறன். அதனால் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.\nஇத்துடன் முன்னுரையை நிறுத்தி விசயத்துக்கு வாறன்.\nகடந்த இரண்டு வாரமாக உங்களுடைய பேச்சுக்களையும் நடவடிக்கையையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்த போது; மீண்டும் பழையபடி உங்கள் மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை வைத்து விடுவேனோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nகடந்த நாலு வருடமாக “மைத்திரி, ரணில், நல்லாட்சி” இந்த மூன்று வார்த்தைகளும் உங்களுக்கு “தேனாக” இனித்தன.\nஉங்களுக்கு இனிப்பாய் இர��ந்ததால் எங்களுக்கும் இனிப்பாய் இருக்கும் எண்ட உங்களின் எதிர்பார்ப்பு மிகவும் தவறானது.\nகாரணம் சிங்களப்பேரினவாத அடியாட்களின் சுயத்தை அனுபவத்தில் புரிந்து வைத்த தமிழ் மக்களுக்கு அவர்கள் எப்பவும் “வேப்பெண்ணை தான்”\nநல்லாட்சி மீதான உங்களின் பேராசையும்; மைத்திரி மீது வைத்த நம்பிக்கையும்; ரணில் மேல் வைத்த காதலும்; என்றோ ஒருநாள் “கிழிந்து” தொங்கும் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.\n“இரும்புச்சங்கிலி அறுந்தாலும் அன்புச்சங்கிலி அறாது” என்று தீபாவளிக்காட்டில் முந்தி நாங்கள் எழுதிய வசனத்தை சொல்லிக் கொண்டு திரிந்தீர்கள்.\nநான்கு வருடங்களாக; ரணில், மைத்திரியுடன் நல்லாட்சி என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் கூடிக்கும்மாளம் இட்டுவிட்டு; இன்று திடீரெண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து மக்கள் முன் அழுகிறீர்கள். மைத்திரி சாப்பிட்ட சாப்பட்டில் உப்பு இல்லாதது போல நீங்கள் அழும் கண்ணீரிலும் “உப்பு” இல்லை.\nஏதோ முந்தநாள் மைத்திரி ஏமாற்றி விட்டதை போல நீங்கள் “கதை அளப்பதை” பார்க்க உங்களை “நீ… உப்பு… குழிதோண்டி புதைச்சிடுவம். உனக்கு இறுதிகாலம்” என்று நீங்கள் மைத்திரியை ஏசிய ஏச்சுக்கள் எங்கள் வாயிலும் வருகின்றன.\nமைத்திரி மீது உங்களுக்கு இருக்கும் கோபத்தில் ஒரு துளிகூட நல்லாட்சியின் இன்னொரு பங்காளியான ரணிலின் மீது இல்லை.\nமைத்திரியின் மீதான கடும் கோபத்தில் ஒரு துளியெண்டாலும் ரணிலின் மீது காட்டியிருந்தால் நிச்சயம் இந்த நீண்ட கடிதத்தை நான் கையுளைய எழுதவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.\nஇன்று “நல்லாட்சி” என்ற நாடகத்தின் உண்மையான முகத்திரை கிழிந்து தொங்கும் போது அந்த திரையில் எங்கள் எல்லார் கண்களுக்கும் மைத்திரியும் ரணிலும் தெரிகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் மைத்திரி மட்டும் தெரிகிறார்.ஆச்சரியம் ஆனால் உண்மை\nதென்னிலங்கையில் இரு பெரும் பேரினவாத கட்சிகளுக்கு இடையில் நிகழும் அதிகாரப் போட்டியில்; தமிழர்கள் தரப்பு அவசியம் இல்லாமல் மூக்கை நுழைத்ததும் தேவையில்லாமல் முந்திரிக்கொட்டை போல கருத்துக்கள் சொன்னதும்;\nதேவையில்லாமல் முச்சந்தியில் நின்று தொண்டை கிழிய கத்தி கோபப்பட்டதும் வீணான செயல் என்பது அரிவரி படிக்கும் சின்னப்பொடியனுக்கு கூட தெரியும். ஆனால் உங்களுக்கும் சம���பந்தன் ஐயாவுக்கும் அது தெரியமல்ப் போனது தூரதிஸ்ரவசமானது.\n“பேரம்பேசுதல்” என்பதன் அர்த்தம் உங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.\nஎப்போதெல்லாம் தமிழர்களுக்கு “பேரம் பேசும் வலு” அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அதை “பூச்சியம்” ஆக்கும் கபடவேலையை சிங்களப் பேரினவாதம் செய்து வருகிறது. இது வரலாறு. கடந்த கால வரலாற்று புத்தகத்தை எடுத்துப் படியுங்கள்.\n“வரலாறு என்பது என் மிகச்சிறந்த வழிகாட்டி” என்று தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் சொல்லியிருக்கிறார்.\nமகிந்தவிடம் “எழுத்துமூல வாக்குறுதியை” கேட்ட நீங்கள் ரணிலிடம் அதைக்கேட்காமலே அவரை ஆதரிப்பது என்பது நியாயமான செயலா\n“நாங்கள் எப்ப ரணிலை ஆதரிச்சது எண்டு சொன்னம் மைத்திரியின் சனநாயக விரோத செயலைத் தான் கண்டிக்கிறோம். அதற்கு எதிராகவே நிற்கிறோம்” என்று நீங்கள் பாராளுமன்ற வளாகத்தில் BBC செய்தியாளரிடம் கோபத்தோடு சொன்னீர்கள். பார்க்கும் போது ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் எரிச்சலாகவும் இருந்தது.\nகடந்த இரண்டு வாரத்தில் உங்களுக்கும் ரணிலுக்கும் இடையில் உள்ள “நெருக்கமான உறவு” தெட்டதெளிவாக புலப்பட்டது. பச்சையாக சொன்னால் ,உங்களுக்கு இடையில் இருக்கும் “கள்ளக்காதல்” ஊரறிந்த பரகசியமாகி விட்டது.\nகடந்தவாரம் மகிந்தவை பிரதமாராக அறிவித்தார் மைத்திரி. மகிந்தவுக்கான ஆதரவுத்தளம் உடைந்து போக; இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாய் மைத்திரி அறிவித்துள்ளார்.\nஇவை இரண்டும் சனநாயக விரோத செயல்கள்,. அரசியல் யாப்புக்கு எதிரானவை.\nநாளை இந்த இரண்டு விடயங்களும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தால்; ரணிலுக்கு ஆதரவான சட்டத்தரணியாக நீங்கள் களமிறங்கக்கூடும்.\n“நான் ரணிலுக்காய் வரவில்லை. இலங்கையின் சனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய செயலை தட்டிக்கேட்கவே வந்தேன்” என்பீர்கள்.\nதயவுசெய்து இனியாவது தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து நடவுங்கள்.\nநல்லாட்சி அரசு தந்துவிடும் என்று நீங்கள் கூவித்திரிந்த “அரசியல் தீர்வை” ஒரு போதும் சிங்களப் பேரினவாதம் தரப் போவதில்லை.\nஇது இன்றல்ல பலதடவைகள் நடந்திருக்கிறது.\nதமிழர்களுக்காக அரசியல் தீர்வு கைகூடி வரும் போது; தென்னிலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி அந்த அரசியல் தீர்வு முயற்சியை குழப்புவது வழமையான வரலாறு. அதுதான் இப்போது நடந்துள்ளது.\n“அரைகுறைத் தீர்வெண்டாலும்” அதுகூட தமிழர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதே சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் ஒருமித்த முடிவு. அதை இனியாவது உணர்ந்து நடவுங்கள். பேசுங்கள்\nஇன்று “நுள்ளி” விளையாடும் ரணிலும் மைத்திரியும் மகிந்தவும் நாளை ஒன்றாக கைகோர்க்கலாம்.\nஆனால்; அவசரப்பட்டு மைத்திரியை ஏசிப்போட்டு எந்த முகத்தோடு மீண்டும் அவர்களோடு இணைந்து பயணிக்கப் போகிறீர்கள்\nதயவுசெய்து இனியாவது; தமிழ்மக்களின் எதிர்கால நன்மை கருதியும்… கஜேந்திரகுமார் சொல்லும் “பூகோள அரசியல்” தத்துவத்தின் படியும்…. மெளனமாக இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பதே நல்லது.\nமேற்குலகமும் தென்னிலங்கை பேரினவாத சக்திகளும் தமிழர் தரப்பை ஒரு “ஊறுகாயாக” மட்டுமே நினைக்கிறார்கள்.\nஅதனால்; இனியாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் யார் என்ன பேசினாலும் அதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வாக்குறுதிகளை எழுத்துமூலம் வாங்குங்கள்.\nநல்லாட்சியுடனான உங்களின் “இயதபூர்வமான இணைப்பின்” இணைப்பு கம்பிகள் அறுந்து தொங்கும் லட்சணத்தை பார்க்க வெறுப்பாக இருக்கிறது.\nசனவரி மாதம் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் (நடந்தால்) ….. மக்கள் முன்னால் நின்று பேசும் போது, மறக்காமல் உங்களின் “மனச்சாட்சியையும்” கூட்டிக்கொண்டு செல்லவும்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் இடையே மோதல்..\nதமிழ்தாய் இளைஞர் கழகத்தால் கூரைத் தகரங்கள் அன்பளிப்பு..\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை – பரபரப்பு…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nஅமெரிக்க நாடாளுமனத்தை ஒரே நாளில் மிரளவைத்த தமிழர் சுந்தர் பிச்சை\nகிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கமளிக்கும் கூட்டம்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம்\nயாழ் பண்­ணை வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை உந்­து­ருளி மோதி­ய­தில்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்க���த் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை –…\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966..\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு –…\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3", "date_download": "2018-12-15T07:04:33Z", "digest": "sha1:N2ZKNQBIAGMP5OAEJ6EQYUCAZMQK3J7K", "length": 18413, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2018 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.\nகிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.\n1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினான்.\n1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.\n1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.\n1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.\n1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு ���ுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.\n1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது.\n1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.\n1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.\n1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.\n1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.\n1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.\n1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.\n1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.\n1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.\n1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.\n2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.\n2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.\n2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.\n2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.\n1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)\n1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)\n1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)\n1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)\n1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)\n1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)\n1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்\n1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி\n1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்\n1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்\n1984 – அசிதா ( நடிகை ), கன்னட நடிகை\n1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை\n1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)\n1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)\n1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)\n1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)\n1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)\n1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)\n1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)\n1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)\n1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)\n1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)\n1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)\n2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)\n2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)\n2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)\nவிடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2018, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-15T07:02:21Z", "digest": "sha1:GKPF6U2IXDQL2E354TD3GJMQKUDB4WAJ", "length": 11187, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாணியாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாணியாறு என்னும் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு சேர்வராயன் மலையில் தோன்றி தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டிப் பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே வாணியாறு அணை என்னும் பெயரில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள முள்ளிக்காடு என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]\n↑ \"தர்மபுரி மாவட்ட குறிப்பேடு 2013-14\". பார்த்த நாள் 25 செப்டம்பர் 2015.\n↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லை��் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nதருமபுரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/kanaa-official-trailer/", "date_download": "2018-12-15T07:00:33Z", "digest": "sha1:PLL2KXO5TOUML4GLT6JMQ4CNEG6E7Q4C", "length": 11485, "nlines": 119, "source_domain": "universaltamil.com", "title": "Kanaa Official Trailer | Aishwarya Rajesh, Sathyaraj, Darshan", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nவடசென்னையை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு\nபிரபல நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர். பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். Website – www.universaltamil.com Facebook...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம்\nநம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக அ��ிய...\nஇன்று பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை இன்று சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய...\nகருஜயசூரியவிடம் மனம்விட்டு பேசிய ரணில்..\nசபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தரப்பால்...\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nபூஜையுடன் ஆரம்பமான தல59 – மறைந்த நடிகைக்கு மரியாதை\nவசூலை தாண்டி மற்றும் ஒரு விடயத்தில் முதலிடத்தில் 2.0…\nபிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த- எதிர்க்கட்சி தலைவராகிறார்…\nரணிலின் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஆடையில் சிறுநீர் கழித்த 4வயதுடைய குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்- கண்டியில் சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரிலீஸ் திகதி – தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறிய தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=159448", "date_download": "2018-12-15T07:31:08Z", "digest": "sha1:5HXQUAUXRR557U2Q5EXZTAT4YKJGULBE", "length": 8720, "nlines": 85, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி : சமந்தா பவர்\nரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்\nகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை\nபெட்ரோல் விலை உயர்வு – சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nHome / காணொளி / மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)\nமகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)\nஅனு 2 weeks முன்\tகாணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி) 32 Views\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை, தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.\nPrevious 08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nஇந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s5300-point-shoot-camera-plum-price-p9eNBM.html", "date_download": "2018-12-15T06:57:39Z", "digest": "sha1:ZLAYMXUGWZUXBY342V4B7ASKROASGIDV", "length": 25757, "nlines": 520, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் சமீபத்���ிய விலை Sep 25, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம்ஸ்னாப்டேப்கள், கிராம, பிளிப்கார்ட், அமேசான், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 9,652))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 80 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.7 - F6.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/1500\nஆப்டிகல் ஜூம் 7x to 10x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nமேக்ரோ மோடி Programmed AE\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2.0 EV\nடிஸ்பிலே டிபே LCD (TFT)\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 629 மதிப்புரைகள் )\n( 70 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 118 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 315 மதிப்புரைகள் )\n( 91 மதிப்புரைகள் )\nநிகான் குல்பிஸ் ஸஃ௫௩௦௦ பாயிண்ட் சுட கேமரா பிளம்\n4.3/5 (80 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139391-people-complaint-against-madurai-corporation.html", "date_download": "2018-12-15T06:26:38Z", "digest": "sha1:A6CERACPWJY5JLZ76T7V6HTE57FUPLQP", "length": 19817, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆக்கிரமிப்பை அகற்றுவதாச் சொல்லி மரத்தை வெட்டி ஆற்றுக்குள் போடுறாங்க!’ - மதுரை களேபரம் | People complaint against Madurai corporation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/10/2018)\n`ஆக்கிரமிப்பை அகற்றுவதாச் சொல்லி மரத்தை வெட்டி ஆற்றுக்குள் போடுறாங்க’ - மதுரை களேபரம்\nஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி சாலையில் உள்ள மரங்களை வெட்டி வைகை ஆற்றில் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.\nமதுரையில் வைகை ஆற்றையும் இரு புறங்களில் உள்ள கரைகளிலும் குப்பை கொட்டுவது, கோழிக் கழிவுகளைப் போடுவது, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவது என்று மதுரை வாசிகள் தங்களால் முடிந்தவரை அசுத்தம் செய்கின்றனர். சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளும் சுத்தம் செய்து விழிப்பு உணர்வுகளைச் செய்தாலும் தனிமத ஒழுக்கம் இல்லாமல் வைகை தொடர்ந்து சீர்கெட்டு ஆக்கிரமிப்பு சூழ்ந்துகிடக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்வதாகக் கூறி, வைகைக் கரையில் உள்ள மரங்களை வெட்டி ஆற்றுக்குள் வீசுவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\nஇதுகுறித்து மதுரை ச.ம.க-வைச் சேர்ந்த அசோக் நம்மிடம் கூறுகையில், \"மதுரை குருவிக்காரன் சாலை (அன்ன பூரணி உணவகம் ) பாலம் ஆற்றங்கரை ஓரம் முதல் தியாகராஜர் கல்லூரி பின்புறம் பி.டி.ஆர் பாலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகள் சுத்தம் செய்தனர். பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால், 5ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்கள், சிறுவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரது முயற்சியில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த மரங்களை வேரோடு இன்று ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அகற்றியது மதுரை மாநகராட்சி. அகற்றிய மரங்களை வைகை ஆற்றின் உள்ளேயே குப்பைகளைப்போல் தள்ளிவிட்டுச்சென்றது. இந்தக் காட்சிகள் எங்களை மிகவும் வேதனை அடக்ச் செய்தது. கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, ஆக்���ிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்டி ஆற்றுக்குள் போட்டு வைகையைச் சீர்கேடு செய்கிறது'' என்று புகார் தெரிவித்தார்.\n`நெல்லு விவசாயம் கைகொடுக்கலை... வெள்ளரி எங்களைக் கரைசேர்த்துட்டு’ - ஸ்கூட்டியில் வெள்ளரி விற்கும் சாந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=19678", "date_download": "2018-12-15T06:31:53Z", "digest": "sha1:X5QYTODQJINNYXVXDG5J5MPQ7ZTFL2UO", "length": 8644, "nlines": 74, "source_domain": "meelparvai.net", "title": "நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்காள்ளுமா? – Meelparvai.net", "raw_content": "\nFeatures • உள்நாட்டு செய்திகள் • சிறப்புக்கட்டுரைகள் • வியாபாரம்\nநாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்காள்ளுமா\nரூபா மேலும் மதிப்பிறக்கத்திற்கு உள்ளாகலாம் என நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எமது தேசிய வருமானத்தில் பெரியதொரு தொகையை கடனாக செலுத்தும் நிலையில் இவை தவிர்க்க முடியாதவை .\nநாடு எனக்கு என்ன செய்துள்ளது என்பதை விட நான் நாட்டிற்கு என்ன செய்துள்ளேன் என்ற மனப்பாங்கு வளர வேண்டும். சில சலுகைகளை தற்காலிகமாக விடுவதற்கும், சில தியாகங்களை செய்வதற்கும் நாட்டு மக்கள் தயாராக வேண்டும். திறந்த பொருளாதாரத்தின் மிக மோஷமான பக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம்.\nஇந்த இக்கட்டான கட்டத்தில் அரசு செய்யவேண்டிய கடமைகள் இருப்பது போலவே மக்களும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.\nஅரசு உடனடியாக கிராமிய மக்கள் மத்தியில் உரிய நிபுனர்களக் கொண்டு நுண்ணிய நிதியியல் (Micro Finance)மட்டும் செலவு முகாமை (Cost cutting)தொடர்பில் பயிற்சி மற்றும் அறிவூட்டல் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.\nதுருக்கி இவ்வாறான நெருக்கடியை சென்ற மாதம் எதிர் கொண்ட போது. அதன் உள்ளப் பொருளாதாரம் (Internal Economy)பலமாக இருந்தால் சவாலை எதிர் கொண்டது. அத்துடன் நாட்டு மக்கள் அரசிற்கு விசுவாசமாக நடந்நு தம்மிடம் இருந்த டொலர்களை அரசிற்கு வழங்கி உதவி செய்தது.\nமகிந்த அணி, மைத்திரி அணி, ரணில் அணி, ஜேவிபி அணி ஆகிய எல்லா தரப்பும் தமது அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாடு என்ற புள்ளியில் ஒன்றினைய வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்ய நினைக்கும் யாரையும் வரலாறு மன்னிக்காது.\nஎமது நிலமையை நாம் விளங்க வேண்டும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பயத்து ஈரானிடம் எண்னை (Crude Oil) வாங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. எமது தேயிலையை வாங்கும் முன்னனி நாடு ஈரான், எமது முக்கிய வர்த்தகப் பயிரான தேயிலை சந்தை (Tea Market)பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. புதிய சந்தைகளை தேடுவதும், இழந்த சந்தையை மீளப் பெறுவதும் அவ்வளவு இலகுவன காரியமல்ல .\nமக்கள் தேவை அற்ற சகல ஆடம்பர செலவுகளையும் நிறுத்த வேண்டும், உள்நாட்டு உற்பத்திகளை உண்ண வேண்டும், கோதுமை போன்ற வெளிநாட்டு உணவுகளை இந்நெருக்கடி முடியுமட்டும் தவிர்க்க வேண்டும். “எமக்கு ட்றம்பை மாற்ற முடியாது. ஆனால் எம்மை மாற்ற முடியும்.”\nஅரசு பொருளாதார நிபுணர்களைக் கொண்டு உடன் முற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.\nஒரு பொறுப்புள்ள இலங்கையனாக (Sri Lankan )ஆக ���ருப்போம்.\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் பற்றி வை.எம்.எம்.ஏ. யின் அறிக்கை\nFeatures • சமூகம் • ஷரீஆ\nஉஸ்தாத் மன்சூர் அக்குரணை விவகாரம் – சில...\nகலாபூஷண அரச விருது வழங்கல் விழா\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nமுகாமையாளர் என்ற வகையில் அதிபர்களின் வகிபாகம்\nதனிமனிதனது அரசியல், சிவில் உரிமைகளை பாதுகாப்பது...\nஷரீஆவை நடைமுறைப்படுத்தலும் இலங்கை நிலமும்\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-12-15T06:47:04Z", "digest": "sha1:7BZQKAQSPEGP2HSVSUECXH77LWHQPYSI", "length": 5843, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு\nபுதிய பிரதி அமைச்சர்கள் ம���்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nரஞ்சித் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்\nலக்கி ஜயவர்தன – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.பிரதி அமைச்சர்கள்\nஅஜித் மான்னப்பெரும – சுற்றாடல் பிரதி அமைச்சர்\nஅங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்\nகாதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்\nஎட்வர்ட் குணசேகர – உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nநளின் பண்டார – அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்.\n« டிரம்ப் – கிம் சந்திப்பு – முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து வடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வடக்கு – தெற்கு மோதலாக மாறலாம் – மனோ கணேசன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/03/3.html", "date_download": "2018-12-15T06:17:25Z", "digest": "sha1:XIQ5SQSA2HN7GWALA4YGI5OBDTQMT5W2", "length": 20766, "nlines": 258, "source_domain": "rajalakshmiparamasivam.blogspot.com", "title": "Arattai: மார்கெட்டில் பரிசு (பரிசு-3)", "raw_content": "\nதலைப்பைப் பார்த்து மார்கெட்டிற்குப் போய் பரிசு வாங்கி வந்ததைப் பற்றி எழுதுகிறாள் என்று நினைத்து விட வேண்டாம் மார்கெட்டை மையமாய் வைத்த கதையின்விமரிசனத்திற்கு க் கிடைத்த பரிசு.\nதிரு. வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்தும் விமரிசனப் போட்டியில் மூன்றாவது முறையாக பரிசு கிடைத்துள்ளதைப் பற்றிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.\nவிமரிசனத்திற்கு கொடுக்கப்பட்ட கதை \" காதலாவது, கத்திரிக்காயாவது. \"\nஇந்தக் கதைக்கு நான் எழுதிய இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம் கீழே.. இந்தப் பரிசை திரு.அர்விந்த் குமார் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகிறேன். விமரிசனம் இதோ......\nகத்திரிக்காய்களுக்கு நடுவில் காதலும், கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய \" வங்கிக்காதல் \"கதை போலவே இந்தக் கதையிலும் வில்லன் என்று யாரையும் நடுவில் கொண்டு வராமல�� கதை எழுதிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே வில்லனின் செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல் எழுதியிருக்கும் நடை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஇந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை வெளியிட வைத்து கதையை முடித்திருப்பது நல்ல விறுவிறுப்பு.\nகாமாட்சி , மற்றும் பரமு இருவருமே நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்.. அவர்கள் இருவருடைய எண்ணங்கள் எல்லாம் மிக உயர்ந்தவை. காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள் பூட்டி வைத்து விடுவதும் அதற்குச் சான்று. இருவரும் ,ஒழுக்கத்தில்,குணத்தில் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கிறார்கள் என்றே சொல்லலாம்.எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பரமு , காமாட்சிக்கு உதவுவது அவன் காதலினால் தான் என்று நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது உதவும் மனப்பான்மை அதிகமாக இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.\nபரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக் குறிக்கிறது.\nகாமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை,, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது.அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.\nபரமு விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர் , ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் .பெண்ணின் இந்தத் தற்காப்பு குணத்தை மனதில் வைத்துக் கதை புனைந்து யதார்த்தை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\n\"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா .\".. என்கிற வாசக���்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.\nபரமுவும் குணமாகி , வங்கி வேலையும் கிடைத்து , இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது அப்பாடி...என்றிருக்கிறது.\nஎனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை வெளிப்படையாகச் சொல்லி கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். அதனால் என்ன\nபரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து , பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ என் ஆசிகள் பல\nபரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், வாய்ப்பளித்த கோபு சாருக்கும் நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 1 March 2014 at 23:43\nமனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.\nமேலும் இதே போட்டியில் தாங்கள் பல்வேறு பரிசுகள் வாங்கிக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்னும் 34 வாய்ப்புகள் அல்லவா உள்ளன.\nதொடர்ந்து எழுதி அனுப்புங்கோ, ப்ளீஸ்.\nதனிப்பதிவு வெளியிட்டு கெளரவித்ததற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\nஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வைகோ சார்.\nவை.கோபாலகிருஷ்ணன் 1 March 2014 at 23:44\n//பரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், வாய்ப்பளித்த கோபு சாருக்கும் நன்றி.//\nநடுவர் அவர்கள் சார்பிலும் என் வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 2 March 2014 at 04:28\nசிறப்பான விமர்சனத்தை எழுதித் தாங்கள் பெற்ற பரிசிற்குப்\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .மேலும் மேலும்\nவெற்றிகள் வந்து சேரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஉங்கள் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி அம்பாளடியாள்.\nதிண்டுக்கல் தனபாலன் 2 March 2014 at 06:49\nஐயாவின் தளத்தில் வாசித்தேன்... விமர்சனம் அருமை...\nமூன்றாவது முறையாக பரிசு கிடைத்துளளதற்கு இனிய வாழ்த்துகள்..\nஅருமையான விமர்சனத் திறமைக்குப் பாராட்டுக்கள்..\nஉங்கள் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி.\nகாதில் புகையுடன் வாழ்த்தியதற்கு நன்றி ரஞ்சனி.\nமீண்டும் தங்களுக்கு பரிசு கிடைத்துள்ளமைக்கு இனிய நல்வாழ்த்துகள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி துரை சார்.\nவாழ்த்துக்��ள், ஹும்....பரிசு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது எனக்கு(காதில்) வந்த புகையை இங்கு பெய்த மழை வந்து நிறுத்திவிட்டது.\nதெளிவான விமர்சனம். உங்கள் விருப்பப்படியே அவர்கள் திருமணம் முடித்து நீடூழி வாழ நானும் வாழ்த்துகிறேன்.\nஉங்களுக்கும் காதில் புகையா......அதோடு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சித்ரா.\nதிரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், (வரிசை எண் .5 ) இரண்டாம் பரிசினை வென்றசகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nவிமரிசனப் போட்டிய்ல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி அடுத்து மீதிக்கதை போட்டிதானே...\nவாழ்த்துக்களுக்கு நன்றி பாலு சார்.\nசிறப்பான விமர்சனம். வை.கோ. அவர்களின் தளத்திலேயே படித்தேன்.....\nராசி-விஷ்ணு சரித்திரம் படைத்த ராசி ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள் ராசி-டீக்கடை விஷ்-விஷ்-விஷ் l ஸ்மார்ட் ராசி காபி with விஷ்ணு ராசி \" சூப்பர் சிங்கர் \"ஆகிறாள். You Tubeஇல் ராசி. விஷ்ணுவின் கணக்கு ராசியின் ஆசை ராசியின் வேட்டை ராசியும் அமெரிக்காவும். அப்படியா ராசி. ராசிக்கு வந்த சோதனை. ராசி போட்ட முடிச்சு\nஅமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-2 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-3 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-4 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-5 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-6 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-8\nகோலம்........... ஒரு மந்திர ஜாலம்.\nகாதல் ,காதல், காதல், போயின்.......\nதிருமதி ரஞ்சனி, திருமதி காமாக்ஷியின் விருது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/Assam-widow-raped-by", "date_download": "2018-12-15T06:46:11Z", "digest": "sha1:JTMWOHYVB2OT6XJFBTKCFNO4OEUCHBUV", "length": 6072, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "அசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைதுANN News", "raw_content": "அசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது...\nஅசாமில் விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது\nகவுகாத்தி: அசாம் மாநிலத்தின் சிவ்சாகர் மாவட்டத்தில் உள்ள சிவ்சாகர் நகரை சேர்ந்த ஒரு விதவைப் பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் கற்பழித்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த போலீசார் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றிவரும் எல்லை பாதுகாப்பு படை வீரரான பிரன்ஜால் பிரதிப் சைக்கியா என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.கணவனை இழந்து விதவையாக வாழ்ந்துவந்த அந்தப் பெண்னை பிரன்ஜால் பிரதிப் சைக்கியா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன், கழுத்தை நெறித்துக் கொன்ற தகவலை குற்றவாளி தெரிவித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஉயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்\nபெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்\nவங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை\nமானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்\nவிஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து\nநேபாள்:பனிப்புயலில் சிக்கிய மலையேறிகள்: 9 உடல்கள் மீட்பு\nமுட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1016", "date_download": "2018-12-15T08:25:17Z", "digest": "sha1:K2QILGTJPTFVOB57Z6JBIFXMXTZCXPY7", "length": 21117, "nlines": 193, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swami Narayana Temple : Swami Narayana Swami Narayana Temple Details | Swami Narayana - Akshardam | Tamilnadu Temple | சுவாமி நாராயணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுர���் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில்\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில்\nமூலவர் : சுவாமி நாராயணர்\n7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை.\nகாலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுவாமி நாராயண திருக்கோயில், அக்ஷர்தாம் - 382 020 அகமதாபாத். குஜராத் மாநிலம்.\nஉள்ளுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திரையரங்கில், \"குரு இல்லாமல், ஒரு மனிதன் கடைத்தேற முடியாது' என்பதை விளக்கும் திரைப்படம் காட்டப்படுகிறது. இப்படி ஒரு திரைப்பட அரங்கு ஆசியாவில் வேறு எங்கும் இல்லை என கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். அதாவது ஒரே இடத்தில் 14 திரைகள் உள்ளன. 22 ஸ்லைடு வீடியோ புரொஜக்டர்களைக் கொண்டு திரையிடுகின்றனர். ஒரே நேரத்தில் 14 காட்சிகளை பார்ப்பதென்றால் வியப்புக்குரியது தானே\n15 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்கா ஒன்று இங்கு இருப்பது இன்னும் விசேஷம். இதில் இருக்கும் நீர்நிலை ஒன்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக சித்தரித்துள்ளனர். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தெடுக்கும் காட்சியும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் கல்வி, மருத்துவம், ஆதிவாசிகள் மற்றும் கிராமநலன், உயிரினங்கள், இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் விதம், சமுதாய சீர்கேடுகளை ஒழித்தல், கலை மற்றும் பண்பாடு குறித்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ஏராளமான அறிஞர்களை உள்ளடக்கிய இந்த மையம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க கூடமும் இருக்கிறது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\n1992 அக்டோபர் 30ல் திறக்கப்பட்ட இந்தக் கோயில் 23 ஏக்கர் பரப்பளவுள்ள பசுமையான நிலத்தில் அமைந்துள்ளது. கோயிலில் சுவாமி நாராயண் நினைவிடம், \"ஆர்ஷ்' எனப்படும் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், பூங்கா ஆகியவை உள்ளன. ராஜஸ்தான் மார்பிளால் ஆன சுவாமி நாராயணன் நினைவிடத்தின் மத்தியில் 7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை அமைந்துள்ளது. சுவாமியை பின்பற்றி வாழ்ந்த மகான்களின் மார்பிள் சிலைகள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கோயிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. 6 ஆயிரம் மெட்ரிக் டன் (60 லட்சம் கிலோ) இளஞ்சிவப்பு நிற கற்கள் பயன்படுத்தப்பட்டது. 108 அடி உயரமும், 240 அடி நீளமும், 131 அடி அகலமும் உடையது இந்த கோயில்.\nகண்காட்சி அரங்கம்: சுவாமி நாராயணனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கம் இங்கு உள்ளது. நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் தான். ஆனால், நான்கு மணி நேரத்துக்கு குறையாமல் சுற்றிப்பார்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. ஒரு மாய உலகத்துக்குள் சென்று திரும்பிய உணர்வை இது ஏற்படுத்துகிறது. இங்குள்ள சிலைகளுள் திருப்பாவை இயற்றிய நம் தமிழகத்து ஆண்டாள் சிலையும் அடக்கம். ராமாயணம், மகாபாரத காட்சிகளை விளக்கும் அரங்கங்களை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கலாம்.\nசினிமாக்களில் கூட இவ்வளவு பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்தது இல்லை என சொல்லுமளவு இவை உள்ளன. அது மட்டுமா சுவாமி நாராயணனின் பக்தர்கள் பாடுவது போன்ற ஒரு \"பிரேமானந்த்' என்ற அரங்கம் எவரையும் கைத்தட்டி மகிழ வைக்கும்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள சாப்பியா என்ற கிராமத்தில் 1781ம் ஆண்டு சுவாமி நாராயணன் அவதரித்தார். பிஞ்சில் பழுத்த பழம் என்ற வாசகத்துக்கு இவரே சிறந்த உதாரணம். ஆனால், அப்பழம் தானாக பழுக்கும் பழங்களை விட சுவையாக இருந்தது.\nஆம்...சுவாமி நாராயண் தன் ஏழு வயதிலேயே நான்கு வேதங்கள், உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் ஆன்மிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தன் பத்தாம் வயதில் வாரணாசி (காசி) சென்ற அவர், விசிஷ்டாத்வைத தத்துவம் குறித்து பண்டிதர்கள் மத்தியில் பேசி கைத்தட்டல் பெற்றார். 11ம் வயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பப் பற்றைத் துறந்து தீவிர ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார்.\nஇந்தியா முழுவதும் உள்ள புண்ணிய ÷க்ஷத்திரங்களுக்கு பயணம் செய்தார். அவரது இடுப்பில் கட்டிய ஒரு துண்டைத் தவிர வேறு எதுவும் அவரிடமில்லை. நடந்தே யாத்திரை சென்றார். முதலில் இமயமலையிலுள்ள பனிச்சிகரங்களில் உள்ள புண்ணியப்பகுதிகளை தரிசித்தார். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை அவரது பயணம் நீடித்தது. மதுரை, ராமேஸ்வரம் முதலான புண்ணிய ÷க்ஷத்திரங்களும் இதில் அடக்கம். மீண்டும் குஜராத்தை அடையும் போது அவருக்கு வயது 18 ஆகியிருந்தது. இந்த ஏழு ஆண்டு காலத்துக்குள் அவர் நடந்தே பயணித்த தூரம் 12 ஆயிரம் கி.மீட்டர்.\nராமானந்த சுவாமி என்பவர் இளமையிலேயே இவருக்கு இருந்த ஆன்மிக ஆர்வத்தைப் பார்த்து, தனது சீடர்களிடம், \"இவரே இனி உங்கள் குரு' என அறிவித்தார். அவருக்கு \"சகஜானந்தா' எனப் பெயர் சூட்டினார். சகஜானந்தரின் சிறப்பை அறிந்த பல்துறை வல்லுநர்கள் அவரது பக்தர்கள் ஆயினர். இவர்களில் 3ஆயிரம் சாதுக்களும் அடக்கம். அவர்கள் சுவாமி நாராயணனை தங்கள் தெய்வமாகவே கருதினர். ஏழை மக்களிடமும், பாவம் செய்து துன்பப்படும் மக்களிடமும் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். மூடநம்பிக்கை, இன்பம் தரும் பொருட்களிடம் அடிமையாகி கிடத்தல் ஆகியவற்றில் சிக்கியிருந்த மக்களை சந்தித்து அவர் உபதேசம் செய்தார். இதன் காரணமாக குஜராத் மக்களில் பெரும்பாலோனோர் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்து மனஅமைதி பெற்றனர். அந்த மகானின் நினைவாக இக்கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: 7 அடி உயரமுள்ள சுவாமியின் தங்கச்சிலை.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலையில் அகமதாபாத் செல்லும் ரயிலில் சென்றால் மறுநாள் இரவு அகமதாபாத்தை அடையலாம். அங்கிருந்து 20 கி.மீ.,தொலைவிலுள்ள அக்ஷர்தாமுக்கு கார்களில் சென்று விடலாம். டிராவல்ஸ் நிறுவனங்களும் இக்கோயில் செல்ல ஏற்பாடு செய்து தருகின்றன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅகமதாபாத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2014/apr/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D-883447.html", "date_download": "2018-12-15T07:12:58Z", "digest": "sha1:2ZR7DWC2OJCC2EYD6FAKNVVMMAPTNLHX", "length": 8008, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நான் ஹீரோவாக நடிப்பதில் அம்மாவிற்கு விருப்பம் இல்லை: சந்தானம்- Dinamani", "raw_content": "\nநான் ஹீரோவாக நடிப்ப��ில் அம்மாவிற்கு விருப்பம் இல்லை: சந்தானம்\nPublished on : 22nd April 2014 10:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.\nஇனி தன் படக் கம்பெனி வாயிலாக படங்களை தயாரிப்பது, ஹீரோவாக நடிப்பது போன்ற அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார் அவர். இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் அவருடைய அம்மாவிற்கு விருப்பம் இல்லையாம். இது குறித்து சந்தானம் கூறுகையில்,\nஎன்னை ஹீரோவாக நடிக்க கேட்டு இதற்கு முன்பே பல படங்கள் வந்தன. ஆனால் அவற்றை எதையும் ஒப்புக்கொள்ளாமல் நல்லப் படங்களுக்காக காத்திருந்தேன். அப்படி கிடைத்தது தான் இந்தப் படம். ஆனால் எனது அம்மாவிற்கு நான் ஹீரோவாக நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.\nகாரணம், எங்கே நான் ஹீரோவாக நடிக்கும் படம் வெற்றிபெறாவிட்டால் தன்னுடைய திரையுலக பயணம் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அத்துடன் நான் காமெடியனாக நடித்துக்கொண்டு இருக்கும்போது கைநிறைய படங்களுடன் பிஸியாக இருப்பேன்.\nஆனால் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டால் வருஷத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் நினைத்துவிட்டார். என்னதான் எங்க அம்மா என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டாலும் எனக்காக அதிகம் பிரார்த்தனை செய்பவர் அவர் தான்” என்று கூறினார் சந்தானம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52417-by-polls-in-tamil-nadu-will-not-be-announced-now-says-op-rawat.html", "date_download": "2018-12-15T06:17:06Z", "digest": "sha1:ME3PDYAPLTN3MKGSWJMA4WIYM6WPTNXT", "length": 11120, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத் | By-polls in Tamil Nadu will not be announced now says OP Rawat", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.\n5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி ''சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும். சத்தீஷ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும். ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும்'' என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தற்போது அறிவிப்பு இல்லை என்று தெரிவித்தார். இது குறித்து பேசி��� அவர், ''பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாமென தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலைவையில் உள்ளதையும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் குறிப்பிட்டார்.\nஇன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nவேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி\n“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழக இடைத்தேர்தல்” - தேர்தல் ஆணையம்\nபோலி செய்திகள்: தேர்தல் கமிஷனுக்கு உதவ பேஸ்புக், ட்விட்டர் உறுதி\nதிருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி\nஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் இல்லை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி\nதிருப்பரங்குன்றம் தொகுதி குறித்த முக்கிய தகவல்கள்\nதிருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nவேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.pdf/47", "date_download": "2018-12-15T06:26:02Z", "digest": "sha1:KISWDQQGOKI5XA7H4QZ34A3IZNSTCWMV", "length": 6782, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇலக்கியங் கண்ட காவலர் 45\nகொண்டிருந்த உலகம், இன்று ஒன்று கூடி உள்ளம் கலந்து, அன்பு காட்டி வாழும் மக்களைப் பெற்றுக் காட்சியளிக்கிறது; அந்நல் வாழ்வு மேலும் மேலும் வளர்தல் வேண்டும்; உலக மக்கள் இறவா இன்ப நெறி பற்றி வாழ்தல் வேண்டும் என எண்ணிய பெரியார் களுள் நம் பெருவழுதியும் ஒருவன். பெருவழுதி அவ்வாறு எண்ணியதோடு நில்லாது, உலகின் நிலை இது அவ்வுலகிற்கும் பெரியார்க்கும் உள்ள தொடர்பு இது அப்பெரியாரின் இயல்பு இது எனக் கூறுவான் போல், எல்லாரும் பெருமை உடையவராகுங்கள், பெருமை உடையவராகி உலகியல் வாழ உறுதுணை புரியுங்கள் என உலக மக்கட்கு ஒர் அரிய அறவுரை அளித்துள்ளான்.\nஉலகம் தோன்றிய நாள் முதலாக, இன்று வரை அவ்வுலகில் பிறந்து வாழ்ந்து இறந்த உயிர்களை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது. எத்தனையோ உயிர்கள் தோன்றின; எத்தனையோ உயிர்கள் மறைந்தன. பிறந்து இறந்த மக்கள் எத்துணையரோ இவ்வாறு, பலகோடி உயிர்கள், பலகாலும் பிறந்து பிறந்து அழியவும், அவ்வுயிர்கள் பிறந்து இறத்தற்கு நிலைக்களமாய இவ்வுலகியல் மட்டும் மறையாது தொன்று தொட்டே வாழ்ந்து வருகிறது. உயிர்கள் அழிய, உலகியல் அழியாது இருப்பது எவ்வாறு இவ்வாறு, பலகோடி உயிர்கள், பலகாலும் பிறந்து பிறந்து அழியவும், அவ்வுயிர்கள் பிறந்து இறத்தற்கு நிலைக்களமாய இவ்வுலகியல் மட்டும் மறையாது தொன்று தொட்டே வாழ்ந்து வருகிறது. உயிர்கள் அழிய, உலகியல் அழியாது இருப்பது எவ்வாறு அதை அழியாவண்ணம் நின்று காப்பார் யாவர் அதை அழியாவண்ணம் நின்று காப்பார் யாவர் அதன் அழியாமைக்குக் காரணமாயது எது\n“நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை,” என்ப. உலகியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2017, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/dipak-misra-is-under-pressure-collegium-judges-meet/", "date_download": "2018-12-15T08:09:11Z", "digest": "sha1:YGDRNJS5PYM7OZGX3KNO67UI6NJU4PPV", "length": 20399, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபக் மிஸ்ராவுக்கு நெருக்கடி : கே.எம்.ஜோசப் நியமனம் குறித்து முடிவெடுக்க மீண்டும் கொலிஜியம்?-Dipak Misra is under pressure, collegium judges meet", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nதீபக் மிஸ்ராவுக்கு நெருக்கடி : கே.எம்.ஜோசப் நியமனம் குறித்து முடிவெடுக்க மீண்டும் கொலிஜியம்\nதீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மற்ற 4 நீதிபதிகளும் கடந்த ஜனவரி மாதமே வெளிப்படையாக புகார் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீபக் மிஸ்ராவுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகிறது. மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரைக்க கொலிஜியம் கூட வேண்டியிருக்கிறது.\nதீபக் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். ஏற்கனவே இவரை தகுதி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளின் ராஜ்யசபை எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அதை ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.\nஇதற்கிடையே உத்தரகாண்டு மாநில தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ‘கொலிஜியம்’ பரிந்துரை செய்தது. கொலிஜியம் என்பது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதிகள் நால்வரை உள்ளடக்கிய அமைப்பு ஆகும்.\nதற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கொலிஜியத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மற்ற 4 நீதிபதிகளும் கடந்த ஜனவரி மாதமே வெளிப்படையாக புகார் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் ஐவரும் செய்த பரிந்துரையில் இந்து மல்ஹோத்ராவின் நியமனத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி உத���தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த மாதம் அவர் பொறுப்பேற்றார்.\nஆனால் கே.எம்.ஜோசப் பெயரை மத்திய அரசு ஏற்கவில்லை. கேரளா நீதித்துறை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதால் வேறு மாநிலத்திற்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என மத்திய அரசு தனது நிராகரிப்புக்கு காரணம் கூறியது. மறு பரிசீலனைக்காக அது தொடர்பான கோப்பை உச்ச நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது.\nஇந்த நிலையில் கொலிஜியத்தில் இடம் பெற்றிருக்கும் மூத்த வழக்கறிஞர்களான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (மே 9) மாலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அவரது சேம்பரில் சந்தித்தனர். அதிகாரபூர்வமற்ற முறையிலான சந்திப்பு இது. அப்போது நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்னைகளை தீக்கும் வழிமுறைகள் குறித்தும், கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரை செய்வது குறித்தும் மூவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.\nகே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பரிந்துரைக்க வற்புறுத்தி கொலிஜியத்தில் இடம்பெற்ற மற்றொரு மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் ஏற்கனவே கொலிஜியத்தில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் விடுமுறையில் சென்றிருப்பதால் நேற்று தீபக் மிஸ்ராவுடன் நடந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.\nகொலிஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளின் வலியுறுத்தல் காரணமாக மீண்டும் கொலிஜியத்தை கூட்ட வேண்டிய நெருக்கடி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஏற்பட்டிருக்கிறது. கே.எம்.ஜோசப் விவகாரத்தை மட்டும் முன்வைத்து கொலிஜியம் கூடும்பட்சத்தில் மீண்டும் கே.எம்.ஜோசப் பெயரை கொலிஜியம் பரிந்துரைக்கும் வாய்ப்புகளே இருக்கின்றன. அப்படி மீண்டும் பரிந்துரைத்தால், அதை ஏற்றுக்கொண்டு கே.எம்.ஜோசப்புக்கு நியமன உத்தரவு வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.\nஉத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்தபோது அந்த உத்தரவை ரத்து செய்து அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உத்தரவிட்டவர் கே.எம்.ஜோசப். அந்த காரணத்திற்காகவே அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது இங்கு நினைவு கூறத்தக்கது.\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nரபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்\nரபேல் போர் விமான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது மத்திய அரசு\nCBI Vs CBI : அலோக் வர்மாவிற்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்\nரபேல் விமான ஒப்பந்த ஆவணங்களை 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் உத்தரவு\n2 மணி நேரமே பட்டாசு வெடிக்க அனுமதி… ஆனால் : தமிழகம், புதுச்சேரிக்கு ஆப்ஷன் கொடுத்த உச்சநீதிமன்றம்\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் : சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை\nமூன்று மாதங்கள், மூன்று பிளாக் பஸ்டர்கள் – அசத்தும் தெலுங்கு சினிமா\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் : பினாங்கு துணை முதல்வருக்கு வைகோ வாழ்த்து\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி. நரமல்லி சிவபிரசாத், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல வேடமிட்டு, பாராளுமன்றம் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி தனது எதிர்ப்பை பதிவு […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nயாராவது அந்த அறிக்கையைப் பார்த்தால் முதலில் பொதுக் கணக்கு குழுவின் தலைவரிடம் காட்டுங்கள் - ராகுல் காந்தி\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/53183", "date_download": "2018-12-15T07:27:09Z", "digest": "sha1:R5J4JXFRBZA4J6R2CSUK2LHDX4KJK3KB", "length": 11399, "nlines": 133, "source_domain": "tamilbeauty.tips", "title": "முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..? - Tamil Beauty Tips", "raw_content": "\nமுகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..\nமுகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..\nsangika December 7, 2018 அழகு குறிப்புகள், முகப் பராமரிப்பு, முகப்பரு No Comments\nநாம்ம இதுவரைக்கும் திராட்சையை சாப்பிடுறதுக்கு மட்டுந்தான் பயன்படுத்துவோம், ஆனால், திராட்சையை இன்னும் பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்களின் முக அழகை இரட்டிப்பாக்கவும் முகத்தின் கருமை, முகப்பருக்கள், முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளை இந்த திராட��சை சரி செய்கிறது.\nதிராட்சையை வைத்து செய்ய கூடிய பலவித குறிப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் கிடைக்கும் பலன்கள் ஏராளனம். வாங்க, எப்படியெல்லாம் இந்த முக அழகை பெற முடியும்னு தெரிஞ்சிக்கலாம்.\nமுகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா.. இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா.. இனி இந்த கவலையை போக்கவே இந்த டிப்ஸ் உள்ளது.\nஎலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்\nமுதலில் திராட்சையுடன் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, பொலிவான முகத்தை பெறலாம்.\nமுகம் எப்போதும் தங்கம் போல மின்ன வேண்டுமா.. அப்போ இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்க… தேவையானவை :- முல்தானி மட்டி 1 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன் திராட்சை 4 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nமுதலில் திராட்சையை அரைத்து கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முல்தானி மட்டியுடன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மாற்றும்.\nமுகத்தை மிக விரைவிலே வயதானவரை போன்று காட்டுவதே இந்த சுருக்கங்கள் தான். உங்கள் முகமும் இது போன்று அதிக சுருக்கங்களுடன் இருந்தால் உங்களுக்கான டிப்ஸ்\nதக்காளியை முதலில் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் சேர்த்து திராட்சையையும் அரைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.\nஉங்கள் முகம் வறண்டு காணப்படுகிறதா.. இதனால் சொரசொரப்பான சருமமாக உள்ளதா.. இதனால் சொரசொரப்பான சருமமாக உள்ளதா.. இனி இதனை சரி செய்ய இந்த டிப்ஸ் போதும்.\nபப்பாளி ஜுஸ் 1 ஸ்பூன் திராட்சை 4 தேன் 1 ஸ்பூன்\nதிராட்சை மற்றும் பாப்பாளியை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முக வறட்சி நீங்கி, என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.\nஉங்கள் முகத்தின் சருமம் எந்த வகை\nபாத அழுத்த சிகிச்சை பற��்து போகுமே உடல் வலிகள் \nஉங்களுக்கான தீர்வு முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/videos/teaser/", "date_download": "2018-12-15T06:47:07Z", "digest": "sha1:NZFZERXC6QM2G4THLCBQEWN7ZRVHUE4T", "length": 2192, "nlines": 46, "source_domain": "www.cinemazhai.com", "title": "Teaser - Cinemazhai", "raw_content": "\nவிக்ரம் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தின் டீஸர்\nஜூலியின் புதிய படத்தின் டீஸர்\nதுப்பாக்கி முனை படத்தின் டீஸர் வீடியோ\nகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்த அனுபமா பரமேஸ்வரன்\nகொரில்லா படத்தின் காமெடி டீஸர்\n100% காதல் படத்தின் டீஸர்\nரஜினியின் 2.0 டீஸர் வீடியோ\nகெளதம் மேனன் குரலில் தீவிரம் டீஸர் வீடியோ \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மோஷன் போஸ்டர் இதோ\nகாட்டேரி படத்தின் மிரட்டும் டீசர் வீடியோ\nஅழுதுகொண்டே மொட்டை அடித்துகொள்ளும் தாடி பாலாஜி என்ன ஆனது வீடியோ உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/169211?ref=home-bottom-right-trending", "date_download": "2018-12-15T07:52:12Z", "digest": "sha1:7QYJY2TCFJAYLA3XFXBP3AZFFQTAITHY", "length": 12983, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை மதுமிதாவா இது? இப்படி மாறிட்டாங்களா? புகைப்படம் உள்ளே! - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர��களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nவித்தக இயக்குனர் பார்த்திபன் இயக்கி ,நடித்து 2004 இல் வெளியான குடைக்குள் மழை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மதுமிதா.\nஇவரது இயற்பெயர் சப்னா மாதுரி 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 தேதி பிறந்த இவர் சினிமாவிற்காக மதுமிதா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.இவரது சொந்த ஊர் ஹைதராபாத் அதனால் தனது திரை பயணத்தை தெலுங்கு சினிமாவில் இருந்து ஆரம்பித்தார்.இவர் முதலில் 2002 இல் தெலுங்கில் வெளியான சந்ததே சந்ததி என்ற படத்தில் துணை நடகையாக நடித்திருந்தார்.\nபின்னர் அந்த படத்திற்கு பிறகு என்னேற்ற தெலுங்கு சினிமாவில் நடித்தார்.பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை என்ற படத்திற்கு பிறகு அமுதே, இங்கிலிஸ்க்காரன், அரை எண் 305 -ல் கடவுள், யோகி, தூங்கா நகரம் போன்ற என்னேற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.2009 இல் இங்கிலிஷ்காரன் என்ற படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகரும் தனது நீண்ட நாள் காதலருமான சிவ பாலாஜியை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமனத்திற்கு பின்னும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு ககன் தான்விக் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுதிவிட்ட மதுமிதா தற்போது தனது கணவர் மற்றும் மகன்களுடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார்.\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16737", "date_download": "2018-12-15T08:11:34Z", "digest": "sha1:QMQ5EEY4BGET3KHTAEB4BSQCVFWQPO2E", "length": 10579, "nlines": 73, "source_domain": "globalrecordings.net", "title": "Sindhi: Bhatia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sindhi: Bhatia\nISO மொழியின் பெயர்: Sindhi [snd]\nGRN மொழியின் எண்: 16737\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sindhi: Bhatia\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64991).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSindhi: Bhatia க்கான மாற்றுப் பெயர்கள்\nSindhi: Bhatia எங்கே பேசப்படுகின்றது\nSindhi: Bhatia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sindhi: Bhatia\nSindhi: Bhatia பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெ��ர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17628", "date_download": "2018-12-15T07:54:34Z", "digest": "sha1:PH4VCODROU6T6MT4NGS7TQCDSRVGEFYE", "length": 8795, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Toussian, Northern: Ter மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்ப��லியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17628\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Toussian, Northern: Ter\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A34521).\nToussian, Northern: Ter க்கான மாற்றுப் பெயர்கள்\nToussian, Northern: Ter எங்கே பேசப்படுகின்றது\nToussian, Northern: Ter க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Toussian, Northern: Ter\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்��ும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18519", "date_download": "2018-12-15T07:37:07Z", "digest": "sha1:DFLJHSYFAPUEW42H4MZVGAN267ETFMTP", "length": 8712, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Yei: Lower Yei மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Yei: Lower Yei\nISO மொழியின் பெயர்: Yei [jei]\nGRN மொழியின் எண்: 18519\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yei: Lower Yei\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Je Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12840).\nYei: Lower Yei க்கான மாற்றுப் பெயர்கள்\nYei: Lower Yei எங்கே பேசப்படுகின்றது\nYei: Lower Yei க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yei: Lower Yei\nYei: Lower Yei பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக ���ருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-12-15T07:09:26Z", "digest": "sha1:X4GVRUIVBCEDH3ZJ53AJE7RZS3RTZF5Z", "length": 7579, "nlines": 214, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: முற்றுபெறாத கவிதை...!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nதிண்டுக்கல் தனபாலன் 18 November 2013 at 19:49\nமிக்க நன்றி சகோ..தங்கள் தொடர்ந்த ஊக்கம் எமது எழுத்துக்களை மெருகேற்றட்டும்..:)\nஇதுபோன்ற காதல் கவிதைகள் என்றும் முற்றுப்பெறாமல்; இருப்பதே நல்லது \nஇதுபோன்ற காதல் கவிதைகள் என்றும் முற்றுப்பெறாமல்; இருப்பதே நல்லது \nமுற்றுப் பெறாத கவிதை முத்தாக இருக்கிறது.\nவாங்க...வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். :)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nவிசுவும், நானும் - 2\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/maari-2?ref=right-bar-cineulagam", "date_download": "2018-12-15T07:31:39Z", "digest": "sha1:TXFHVNDFSSHIOLF7A5ICYRT4XUBIQUDT", "length": 5577, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Maari 2 Movie News, Maari 2 Movie Photos, Maari 2 Movie Videos, Maari 2 Movie Review, Maari 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய் படத்தை மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள், பிரபல இயக்குனர் தாக்கு\nதளபதி விஜய் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வந்தது.\nதல-59 வினோத் ஓகே, தல-60 இயக்குனர் யார் தெரியுமா\nதல மீண்டும் தன் ரசிகர்கள் விருப்பப்படி உடனே அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் போனிகபூர் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கின்றார்.\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\nசென்சேஷன் ஆன தமிழ் பாடல்கள், யு-டியுபில் மில்லியன் கணக்கில் ஹிட்ஸ், ட்ரெண்டிங் சாங்ஸ்\nயுவன் இசையில் இளையராஜாவின் மெய்மறக்கும் குரலில் மாரி-2 மெலடி பாடல் இதோ\nரவுடி பேபி வெற்ற���யை தொடர்ந்து மாரி-2வின் மாரி கெத்து செம்ம குத்து பாடல் இதோ\nரவுடி பேபியை தொடர்ந்து மாரி2வின் அடுத்த தெறிக்கவிடும் பாடல் பெயர், வெளியிடப்படும் நேரம் இதோ\nமாரி2 படத்தில் முக்கியமான இந்த காட்சி இல்லையா கடும் கொந்தளிப்பில் தனுஷ் ரசிகர்கள்\nஇந்த விஷயத்தில் ரஜினியவே அசால்ட்டாக ஓரங்கட்டிய தனுஷ்\nமாரி-2 ட்ரைலரில் வில்லன் கையை கவனித்தீர்களா\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\n இவங்களோட மாஸ பாத்தீங்களா - வேற லெவல்\nமாரி-2 ரவுடி பேபி சிங்கிள் ட்ராக் இந்த பாடலின் காப்பியா\nஅனிருத்தை மறக்கடித்த யுவன், இப்படி ஒரு வரவேற்பா ரவுடி பேபிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/130618-katirkamattirkanakattuppataiyulai4mutal24varaitirantirukkum", "date_download": "2018-12-15T08:12:50Z", "digest": "sha1:6L644YR2ZWUUFPI324H26UGH2EMFPNEJ", "length": 8570, "nlines": 33, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.06.18- கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை4 முதல் 24வரை திறந்திருக்கும்.. - Karaitivunews.com", "raw_content": "\n13.06.18- கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை4 முதல் 24வரை திறந்திருக்கும்..\nகதிர்காமத்திற்கான காட்டுப்பாதை யூலை4 முதல் 24வரை திறந்திருக்கும்\nஉகந்தையில் அம்பாறை அரசஅதிபர் இன்றைய மாநாட்டில் தீர்மானம்..\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது யூலை 24ஆம் திகதி மூடப்படும்.\nஇவ்வாறு அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையிலான மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.\nஉகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் தொடர்பிலான முன்னோடிக்கூட்டம் நேற்று(12.06.2018) பகல் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் யூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.\nமேற்படிகூட்டத்தில் அம்பாறை அரச அதிபர் துசித பிவணிகசிங்க மொனராகல மாவட்ட மேலதிக அரசஅதிபர் பி.சோமரத்ன அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதேசசெயலாளர்களான சிவ.ஜெகராஜன்(தி���ுக்கோவில்)\nவி.ஜெகதீசன் (ஆலையடிவேம்பு) எம்.முசர்ரப்(பொத்துவில்) கே.நவநீதன்(லாகுகலை பதில்) கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் ஆலயதலைவர் சுதுநிலமே செயலாளர் கு.பஞ்சாட்சரம்\nபொலிஸ் அத்தியட்சகர் சமன் பொத்துவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் வெலிசற மற்றும் பிரதேச சபைத்தவிசாளர்கள் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஅங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு .\nஉகந்தை முருகனாலய சூழலை சுத்ப்படுத்த சிரமதானம் செய்ய விரும்புவோர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கிடையில் தமது பணிகளை பூர்த்திசெய்துமுடித்து விட வேண்டும்.\nகாட்டுப்பாதை யூலை மாதம் 4ஆம் திகதி முதல் 20நாட்கள் திறந்திருக்கும். அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும்.\nஆலயத்திற்கு வரும் அடியார்hகள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31 தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு வவுசரை வழங்கும்.\nவிசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.\nகாட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ் வனஜீசராசிகள் திணக்களம் இராணுவம் என்பன இணைந்து வழங்கும்.\nஉகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். கடந்தாண்டு 25ஆயிரம் பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர். இவ்வாண்டும் அதேஅளவான தொகை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇராணுவமும் வனஜிவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர்.\nஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாக வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.மேலும் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52625-hang-my-son-don-t-attack-others-rape-accused-youth-s-mother-appeals-to-gujarat.html", "date_download": "2018-12-15T06:17:49Z", "digest": "sha1:4SQHGA5F3XPRIHR3777XRW7FSF6ZNEGC", "length": 12100, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம் | Hang my son, don’t attack others: Rape accused youth’s mother appeals to Gujarat", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nதன்னுடைய மகனை வேண்டுமென்றால் தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என்று குஜராத் மக்களுக்கு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகள் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை உலுக்கியுள்ளது. ஒரு கொடூரமான சம்பவம் அச்சத்தை ஊட்டக்கூடிய வன்முறைக்கு வித்திட்டுள்ளது. கும்பல் தாக்குதல் என்ற மற்றொரு கொடூரத்திற்கு வழிவகுத்துவிட்டது. பாலியல் வன்கொடுமை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து பிற மாநில மக்கள் மீது வன்முறையில் ஈடுபடுவதையும் தான். இதனால், எத்தனை பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் முடங்கியுள்ளது. ஒரு மாநிலத்தில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவர் அச்ச உணர்வுடன் இருப்பது இந்திய நாட்டின் இறையாண்மைக்கே ஆபத்தானது. இது எந்த மாநிலத்தில் நடந்தாலும் அது அநியாயம் தான்.\n14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பீகார் இளைஞனின் தாயார் விடுத்துள்ள கோரிக்கையும் இந்த பிரச்னையின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது. “என் மகன் குற்றம் செய்திருந்தால் அவனை தூக்கிலிடுங்கள். ஆனால், என் மகன் செய்த பாவத்திற்கு மற்ற பீகார் மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ, வெளியேற்றவோ வேண்டாம்” என்கிறார் கூலித் தொழிலாளியான அந்த தாய் ராமாவதி தேவி. தன்னுடைய மகன் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டதாக ஊடகங்களின் முன்பு அவர் உருக்கமாக பேசினார்.\n“என் மகன் ஒரு மைனர். சில நேரங்களில் மனநிலை பாதிக்கப்பவன் போல் சமீப காலமாக நடந்து வருகிறான். அவன் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான்கு சகோதரர்களில் இவன் மூன்றாவது பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் குஜராத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பதே சில மாதங்களுக்கு முன்பு தான் தெரிந்தது” என்கிறார் தந்தை சவாலிய ஷா.\nவைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் \n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய தந்தை\nமத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா\nசிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nவேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\nகாங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை\nஇளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம்\nRelated Tags : Gujarat , Rape accused youth , Bihar youth , Hang my son , குஜராத் , பாலியல் குற்றச்சாட்டு , பாலியல் வன்கொடுமை , உத்தரபிரதேசம் , பீகார் , மத்திய பிரதேசம்\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தது ஏன் \n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/865.html", "date_download": "2018-12-15T07:37:11Z", "digest": "sha1:YQR5MUMAX75R5JEDOHDZJVLBBEPRZWQB", "length": 9252, "nlines": 230, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'", "raw_content": "\nஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது,\nகல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nஆசிரியர் ,பணிக்கு ,தகுதியான ,பட்டதாரி,இல்லை,\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஜூலை, 2ல் எழுத்து தேர்வு\nநடத்தப்பட்டது.இந்த தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், ஆக., 11ல் வெளியிட பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28, 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.\nஇதில், மொத்தம், 3,375 இடங்களுக்கு, 2,510 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 865 இடங்களுக்கு, தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை. அதனால், அந்த இடங்கள் காலியாக வைக்கப்பட்டு உள்ளன.\nபாட வாரியாக தேவைப்படும் பட்டதாரிகளில், வேதியியலில் மொத்தம், 387ல், 278 பணி இடங்களுக்கு,தகுதியான ஆட்கள் கிடைக்க வில்லை. பொருளியல் பாடத்திற்கு,319 இடங்களுக்கு, 58 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். தமிழ் பாட ஆசிரியர்களில், 412 இடங்களுக்கு, 255 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்; 157 இடங்கள் காலியாக உள்ளன.\nஜாதி வாரி இட ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் தவிர, மற்ற வகுப்பினரில், அதிக இடங்கள் காலியாக உள்ளன.\nபிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 332 இடம்; பொது பிரிவு, 126; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 241மற்றும் முஸ்லிம்களில், 79 இடங்களுக்கு ஆட்கள் இல்லை.கோடிக்கணக்கான பட்ட தாரிகள் படித்து விட்டு, வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், ஆசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வில், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காதது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\n- நமது நிருபர் -\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/blog-post_64.html", "date_download": "2018-12-15T08:02:29Z", "digest": "sha1:EG4VRZSSBUHIIRCKHLPN7LCDAVBSUVZ3", "length": 9165, "nlines": 202, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ருசியான இறால் பிரியாணி !! - Yarlitrnews", "raw_content": "\nஇறால் – அரை கிலோ\nஅரிசி – அரை கிலோ\nபச்சை மிளகாய் – 4\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nகேசரி கலர் – ஒரு சிட்டிகை\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லி தழை – கால் கட்டு\nஎண்ணெய் – 150 கிராம்\nபட்டை, ஏலக்காய், கிராம்பு – தேவையான அளவு\nமுதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிரம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.\nபின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.\nகொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விடவும்.\nதக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து வேகவிடவும்.\nஇப்போது அரிசியை முக்கால் பாகம் வேகவிட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள இறால் கலவையில் கொட்டி தம்மில் விடவும்.\nதம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் விடவும்.\nசிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவி போல ஊற்றி நெய் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விடவும்.\n5 நிமி��ம் கழித்து திறக்கவும்.\nருசியான இறால் பிரியாணி தயார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/fcoder_group_inc_usa/", "date_download": "2018-12-15T08:12:35Z", "digest": "sha1:YQAMPZHXQVBKJDFLNZU7USG3N4RAIGRN", "length": 5459, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "fCoder Group, Inc. மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Dale City\nஅஞ்சல் குறியீட்டு எண் 22193\nfCoder Group, Inc. நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஆவணங்களை PDF அல்லது பட வடிவங்களுக்கு மாற்றுகிறது.\nபுகைப்பட வெட்டியொட்டற் புத்தகமாக்கம் மற்றும் துண்டுக் கலவைப் படம் உருவாக்கும் மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க PrintConductor, பதிப்பு 5.2\nஇப்பொழுது நீங்கள் பெரிய பிம்பங்களையும் டிஃப் வடிவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.\nபதிவிறக்கம் செய்க MyViewPad, பதிப்பு 3.5.0\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.pdf/48", "date_download": "2018-12-15T07:07:13Z", "digest": "sha1:SBMXZLG6SL6LZR7LVYN2JKNJCIPTNFTF", "length": 6719, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n46 புலவர் கா. கோவிந்தன்\nஅழியாது இயங்குவது, உலகில் பண்புடைப் பெரியார்கள், நல்ல பல குணங்களான் நிறைந்த ஆன்றோர்கள், அவ்வப்போது தோன்றித் தோன்றி, மறம் ��ழித்து, அறம் வளர்த்து வந்தமையினாலேயே ஆகும்.\nஉலகியல் அழிவுறாவண்ணம், அரணாய் அமைந்து காக்கவல்ல அச்சான்றோர் யாவர் அவர் பண்பு யாது அவர்பால் காணலாம் அருங்குணங்கள் யாவை இல்லிருந்து நல்லறமாற்றுதல், வருவிருந் தோம்பி வாழ்வதற்கேயாகும். விருந்தினர் வயிற்றுப் பசியால் வருந்தியிருக்க, வயிறார உண்பான் வாழ்க்கை வனப்புடையதாகாது. வளம் கெட்டு அழியும். ஆதலின், அவ்விருந்தினரை உண்பித்தன்றித் தாம் உண்டல் கூடாது. உண்ணும் உணவு கிடைத்தற்கு அரியதாய், ஒருவர்க்கே போதுமானதாயினும், அதையும், அவரோடு இருந்து பகிர்ந்துண்டலல்லது, தாமே தனித்துண்டல் தகாது. இந்தப் பண்பினைத் தலைமை சால் பண்பாகக் கொண்டு போற்றுவார் யாரோ அவரே பெருமையுடையவர்.\nதினை விதைத்தால் தினை விளையும். ஆகவே, தினை வேண்டுவோர் தினையே விதைத்தல் வேண்டும். தன்பால் யாவரும் அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புவான், எல்லாரிடத்தும் தான் அன்பு காட்டுதல் வேண்டும். மாறாகப் பிறர்பால் வெறுப்புக் காட்டின், அவரும் அவனை வெறுப்பார். ஆகவே, எவரையும், எப்பொருளையும் வெறுக்காது விழைவு காட்டும் பண்பு, பெரியோர்க்கு மிக மிக வேண்டுவதாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2017, 02:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/169171?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-12-15T07:53:19Z", "digest": "sha1:2F2MLSOTEX4UOIYLNZMF3JSYFOZX7OHN", "length": 14008, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "மூன்று பெண்களுக்கும் ஆர்யா செலவு செய்தது இத்தனை கோடியா? இன்று தோழியாக விடைபெறுபவர் யார்? - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nமூன்று பெண்களுக்கும் ஆர்யா செலவு செய்தது இத்தனை கோடியா இன்று தோழியாக விடைபெறுபவர் யார்\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஆரம்பத்தில் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலும் அதன் பின்பு மக்களுக்கு இந்நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.\nஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் தற்போது சுசானா, அகாதா, சீதாலட்சுமி என 3 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர்.\nஇதில் வெற்றி பெறுபவரைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். திருமணத்திற்காக நகை, புடவைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்துள்ளனர்.\nஜெய்ப்பூரில் பிரம்மாண்டமான அரண்மனையையும் தாண்டி, இந்த மூன்று பேர் எடுத்த நகை, புடவை எல்லாம் ஆர்யாவின் செலவு தானாம்.\nஅதுமட்டுமல்லாமல் திருமண ஹால் ஒன்றினையும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைக்க அதிகமான செலவு செய்துள்ளாராம்.\nஇதற்கு ஆர்யா கூறும் காரணம் என்னவென்றால், நான் இந்த மூன்று பேரில் ஒருவரை திருமணம் செய்யவுள்ளேன். அவர்களின் இந்த மெமரி வாழ்நாளில் எப்பொழுதும் மறக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.\nஒவ்வொரு விடயத்தினையும் பார்த்து பார்த்து செய்யும் ஆர்யா இதற்கு மட்டும் ஐந்தரை கோடி செலவு செய்துள்ளாராம்.\nகடந்த சில தினங்களாக ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது சீதா லட்சுமி தா���் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதில் ஆர்யாவிடமிருந்து தோழியாக பிரியாவிடை பெறப்போவது யார் என்ற கேள்வியினை சங்கீதா எழுப்பியுள்ளார். இதிலிருந்து இன்று ஒருவர் இதிலிருந்து வெளியேறப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது.\nவீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/07/21103409/1178009/upavistha-konasana-pregnancy.vpf", "date_download": "2018-12-15T07:56:42Z", "digest": "sha1:Y2CTL5NXETAHGMBHHNLZL2FY7XT24AE6", "length": 14816, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகளுக்கான உபவிஷ்ட கோணாசனம் - முதல் நிலை || upavistha konasana pregnancy", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகளுக்கான உபவிஷ்ட கோணாசனம் - முதல் நிலை\nஉப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.\nஉப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.\nபெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.\nசெய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற��றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.\nஇந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.\n5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.\nபயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.\nதடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.\nபயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும்.\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\nசெந்தில் பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் - ஓ.எஸ்.மணியன்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nபிரம்மார முத்திரை செய்வது எப்படி\nசுவாச நோய்களுக்கு நிவாரணம் தரும் விபரீதகரணி\nமுதுகு, கால்களுக்கு வலிமை தரும் சுப்த வஜ்ராசனம்\nஉடலுக்கு ஓய்வு தரும் ஜதார பரிவார்டாசனம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதந்தை மீ��ு புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇந்தியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றமில்லை\nபுதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணை ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06721+de.php", "date_download": "2018-12-15T08:00:12Z", "digest": "sha1:Z4MYZAC35JJV5Y2X2LLKET3VPSJ67ONY", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06721 / +496721 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06721 / +496721\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06721 / +496721\nபகுதி குறியீடு: 06721 (+496721)\nஊர் அல்லது மண்டலம்: Bingen am Rhein\nமுன்னொட்டு 06721 என்பது Bingen am Rheinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bingen am Rhein என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bingen am Rhein உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496721 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Bingen am Rhein உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496721-க்கு மாற்றாக, நீங்கள் 00496721-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06721 / +496721 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2255+at.php", "date_download": "2018-12-15T07:34:04Z", "digest": "sha1:DAUNNYBJO5GW67QSZFMXQ4WCBJPMMZCX", "length": 4472, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2255 / +432255 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 2255 / +432255\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2255 / +432255\nபகுதி குறியீடு: 2255 (+43 2255)\nஊர் அல்லது மண்டலம்: Deutsch Brodersdorf\nமுன்னொட்டு 2255 என்பது Deutsch Brodersdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Deutsch Brodersdorf என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Deutsch Brodersdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2255 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Deutsch Brodersdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2255-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2255-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 2255 / +432255 (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=A&cat=4&med=2&dist=&cit=", "date_download": "2018-12-15T08:00:24Z", "digest": "sha1:YJ74PIAVLDKBQCUXOGGBP4ZPVSUCVD2V", "length": 9321, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசமுதாய மாற்றமே எங்களது ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - பல் மருத்துவ கல்லூரிகள் (1 கல்லூரிகள்)\nஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஅஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=N&cat=2&dist=&cit=", "date_download": "2018-12-15T07:37:22Z", "digest": "sha1:AX6KFHJQO55V73AYGP4TWSEQU4W7AZRX", "length": 11101, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nசமுதாய மாற்றமே எங்களது ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாநில பல்கலைக்கழகங்கள் (207 பல்கலைக்கழகங்கள்)\nநரேந்திர தேவா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உத்தரபிரதேசம்\nநேஷனல் அகடமி ஆப் லீகல் ஸ்டடிஸ் அண்ட் ரிசர்ச் யூனிவர்சிட்டி ஆப் லா , ஆந்திரா\nநேஷனல் லா இன்ஸ்டிடியூட் யூனிவர்சிட்டி , மத்திய பிரதேசம்\nநிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குஜராத்\nநிஷாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், ஆந்திரா\nவடக்கு மஹாராஷ்டிரா பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா\nவடக்கு ஒரிசா பல்கலைகழகம், ஒரிசா\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18987", "date_download": "2018-12-15T06:21:37Z", "digest": "sha1:RK7CJP2VSQYP5KEPUH5YFC3FT2SAP4A2", "length": 5369, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "க.பொ.த உ/த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – Meelparvai.net", "raw_content": "\nScholarship • கல்வி • பிராந்திய செய்திகள் • மாணவர் பகுதி\nக.பொ.த உ/த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்\nவெலிகம பத்ர் மன்றம் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.\n2017 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி அடைந்து உயர் கல்வியைத் தொடர்கின்ற வெலிகமையை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட திறமையும் தகைமையும் உள்ள மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பங்களை சுய விலாசமிட்டு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை ஒன்றினை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதித் திகதி ஆகஸ்டு மாதம் 7 ஆம் திகதி ஆகும்.\nஎனவே, செயலாளர், பத்ர் மன்றம், இல.46, ஜின்னா வீதி, வெலிகம எனும் விலாசத்துக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன் அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nதிறந்த மஸ்ஜித் திட்டம் பேருவளை அப்ராரில் ஆரம்பம்\nஇஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து அரபு எம்.பி இராஜினாமா\nமுகாமையாளர் என்ற வகையில் அதிபர்களின் வகிபாகம்\nதுருக்கி தூதரகமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து...\nபாடசாலை முகாமையும் அதிபர்களின் வகிபாகமும்\nஉள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள் • விளையாட்டு செய்திகள்\nமாளிகாவத்தை N.M.W.A அஹதிய்யாவின் கிரிக்கெட்...\nசமூகம் • பிராந்திய செய்திகள்\nமுன்பள்ளி மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்���ு\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nமுஸ்லிம் காங்கிரஸை தேசிய சூரா சபை சந்தித்தது\nZim sha on மீலாதைச் சுமக்காத வாரிசுகள் | எழுவாய் பயமிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=47&cat=500", "date_download": "2018-12-15T08:10:52Z", "digest": "sha1:QEKJ7XIT6RFIWCWWEAGETWUH6Q672NCK", "length": 5224, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > பிரசவ கால ஆலோசனை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தாங்கா பதவியேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் : வாஞ்சிநாதன் பேட்டி\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nகுழந்தையின்மை... எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்\nஆர்ஹெச் எனும் அபாய அலாரம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/successful-stories/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:50:56Z", "digest": "sha1:QND5EYBVJGF2LKF2Y24YOXRTDLWKXCQU", "length": 9288, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மரங்களை நேசிக்கும் மரியசெல்வம் | பசுமைகுடில்", "raw_content": "\nகாரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’.\nஇந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம் மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் – செயலாளரான மரியசெல்வம் விவரிக்கிறார்…\nஉணவு உற்பத்திக்கான செயல் திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீர் வடிபகுதி திட்டத்தை செயலாக்கும் பொறுப்பை 1990-ல் எங்களது மக்கள் விவசாய பண்ணையிடம் ஒப்படைத்தனர். தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 அமைப்புகளுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டையில் 300 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, அதில் மழைநீர் சேகரிப்பு, மண் அரிப்பைத் தடுத்தல், இயற்கை விவசாயம் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தினோம். அந்த 300 ஏக்கரில் விவசாயிகள் மற்றும் வனத்துறையின் நிலமும் எங்களுக்குச் சொந்தமான 9 ஏக்கரும் இருந்தது.\nஎங்களுடைய மழைநீர் சேகரிப்புத் திட்ட அமைப்புதான் தமிழக அரசு அமல்\nபடுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத் துக்கான முன்மாதிரி. 1996-ல் நாங்கள் இந்தத் திட்டத்தை முடித்து வெளியே றியபோது, எங்களின் 9 ஏக்கர் நிலத்தில் வளர்ந்து கிடந்த மரங்களையும் மூலிகைச் செடிகளையும் அப்படியே பேணிக் காப்பது என்று முடிவெடுத்தோம். அதுதான் இப்போது சுகவனமான வளர்ந்து நிற்கிறது.\nஇன்றைக்கு பல இடங்களில் இயற்கை காடுகளை அழித்து யூகலிப்டஸ் காடு களை செயற்கையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வரும் கேடுகளைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.\nசுகவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத் துக்கே உரித்தான 350 வகையான மரங்கள் மற்றும் இயற்கையான மூலிகை தாவரங்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.\nஅதுமட்ட���மில்லாமல், புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிக ளில் இருந்தும் சில தாவர வகைகளை கொண்டு வந்து நட்டுவைத்திருக்கிறோம். இதையும் சேர்த்தால் பொருளாதாரம், சுற்றுபுறச் சூழல், மருந்துத் தாவரங்கள் என மொத்தம் 500 வகையான தாவரங்கள் இருக்கின்றன. இதனால், சுகவனம் இப்போது மூலிகை பாதுகாப்புச் சுகவனமாக மாறி இருக்கிறது.\nஇங்குள்ள மூலிகைச் செடிகளையும் அரிய வகை மரங்களையும் பார்வையி டுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமாய் வருகிறார்கள். எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து, 150 பள்ளிகளில் மூலிகை பயன் பாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அங்கே மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம். காடுகளை அழிப்பது மிக மிக எளிது. ஆனால், ஒரு காட்டை உரு வாக்க குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. நாடே இப்போது இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.\nஅரிய மூலிகைகள், சுற்றுப்புறச் சூழல் இவைகளின் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும், இளம் தலைமுறையினரிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதை உண்டாக்கு வதுதான் எங்களது நோக்கம் என்கிறார் மரியசெல்வம்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/72-2010-12-27-13-06-34/146122-2017-07-06-12-05-46.html", "date_download": "2018-12-15T08:11:37Z", "digest": "sha1:OGYA2PQUG5YGRK5QTCRYDNJPN44WBLMF", "length": 14251, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "உடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது!", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nஉடல் நோயைவிட மூடநம்பிக்கை மனநோய் மிக ஆபத்தானது\nவியாழன், 06 ஜூலை 2017 17:34\nநம் \"பாரத புண்ணிய பூமியில்\" மூட நம்பிக்கை தொற்று நோய்களைப் போல மிக வேகமாகப் பரவுவன எவையும் அல்ல\nசெங்கற்களை ஏற்றிச் செல்லும் வண்டியிலிருந்து சாலையில் இரண்டு செங்கற்கள் விழுந்து விட்டால் அதைத் தூக்கி ஓரத்தில் வீசியெறிந்து விட்டுச் செல்லும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் வெகு வெகுக் குறைவு.\nபின்னால் நடந்து வந்த பக்தி போதை ஏறிய 'அர்த்தமுள்ள ஹிந்துவாக' இருந்தால், உடனே அதனை அங்கே நட்டு அக்கற்களின் மீது குங்குமம், மஞ்சள் பூசி, ஏதாவது உடைந்த 'பேல்கட்டு' தகடு ஒன்றில் சூலம் அடித்து, நட்டு வைத்து விட்டு 'செங்கலீசுவரர்' என்று பெயரிட்டு அழைத்தால் உடனே அங்கே செல்ல, முதலில் 100, பிறகு 1000, பின் 10 ஆயிரம் இப்படி பக்த கோடிகள் திரண்டு விடுவர். ஒரு உண்டியல் - பக்கத்திலே கொட்டகை - அருகே வந்து சம்மன் இல்லாது ஆஜரான அர்ச்சகர் அல்லது பூசாரி (அதிலும் ஆரியர் - திராவிடர் இன அடையாளம் உண்டு).\nஅடுத்த கட்டம் அதன் பெருமை, செங்கலீசுவரரின் சக்தி, மகிமை பற்றிய 'ஸ்தல புராணங்கள்' தீட்டப்படும்\nஇதைத் தடுக்க வேண்டுமென்று ஊர் நலக் காப்பாளர்கள், பஞ்சாயத்து முதல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ரெவின்யூ அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட, அதனை அப்புறப்படுத்தாவிட்டால், பரவசப்பட்ட பக்த கோடிகளுக்கான இடமாகவே மாறி விடும் விசித்திரக் காட்சி உண்டு\nஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை எத்தனையோ தீர்ப்புகள், நடைபாதைக் கோயில்களை அகற்றிடத் தந்தும் 'எந்த நடவடிக்கையும்' இல்லை\nநீதிமன்ற அவமதிப்புகூட இதற்கென தனி வேகத்தோடு செயல்படாத ஆமைத் தனம் அல்லது ஊமைத்தனம்; அதுதான் நம் நாட்டு துரைத்தனம்\nநேற்று கர்நாடகத்தில் திடீரென ஒரு புரளி - வதந்தி - \"தாலிக் கயிற்றில்\" ('மங்கள சூத்திரம்') பவழம் இணைத்திருந்தால், அதனால் கணவனுக்கு ஆகாதாம்; நோய் வருமாம்; ஆளே \"காலி\"யாகி விடுவானாம் இப்படி ஒரு அச்சுறுத்தல் \"குண்டைப்\"போட்டவுடன் இதுவே வேகமாகப் பரவி விட்டது\nபல தாய்மார்கள் தங்கள் தாலியில் கோர்த்திருந்த பவழத்தை உடைத்து நொறுக்கிய பின்பே பெரு மூச்சு விட்டார்களாம்\nஇதுபோன்ற மூடநம்பிக்கை 'சீசனுக்கு சீசன்' பலரால் கிளப்பி விடப்பட்டு தனி வியாபாரமாகவே செழிக்கிறது\nசில ஆண்டுகளுக்குமுன்பு திருப் பதியில் உள்ள பத்மாவதி தாயாரம்மாள் கழுத்தில் வெங்கடாசலபதியால் - இல்லை இல்லை - உண்மையாக அங்குள்ள அர்ச்சகரால் - கட்டப்பட்ட தாலி திடீரென கீழே விழுந்து விட்டதாம்.\nஇது 'கெட்ட சகுனம்' மட்டுமல்ல; மாறாக, பல 'கட்டுக் கழுத்திகளுக்கு' அதாவது தாலி கட்டியுள்ள நம் பெண் களின் பதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்\nஉடனே பழைய தாலிக் கயிற்றை எடுத்துப் போட்டு புதிய தாலிக் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வதந்தி - 'புருடா' கிளப்பி விடப்பட்டது.\nஉடனே தாலிக் கயிறு, மஞ்சள் எல்லாவற்றிக்கும் திடீரென்று 'கிராக்கி' நல்ல விலை - ஒரு கயிற்றுக்கு 200, 300, 500 ரூபாய் என்று வியாபாரம் 'கொட்டோ கொட்டுண்ணு' நடந்ததாம்\nஅதுபோலவே காரைக்குடி பயிற்சி முகாமில் தகவல் தெரிவித்த ஒரு மாணவர் அங்கே உள்ள வடுவூர் (மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் அல்ல) கிராமத்தில் பேய் பிசாசு, புரளி வெகுவாகப் பரப்பி கிராம மக்கள் பயத்தால் மிரண்டு போய் உள்ளதாகக் கூறினார்.\nவிரைவில் திராவிடர் கழகம் அங்கே சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் துவக்கும். பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் அந்த ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும்.\nஅறிவியல் மனப்பான்மை வளர்ப்பது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை (Fundamental Duty Article 51A Constitution of India)\nதிராவிடர் கழகத்தைத் தவிர, பகுத்தறி வாளர்களைத் தவிர வேறு யார் இப்பணி செய்கின்றனர்\nஉடல் நோய் தடுப்பை விட இந்த மனநோய், வதந்தி, மூடநம்பிக்கைகள் பெரும் ஆபத்தானவை. எளிதில் தீராத நோய் ஆகும். காற்றைவிட வேகமாகப் பரவும் எச்சரிக்கை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/1733.html", "date_download": "2018-12-15T07:24:21Z", "digest": "sha1:63EEGJCK4QGC4UX2GMMMWGTRRU2FF5MC", "length": 30961, "nlines": 451, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\n2014 நிதியாண்டிற்காக அரசாங்கம் 154,252 கோடி 25 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா (1,542,522,518,000) நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்ட மூலம், சபை முதல்வர் நிமல் சிரிபால டி சில்வாவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபிரதமர் தி.மு. ஜயரத்னவின் சார்பாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இதனை சமர்ப்பித்தார். இதன்படி இம்முறையும் பாதுக���ப்பு, நகர அபிவிருத்தி அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 25,390 கோடி 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா (253,902,910,000) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக நிதி, திட்டமிடல் அமைச் சிற்கு 16,434 கோடி 407 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 10,601 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி பிரதமரின் அலுவலகம், அடங்கலான 22 விடயங்களுக்காக 1630 கோடி 93 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்காக 14499 கோடி 83 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு 13,820 கோடி 86 இலட்சம் ரூபாவும் கல்வி அமைச்சிற்கு 3884 கோடி 79 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் உயர் கல்வி அமைச்சிற்கு 2950 கோடி 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக தகவல் அமைச்சிற்காக இம்முறை 268 கோடி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, நிர்மாண பொறியியல் சேவைகள் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சிற்காக 402 கோடி 977 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சிற்கு 14884 கோடி 96 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சிற்காக 443 கோடி 68 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சிற்காக 35 கோடி 79 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்காக 571 கோடி 84 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சிற்காக 1367 கோடி 87 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமும் ஒழுங்குகள் அமைச்சிற்கு 5234 கோடி 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதோடு கல்விச் சேவைகள் அமைச்சிற்காக 768 கோடி 46 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவிவசாய அமைச்சிற்கு 4447 கோடியும் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சிற்கு 172 கோடி 69 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 5856 கோடி 45 இலட்சம் ரூபாவும் வெளிவிவகார அமைச்சிற்கு 930 கோடி ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 11,768 கோடி 899 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் குழுநிலை விவாதம் டிசம்பர் 2ம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வரவு செலவுத்திட்டத்திற்காக பாராளுமன்றம் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கூட உள்ளது. மாலை 6.30 முதல் மாலை 7.00 மணி வரை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் நடத்தப்படும்.\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nகடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது\n2014 வரவு செலவுத் திட்டத்தினூ டாக வடமாகாண சபைக்காக 1733 கோடி பத்து இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் நேற்று சமர் ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் வடமாகாண சபையின் மீண்டு வரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1396 கோடி 29 இலட்சத்து 95000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது அதேவேளை, கிழக்கு மாகாண சபைக்காக 2014 இல் 1604 கோடி 6 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றதோடு முதல் தடவையாகவே வட மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்பட உள்ளது தெரிந்ததே.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வ��ழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-surya-sister-brindha-2/", "date_download": "2018-12-15T07:13:17Z", "digest": "sha1:GINWYJJEAERDSGDKVBKIE3WAQOUSU75G", "length": 8797, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முதன் முறையாக டிவி நிகழ்ச்சிக்கு வந்த சூர்யாவின் தங்கச்சி ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் முதன் முறையாக டிவி நிகழ்ச்சிக்கு வந்த சூர்யாவின் தங்கச்சி \nமுதன் முறையாக டிவி நிகழ்ச்சிக்கு வந்த சூர்யாவின் தங்கச்சி \nதற்போது தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலமான சகோதரர்கள் என்றால் நடிகர் கார்த்திக்கும் ,சூர்யாவும் தான்.இவர்கள் இருவரும் பழம்பெரும் நடிகர் சிவகுமாரன் மகன் என்று நாம் அனைவரும் அறிவோம்.\nஆனால் நம்மில் பல பேர் இவர்கள் இருவர் மட்டும் தான் சிவகுமாரின் பிள்ளைகள் என்று நாம் நினைத்திருந்தோம்.ஆனால் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மகளும் உள்ளார்.அவரது பெயர் பிருந்தா இவர் கார்த்திக் மற்றும் சூர்யாவிற்கு தங்கையாவார்.\n1980 இல் பிறந்த பிருந்தா பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதில்லை அதனால் இவரது முகம் மீடியாக்கலில் அந்த அளவிற்கு பதியவில்லை.சிறுவயது முதலே பைன் ஆர்ட் எனப்படம் ஓவியம் வரையும் கலையில் ஆற்வம் கொண்ட இவர் 2005 இல் கருரை சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் சிவகுமார் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.\nதனது சிறு வயதிலிருந்தே சங்கீததில் ஆர்வம் கொண்ட பிருந்தா .சங்கீதத்தை முறையாக கற்று சினிமாவில் பாட முயற்சி செய்து வருகிறாராம்.இதற்காக நடிகர் சூர்யாவும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது இதனால் அவர் விரைவில் சினிமாவில் பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் இதுவா..\nNext articleமைக்கேல் மதன காமராஜன் பீம் பாய் எப்படி இருக்கார் தெரியுமா \nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது மு��்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபட வாய்ப்புகள் இல்லாத ‘ஜெயம்’ பட நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா \n44 வயசுல இப்படி ஒரு ட்ரெஸ் தேவையா கஸ்தூரியை கிண்டல் செய்த ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/next-round-of-talk-between-theatre-owners-and-state-ministers-regarding-entertainment-tax/", "date_download": "2018-12-15T08:08:35Z", "digest": "sha1:SDEPTHC3PZWV2HLNZRCWJXBQDXLGJTFT", "length": 18856, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு”: அபிராமி ராமநாதன்-Next round of talk between theatre owners and state ministers regarding entertainment tax", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \n”பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு”: அபிராமி ராமநாதன்\nதிரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில், மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை\nதிரைப்படங்களுக்கு கேளிக்கை வரி என்பது ஏற்கனவே உள்ளதுதான் எனவும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாகவும், அந்த வரியை ரத்து செய்ய முடியாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்ததையடுத்து, பேச்சுவார்த்தைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.\nஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படங்களுக்கு 28% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதன���ல், திரைத்துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரி என 30% வரியை அறிவித்தது திரையுலகினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.\nஇதனால், குறுகிய பட்ஜெட் திரைப்படங்கள் பாதிக்கப்படும் எனவும், லட்சக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்த்து வந்தனர். இதனால், கடந்த திங்கள் கிழமை முதல் இன்று வரை 4 நாட்களாக மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கேளிக்கை வரி 30%-ஐ ரத்து செய்யக்கோரி கடந்த திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கேளிக்கை வரி ரத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளதுதான் எனவும், ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை இரட்டை வரியாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரியை ரத்து செய்ய இயலாது என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து இன்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதில் தான் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வீரமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\n4 நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கேளிக்கை வரி ரத்து இல்லை என எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கூறியிருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.\nஇதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, ”மாலையில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு மேலும் அழுத்தம் தருவோம்”, என தெரிவித்தார்.\nவிஜய்க்கு எதிர்ப்பு… அஜித்துக்கு ஆதரவு – தமிழக அரசின் ‘விஸ்வாச’ அரசியல்\nஜெயலலிதா இருக்கும்போது இந்த படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரர்கள்: சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nஅமைச்சரை யூடியூப்பில் கிண்டலடித்தால் உடனே ஆக்‌ஷன் தான்..டிடிவி நிர்வாகி அதிரடி கைது\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: 2 வாரத்திற்கு தள்ளி வைப்பு\nஆடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் – அமைச்சர் ஜெயக்குமார்\n‘ஆடியோவில் உள்ளது என் குரல் அல்ல’ – அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு\nஅழகிய தமிழ் மகள் இவள்… பாடகி சுசிலாவுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய அமைச்சர் ஜெயகுமார்\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nபோலி சான்றிதழ் அளித்தால் பதவி பறிப்பு; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nவிழா நடத்தும் திவாகரன்… சமாதானத்தில் டிடிவி தினகரன்… சசிகலா குடும்பத்தில் முற்றும் மோதல்\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி. நரமல்லி சிவபிரசாத், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல வேடமிட்டு, பாராளுமன்றம் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி தனது எதிர்ப்பை பதிவு […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nயாராவது அந்த அறிக்கையைப் பார்த்தால் முதலில் பொதுக் கணக்கு குழுவின் தலைவரிடம் காட்டுங்கள் - ராகுல் காந்தி\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/46453", "date_download": "2018-12-15T07:27:29Z", "digest": "sha1:B77A32W2NIMWQ7QU7Z2ITCBS7HVLVUIN", "length": 9664, "nlines": 113, "source_domain": "tamilbeauty.tips", "title": "பெண்களே உள்ளாடை, ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். - Tamil Beauty Tips", "raw_content": "\nபெண்களே உள்ளாடை, ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.\nபெண்களே உள்ளாடை, ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.\nnathan April 1, 2018 ஆரோக்கியம், ஆரோக்கியம் குறிப்புகள் No Comments\nபெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனி��்துக் கொள்கிறோமோ, அதே அளவு உடலின் உட்தோற்றம் மற்றும் உள்ளாடைகள், ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சரியானது தானா அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா இல்லை தீமையை ஏற்படுத்துகிறதா என்பன பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியம்..\n நீங்கள் அணியும் உள்ளாடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா அளவில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்கும். உள்ளடையானது உங்கள் மார்பின் முழு எடையையும் தாங்கக் கூடியதாய், மார்பிற்கு சரியாய் பொருந்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉங்கள் உள்ளாடை சரியானதாய் இல்லாவிடின், முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் போன்றவை ஏற்பட்டு, மார்பகங்களும் பொலிவினை இழந்து, மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து, தொங்கிப் போய் விடும்.\nஇன்றைய சூழலில், 10ல் 8 பெண்கள் சரியான உள்ளாடையை அணிவதில்லையென்று சமீபத்திய ஆய்வினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;\n88% இளம் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை எனவும், 85% பெண்கள் எந்த உள்ளாடை தங்களுக்குப் பொருத்தமானது என்ற விழிப்புணர்வு இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த பிரச்சனைகள் அனைத்தும், பெண்களின் குழப்பம் காரணமாகவும், உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்காததன் விளைவாகவும், தங்கள் அளவுகள் குறித்து அளந்து அறியாமல், ஏதோ ஒரு உள்ளடையை வாங்கி அணிவதன் விளைவாகவும் ஏற்படுகிறது.\nஉள்ளாடைகள் மார்பகத்தை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல; இது உங்கள் உடலின் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளாடைகள் காற்றோட்டமானதாக, சரியான அளவு உடையதாக மேலும் பாதுகாப்பதானதாக இருத்தல் அவசியம்.. இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே பெண்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தாய்மார்களே முன்வந்து உதவிட வேண்டும்..\nபாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…\nஉங்களுடைய 4 பழக்கவழக்கத்தால் அனாவசியமாக ஏற்படும் தொப்பை:\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் ��ள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/2-0-vs-sarkar/", "date_download": "2018-12-15T08:08:31Z", "digest": "sha1:TK365TRHVWLFQ3VKDTKNQNQSFHQPA3K4", "length": 3503, "nlines": 44, "source_domain": "tamilnewsstar.com", "title": "2.0 Vs Sarkar Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nரோட்டில் ஆறாக ஓடிய சாக்லேட் – பொதுமக்கள் அதிர்ச்சி\nதள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு- காரணம் \nஜனநாயகத்துக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி\nகடிதத்தில் கண்ணீர்மல்க கையெழுத்திட்ட மஹிந்த\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nவிஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..\nஇயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bala-supports-panneerselvam-ops/", "date_download": "2018-12-15T07:48:37Z", "digest": "sha1:WT6Z75ZGW2YLB24EKYCAACFFBC726O3V", "length": 10454, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் இயக்குநர் பாலா..! என் ஆதரவு உங்களுக்குதான்... - Cinemapettai", "raw_content": "\nHome News ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் இயக்குநர் பாலா..\nஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் இயக்குநர் பாலா..\nதிரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்��து. எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.\nஇருப்பினும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅதிகம் படித்தவை: தாரை தப்பட்டையின் வசூல் நிலவரம் வெளியானது\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு கடந்த இரு தினங்களாக பொது மக்களும், தொண்டர்களும் அதிகளவில் வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று முதல்வருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஅதிகம் படித்தவை: பாலாவுக்கு வந்த சோதனை எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே\nதமிழ் திரையுலக பிரபலங்களில் சிலர், தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற திரைப்பட இயக்குநர் பாலா தனது ஆதரவை தெரிவித்துள்ளார் முன்னதாக இந்தியா டுடேவுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், முதல்வர் ஓ.பன்னீரசெல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிருந்தார்.\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 ப��� பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaiyal-2-ungal-sudithaarai-neengale-thaippathu-eppadi", "date_download": "2018-12-15T07:50:28Z", "digest": "sha1:ADUAS36RGEZU7735LVXRSS2S77BV4NLE", "length": 9770, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "தையல்-2: உங்கள் சுடிதாரை நீங்களே தைப்பது எப்படி? - Tinystep", "raw_content": "\nதையல்-2: உங்கள் சுடிதாரை நீங்களே தைப்பது எப்படி\nபெண்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை அனைத்துவித கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லத்தரசியோ அல்லது வேலைக்குச் செல்லும் பெண்மணியோ எவராயினும் கற்றிருக்க வேண்டிய சில முக்கிய கலைகள் உள்ளன. அப்படிப்பட்ட முக்கியமான கலைகளுள் ஒன்று தான் தையல்.. தையற்கலை என்பது அணைத்து பெண்டிரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று; ஏனெனில் தற்காலத்தில் நாம் சம்பாதிக்கும் அனைத்து பணத்தில் பெரும்பகுதி, தையலுக்கு தான் செல்கிறது; இதுவே உண்மை நிலை.\nபெண்கள் மட்டும் தையற்கலையைக் கற்றுக் கொண்டால், அவர்களின் ஓய்வு நேரத்தில், தமக்குத் தேவையான ஆடைகளை தாங்களே, தங்களுக்கு பிடித்த விதத்தில் தைத்துக் கொள்ளலாம்; இவ்வாறு செய்வதால், பணத்தை நன்கு சேமிக்கலாம், உங்கள் தையல் திறனும் மேம்படும். மேலும் துணிகளில் ஏதேனும் கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டால், அதைத் தைக்க உங்களால் இயலும்; அவசரமான நேரத்தில் கிழிசலை சரி ச���ய்ய தையற்கடையை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை; மேலும் அதற்கென செய்யப்படும் செலவுகளும் குறையும்..\nகர்ப்பிணிகள் குழந்தைகளுக்கான ஸ்வெட்டர் மற்றும் ஆடைகளை தன் கையால் செய்து அவர்களுக்கு அணிவிக்கும் பொழுது, அது கர்ப்பிணி பெண்களை குழந்தைகளுடன் மேலும் இணைக்கிறது; தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான ஆடைகளை தாங்களே வடிவமைக்கலாம். மேலும் கணவருக்கான ஆடைகளை அழகாய் வடிவமைத்து, அவரின் மனதைக் கவரலாம்; மேலும் வீட்டிலுள்ளோரின் மனதைக் கவர, உங்கள் தையற்கலையை உபயோகிக்கலாம்..\nஅப்படிப்பட்ட தையற்கலையை எளிதில் கற்கும் வகையில், காணொளி வடிவிலான பதிப்பை வழங்குகிறோம்.. படித்து பார்த்து தையல் நிபுணராக வாழ்த்துக்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/11/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-15T08:07:29Z", "digest": "sha1:BPJ35WHT7CCQB4ZNKQRYAFSUTAYA4SNU", "length": 7762, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "பிரசவத்தில் நான் உணர்ந்த வலி: மனம் திறந்த சானியா மிர்சா! | Netrigun", "raw_content": "\nபிரசவத்தில் நான் உணர்ந்த வலி: மனம் திறந்த சானியா மிர்சா\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார்.\nஇந்நிலையில் தனது பிரசவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nகர்ப்ப காலத்திலும் நான் உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்��ள் யோகா பயிற்சி மேற்கொண்டேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன்.\nஉற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன். நான் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆகவேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, சிறிது நேர யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம்.\nஎனது பிரசவ அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின் போது நான் உணர்ந்து கொண்டேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமூகமாகவும் இருந்தது.\nபிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன்.\nPrevious articleநுரை தள்ளும் மெரினா : அச்சத்தில் மக்கள்…\nNext articleஎட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம்: வாட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52560-dmk-chief-meets-nakkeeran-gopal.html", "date_download": "2018-12-15T07:50:03Z", "digest": "sha1:ZMVDGESZAZYW5LBU3B7NQEE5PYGAH3OP", "length": 11520, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா?’ ஸ்டாலின் பேட்டி | DMK Chief meets Nakkeeran Gopal", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்ட���ம் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\n’பாஜவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா’ என்று நக்கீரன் கோபாலை சந்தித்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nசென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபாலை காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர். தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின்படி கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக் குப் பின்னர் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.\nஇந்நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை சந்திப்பதற் காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், சேகர் பாபு, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரும் சென்றனர்.\nசந்தித்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘நக்கீரன் கோபாலை கைது செய்தது கண்டிக்கத் தக்கது. உயர்நீதிமன்றம் பற்றி கடுமையாக பேசிய பாஜவை சேர்ந்த எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் பெண் பத்திரிகை யாளர் களை கொச்சைப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என இந்த அரசு செயல்படுகிறது. நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிற��ு. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக் கும்’ என்றார்.\nபின்னர் அவர் நக்கீரன் கோபாலை சந்திக்க சென்று தர்ணாவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வைகோவை சந்தித்து பேசினார்.\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nவெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்கட்சியினர் இணைகிறார்கள்” - மு.க.ஸ்டாலின்\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\n“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்\nநாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் \nசோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து - ஸ்டாலின்\n“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின்\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\n’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nவெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/blog-post_08.html", "date_download": "2018-12-15T07:05:04Z", "digest": "sha1:S7BWFBNROPESZEGHCESBKOIMQHH4E3CS", "length": 24899, "nlines": 325, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!", "raw_content": "\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \n1869ல் பிரிட்டிஷ் அமைச்சர் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் பார்லிமெண்டில் பெண்கள் ஓட்டளிக்க உரிமை கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்தார். 1893 செப்டம்பர் 19ல் முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையைத் தந்த நாடு... நியூசிலாந்து.\n1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹகெனில் நடைபெற்றது. ஜெர்மனியின் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி'யின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையைத் தெரிவித்தார். பெண்கள் தங்கள் உரிமை கோர சர்வதேச முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஒருமனதார வரவேற்றனர்.\nதொடர்ந்த ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. (ஆம்.. மார்ச் 19.. எட்டு அல்ல\nஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் துவங்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகள் எழுதின. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.\n1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி.. எட்டுத் திக்கும் பரவியது.\nஅந்த வெற்றியைத் தொடர்ந்து 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து.. இன்றளவும் மார்ச் எட்டு, சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nபெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா \nதண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன\nதாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.\nஅன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்\nஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்\nதுன்பந் தீர்வது பெண்மையி னாலடா\nசூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்\nவலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா\nமானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்\nகலிய ழிப்பது பெண்க ளறமடா\nகைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.\nபெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்\nபேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;\nகண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே\nகாத லின்பத்தைக் காத்திடு வோமடா\nசக்தி யென்ற மதுவையுண் போமடா\nதாளங் கொட்டித் திசைகள் அதிரவே,\nஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்\nஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.\nஉயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்��ிடும்\nஉயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்\nஉயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா \nஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.\n“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்\nபுகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;\nநூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்\nநுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.\n“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா\n“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா\nகாற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்\nகாதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.\nஅன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்\nஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;\nகன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்\nகையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nபெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா \nயோவ் யாருய்யா மீ த ஃபர்ஷ்டூ போடயிலேயே குறுக்க வர்றது\nதமிரா அண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே\nஅண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே\nஅதெப்படி தேவைப்படும் இடங்களில் கரெக்டா இருப்பான் இவன்.. ஹிஹி..\nதாமிரா அண்ணே பெண்கள் பற்றிய பதிவில “கும்மி” இல்லாட்டி எப்படி\nதாமிரா அண்ணே பெண்கள் பற்றிய பதிவில “கும்மி” இல்லாட்டி எப்படி\n(யோவ்.. இன்னா காலையிலேயே.. பல்லு தேய்ச்சாச்சா\nஅது இந்த தீராத தளைகளை அவர்கள் வெல்வதாய் ஆகும் ஆனந்தக்கும்மியாக இருக்கட்டும்..\nநம்ம கும்மி எப்பவும் ஆனந்தக்கும்மிதானே\nநம்ம கும்மி எப்பவும் ஆனந்தக்கும்மிதானே// பதில் சொல்லமுடியாத படிக்கு ஸ்டேட்மெண்ட் விட்டா எப்படி கும்முறதாம்..\nநான் வேணா.. பெண்களுக்கு எதிரா ரெண்டு கருத்துச்சொல்லவா எனக்கு அந்தப்பழக்கமே கிடையாது.. இருந்தாலும் டிரை பண்ணவா எனக்கு அந்தப்பழக்கமே கிடையாது.. இருந்தாலும் டிரை பண்ணவா\n//நான் வேணா.. பெண்களுக்கு எதிரா ரெண்டு கருத்துச்சொல்லவா\nபரவாயில்லை...இன்னைக்கு நல்ல மூடுல இருக்கீங்க போல... ரெண்டு மட்டும் சொல்றேங்குறீங்க\nஏண்ணே அடுத்த நாடாளுமன்ற தேர்தல்லயாவது அவங்களுக்கு இட ஒதுக்கீடு வருமா\nநம்பளே ரவுடியா இருந்தா எப்படி\nஅவுங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க.. மணியானவங்க..\n//அவுங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க.. மணியானவங்க..\nஅதான பார்த்தேன்,,, என்னடா இன்னும் தாமிராகிடேந்து தங்கமணிங்குற வார்த்தைய இன்னும் காணோமேன்னு..\nஉங்க ���ொத்துல பாதிய அண்ணி பேர்ல எழுதி வச்சுட்டீங்களாண்ணே\nநம்பளே ரவுடியா இருந்தா எப்படி அவங்களும் பாவம்ல :)// இதுதாங்க.. உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான செயல்ங்க.. நாம் பட்ட துன்பம் அவுங்களும் படட்டும் நினைக்குறது..\nஉங்கள நம்ப முடியாது. சம உரிமை தர்றேன்னு அண்ணி சொத்துல பாதிய எழுதி வாங்கிருப்பீங்க. :))\nஉங்க சொத்துல பாதிய அண்ணி பேர்ல எழுதி வச்சுட்டீங்களாண்ணே\n//இதுதாங்க.. உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான செயல்ங்க.. நாம் பட்ட துன்பம் அவுங்களும் படட்டும் நினைக்குறது..\nதென்றல் அக்கா, ராமலெஷ்மி அக்கா, ஷைலஜா அக்கா மற்றும் எல்லா அக்காகள்கிடயும் எனக்கு ஐ வாங்கி தர்றதுன்னு பிளான் பண்ணிடீங்க போல. நடத்துங்க...நடத்துங்க...\nஅண்ணி சொத்துல பாதிய எழுதி வாங்கிருப்பீங்க. :))// ஆமா.. கரெக்டா சொன்னீங்க.. ரமா கொண்டு வந்த ரெண்டு சூட்கேஸ்ல ஒண்ணு அவங்களுக்கு, இன்னொண்ணு எனக்குதான்.\nஎன் சொத்தே என் தங்ஸ்தான்\n(அப்பாடா...மத்தியானம் பிரியாணி கரெக்ட் பண்ணியாச்சு)\n(அப்பாடா...மத்தியானம் பிரியாணி கரெக்ட் பண்ணியாச்சு)//\nகாத்து வாங்கிகிட்டு ஒக்காந்திருக்கேன்.. மத்தியானம் ஊட்டுக்கு வந்திரவா\n//எனக்கு ஐ வாங்கி //\nஸ்பெல்லிங் மிஸ்டேக்..சாரி.. “ஐ” என்னும் இடத்தில் ”அடி” ந்னு மாத்திக்கங்க.\n//காத்து வாங்கிகிட்டு ஒக்காந்திருக்கேன்.. மத்தியானம் ஊட்டுக்கு வந்திரவா //\nமீ த 25 :))// அடப்பாவிகளா திரும்பவும் நான் ஒரு பேக்குங்கிறத நிரூபிச்சுட்டீங்களே திரும்பவும் நான் ஒரு பேக்குங்கிறத நிரூபிச்சுட்டீங்களே நா இந்த கும்மியில 25ஐ மறந்துட்டேன். நீங்க இவ்ளோ நேரம் என்ன போட்டு வாங்குனது இதுக்குதானா நா இந்த கும்மியில 25ஐ மறந்துட்டேன். நீங்க இவ்ளோ நேரம் என்ன போட்டு வாங்குனது இதுக்குதானா\nவலை உலக அக்கா, தங்கச்சி அத்தனை பேருக்கும் மனம்கனிந்த மகளிர் தின வாழ்த்துகள்.\n//நீங்க இவ்ளோ நேரம் என்ன போட்டு வாங்குனது இதுக்குதானா\nஹி...ஹி...ஹி... இப்பவாவது புருஞ்சுச்சே. :))\nசரி, மறுக்கா வாழ்த்து சொல்லீட்டு பொழப்பப் பார்ப்போமா\nஅங்க அவனவன் கடை காத்தாடுது... இங்க வந்து கும்மியப் போடுறாங்க... போய் புள்ள குட்டிய படிக்க வைங்க.. போங்க.. போங்க..\nஹ்ம்ம்ம்... ந்ம்ம வூட்ல நிதமும் மகளிர் தினம்தான். எப்பயாவது ஊருக்கு போனங்கன்னா நம்ம தினம்\nஅது கவிதைத் தமிழ்ங்க. இப்படித்தான் எழுதணும்\n(வாழ்கவென்று - அப்��டீன்னு வரணுமேன்னு நெனைச்சு சொல்றீங்கன்னு நெனைக்கறேன். )\n@ தாமிரா & அப்துல்லா\nம்ம். என்னடா லீவன்னைக்கு 39 கமெண்டுன்னு பார்த்தா.. உங்க வேலதானா அது\nஅன்பின் பரிசல், முதலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்தது 'அயர்லாந்து' எனப் படித்ததாக ஞாபகம். சரிபார்த்துக்கொள்ளவும்.\n@ அப்துல்லா & தாமிரா.. அடுத்த வாரத்துக்கு ஒத்திகை மாதிரி தெரியுதே..\nதமிரா அண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு...\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள...\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-15T07:36:34Z", "digest": "sha1:MK7K5T7VBOJQH3L6TKF6NIZWQQRSCQOG", "length": 5173, "nlines": 56, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தமிழனின் பெருமை | பசுமைகுடில்", "raw_content": "\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .\nநாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.\nநடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.\nஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘ தி கிராண்ட் அணைக்கட் ‘ என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .\nஉலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/blog-post.html", "date_download": "2018-12-15T06:51:41Z", "digest": "sha1:ZXBZ5QSIRJHGQHTIUYCGRE5WFCXCW4AT", "length": 10481, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அஞ்சல்துறை...", "raw_content": "\nபிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அஞ்சல்துறை...\nபிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் அஞ்சல்துறை...\nகடந்த 2015 மே 9-ம் தேதி இந்திய பிரதமர் , ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்துக்கான காப்பீட்டுத் திட்டத்தையும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.ரூ 2 லட்சம் காப்பீடு கொண்ட பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் *18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மாதம் ரூ.1 வீதம், வருடத்துக்கு ரூ.12 பிரீமியம் செலுத்த வேண்டும்.\nபிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், *ஆண்டுக்கு ரூ.330 பிரீமியமாக செலுத்த வேண்டும*். இரு காப்பீட்டுத் திட்டத்திலும் முறையே ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.\nஇந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை எளிதாக செலுத்துவதற்காக சுரக்ஷா என்ற வைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டு பாலிசிக்க���ன பிரீமியம் 12 ரூபாயை செலுத்த ரூ.201 வைப் புத் தொகையாகவும், ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் 330 ரூபாயை செலுத்த ரூ.5,001 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டு பிரீமியத் தொகை செலுத்த வழிவகை ஏற்படுத்துப்பட்டுள்ளது.\n*அஞ்சலங்களில் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.* இதற்கான விண்ணப்பத்தையும் அந்தந்த அஞ்சலக கிளைகளில் பெற்று வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது.\nஆனால் பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கிராமப்புற வங்கிகளிலும் இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வங்கி நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். “இது நல்ல திட்டம், ஒருசில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வங்கிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. தனியார் வங்கிகள் இதுகுறித்து பேசுவதே கிடையாது. இந்தத் திட்டம் இப் போதும் செயல்பாட்டில் இருப்பதால், இந்தத் திட்டத்தில் ஒவ் வொருவரும் சேர்வது அவசியம்”\n*இத்திட்டத்தில் இணைய உடனே அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்*\n1.தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்குதாரர்களுக்கு *ATM வசதியும்* செய்யப்பட்டுள்ளது.\n2. மாதம் ரூ.1000/2000/3000/4000/5000 *ஓய்வூதியம் (Pension)*பெறும் அடல் பென்சன் யோஜ்னா (APY) என்ற திட்டமும் அஞ்சலகத்தில் உள்ளது. 18 வயதுமுதல் 40 வயது உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/2g-scam-manmohan-write-to-raja/", "date_download": "2018-12-15T07:48:57Z", "digest": "sha1:QBX52OGSUPGHFQLC4TTC5NODFKJZW3IY", "length": 13947, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஒரு மலையே சிலையானது போல.. வைரமுத்து கவிதை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nஇண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..\n‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..\nதீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..\nகுட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\n2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..\n2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஅதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கிலிருந்து 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன.\nஇதையடுத்து, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்நிலையில், 2ஜி வழக்கில் உண்மை வென்றது என ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 2ஜி வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஆ.ராசாவும் அவரது குடும்பத்தினரும் 2ஜி வழக்கு காலத்தில் பெரும் துயரத்தை சந்தித்திருப்பார்கள். ராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n2ஜி ஆ.ராசா மன்மோகன் சிங்\nPrevious Postசிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்... Next Postஐபிஎல் : சென்னை அணியில் மீண்டும் தோனி...\nஉர்ஜித் படேல் ராஜினாமா வருந்தத்தக்கது: மன்மோகன் சிங் பேட்டி\nமுதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா மீது வழக்குப்பதிவு..\nஇன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்��ும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nமிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்.. https://t.co/kKZDzwWsZ7\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது.. https://t.co/PQpLLtXP1g\nஓவியா சோலோவாக நடிக்கும் படம் ‘90ml’ … https://t.co/3yxeZuwXXv\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/segobit_software_aaaaaaaaaa/", "date_download": "2018-12-15T08:11:28Z", "digest": "sha1:RKSSI36OMLFMIZASWURVF3VL2QHXHZSM", "length": 5351, "nlines": 73, "source_domain": "ta.downloadastro.com", "title": "Segobit Software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் 0000\nஅஞ்சல் குறியீட்டு எண் 00000\nSegobit Software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Analog Clock Scr, பதிப்பு 1.04\nபதிவிறக்கம் செய்க Random Geometric Shapes, பதிப்பு 1.00\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதள அடிப்படையிலான பயன்பாடுகளுக்கான, ஒரு சீரற்ற எண் உருவாக்கி.\nபதிவிறக்கம் செய்க File Properties Changer, பதிப்பு 1.83\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cattle-slaughter-aiadmk-support-mla-thaniyarasu-walk-out-from-tamilnadu-assebly/", "date_download": "2018-12-15T08:09:46Z", "digest": "sha1:YNYTQC7BA3O55HJ7OFWTWMFWD37ZM63N", "length": 15440, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது ஏன்? அதிமுக ஆதரவு எம்எல்ஏ தனியரசு விளக்கம் - cattle-slaughter-aiadmk-support-mla-thaniyarasu-walk-out-from-tamilnadu-assebly", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nசட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது ஏன் அதிமுக ஆதரவு எம்எல்ஏ தனியரசு விளக்கம்\nவிற்கப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா என கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளரும் அதிமுகவின் ஆதரவு எம்எல்ஏ-வுமான தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டிறைச்சியை உணவுக்காக உட்கொள்ளும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆடுகள், கோழிகள் மற்றும் மீன் போன்றவற்றை உண்பது என்பது மனிதனின் பாரம்பரிய உரிமை.\nஅப்படி இருக்கும் நிலையில், மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகளின் வருமானத்தை தடுக்கும் வகையிலும், துரோகம் செய்யும் வகையிலும் பாஜக- அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nவளர்க்கும் கால்நடைகளை எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அப்படி விற்கப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா என கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.\nராஜஸ்தானில் இருந்து தமிழக அரசின் கால்நடைத்துறை கால்நடைகளை வளர்ப்புக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வாங்கி வந்த போது, தமிழக அரசு அதிகாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தபோதும் கூட தாக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்படி கால்நடைகளை கொண்டு செல்பர்கள் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தியாவில் ஒரு பாசிஸ சிந்தனையை பாஜக விதைத்திருக்றது.\nஎனவ,தமிழகத்தில் மத்திய அரசின் தடைக்கு எதிராக தமிழக அரசு ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\nஅறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\nதிமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\nஜிவி பிரகாஷை கழுவி ஊற்றும் சந்தானம்\n30-ஆம் தேதி நள்ளிரவு அமலாகும் ஜி.எஸ்.டி\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nடெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். காவிரி ஆணையம் கூட்டம் இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் ��ரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/53186", "date_download": "2018-12-15T07:28:05Z", "digest": "sha1:CBVWFBFKGXX3MK37A2P7QK7AMNWG4OP4", "length": 11757, "nlines": 132, "source_domain": "tamilbeauty.tips", "title": "முடியை நன்கு அழகுபடுத்த இதை பயன்படுத்திப்பாருங்கள் அதிசயிக்க தக்க பலனை காணலாம்.... - Tamil Beauty Tips", "raw_content": "\nமுடியை நன்கு அழகுபடுத்த இதை பயன்படுத்திப்பாருங்கள் அதிசயிக்க தக்க பலனை காணலாம்….\nமுடியை நன்கு அழகுபடுத்த இதை பயன்படுத்திப்பாருங்கள் அதிசயிக்க தக்க பலனை காணலாம்….\nஉங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒரு எளிதான பணி அல்ல. அதற்கு நிறையப் பொறுமை மற்றும் முயற்சி தேவைப்படுக���றது. இந்தக் கட்டுரையில், உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். ஹேர்மாஸ்க்குகளை தயாரிப்பதற்கு கற்பூரத்தை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.\nஇந்த கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம்,\nபலவீனமான முடிக்கு, முடி மாசுபடுதல், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.\nமுதலாவதாக, ஒரு சுத்தமான கிண்ணத்தில் முழு முட்டையைச் சேர்க்கவும். அடுத்து, கற்பூர எண்ணெயைச் சேர்த்து இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலக்கவும். இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்துவதைத் தொடங்குங்கள். முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் . அது 15-20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். ஒரு லேசான சல்பேட் அற்ற ஷாம்பூ- வால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். நல்ல முடிவுக்கு வாரம் ஒரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.\nகற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇது முடி வளர்ச்சிக்கு வேகமாக உதவும் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான முடி மாஸ்க் ஆகும்.\nஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து, கற்பூர எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கவும். அடுத்து, 1 முழு முட்டையை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். உங்கள் முடி மிகவும் நீண்டதாக இருந்தால் நீங்கள் மாஸ்க்கிங்கிற்கு இன்னுமொரு முட்டையைப் பயன்படுத்தலாம்.\nஇப்போது ஒரு ப்ரஷ் -ஐ எடுத்து உங்கள் தலைமுடி பகுதியில் மெதுவாக அனைத்து முடிகளிலும் இந்தக் கலவையைப் பூசவும். மாஸ்க்குடன் உங்கள் முழு முடியையும் மூடிய பிறகு 30-45 நிமிடங்கள் காத்திருங்கள், பின்னர் சாதாரண தண்ணீரில் ஒரு லேசான ஷாம்பு கொண்டு அதை சுத்தம் செய்யலாம்.\nஉறைந்த, வறண்ட மற்றும் அடங்காத முடி போன்றவை நாம் ஒவ்வொரு நாளும் போராடுகின்ற மிகவும் பொதுவான முடி பராமரிப்புப் பிரச்சினைகளில் சிலவாகும். இந்த பிரச்சினைகளை சமாளிக்க கற்பூர எண்ணெய் நல்ல தீர்வாகும்.\n2. தேங்காய் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கற்பூர எண்ணெய், தேங்காய் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக ஊற்றி நன்கு கலக்க வேண்டும். உங்கள் முடிகளைப் பகுதிகளாக பிரிக்கவும், இந்தக் கலவையை உங்கள் முடியில் தடவி 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண தண்ணீரில் அதைக் கழுவவும்.\nஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nபொடுகை நீக்க சில டிப்ஸ்…\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=159848", "date_download": "2018-12-15T07:30:00Z", "digest": "sha1:QYOEP36CAWM6NECA6FJPC7SDBEKYIKOA", "length": 11028, "nlines": 88, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி : சமந்தா பவர்\nரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா\nபிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் – மீட்கும் பணி தீவிரம்\nகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை\nபெட்ரோல் விலை உயர்வு – சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nHome / புலம்பெயர் தேசங்களில் / பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nபிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு\nசிறி 2 weeks முன்\tபுலம்பெயர் தேசங்களில் Comments Off on பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு 44 Views\nபிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜென்தையில் 24.11.2014 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ஆர்ஜென்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் கடந்த 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது.\nஆர்ஜென்தை பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 1990ஆம் ஆண்டு கொக்குவில் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர்.\nதொடர்ந்து கலைநிகழ்வுகள், நினைவுரைகள் இடம்பெற்றன. சிறப்புரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.\nநிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nPrevious இத்தாலி மேற்பிராந்திய தேசிய மாவீரர் நாள் 2018\nNext நாடு பிளவுப்பட போகின்றது, பெரும்பான்மை இன மக்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹிந்தானந்த\nயேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்\nகங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்\nஇத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள்\nயேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் …\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nயேர்மனி தேசிய மாவீரர் நாள் 2018 – நாட்டிய நாடகம்\nஅமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்\n“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது\nஇந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்\n சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு த���யும்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nஈழத்துத் திறமைகள் – 22.12.2018\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு -சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு யேர்மனி\nமாவீரர் நாள் -2018 சிறப்பு வெளியீடுகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 22.12.2018 சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/197329", "date_download": "2018-12-15T07:46:53Z", "digest": "sha1:RYOFRWRGNYOT6TDO3WDA54NMPBI4JHOH", "length": 11928, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "தீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்! மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம்? பலரை பிரமிக்க வைத்த புகைப்படம் - Manithan", "raw_content": "\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nராகு- கேது பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nபிறக்கப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு.. தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுளிக்கும் போது அந்த இடத்தையெல்லாம் நன்கு சுத்தம் செய்றீங்களா\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nதீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம் பலரை பிரமிக்��� வைத்த புகைப்படம்\nதனது தீவிர ரசிகரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று, நடிகர் விஜய் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.\nவிபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர்.\nஇந்தநிலையில் நேற்று அவரின் பிறந்தநாள் வர, அவரது வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.\nஇப்புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே” என்று தெரிவித்திருக்கிறார்.\nதற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nபொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்\nரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nபுலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து நாட்டை விற்பனை செய்ய முயன்ற ரணில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138828-people-vandalised-illicit-liquor-pockets-in-thiruvarur.html", "date_download": "2018-12-15T06:26:48Z", "digest": "sha1:PTIJRMSR57NPVSTBPAYQQOBXHSDFLZGQ", "length": 18447, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`புகார் கொடுத்தும் பயனில்லை’ - கள்ளச்சாராய விற்பனைக்கெதிராகப் பொங்கிய மக்கள்! | People vandalised illicit liquor pockets in Thiruvarur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/10/2018)\n`புகார் கொடுத்தும் பயனில்லை’ - கள்ளச்சாராய விற்பனைக்கெதிராகப் பொங்கிய மக்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த பொதுமக்கள் தெருக்களில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் அருகே பண்ணை விளாகம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை பல நாள்களாக நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயத்தை அதே ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர் ரவி மற்றும் அவரின் தம்பி நெடுமாறன் ஆகியோர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தச் செயலுக்கு அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டிப்பு தெரிவித்தும் அவர்கள் கள்ளச்சாராய விற்பனையை நிறுத்திக்கொள்ளவில்லை.\nஇதுகுறித்து கிராம மக்கள் பலமுறை நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் கள்ளச் சாராய விற்பனை குறைந்தபாடும் இல்லை, நடவடிக்கையும் ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பண்ணை விளாகம் கிராம மக்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட குடும்பத்தோடு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகம் பகுதியில் உள்ள கருவை காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்துகொண்டு வந்து, அதைக் கைகாட்டி என்ற இடத்தில் சாலையில் வீசி கால்களால் மிதித்தும் உடைத்தும் அவர்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா -ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பினார்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா - 12 பக்தர்கள்; 300 பறவைகளுக்கு நடந்த சோகம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\n’ - சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு; அவசரப்பட்ட மும்பை போலீஸ்\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`எவ்வளவு செலவுனு இதுவரை சிவா சொல்லவே இல்லை' - `கனா’ விழாவில் நெகிழ்ந்த அருண்ராஜா காமராஜ்\nவிரைவில் சுற்றுச்சூழலை பாதிக்காத க்ரீன் ஆட்டோ சேவை\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெக்கு, மரச்செக்கு... இந்த இரண்டு எண்ணெய்க்குமே வித்தியாசம் இருக்கு மக்களே\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=67&cat=501", "date_download": "2018-12-15T08:13:02Z", "digest": "sha1:XEDXM43YCSGUQCTCQN3U64CIGQO36VL4", "length": 5178, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தாங்கா பதவியேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் : வாஞ்சிநாதன் பேட்டி\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவி���ோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-15T06:55:36Z", "digest": "sha1:CFOBWUKWBJKHIB7U4OPIZIT3SZOESI6F", "length": 12093, "nlines": 103, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் உடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா\nஉடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா\nஉடல் பருமன் என்பது உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு இருப்பதாகும். அதாவது ஒருவரின் உடல் எடை இயல்பாக இருப்பதைவிட 20% அல்லது அதற்கும் கூடுதலாகிவிட்டால் உடல்பருமன் ஏற்படும். ஒருவரின் BMI (உடல் எடை குறியீட்டு எண்) 30 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அவர்/அவள் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம். BMI ஆனது ஒருவரின் உடல் எடை (கிலோகிராமில்) மற்றும் உயரத்தின் இருமடங்கை (மீட்டரில்) வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது (kg/m2).\nகூடுதல் உடல் எடையானது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணியாக மட்டுமல்லாமல் செக்ஸ் வாழக்கையையும் பாதிக்கிறது. உடல் பருமன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலர்களையும் பாதிக்கிறது. எனினும் கூடுதல் எடை ஆண்களின் ஹார்மோன் மற்றும் புரோஸ்டேட் சுகாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவு (Testosterone level):\nபாலியல் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை உடல் பருமன் குறைக்கிறது. ஆண்குறியின் திசுவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் தேவைப்படுவதால், குறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்குறியின் விறைப்படையும் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nவிறைப்பின்மை என்பது ஆண்கள் எதிர்கொள்ளும் நாள்பட்ட பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக விறைப்பின்மை என்பது உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதாகும். இது பல காரணங்களால் ஏற்படக்கூடும் என்றாலும், உடல் பருமன் மற்றும் விறைப்பின்மை இரண்டிற்கும் இடையே வலுவான தொடர்புள்ளது.\nசாதாரண எடையுள்ள ஆண்களை விட குறைந்தது இரண்டரை மடங்காவது விறைப்பின்மையால் பாதிப்பதற்கான வாய்ப்பு, பருமனான ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. உடல் பருமனானது இரத்த நாளங்களை சேதப்படுத்துதல், டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்தல் மற்றும் உடலில் அழற்சி ஏற்படுத்துதல் மூலம் விறைப்பின்மையை ஏற்படுத்தலாம். மேலும் உடல் பருமனான ஆண்களுக்கு அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கக்கூடும். இது அனைத்து விறைப்பின்மை ஏற்பட வழிவகுக்கும்.\nகுறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், ஆண்களின் புணர்ச்சித் திறன், மன அழுத்தம் மற்றும் ஆற்றலைக் குறைக்கக்கூடும். மேலும் இந்த காரணிகள் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கையை அடைவதற்கான உங்கள் ஆசை மற்றும் திறனைத் தடுக்கிறது.\nஉடல் பருமன், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் எண்ணிக்கை குறைய வழிவகுக்கலாம். இந்த இரண்டும் காரணிகளும் மனிதனை சத்துக்குறைந்தவராக மாற்றக்கூடும்.\nபுரோஸ்டேட் அதிகரித்தல் (Enlarged prostate):\nபுரோஸ்டேட் சுரப்பி, பொதுவாக வயதைக் கொண்டு அதிகரிக்கிறது. இருப்பினும், உடல் பருமனான ஆண்களுக்கு அதிகளவில் அதிகரிக்கிறது.\nஉடல் பருமனால் ஏற்படக்கூடிய பாலியல் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடைய காரணிகள் சில, மீளக்கூடியவை அல்லது சமாளிக்கக்கூடியவை என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். உதரணமாக, சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் விறைப்புத்தன்மையை மேம்படுத்தலாம். உடல் எடையைக் குறைக்கும் ஆண்களுக்கு, தங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் இணைந்து விறைப்புத்தன்மை மற்றும் பாலியல் அனுபவம் ஆகியவை மேம்படுகின்றன.\nஎனவே உடல் பருமன் மற்றும் விறைப்பின்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், திட்ட நடவடிக்கைகள் மூலம் உடல் எடையைக் குறைக்க இன்றே முடிவெடுங்கள். தினமும் சரியான உணவை உண்டு அதற்கேற்ற பயற்சிகளை செய்யத் தொடங்குங்கள்.\nPrevious articleதளர்வான மார்பகத்தை எடுப்பாக மாற்றும் முட்டை… எப்படி\nNext articleஉடலில் பொருத்தப்படும் கருத்தடை சாதனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகட்டில் உறவின்போது இந்த விஷயங்களை மறந்தும் செய்திடாதீங்க..\nஆண் பெண்கள் பாலியல் நோய்கள் மற்றும் தொற்று அதன் தீர்வு\nபெண்கள் பயன்படுத்தம் மென்சஸ் கப் பற்றிய டாக்டர் சொல்லுவது என்ன\nநீங்கள் கடந்துசெல்லும் 7 விதமான காதல் உறவு\nஈகோஅதிகம் இருந்தால் கண்டிப்பாக காதலில் வீழ்வார்கள்\nபெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-12-15T07:00:19Z", "digest": "sha1:CA3NIYGHSTKXQB6O4QPGSMLDHOCYEX4I", "length": 8152, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து உள்ளோம். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு பூச்சிக்கு விஷமாக இருக்கும் ஒரு மரபணு நமக்கு உணவாக்கும் பயிரின் மரபணுவுடன் சேர்க்க படுகிறது.\nஉதாரணமாக BT பருத்தியில் மண்ணில் உள்ள ஒரு பக்டீரியா வின் DNA எடுத்து பருத்தியன் DNA வுடன் சேர்க்க படுகிறது. இந்த பருத்தியை தாக்கும் பூச்சிகளுக்கு இது விஷம்.\nஇந்த தொழிர்நுட்பதை பயன் படுத்தி மொன்சாண்டோ அமெரிக்காவில் பல வித மரபணு மாற்றப்பட்ட விதைகளை சந்தையில் கொண்டு வந்து உள்ளது\nஅப்படி பட்ட -ஒன்று மரபணு மாற்றபட்ட Yieldguard என்ற சோளம். சோளத்தை தாக்கும் Corn rootworms என்ற பூச்சிகளுக்கு Cry3Bb1 என்ற விஷம் இருக்கிறது.\nஆனால் இயற்கை பற்றி நம்முடைய விஞானிகள் தப்பு கணக்கு போடுகின்றனர். இயற்கை பரிமாண வளர்ச்சி (Evolution) எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.\nஐந்தே ஆண்டுகளில் இந்த corn rootworm பூச்சிகள் Cry3Bb1 விஷத்திற்கு எதிர்த்தெறிதல் “கற்று” கொண்டு விட்டன (resilent)\nஇதே கதியை BT பருத்தியிலும் பார்த்தோம்… இதற்கு மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் என்ன கூறுகின்றன\n“Cry3Bb1 விஷத்தை விட அதிக திறன் கொண்ட புது சோளம் ஆராய்ச்சியில் கண்டு பிடிப்போம்.”\nஆனால், ���யற்கையின் பரிணாம வளர்ச்சி திறனையும், சக்தியையும் குறைவாக மதிப்பிடு செய்யலாமா\nமேலும் மேலும் விஷத்தன்மை கொண்ட விதைகளை உருவாக்கி விஷ பரீட்சை செய்ய வேண்டுமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒரு வழியாக என்டோசல்பான் தடை...\nமரபணு மாற்றுப் பயிர் மோசடிகள்...\nமரபணு மாற்று பயிர்கள் குறித்து அரசு எந்த முடிவும் ...\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஇயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை →\n← பஞ்சகவ்ய தயாரிப்பு வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/simplyware_russian_federation/", "date_download": "2018-12-15T08:12:11Z", "digest": "sha1:GBPWPK67LKAUUIRGEV5UGJITQ6GPPALJ", "length": 4761, "nlines": 62, "source_domain": "ta.downloadastro.com", "title": "Simplyware மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Tomsk\nஅஞ்சல் குறியீட்டு எண் 652474\nSimplyware நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஒரு தொலைநிலைக் கணினிப் பணிநிறுத்தக் கருவி.\nகணினியை இணையவழியே தொலைநிலையிலிருந்து எழுப்புகிறது.\nபதிவிறக்கம் செய்க Wake-on-LAN Packet Sniffer, பதிப்பு 1.2\nபதிவிறக்கம் செய்க Remote Script, பதிப்பு 1.0\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-15T07:36:55Z", "digest": "sha1:L2CXGPXT6A42KCLKHK7QC2UOENOAFNNJ", "length": 4133, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கம்பி மத்தாப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கம்பி மத்தாப்பு\nதமிழ் கம்பி மத்தாப்பு யின் அர்த்தம்\n(கம்பியின் ஒரு முனையைக் கையில் பிடித்துக்கொண்டு மருந்து நிறைந்த மறு முனையை) கொளுத்தியதும் பூக்கள்போல அல்லது நட்சத்திரங்கள்போலத் தீப்பொறிகள் சிதறும் பட்டாசு வகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T07:02:07Z", "digest": "sha1:CBJJUMBTW64GG6T32W6ZK27LPZ2TZ5J7", "length": 6433, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லுறுப்பாக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒவ்வொரு ஸ்டய்ரீன் ஒற்றைப்படியின் இரட்டைப் பிணைப்பும் மற்ற ஸ்டய்ரீன் ஒற்றைப்படியினுடன் ஒற்றைப் பிணைப்பாக உருமாறி, பாலிஸ்டய்ரீனாக உருவாகும் ஒரு அல்கீன் பல்லுறுப்பாக்கச் செயல்.\nபல்லுறுப்பு வேதியியலில், ஒற்றைப்படி மூலக்கூறுகள் பல ஒன்றிணைந்து, வேதியியற் தாக்கத்தில் ஈடுபட்டு, பல்லுறுப்புச் சங்கிலித்தொடர்களை உருவாக்கும் செயல்முறையைப் பல்லுறுப்பாக்கல் அல்லது பலபடியாக்கல் (Polymerization) என்று அழைக்கலாம்.[1][2][3] பல்லுறுப்பாக்கலைப் பலவகையாக வகைப்படுத்தலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2014, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-12-15T07:02:41Z", "digest": "sha1:CDAGDMGL4QJBZXV5ULPWJJCI2ZB44EQU", "length": 12528, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "அரசியலில் குழப்பநிலை நீடிப்பதால் மீண்டும் மந்திரகோல", "raw_content": "\nமுகப்பு News Local News அரசியலில் குழப்பநிலை நீடிப்பதால் மீண்டும் மந்திரகோலை கையில் எடுத்துள்ள மஹிந்த- அரசியல்வாதிகள் பெரும் அச்சம்\nஅரசியலில் குழப்பநிலை நீடிப்பதால் மீண்டும் மந்திரகோலை கையில் எடுத்துள்ள மஹிந்த- அரசியல்வாதிகள் பெரும் அச்சம்\nமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளன.\nமஹிந்த ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும். அந்தக் காலப்பகுதியில் மந்திர கோல் மிகவும் பிரபலமான ஒன்றாக பேசப்பட்ட வந்தது அனைவரும் அறிந்ததே….\nநாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமராக மஹிந்த தொடர்ந்து செயற்படுவாரா\nஇந்நிலையில் மஹிந்த மந்திர கோலுடன் வலம் வர ஆரம்பித்துள்ளார் என கொழும்பிலுள்ள அரசியல்வாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள் பூஜை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச\nநாளை பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த – அதிர்ச்சியில் நாமல்\nசற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு\nபிரதமர் மற்றும் அமைச்சரவைப் பதவிகளுக்கு இடைக்கால தடை நீடிப்பு\nஉத்தியோகபூர்வமாக பதவியை இராஜினாமா செய்த மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசேட உரையாற்றிய மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மேற்படி கடிதத்தை கையளித்துள்ளனர். பதவி விலகியப்பின் பௌத்த பிக்குவிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். Website – www.universaltamil.com Facebook...\nநண்பன் செய்த துரோகத்தால் விரக்தியில் நஞ்சருந்திய இளைஞன்- வவுனியாவில் சம்பவம்\nநம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்கா���ையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா...\nமுக்கிய அமைச்சுக்களை ஐ.தே.காவுக்கு கொடுக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சுப் பதவிகளை தம் வசமே வைத்துக்கொள்வேன் இன்று ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக அறிய...\nஇன்று பிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை இன்று சனிக்கிழமை இராஜிநாமா செய்யவுள்ளார். அத்துடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றையும் அவர் விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய...\nகருஜயசூரியவிடம் மனம்விட்டு பேசிய ரணில்..\nசபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தரப்பால்...\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் – டாப் 10 பட்டியல் இதோ\nபுதிய வசூல் சாதனைகளுடன் 2.0 – ஒட்டு மொத்த வசூல் விபரம்\nபூஜையுடன் ஆரம்பமான தல59 – மறைந்த நடிகைக்கு மரியாதை\nவசூலை தாண்டி மற்றும் ஒரு விடயத்தில் முதலிடத்தில் 2.0…\nபிரதமர் பதவியை துறக்கும் மஹிந்த- எதிர்க்கட்சி தலைவராகிறார்…\nரணிலின் மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஆடையில் சிறுநீர் கழித்த 4வயதுடைய குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்- கண்டியில் சம்பவம்\nஅஜித்தின் விஸ்வாசம் ரிலீஸ் திகதி – தயாரிப்பாளர் சங்க தலைவர் கூறிய தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-15T06:23:48Z", "digest": "sha1:JL3LW5XWI3DYBZQU46QXVDCAVK5WKO3R", "length": 8548, "nlines": 139, "source_domain": "expressnews.asia", "title": "��ோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா – Expressnews", "raw_content": "\nHome / News / கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா\nகோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா\nRagavendhar May 13, 2017\tNews, State-News Comments Off on கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா 392 Views\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகோவையில் அனைத்துலக அண்னையர் தினவிழா கோவை பாப்பிஸ் ஹோட்டலில் அண்னையர் தின விழா ( Life for All ) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் திரு.சைமன் துரைராஜ் தலைமை தாங்கினார். ஜோகன்னா துரைராஜ் சிறப்புரையாற்றினார். டாக்டர் சுஜாதா சாமுவேல் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால ஆலோசனைகள் கூறினார். கற்பகம் மருத்துவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் சார்பில் டாக்டர் சாமி சிறப்புரை வழங்கினார். செந்தமிழ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு.கனகசுப்பிரமணியம் தொகுத்து வழங்கினார். இதில் தாயின் பெறுமை, புனிதம், தாயின் தியாகம் அர்ப்பணிப்பு குறித்தும் கருவில் குழந்தை உருவாகும் போது நிகழு‌ம் அதிசயமான மாற்றங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. கார்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சிதனங்கள் வழங்கினார். மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.\nவிழா ஏற்பாடுகளை சத்திய சுதன் மற்றும் ஜோதிபாசு செய்தனர். ஒருங்கிணப்பாளர் டேனியல் நன்றியுரை கூறினார் இந்த நிகழ்ச்சியை லோட்டாஸ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.\nNext கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம் கோலாகலமாக துவங்குகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் …\nஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96078", "date_download": "2018-12-15T06:39:21Z", "digest": "sha1:2WNLRU3XBEU5HSA32TNMHJZPDDGN5KOI", "length": 7629, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "‘ஒரே தேசம்’ தொனிப்பொர��ளில் சுதந்திர தினம் வைபவம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ‘ஒரே தேசம்’ தொனிப்பொருளில் சுதந்திர தினம் வைபவம்\n‘ஒரே தேசம்’ தொனிப்பொருளில் சுதந்திர தினம் வைபவம்\nஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 70 ஆவது சுதந்திர தின பிரதம வைபவம், இன்று 4ம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ‘ஒரே தேசம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானது.\nஅதே போன்று இலங்கைத் திருநாட்டில் அனைத்துப்பகுதிகளிலும் தேசியதின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\nPrevious articleசாய்ந்தமருதில் கடல் அலையென மக்கள் வெள்ளமாக திரண்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்\nNext articleரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்வி அபிவிருத்தி திட்டத்துக்கு கல்குடா வைத்தியர் சங்கம் நிதியுதவி\nயாழ்ப்பாண நகரில் சிரிய மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nமாவடிச்சேனை ஸீன்னூர் இஸ்லாமிய சர்வதேச பாலர் பாடசாலைக்கு மாணவர்களுக்கான தளபாடங்கள் கையளிப்பு\nஉலக முஸ்லிம் லீக்கின் 43ஆவது அதியுயர் சபைக் கூட்டத்தில் பங்கேற்க இராஜாங்க அமைச்சர்...\nஅமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்குடாவில் அபிவிருத்திப்பெருவிழா-யு.எல்.எம்.என்.முபீன்\nவட மத்திய மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் பிரச்சினைக்குத்தீர்வு என்ன\nதேசியப்பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்\nஆசிரியர் நியமனங்களும் மெளனித்துப்போன அரசியல்வாதிகளும்\nயாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-15T08:09:19Z", "digest": "sha1:N4EFKWMYJPC4E3ZY3A2RSWLF7DIFW6FC", "length": 6555, "nlines": 32, "source_domain": "sankathi24.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீடு! | Sankathi24", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீடு\nஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் க��ந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.\n‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.\nஇவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய பெரு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nவிளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.\n’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார் எங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/295-295.html", "date_download": "2018-12-15T08:17:06Z", "digest": "sha1:W6HUYHT64RMVYT6PUEMEATLBHDCBUD3F", "length": 23769, "nlines": 195, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் - புதிய தொடர் (பகுதி-1)", "raw_content": "\nஇஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் - புதிய தொடர் (பகுதி-1)\nஉலகில் மனிதர்கள் தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி வழி நடத்துவதே இஸ்லாமிய மார்க்கமாகும். அது மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாயிலாக செயல்முறை வடிவில் விளக்கம் கொடுக்கிறது. ஒருவர் காலையில் விழித்தெழுவதிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒவ்வொரு செயல்பாட்டிலும் இஸ்லாமிய வழிகாட்டியைப் பேண முயல்வாராயின் அது அவரது வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nஇறைவனின் திருத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் காட்டித்தந்த ஒவ்வொரு செயல்பாடும் முஸ்லிம்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக விளங்குகிறது. இதனைப் பேணி நடக்கும் முஸ்லிம்களுக்கு இறைவன் இவ்வுலகிலேயே மகத்தான நற்கூலிகளையும் பல வெகுமதிகளையும் வழங்குகிறான்.\nமனிதர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இரண்டுக்கு மேற்பட்டோர் கூடிப் பேசுதல் என்பது தவிர்க்க முடியாத சம்பவமாகும். இது படிக்காத பாமரன் முதல் நாட்டின் அதிபர் வரை அனைவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் சம்பவமாகும். இவ்வாறு கூடிப்பேசுதல் என்பது பல்வேறு காரணங்களுக்காக அமையலாம்.\nஒவ்வொரு கலந்துரையாடலுக்கும் ஏதாவது ஒரு நோக்கம் இருக்கும். முக்கியமாக அக்கலந்துரையாடலின் இறுதியில் முக்கியமான சில விஷயங்களுக்கு ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கலந்துரையாடல்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்து, அலுவலகங்கள், அரசு அமைச்சகங்கள் என எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன.\nஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இதுபோன்ற கலந்துரையாடல்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் தெளிவான வழிகாட்டுதல் உள்ளது. அதைவிட ஒரு பொதுவான விஷயத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டுமாயின் அதனை இவ்வகைக் கலந்துரையாடல்களின் மூலம் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nகலந்துரையாடல்(மஷூராக்)களில் எடுக்கப்படும் முடிவுகளில் இறைவனின் அருள் உள்ளதாகவும் இஸ்லாம் தெரிவிக்கிறது.\n.... ஈமான் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.\nஅவர்கள் (எத்தகையொரென்றால்) ...அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர் (அல் குர்ஆன் 42:36-38)\nநம்பிக்கை கொள்வதோடு எல்லா விஷயங்களிலும் இறைவனைச் சார்ந்திருப்பவர்களுக்கு இறைவன் தன்னிடம் மிக மேலான நிலைகளை வைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் தெளிவாகத் தெரிவிக்கிறான். அவ்வாறு எல்லா விஷயங்களிலும் இறைவனை முற்றிலும் சார்ந்திருப்பவர்கள் எனக் கூறிவிட்டு குறிப்பாக அவர்களின் தன்மைகளை \"தம்மிடையே தங்களது காரியங்களைக் குறித்து கலந்தாலோசனை செய்பவர்கள்\" என எடுத்துக் குறிப்பிடுவதிலிருந்து இஸ்லாம் கலந்தாலோசனை செய்வதற்கு எத்துணை முக்கியத்துவம் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஒரு முஸ்லிம் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் அதனைச் சார்ந்திருப்பவர்களோடு கலந்து முடிவு செய்வதன் மூலம் (இறைவனின் அறிவுரையைக் கடைபிடிப்பதால்) அச்செயலின் முடிவில் ஏதாவது பிழை ஏற்பட்டால் கூட அதனால் அதனைப் பேணியவர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படுவதில்லை. மாறாக அவர்கள் இறைக்கட்டளையை பேணுவதால் நன்மையின் கணக்கிலேயே அது வரவு வைக்கப்படுகின்றது.\nஅது மட்டுமன்றி அச்செயலில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதால் மீண்டும் அதனைக் குறித்து கலந்தாலோசிக்கவும் தவறு எங்கு நிகழ்ந்தது என ஆராய்ந்து தெளிவான முடிவுக்கு வரவும், தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்விலிருந்து தனி மனிதன் பாதுகாக்கப்படவும் முடிகிறது.\nஎவ்விஷயத்திலும் கூட்டு உழைப்பையும் கூட்டமைப்பையும் வலியுறுத்தும் இஸ்லாம் இதன் மூலம் சமூகத்தில் பிணைப்பும், ஒற்றுமையும் நிகழவே விரும்புகிறது. இதனாலேயே ஷைத்தானின் ���ீண்டலை விட்டுப் பாதுகாத்து இருப்பினும், இறைவன் தனது திருத்தூதராக தேர்ந்தெடுத்துத் தனது கண்காணிப்பில் தன் கட்டளைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களையே \"சகல காரியங்களிலும் அவருடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்யக்\" கட்டளையிடுகிறான்.\nஇறைவனின் பொருத்தத்தை நாடி ஒன்று கூடும் அமர்வுகளின் மூலம் ஒருமித்த கருத்திற்கு வந்து அதன்பின் ஒரு நல்ல செயலில் ஈடுபடுதலில் ஏற்படும் நன்மைகள் அளவிட இயலாதவை. அதில் மிக முக்கியமானது, தனிநபரின் \"தான்\" என்ற அகங்காரம் இல்லாமல் போவதும், கூட்டுமுயற்சி மூலம் எடுக்கப்படும் செயல்கள் சிரமம் குறைந்து இலகுவாக நடந்து விடுவதுமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை முகம் பார்த்து உரையாடுவதனால் தன்னிச்சையாக இழையோடும் சகோதரத்துவப் பிணைப்பும் அதன் மூலம் ஏற்படும் நல்லுறவுகளும் அளப்பரியவை.\n... அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3:159)\n... அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3:159)இதிலிருந்து இஸ்லாம் ஒவ்வொரு காரியத்திலும் கலந்தாலோசனை செய்வதையும் அதன் மூலம் சமூகத்தில் ஒருவருக்கொருவர் அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்த முயல்வதையும் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஎனவே தனிநபர் குடும்ப வாழ்விலிருந்து ஒரு நாட்டை வழிநடத்தும் அரசு வரை ஒவ்வொருவரும் தங்களுக்குரிய காரியங்களில் தங்களைச் சார்ந்தோரைக் கலந்தாலோசித்து அக்காரியத்தில் முடிவெடுப்பதே முழுமையான இறைவன் காட்டிய வழிமுறையாகும். அதில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகுந்த கவனம் செலுத்த முயல வேண்டும்.\nஇவ்வளவு முக்���ியத்துவம் வாய்ந்த இக்கலந்தாலோசனை நடக்கும் இடங்களில் அது முழுமையான இறை உவப்பைப் பெறும் நோக்கில் நடத்தப்படுமாயின் சில ஒழுக்கங்களையும், விதிமுறைகளையும் பேணுவதும் மிகுந்த அவசியமாகின்றது. அதனைக் குறித்து இன்ஷா அல்லாஹ் வரும் பகுதிகளில் காணலாம்.\n< இஸ்லாமிய அமர்வின் ஒழுங்குகள் (பகுதி-2)\nமீண்டும் ஒரு ரமளான்... (பகுதி-4) இறுதிப்பகுதி >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/08/blog-post_21.html", "date_download": "2018-12-15T07:00:34Z", "digest": "sha1:LWZ5KZF7HNW4QEE5ROL2AETFN2N4KV62", "length": 19688, "nlines": 257, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: திசைஎட்டும் விருதுநிகழ்வு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n18.8.2013 அன்று கடலூரில் நடைபெற்ற நல்லி - திசை எட்டும் ’’பாஷா பூஷண்’’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பரிசு பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார்.\nஎன் மொழியாக்கத்தில் பாரதி புத்தக வெளியீடாக வந்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் மொழிபெயர்ப்பும் விருது பெற்றது.\nவிழாவில் நான் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாததால் என் சார்ப���ல் மதுரை பாரதி புத்தக உரிமையாளரும், பதிப்பாளருமான திரு துரைப்பாண்டி அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்த விருதைக்காட்டிலும் கூட எனக்கு மகிழ்வும் நிறைவும் அளிப்பது நான் பங்கு கொண்டிருக்கும் ஜெயமோகன் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த என் இனிய நண்பர் திரு கே .பி .வினோத் அவர்களின் 8 வயதே நிறைந்த மகள் சைதன்யாவுக்குக் கிடைத்த சிறப்புப்பரிசுதான்\nதிரு எஸ் ரா மற்றும் குறிஞ்சிவேலனுடன்\nஎழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய ''கால் முளைத்த கதைகள் '' என்னும் நூலை அந்தக்குட்டிப் பெண் மொழியாக்கம் செய்திருப்பதோடு 'நத்திங் பட் வாட்டர் ''எனும் தலைப்பில் வம்சி வெளியீடாகவும் அந்தப்படைப்பு நூல்வடிவம் பெற்றிருக்கிறது. அதை உரிய முறையில் இனம் கண்டு கொண்ட திசை எட்டும் இதழின் ஆசிரியர் திரு குறிஞ்சி வேலன் அவர்கள் மொழியாக்கத்துக்கான சிறப்புப் பரிசையும் அதற்கு வழங்க முன்வந்திருப்பது வளரும் தலைமுறைக்கு ஊக்கமூட்டும் செயல்பாடு.\nதிரு குறிஞ்சி வேலன் அவர்களுக்கும்,\nஅவளை இலக்கிய தாகத்தோடும்,ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்கும் வினோத் தம்பதியர்க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....\nகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு.\nஅசடனுக்கு திசை எட்டும் விருது\nஎந்த மொழி அதிகளவில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியே சிறப்பான வளர்ச்சியை அடைகிறது என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தெரிவித்தார்.\nகடலூரில் \"நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள்' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது: உலகிலேயே மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் பிட்ஜெரால்டின் சில மொழிபெயர்ப்புகள் அதிகம் பிழையுள்ளவை என தெரியவந்துள்ளது. எனவே மொழிபெயர்ப்பாளர்கள், மூலநூலில் உள்ள வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொண்டு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டால், சிறந்த மொழிபெயர்ப்பாளராக உருவாக முடியும். மொழிபெயர்ப்புகள் வளரும் போதுதான், ஓர் மொழி சிறப்படைகிறது.\nஇந்தியாவின் ஒற்றுமையையும், பெருமையையும் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவை மொழிபெயர்ப்பு நூல்கள். வட மாநிலங்களில் உள்ள முக்கிய எழுத்தா��ர்கள், தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை அறிந்துள்ளனர்.\nஆனால் தமிழகத்தில் உள்ள முக்கிய எழுத்தாளர்களை, வட மாநில இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், தமிழ் மொழி படைப்புகள் வட மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது அதிகரிக்க வேண்டும்.\nபிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகின்றன. ஆனால் இதே நூல்கள், தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்கு பிறகே மொழிபெயர்க்கப்படுகின்றன. ÷இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள் கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள், சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது.\nமொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் இந்த கலை வளர, புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வர வேண்டும்.\nமாணவர்களிடையே மொழிபெயர்ப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் போது புதிய மொழிபெயர்ப்பாளர்ளை அதிகளவில் உருவாக்க முடியும் என்றார் அவர்.\nவிருதுகள்: ÷விழாவில் டாக்டர் கா.செல்லப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.எம்.ஏ.சுசீலா,போப்பு புருஷோத்தமன், மா.கோவிந்தராஜன், ந.சுப்பிரமணியன், ந.மனோகரன், வைதேகி ஹெர்பர்ட் ஆகியோருக்கு மொழியாக்க விருதுகள் வழங்கப்பட்டன.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் \"கால் முளைத்த கதைகள்' சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சென்னையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி வி.சைதன்யாவுக்கு சிறப்பு பரிசு மற்றும் மொழியாக்க விருது வழங்கப்பட்டன.\n÷மொழிபெயர்ப்புப் போட்டியில் பள்ளி அளவில் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி முதல் பரிசையும், கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவர் சரத் இரண்டாம் பரிசையும், கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் பிரசன்னா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.\nகல்லூரிகள் அளவில் புதுச்சேரியில் உள்ள காஞ்சி மாமுனிவர் முதுகலைப் பட்டமேற்படிப்பு மைய மாணவிகள் அன்புமலர் முதல் பரிசையும், ரேவதி இரண்டாம் பரிசையும், நிலாதேவி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.\nஇந்த மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கி.ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , திசைஎட்டும் வ��ருது\nபதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\n21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’அசடன்’- மேலும் ஒரு விருது\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/07/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-12-15T07:59:39Z", "digest": "sha1:F3IBV5LWZFBQA3Z2CXOBCH77CATDFXEJ", "length": 8153, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "யாழ். கோட்டைக்குள் படைமுகாம்கள்! மௌனம் காக்கிறது தொல்பொருள் திணைக்களம் | Netrigun", "raw_content": "\n மௌனம் காக்கிறது தொல்பொருள் திணைக்களம்\nசீனா வழங்கிய கூடாரங்களை வைத்து யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.\nதொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணக் கோட்டை தொல்பொருள் சின்னமாக இருக்கின்றது. தமிழர்களின் போரியல் வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்ததாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்துள்ளது.\nநெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் கோட்டை மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. கோட்டையின் பாதுகாப்புப் பணிக்காக தகரக் கொட்டகை அமைத்து 10 இராணுவத்தினர் தங்கியிருந்தன���்.\nதற்போது கோட்டைக்குள் அதிகளவான இராணுவத்தினரை நிரந்தரமாக தங்கவைக்கும் வகையில் புதிய இராணுவ முகாம் அமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண நகரிலுள்ள சிறிய முகாம்களை மூடுவதற்கு கோட்டையினுள் தமக்குக் காணி வழங்கவேண்டும் என்று இராணுவத்தினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.\nஇந்தக் கோரிக்கைக்கு யாழ். மாவட்டச் செயலகம் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தற்போது கோட்டையில் இராணுவம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டையில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எமது அனுமதி வழங்கப்படவில்லை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உறுதியாக கூறியுள்ளார்.\nஅத்துமீறிச் செயற்படும் இராணுவத்தினருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை.\nPrevious articleபெண்கள் கிரிக்கெட் அணி காதலிகள் திருமணம்\nNext articleதலைமுடி பறந்து வந்ததால் பெண்ணின் தலையை வெட்டிய கொடூர சம்பவம்\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/events-gallery-album-17-deepavali-musical-special-show-indian-artists-bogawanthalawa.html", "date_download": "2018-12-15T07:04:44Z", "digest": "sha1:SJY62YRNX4J63GMVUJ2ZWKGIGRXXUADG", "length": 3369, "nlines": 86, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Deepavali Musical Special Show with Indian Artists - Bogawanthalawa Events Photo Video Gallery - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 3 பணிப்பெண்கள் கூறியது என்ன\nநீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறித்த மூன்று பணிப்பெண்களும் முன்னிலையாகவுள்ளனர். மறைந்த...\nவெறும் 4 ஆண்டுகளில் 28,523 பேர் வளைகுடா நாடுகளில் பலி வெளியாகியது அதிர்ச்சி விபரம்\nமீண்டும் இணையும் தல & யுவன் கூட்டணி\nத்ரிஷாவாக மாறும் பாவனா ; 96 99 ஆகியது \nநஸ்ரியாவைப் போல இருப்பது, எனக்கு சாதகம் தான் இருந்தாலும்...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்��ாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/blog-post_64.html", "date_download": "2018-12-15T06:44:39Z", "digest": "sha1:SUQDTURIQJKIDKTB2ZREHDS6PXB522LW", "length": 12313, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி", "raw_content": "\nகுழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி\nகுழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி\nஉங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்றமனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள் அவர்களுக்கு நீங்களேசிறு சிறு பயிற்சிகள்அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்கமுடியும்.\nகுழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாகஅவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்குவெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும்திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடிவேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள்உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளை பார்க்கலாம்.\nபல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணைகுழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச்சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால்குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரேநேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும்ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.\nமைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒருமாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச்சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்குநெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.\nசில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ளஉண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளைவிளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள்வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின்விரல்கள் பழக்கப்படும்.\nகுழந்தைகள் விளையாட வைத்திருக்க���ம் இடுக்கியால்பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச்சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மைஅதிகரிக்கும்.\nகுழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டிவிளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச்சொல்லலாம்.\nகுழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோக்கச் சொல்லலாம். அதேபோலதடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர்களைநூலை கோக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.\nஉங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் க்ரயான்ஸ் அல்லது கலர்பென்சிலை அவர்களிடம் கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக்கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம்தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால்எழுத்துக்களை சீராக எழுத முடியும்.\nசில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவரஎழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக்கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்தஎழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது க்ளேவைவைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.\nகுழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால்அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாகஇருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும்.\nகுழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத்திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவதுசெய்து பழக வையுங்கள்.\nஇதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வைத்தால், உங்கள் குழந்தையின் கையெழுத்தில் நல்ல முன்னேற்றத்தைக்காணலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/12/08122018.html", "date_download": "2018-12-15T07:22:15Z", "digest": "sha1:6D7TVYX5BSVJ6GTZEKTVKHMAWFKU6PPU", "length": 14377, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (08.12.2018) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (08.12.2018)\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நவீன சாதனங்கள் வாங்���ுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nசொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/acebit_germany/", "date_download": "2018-12-15T08:10:09Z", "digest": "sha1:RZ3PDAU7UWJUVCO7NJAWSVY5HZJJVBQ6", "length": 5160, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "AceBIT மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Darmstadt\nஅஞ்சல் குறியீட்டு எண் 64283\nAceBIT நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க AceBackup, பதிப்பு 3.0.2\nபதிவிறக்கம் செய்க Password Depot, பதிப்பு 6.1.2\nபதிவிறக்கம் செய்க WinSurvey, பதிப்பு 3.3.1\nஅனைத்து FTP சேவையக இணைப்புகளை அனுமதிக்கிறது.\nபதிவிறக்கம் செய்க HTML File Translator, பதிப்பு 1.2\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/topnet_solutions_canada/", "date_download": "2018-12-15T08:10:27Z", "digest": "sha1:2UYGSZNFHRGGKDYJBFOFKWSXQSRYURS6", "length": 3966, "nlines": 39, "source_domain": "ta.downloadastro.com", "title": "TopNet Solutions மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Harrowsmith\nஅஞ்சல் குறியீட்டு எண் K0H 1V0\nTopNet Solutions நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஇணையப் பக்கத் தரவரிசையை அதிகரிக்க, வலைத்தளங்களில் போக்குவரத்தை அதிகரிக்கிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உ���்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/bigg-boss-aarav-talk-about-oviyaa/", "date_download": "2018-12-15T07:25:29Z", "digest": "sha1:DF7A7LQNOCXEXNBM4HA26LO6YRBXNIWC", "length": 7007, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஓவியாவுடன் காதல்? | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nநானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.\nஇதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே.\nஇதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார்.\nதற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஆரவ்வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.\nஇதனால் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் மீண்டும் நெருக்கமாகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nஇந்நிலையில் இது குறித்து பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள ஆரவ், எனக்குக் காதல் கதை படங்கள் தான் நிறைய வருகின்றன.\nஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன்.\nஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறையக் கதைகள் வருகின்றன.\nஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.\nஎனவே அதைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம்.\nஎனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார்.\nசிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.\nநெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர்.\nஅதனால் ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் எனச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.\nஅதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர்’ என்று கூறியுள்ளார்.\nPrevious மைத்திரியுடன் முட்டி மோத தயாரானார் சபாநாயகர் கரு\nNext விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகர்நாடக மாநிலத்தில் கோவிலில் வழங்கிய பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/minister-o-s-manian-open-challenge-to-sarkar-vijay/", "date_download": "2018-12-15T07:25:52Z", "digest": "sha1:DKOAW6YNDAGID2DZMJO64SADDZHF6N5X", "length": 5430, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nHome / Headlines News / இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்\nஇதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்\nநான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமு���வினர்களை கொதிப்படைய செய்துள்ளது.\nஇந்த நிலையில் ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்களை தவறு என படத்தில் கூறாமல், நேரடியாக பொதுமக்களிடம் கூறிவிட்டு விஜய் வீதியில் நடந்து சென்றுவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.\nஇந்த சவாலை விஜய் ஏற்றுக்கொள்வாரா\nTags o.s.manian sarkar Vijay ஓ.எஸ்.மணியன் சர்கார் சவால் விஜய்\nPrevious விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு\nNext இன்றைய தினபலன் – 09 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகர்நாடக மாநிலத்தில் கோவிலில் வழங்கிய பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.casino.uk.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/all-games/", "date_download": "2018-12-15T07:05:04Z", "digest": "sha1:UZI3L23TPKYCJGQQPQZXWQJ62GETQQCH", "length": 11683, "nlines": 176, "source_domain": "www.casino.uk.com", "title": "All Games Archives | Casino UK", "raw_content": "\nமுழுமையாக உரிமம் மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்டது\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஒரு பரிசு மீது ஆசை\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nரெயின்போ ரிச்சஸ் N கலப்புடன் எடு\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nஇப்பொழுதே விளையாடு இலவசமாக விளையாடு தகவல்\nசேர் & 1st வைப்பு செய்ய\nவயதுக்குறைவு சூதாட்டம் ஒரு குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/unarvu-23-03/", "date_download": "2018-12-15T07:08:22Z", "digest": "sha1:5PSBN7ND5RDPOSL46YEWTF6C6X6BBZE4", "length": 10148, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "உண���்வு இ-பேப்பர் 23 : 03 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2018உணர்வு இ-பேப்பர் 23 : 03\nஉணர்வு இ-பேப்பர் 23 : 03\nஉணர்வு இ-பேப்பர் 23 : 02\nமணமகன் தேவை – புதுக்கோட்டை\nஉணர்வு இ-பேப்பர் 23 : 13\nமுஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2018-12-15T07:19:09Z", "digest": "sha1:2TKD4FAVSFDKREIG6V5OPDGGFHW4TEA2", "length": 21880, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்க « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமனித இதயம் – மாரடைப்பு\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,078 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10 சிறந்த வழிமுறைகள்\nஒரு பல்கலைக்கழகத்தை பலர் விரும்புகிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அப்பல்கலைக்கழகம் நீங்கள் விரும்பும் படிப்புக்கேற்ற ஒரு இடமாக இருந்துவிடாது. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதன் மூலமாக நீங்கள் சரியான தீர்வை அடைந்துவிட முடியாது. அதேசமயத்தில் தவறான ஆலோசனைகளுக்கு பலியாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் விரிவான 10௦ வழிகாட்டுதல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றை கவனமாக படித்து உங்களுக்கு ஏற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கவும்.\nவழிமுறை 1 : ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 300௦௦ டாலர்கள் வரை செலவு பிடிக்கும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பாக நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்களால் என்ன படிக்கப் போகிறோம் என்ற தெளிவுக்கு வர முடியவில்லை எனில், தெளியும் வரை முடிவை ஒத்தி போடவும்.\nவழிமுறை 2 : நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் பாடத்தை பற்றி நல்ல அறிமுகத்தை வைத்திருக்க வேண்டும். அதன்பொருட்டு வலைத்தளங்கள், துண்டுபிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றில் அதைப் பற்றிய விரிவான தேடலில் ஈடுபட வேண்டும்.\nவழிமுறை 3 : பினான்ஷியல் டைம்ஸ், நியூஸ்வீக் போன்ற நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து நீங்கள் பல்கலைக்கழகங்களின் தர வரிசைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.\nவழிமுறை 4 : அந்த தர நிலைகளிலிருந்து பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, அவற்றில் எது உங்கள் விருப்பப்பாடத்தில் நல்ல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது மற்றும் அதற்கு மானியங்கள் வழங்குகிறது என்பதை அறிய வேண்டும். இதன்பொருட்டு அந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய உண்மையான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துணைத் தூதரகங்களை அணுக வேண்டும்.\nவழிமுறை 5 : உங்கள் பாடத்தைப் பற்றி எந்த சந்தேகம் இருந்தாலும் அதற்கான விளக்கத்தைப் பெற சேர்க்கை அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் பழைய மாணவர் மற்றும் ஆசிரியரிடம் தொடர்பை ஏற்படுத்தி, விளக்கம் பெறலாம்.\nவழிமுறை 6 : உங்கள் மூத்த மாணவர்கள் சென்று சேர்ந்த மற்றும் நிதி உதவிகள் பெற்ற பல்கலைக்கழகங்கள் பற்றி பரிசீலனை செய்யவும். அந்த மூத்த மாணவர்களின் படிப்பு மற்றும் செயல்பாட்டில் அந்த பல்கலைக்கழகங்களுக்கு திருப்தி இருந்தால், உங்களின் விண்ணப்பத்தையும் அவை சாதகமான முறையில் பரிசீலனை செய்யும்.\nவழிமுறை 7 : ப���துவாக பல தொழிற்சாலைகள் தங்களுக்கான ஊழியர்களை தேர்ந்தெடுக்க, சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களையோ அல்லது அந்த தொழிற்சாலைகளின் அருகாமையிலுள்ள பல்கலைக்கழகங்களையோ தான் நாடும். எனவே நீங்கள் பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் அருகாமையில் சில பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளனவா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். (எ.கா- அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம்)\nவழிமுறை 8 : பல்கலைக்கழகங்களில் நீங்கள் கனவு காணக்கூடியதாக ஒன்றிரண்டையும், நல்ல பொருத்தமானதாக மூன்று-நான்கையும், பாதுகாப்பானதாக இரண்டையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். கனவுகாணக்கூடியவை, தரவரிசையில் முதல் 10௦ இடங்களுக்குள் இருக்க வேண்டும், அதேசமயம் அவற்றில் சேர்வது கடினம்.\nபொருத்தமானவை, கல்வி தரமுள்ளவையாகவும் சேர்வது எளிதானவையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பானவை, தரவரிசையில் முதல் 5௦ இடங்களுக்குள்ளும் அதேசமயம் நல்ல வசதிகளுடனும் இருக்க வேண்டும். இந்த மூன்று வகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏதாவதொன்றில் சேர்ந்தாக வேண்டியது கட்டாயம்.\nவழிமுறை 9 : தொடர்ந்து குழப்பமாக இருந்தால், ஒரு ஒப்பீட்டு விளக்கப்படத்தை வடிவமைத்து, கீழ்கண்ட விதிமுறையின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சாதக-பாதகங்களை மதிப்பிடவும்:\n* முந்தைய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சர்வதேச ஆங்கில மொழி தேர்வுகளின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்.\n* உங்களின் விருப்பப் பாடங்கள் கிடைப்பது\n* சம்பந்தப்பட்ட துறையின் ஆசிரியர்கள் மற்றும் அதன் சிறப்புத்தன்மை\n* இந்திய மாணவர்களின் எண்ணிக்கை\n* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் அங்கீகாரம்\n* தங்குமிடம், வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்\nவழிமுறை 10: இந்த 9 வழிமுறைகளின் மூலம் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து உங்கள் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்; எனவே அடுத்து அதில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளின் மூலம் உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்,\n* நல்ல ஜிஎம்எடி/ஜிஆர்இ/சாட்/ஐஇஎல்டிஎஸ்/டோபெல் மதிப்பெண்கள்\n* ஒரு வலுவான தனிப்பட்ட அறிக்கை அல்லது நோக்க அறிக்கை\n* நல்ல வேலை அனுபவம்\n* பல்திறன் செயல்பாட்டு அனுபவம்\n* சுருக்கமான, கவர்ச்சியான சுயவிவரம்\nமூட்டுத் தேய்வு நோய் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை வாழை சமையல்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்\nதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nஎஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95980", "date_download": "2018-12-15T06:38:28Z", "digest": "sha1:2PDUKMJKJZSPSNWF4V36LVXQFLWE7XRT", "length": 17457, "nlines": 178, "source_domain": "kalkudahnation.com", "title": "சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க\nசுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க\nஎமது நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையை ஏற்படுத்தி சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nவாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-\nஇனங்களுக்கிடையில் அன்று பாரிய பிரச்சனைகள் காணப்பட்டது. முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதேபோன்று மகாநாயக்க தேரர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இன்று ���னைவருக்கும் சுதந்திரம் கிடைக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் வெள்ளை வேனை அனுப்பவில்லை. கொழும்பை எடுத்துக் கொண்டால் எந்த நாளும் ஆர்ப்பாட்டம். ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்த சுதந்திரம் கடந்த காலத்தில் காணப்படவில்லை. இன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது.\nநாங்கள் பாராளுமன்ற தேர்தலை வென்றது இந்த நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களது பொருளாதாரம் சுமையாக இருந்த காரணத்தினால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு காணப்பட்டது. எங்களது நாடுபட்ட கடனை செலுத்துவதற்கு எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்தது. இப்போது நாட்டின் வருமானம் அதிகரித்து இருக்கின்றது. கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடனை கட்டுவதற்கு வருமான மூலங்களை நாங்கள் தேடி இருக்கின்றோம்.\nகடந்த வருடம் எமது நாட்டில் ஆகக் கூடுதலான ஏற்றுமதி வருமானமாக பதினைந்து பில்லியன் டொலரை பெற்றுக் கொண்டோம். இந்த நிகழ்வை வைத்து நான் திருப்திப்படவில்லை. அதாவது எங்களுடைய ஏற்றுமதியும், அபிவிருத்தியும் இரண்டு மடங்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.\nதென் பகுதி போன்று வடக்கிலும் கிழக்கிலும் எந்த அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்பட வேண்டுமோ அந்த அபிவிருத்தி வேலைகளையும் திறம்பட செய்து வருகின்றோம். திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி பொருளாதார மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஜப்பான் சிங்கப்பூர் நாட்டுடன் நடாத்தி அந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.\nபிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் எங்களால் முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாய சமூகத்தையும், மீன்பிடி சமூகத்தையும் முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇது விவசாய சமூகத்தை கொண்டுள்ள பிரதேசம் இதனை நாங்கள் இன்னும் அபிவிருத்தி செய்ய முடியும். அது மாத்திரமல்ல புதிய பொருளாதார அபிவிருத்தியைப் பெறக் கூடிய வழிவகைகளை உங்களுக்கு காட்ட இருக்கின்றோம்.\nதிருகோணமலையில் இருந்து அருகம்பை வரையும் எங்களது உல்லாசப் பயணத்துறை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம். வாகரை, மாங்கேணி, பாசிக்குடா, கல்குடா போன்ற பிரதேசங்களும் இதன் மூலம் பாரிய அபிவிருத்தியை செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந்த பிரதேசத்தில் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகம் போதுமானதாக இருக்கின்றது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். கைத்தொழிலையும் இங்கு அபிவிருத்தி செய்ய முடியும். இந்த அபிவிருத்திகளை செய்வதற்கான முனைப்புக்களை நாங்கள் செய்து வருகின்றோம்.\nஇந்த பிரதேசத்தில் மீன் பிடி மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் மிருக வளர்ப்பை ஊக்குவிப்பதற்குமாக வேலைத் திட்டங்களை இங்கு செய்து தருவேன். இப்போதே சொல்லுகின்றேன் தயாகமகே அமைச்சர் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அமைச்சினூடாக வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் கட்டளை வழங்குகின்றேன். வாகனேரிக் குளத்தை புனரமைத்து இந்த பிரதேசத்தின் விவசாயத்தை முன்னேற்றுவதற்கு வழியமைத்து தருவேன் என்றார்.\nPrevious articleஎமது முஸ்லிம் சமூகத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கு எமக்கு ஆணையை தாருங்கள். – றிஸாட் பதியுதீன்\nNext articleஎமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடாவிற்கான தூய குடிநீரும், கைவிடப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும்: விரிவான பார்வை-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும்...\nநல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை\nமாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் – றிப்கான் குற்றச்சாட்டு\nமருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத்.\nசதொச போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணை இடம்பெற்று குற்றவாளி தண்டிக்கப்படுவாரா \nமூதூரில் முன்பள்���ி அபிவிருத்தி தேசிய வார நிகழ்வு: பிரதம விருந்தினராக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.தாஹிர்\nதென்னை மரம் வீழ்ந்து தாயொருவர் பரிதாப மரணம்\nமீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nஓட்டமாவடியில் இடம்பெற்ற ஜமாதே இஸ்லாமியின் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97762", "date_download": "2018-12-15T07:53:06Z", "digest": "sha1:SWDQJB4ARTWK5YERDP5YQYDI46NWDMQS", "length": 10363, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி – அரபா நகரில் சேதமடைந்த இடங்களை புனர்நிர்மாணம் செய்யவும், பாலர் பாடசாலை அமைக்கவும் நடவடிக்கை. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி – அரபா நகரில் சேதமடைந்த இடங்களை புனர்நிர்மாணம் செய்யவும், பாலர் பாடசாலை அமைக்கவும் நடவடிக்கை.\nஓட்டமாவடி – அரபா நகரில் சேதமடைந்த இடங்களை புனர்நிர்மாணம் செய்யவும், பாலர் பாடசாலை அமைக்கவும் நடவடிக்கை.\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அரபா நகரில் சேதமடைந்து காணப்படுகின்ற ஜும்ஆப் பள்ளி வீதியினை மிக துரிதகதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கும், அம்மக்களின் மிகநீண்ட காலத் கோரிக்கையான மாணவர்களுக்கான பாலர் பாடசாலை ஒன்றினை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதே சபையின் உறுப்பினர் ஏ.ஜீ. அசீஸுல் ரஹீம் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த இடங்களை பார்வையிட்ட பிரதேச சபை செயலாளர் தற்போதைக்கு பாலர் பாடசாலையினை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஅத்துடன் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜீ. அசீஸுல் ரஹீம் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக குறித்த பகுதியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கான வாசிகசாலை அமைத்து தரும்படி வேண்டிக் கொண்டதற்கு இணங்க செயலாளரினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் வாசிகசாலைக்கான தளபாடங்களை தருவதாகவும் தெரிவித்தார்.\nஇதேவேளை பாலைநகர் பாலர் பாடசாலையினை பார்வையிட்டதோடு அதன் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாகவும் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் குறிப்பிட்டார்.\nPrevious articleஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனயும் செயல் கன்டிக்கத்தக்க செயற்பாடாகும் – மத்திய குழு பொருளாளர்.\nNext articleஅரசியல் சண்டைகளை புறந்தள்ளி, எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்..\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவிசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாதம்பை ஊடக செயலமர்வு\nஎங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ\nகிழக்கின் கைத்தொழிற்துறையை கட்டியெழுப்ப அம்பாறையில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி\nநீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை.\nக.பொ.த சா/த பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A பெற்று...\nசிங்கலே அமைப்புக்கெதிராக சட்ட நடவடிக்கை- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nகர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய நறுமணம் வீசிய கௌப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவடமத்திய மாகாண இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனம் – விபரங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/08/blog-post_31.html", "date_download": "2018-12-15T06:38:52Z", "digest": "sha1:VCEFQEPDSG2P3OG63AWWURITN5KO4VAQ", "length": 35467, "nlines": 328, "source_domain": "rajalakshmiparamasivam.blogspot.com", "title": "Arattai: ராசிக்கு வந்த சோதனை", "raw_content": "\nராசி காலை எழுந்ததும் அன்று ஒரே பரபரப்பாக இருந்தாள் . காலை எழுந்ததும் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தாள் . பக்கத்து வீட்டிலிருந்து மாமி ,\" ராசி......என்ன ஆச்சு ருக்குவிற்கு இன்றைக்கு . வரவில்லையா \" என்று கேட்கவும், சோகமாக \" இல்லை மாமி :\" என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் .\nஉள்ளே நுழைந்ததும் விஷ்ணு எதிர்பட்டார். \" என்ன ஆச்சு நீ கோலம் போடுகிறாய் \" என்று கேட்கவும் இ....ல்....லை......என்று சலிப்பாகப் பதில் வந்தது ராசியிடமிருந்து .\n\" அதற்கு ஏன் இப்படி சலித்துக் கொள்கிறாய். ஒரு நாள் தானே.....நாளை வந்து விடுவாள். முடிந்த வேலைகளை செய். இல்லையெனில் விட்டு விடு. நாளை அவளே வந்து செய்யட்டும் .\" என்று விஷ்ணு சொல்லவும்,\n\" இல்லை... இனி அவள் வரவே மாட்டாள் \" என்று ராசி சொல்லவும் திடுக் என்று தூக்கி வாரிப் போட��டது விஷ்ணுவிற்கு.\n\" நேற்றுக் கூட நல்லாத் தானே இருந்தாள் ..... வீடு பெருக்கினாளே. என்ன உடம்பு வந்தது அவளுக்கு \" என்று விஷ்ணு கேட்கவும் .\nராசி அவரைப் பார்த்து, \" அவள் இப்பவும் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள்.\nநம் வீட்டிற்குத் தான் இனிமேல் வரமாட்டாள் என்று சொன்னேன்.\" என்று எரிந்து விழுந்தாள்.\n அவளுக்கு புது டிகாக்ஷனில் காபிப் போட்டுக் கொடுப்பதென்ன, இருவருமாக டிவி சீரியல் பற்றிய சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதென்ன கடைக்கு அவளைத் துணைக்கு அழைத்துப் போவதென்ன .... என்று ஓருயிரும் ஈருடலும் போலல்லவா இருந்தீர்கள். என்ன சண்டை உங்களுக்குள் கடைக்கு அவளைத் துணைக்கு அழைத்துப் போவதென்ன .... என்று ஓருயிரும் ஈருடலும் போலல்லவா இருந்தீர்கள். என்ன சண்டை உங்களுக்குள் \" என்று கேட்கவும் பயங்கரக் கோபம் ராசிக்கு.\n\" என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா உங்களுக்கு.....'சிங்க்' பாத்திரமாகப் பொங்கி வழிகிறது . அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா....உதவி செய்யா விட்டாலும் இந்தக் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.\"என்று ராசி கோபப் பார்வை வீசவும் ...விஷ்ணு அவளை சமாதானப் படுத்த முயன்றார்.\n\" சரி, இவள் போனால் என்ன வேறு யாரையாவது பிடி. பக்கத்து பிளாட்டிற்கு வருபவளைக் கேட்டுப் பார்ப்பது தானே. \"\n \" விஷ்ணு ஆச்சர்யமாய் பார்க்கவும் ,\n\" என் கணவன் என் தோழன்\" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ,\" என்று ராசி சொல்லவும்.....\nஇப்படியெல்லாம் கூடவா கண்டிஷன் போடுவார்கள். நான் கூட ஆபிசில் எனக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்தால் தான் வேலை பார்க்க வரும் என்று சொல்லலாமோ ... நினைத்துக் கொண்டே ஆபீஸ் போனார்.\nஅன்று மாலை வரும் போதே ராசியைப் பார்க்க பாவமாயிருந்தது. \" வேறு ஒருவரும் உதவிக்குக் கிடைக்கவில்லையா \" என்று கேட்டுக் கொண்டே காபிக் குடித்தார்.\n\" எதிர் வீட்டிலிருப்பவர்களுக்கு வேலை செய்யும் சாந்தி, நாளைக் காலை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறாள் .\" என்று ராசி நம்பிக்கையுடன் சொல்வதைப் பார்த்த விஷ்ணுவிற்கு, நாளையாவது ராசிக்கு உதவி கிடைக்கட்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டார்.\nமறு நாள் காலை விஷ்ணு, காபிக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ,\n\"டிங் டாங் \" வாசல் மணி இசைத்தது.\nவிஷ்ணு தான் போய் கதவைத் திறந்தார். இரண்டு பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.\n\" ராசி...... \" குரல் கொடுத்தார் விஷ்ணு.\n\"யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் \" சொல்லி விட்டு ஹாலில் உடகார்ந்து, பேப்பரை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.\nராசி வந்தவர்களுடன் உரையாடுவது காதில்விழுந்தது.\n\"அம்மா.... நீங்கள் வேலைக்கு ஆள் வேணும் என்று கேட்டிருந்தீர்களே. இவங்க பேர் கவிதா . இனிமே நீங்க பேசிக்குங்க அம்மா. நான் போறேன் .\" என்று சொல்லி விட்டு நகரவும்.\nராசி எப்படி இன்டர்வியு செய்கிறாள் என்பதை ஆர்வத்துடன் கவனிக்கலானார் விஷ்ணு.\n\" கவிதா தானே உன் பேரு ....நல்லாருக்கு பேரு \" ஐஸ் வைக்க ஆரம்பித்தாள் ராசி.\nஅதற்குள் கவிதா பேச ஆரம்பித்தாள் .\n\"நீங்கள் எத்தனை பேர் வீட்டில் \" சென்சஸ் எடுப்பவர் மாதிரி கேட்டாள் கவிதா.\n\"இரண்டு பேர் தான் கவிதா \" பதில் சொன்னாள் ராசி.\n\" டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் இருக்கா \" அடுத்தக் கேள்வி வந்து விழுந்தது.\n\" இருக்கே. நான் சீரியல் எல்லாம் கூட பார்ப்பேன்.\" என்று முந்திக் கொண்டாள் ராசி.\n\" பாத்திரம் எவ்வளவு போடுவீர்கள்\n\" ஜாஸ்தி இல்லை \"\n\" காலையில் என்ன டிபன் தினமும். \n\" இட்லி, தோசை பூரி,......\" இழுத்தாள் ராசி.\nபுரியவில்லை ராசிக்கு. விஷ்ணுவிற்கும் தான்.\n ஒருவேளை டிவிடி எல்லாம் போட்டுக் காட்ட வேண்டுமோ. என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு.\n\" அதாம்மா விருந்தாளிகள் அதிகம் வருவார்களா ஓ ...கெஸ்ட் என்பதைத் தான் அப்படி கேட்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள் ராசி.\n\"அதிகம் எல்லாமில்லை. எப்பவாவது தான் வருவார்கள் \" சமாளித்தாள் ராசி.\nஅப்பவே விஷ்ணுவிற்குப் புரிந்துப் போனது ,\" இவள் சரிப்பட மாட்டாள் \" என்று. அவள் சம்பள விவர எல்லையைத் தொடுவதற்குள் .....\nகேட் சத்தம் பெரிசாக கேட்டது. வந்தது எங்கள் வீட்டுப் பழைய உதவிப்பெண்மணி ருக்கு ......\nஇதென்ன இவள் இத்தனை ஆக்ரோஷமாக வருகிறாள் என்று ஜன்னல் வழியே பார்த்தவாறு இருந்தார் விஷ்ணு.\nவந்தவள் முதலில் கவிதாவைப் பார்த்துக் கத்தினாள் ,\" த.....எந்திரி. நான் வேலை செய்ற ஊட்டுலே உனக்கென்ன வேலை. ஒரு வாரம் அவசரமாய் ஊருக்குப் போனால் நீ உடனே என் வயிக்கு வருவியா. உன்னை .,....என்ன செய்யறேன் பார். வூட்டாண்ட வந்து உன்னை கவனிச்சிக்குறேன்.....\" என்று மிரட்டவும். பதிலுக்கு கவிதா ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,\n\" வாயை மூடிக்கினு, கம்முனு போ ..\" என்று மிரட்டி அனுப்பி வைத்தாள் ருக்கு.\nஇப்ப ராசியைப் பார்த்து, \" ஒரு வாரம் லீவு போட்டால் உடனே ஆளை மாத்திடுவாயா அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மூத்தாருக்கு கை கால் உயிந்துருச்சுன்னு ஓரகத்தி போன்ல ஓன்னு அய்வுது . தாங்க முடியாம போய் கண்டுகினு வந்தேன்.. அதுக்குள்ள.....இன்னா கலாட்டா பண்ணிகினே நீய . அய்ய...... இன்னா அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மூத்தாருக்கு கை கால் உயிந்துருச்சுன்னு ஓரகத்தி போன்ல ஓன்னு அய்வுது . தாங்க முடியாம போய் கண்டுகினு வந்தேன்.. அதுக்குள்ள.....இன்னா கலாட்டா பண்ணிகினே நீய . அய்ய...... இன்னா \" என்றதும் தான் ராசிக்கு மூச்சே வந்தது.\n\"ஒரு வாரம் முன்னாடி நீ தானே கோச்சுகிட்டு நான் வந்தேன்னா என் பேரு ருக்கு இல்லன்னு சொல்லிட்டுப் போனே. அதுக்குப் பிறகு வரவேயில்லையே . அதனால் தான் ...\"தடுமாறினாள் ராசி.\n\"அன்னைக்கு இன்னாவோ கோபம். அதுக்காவ வராமலே நான் இருந்தா\nஉட்டுடுவியா. வூட்டாண்ட வந்து என் தல மேல நாலுப் போட்டு என்னை நீ இஸ்துகினு வரதாவல ....இன்னா ஐயா நான் சொல்றது \" என்று விஷ்னுவைப் பார்த்துக் கேட்க.....\nவிஷ்ணுவோ , \" நீயாச்சு....... உன் அம்மாவாச்சு \" என்று பிரச்சினை தீர்ந்த\nராசிக்கும், விஷ்ணுவிற்கும் ஒன்று நன்றாகப் புரிந்தது. உதவிக்கு ஆள் கிடைப்பதுக் கஷ்டம் என்று . நல்ல ஆட்களாக கிடைப்பது அதை விடவும் கஷ்டம்.\nமீண்டும் பாசமான ருக்கு வந்தாளோ பிழைத்தாள் ராசி ........கவிதா மாதிரி ஆட்களை உதவிக்கு வைத்துக் கொண்டால் ., ராசி தான் கவிதாவிற்கு உதவ வேண்டியிருந்திருக்கும்.\n//\" என் கணவன் என் தோழன்\" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ,\"//\nநல்லதொரு நகைச்சுவை விருந்து. பகிர்வுக்கு நன்றிகள்\nஉங்கள் வருகைக்கும், நகைச்சுவையை ரசித்து[ப் படித்ததற்கும் நன்றி கோபு சார்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் 1 September 2014 at 03:58\nஉண்மைதான் அம்மா வீட்டு வேலைக்கு நாம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது\nஎன்பது அவ்வளவு இல���ுவான காரியமில்லை அப்படியும் ஒருவர் கிடைத்த\nநிலையில் சின்னச் சின்ன மனஸ்த்தாபங்கள் வந்து ஒருவர் வெளியேற\nஇன்னொருவர் வந்தாலும் முன்பு வேலை செய்தவர்கள் போல் இவர்கள்\nஇருப்பார்கள் என்பதில் என்ன நிட்சயம் \nஇந்தத் தம்பதியினர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்வையே தந்திருக்கும் .சிறப்பான\nமுடிவும் மனதைத் தொட்டுக்கொண்டது .இலகுவான உரைநடையில் தாங்கள்\nஎழுதிய ஆக்கம் மிகவும் சுவாரச்சியமாக இருந்தது .உங்களுக்கு என்\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .\nநீங்கள் பூரண நலம் அடைந்திருப்பீர்கள் ன்று நம்புகிறேன். உங்களின் சிரமத்துக்கிடையில் என் தளத்திற்கு வருகைத் தந்து ருக்குவின் வருகையை வெகுவாக சிலாகித்துப் பாராட்டியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது,\nஉங்களின் வருகைக்கும், பாராட்டுரைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஉண்மைதான். இதே அனுபவத்தை நான் கூட ஒரு கதையாக எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள்.\nபடித்திருக்கிறேன் ஸ்ரீராம் சார். அதீதம் இதழில் வந்ததைத் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nஹும்... நல்ல வேலைக்காரர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னுதான் பாடணும் போலருக்கு... பாருங்களேன்... ராசி என்ன பாடு பட்டுட்டாங்கன்னு... (ராசிக்குத் தான் பாடு.... நமக்குச் சிரிப்பில்ல..\nவருகைப் புரிந்து , ரசித்துப் படித்து சிரித்ததற்கு நன்றி கணேஷ் சார்.\nவழக்கம் போலவே இதுவும் சிக்ஸர்\nஉங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும் நன்றி பாண்டியன்.\nஎன்னோட சுபாவத்துக்கு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்டாலே சரிப்பட்டு வரதில்லை. :))) ஆகவே இந்த எதிர்பார்ப்பே என்னிடம் இல்லை. முடிஞ்சவரை செய்யலாம்; இல்லைனா பார்த்துக்கலாம் தான். கையில் தீப்புண் வந்தப்போ பாத்திரம் மட்டும் தேய்க்க எதிர்வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அழைத்து வைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணை அப்புறமா கை சரியானதும் நிறுத்தும்போது நான் தொடர்ந்து வேலை செய்வேன் எனப் பிடிவாதம் பிடித்தாள். நான் தான் இப்போ வேண்டாம்; தேவைனா கூப்பிடறேன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன். //\nபோயிருக்கானு தெரியலை, அதான் மறுபடி அனுப்பறேன். 2,3 இருந்தால் ஒண்ணை மட்டும் வைச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுங்க. :)))\nசில சமயங்களில் அவர்களின் வருகை, உதவிக்குப் பதிலாக உபத்திரவத்தைக் கொடுக்கும் அனுபவங்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் இல்லாமல் வேலை நடப்பதில்லை. ராசி மட்டும் விதிவிலக்கா.......\nஉங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.\nஅன்றாடக்காட்சிகளை சுவாரஸ்யமான பகிர்வாக்கியமைக்குப் பாராட்டுக்கள்.\nஉங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.\nஎங்க வீட்லயும் இப்படி ஒருவர் இருக்கிறார்... ஆனால் அவரின் இஷ்டம் தான் வருவதும் லீவு எடுப்பதும்.... ஏதேனும் ஒரு நாள் ரெகுலராக செய்யும் வேலைகளின் கூடவே வலிய நிறைய வேலைகள் செய்தாரானால் அவர் லீவு எடுக்கப் போகிறார்னு தெரிஞ்சிக்குவேன்....\nஓ......உங்கள் வீட்டிலும் ருக்கு உண்டா. அவர்களை சமாளிப்பதே ஒரு கலை தான். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன்....\nஎன் பதிவிற்கு வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி எழில்.\nநல்லவேளை - ராசி பிழைத்தாள்.. கூடவே - நாங்களும் தான்\nபின்னே - ருக்கு வராமல் போய் -\nவேலைச் சுமையால் ராசி கஷ்டப்பட்டு - கண்ணீர் விட்டால்\nஅப்பப்பா... பெண் பாவம் பொல்லாதது\nஉங்கள் வருகைக்கு, நகைச்சுவையான கருத்துக்கும் நன்றி துரை சார்.\nமிக அருமையான நடையில் அப்பட்டமான உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் ப்வீட்டில் நிலைமை எப்படி இருக்கிறதுன்னு போய்தான் பார்க்கணும். உதவிக்குத்தான் வருகிறார்கள் .நாமும் முடிந்த அளவு உயர்ந்த சம்பளமே கொடுக்கிறோம். இருந்தாலும் உதவி பாதி.பாதிப்பு பாதி என்று இருக்கத்தான் செய்கிறது,. நல்ல நகைச் சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் ராஜி. வாழ்த்துகள்.\nஉங்கள் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி வள்ளி மேடம். நீங்கள் சொல்வது போல் உதவி பாதி தான் கிடைக்கிறது. ஆனாலும் என்ன செய்வது......\nவீட்டு வேலை செய்கிறவருக்கும் அந்த வீட்டம்மாவுக்கும் நல்ல புரிதல் வேண்டும். எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்கள் எல்லோரும் லக்கிலி ரொம்ப நல்லவர்கள்,\nபால் கணேஷ் சார் சொல்வது போல் அவர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.\nவருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சார்.\nவேலைக்கு சேரும்போது இப்படியெல்லாம் கேள்வி கேட்பாங்களா \nஇதோ கேட்டிருக்காளே. சில சமயங்களில் , உண்மை கதையை விடவும் சுவாரஸ்யம் நிறைந்தது என்று சொல்வது போல் தான்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி ச��ர்.\nஅத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா//\nஉண்மை பாத்திரம் தேய்த்து விடுகிறேன் இந்த பெருக்கித் துடைப்பதுதான் பெரிய விஷயம். மெட்ராஸ் பாஸையில் வேலையாள் உரையாடல் மிக அருமை.\nபாசமான ருக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.\nஇரண்டு நாட்கள் முன்பு நான் பட்டபாட்டைப் பார்த்துவிட்டு எழுதினாற்போல இருக்கிறது, ராஜி. ருக்குவைப்போலவே என் மீனம்மாவும் திரும்பி விட்டாள். நமக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடுகள் தான் தேவையாக இருக்கிறது. ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்\nவிஷ்ணுவை உண்டு இல்லை என்று பண்ணும் ராசி ருக்குவின் முன்னால் பேசுவதற்கே தடுமாறியதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.\nவேலையாட்களை வைத்துக்கொண்டு படும்பாட்டை ராசியின் மூலம் நகைச் சுவையாக சொல்லியுள்ளது ரசிக்கும்படியாக உள்ளது.\nராசி-விஷ்ணு சரித்திரம் படைத்த ராசி ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள் ராசி-டீக்கடை விஷ்-விஷ்-விஷ் l ஸ்மார்ட் ராசி காபி with விஷ்ணு ராசி \" சூப்பர் சிங்கர் \"ஆகிறாள். You Tubeஇல் ராசி. விஷ்ணுவின் கணக்கு ராசியின் ஆசை ராசியின் வேட்டை ராசியும் அமெரிக்காவும். அப்படியா ராசி. ராசிக்கு வந்த சோதனை. ராசி போட்ட முடிச்சு\nஅமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-2 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-3 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-4 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-5 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-6 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-8\nகோலம்........... ஒரு மந்திர ஜாலம்.\nதிருமதி ரஞ்சனி, திருமதி காமாக்ஷியின் விருது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/ishan-kishan-hits-a-helicopter-six-in-dhoni-style-118050900064_1.html", "date_download": "2018-12-15T06:47:53Z", "digest": "sha1:5YD2ZH7CG2VX4ZY6FDHYWQVZINYXS3RG", "length": 10511, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோனி ஸ்டைலில் சிக்ஸ் அடித்த இஷான் கிஷான் | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னி��ாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோனி ஸ்டைலில் சிக்ஸ் அடித்த இஷான் கிஷான்\nகொல்கத்தா அணியுடனான போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியின் வீரர் இஷான் கிஷான் தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.\nஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன். இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது.\nஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்கள் லிவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் அவுட்டாக பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி அடித்து நொறுக்கியது.\nஇஷான் கிஷான் சிக்ஸராக பறக்கவிட்டு அசத்தினார். 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் மொத்தம் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அதில் ஒரு சிக்ஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் அடித்து அசத்தினார்.\nடாஸ் வென்ற கொல்கத்தா அணி: பேட்டிங் செய்யும் மும்பை\nமும்பை அணிக்கு பதிலடி தருமா கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று மோதல்\nதாயின் காலணியால் பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை\nகடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க தவறிய பெங்களூர்: ஐதராபாத்திடம் வீழ்ந்தது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/03/blog-post_10.html", "date_download": "2018-12-15T07:15:03Z", "digest": "sha1:TABJLYJ4YWYBK5FYN22KUH5DAZUT5SWU", "length": 53446, "nlines": 430, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி அப்பளம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசனி, 10 மார்ச், 2018\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி அப்பளம்\nவெயில் ஜோரா இருக்கு. சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் வேலை இருந்தது. அடிக்கிற வெயிலுக்கு குளுகுளு ஜிகிர்தண்டா வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கி ருசித்தோம். முப்பது ரூபாய். வயிறு குளுகுளு என்றானது…\nநேற்று இரவு வீட்டுக்குத் திரும்ப ஆட்டோ ஒன்றை விசாரித்தேன். சரியான கட்டணத்தை ஆட்டோக்காரர் சொல்ல, பேரம் பேசாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.\nவண்டியை எடுத்ததும், \"தப்பா சொல்லிட்டேன், பேசினதை விட சேர்த்து கொடுங்க \"என்றார். நீங்க சரியா தான் சொன்னீங்க, அதனால தான் நான் குறைச்சு கேட்கலை என்றேன்.\n என்று சொல்லி வண்டியின் வேகத்திலும் ஒரு திமிறல். வீட்டை வந்தடைந்ததும், இறங்கிய பின் இங்க தான இருக்கு. இதுக்குப் போய் அதிகமா கேட்கறீங்களே என்றேன். நான் சரியா தான் கேட்டேன் என்றார். முகத்திலும் கடுகடுப்பு\n என்று சொல்லி வீட்டுக்குள் சென்றேன்.\nமார்க் தம்பியின் நினைவூட்டல் – சென்ற வருடத்தில் எழுதியது…\nசிலர் பேசும் போது வெடுக்கென்று ஏதாவது சொல்லி விடுவார்கள். அடுத்தவர்களின் மனம் புண்படுமே என்ற எண்ணமே இல்லாமல். நல்ல வார்த்தைகளுடன் மென்மையாக பேசுபவர்கள் மிகக்குறைவே. இரண்டாவது ரகத்தில் ஒரு பெண்மணி இங்கு.\nஇன்று வாசலில் வந்த பூக்காரம்மாவிடம் வாடிக்கையை வாங்கிக் கொண்ட பின் பக்கத்து வீட்டு பெண்மணி என்னிடம் \"வாக்கிங் போகலையா\" என்றார். நானும், இதோ போகணும் என்றேன்.\nஉடனே பூக்காரம்மா, எங்கேம்மா போற என்றார். மாடில தாம்மா என்றதும், வெளில எல்லாம் நீ போகாதம்மா மாடில நட அதுவும் இந்த நேரத்திலேயே போய்டு நேரங்கழிச்சு போகாத என்று அக்கறையுடன் ஆயிரம் அறிவுரைகள்.\n எங்கேயும் போகமாட்டேன்..கவலைப்படாதீங்க என்று சொல்லி, வழக்கம் போல் மூட்டுவலியின் காரணமாக, அவரால் படி இறங்க முடியாது என்பதால் லிஃப்டில் பட்டனை அழுத்தி கீழே அனுப்பி வைத்தேன். வெளியே வந்துட்டீங்களா என்றும் கூப்பிட்டு உறுதி செய்து கொண்டேன்.\nஅன்றாடம் பார்ப்பவர்களிலேயே இப்படியும், அப்படியுமாக எத்தனை பேர்.\nஸ்ரீதேவி – மறக்க முடியாத பாடல்\nமரச்சீனி (அ) மரவள்ளிக்கிழங்கு அப்பளம்\nஎனக்கு மிகவும் பிடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமா வாங்க \nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nநெ.த. 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:54\nமரச்சீனி அப்பளாம் எனக்கு மிகவும் பிடித்தது. முன்பெல்லாம் கேரளா (திருவனந்தபுரம், பாலக்காடு) அல்லது நெல்லைலதான் கிடைக்கும். இப்போ எங்கயும். இதுல ரொம்ப மெல்லிசா இருக்கறது நல்லா இருக்காது.\nவத்தக்குழம்பு, பருப்புசிலி காம்பினேஷன் அருமை\nமீண்டும் கோகிலா பாடல் மிகவும் ரசிக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\nகோவையிலும் மரச்சீனி அப்பளாம் கிடைக்கும் நெல்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெ.த. 10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:34\nஆமாம் குறிப்பிட மறந்துட்டேன். அதன் காரணம், பாலக்காடு மிக அருகில் என்பதால்தான் (அதனால் மலையாளிகள் கோவையில் அதிகம்)\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\n பெரும்பாலான இடங்களில் இவர்கள் உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமரச்சீனிக் க்8ழங்கு அப்பளம்....வாவ் ரொம்ப பிடிக்கும்....எங்கள் ஊரில்...இது ரொம்ப பாப்புலர்..பிறந்த வீட்டில் ஒவொரு வருடமு செய்வோம்.ஓலைப்பாயில்......\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:33\n இப்போதும் கிடைக்கிறதா என்ன.... பெரும்பாலானவர்கள் ப்ளாஸ்டிக் ஷீட்டுக்கு மாறிவிட்டார்களே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nமரச்சீனி அப்பளம் இங்கும் கிடைக்கிறது\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஸ்ரீராம். 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nதிருச்சியை விட வேலூர் அதிக வெய்யில் இல்லையோ... திருச்சி சமீபத்தில் வேறு விஷயத்தில் பிரபலம் ஆகிவிட்டது\nஸ்ரீராம் ரெண்டு ஊருமே வெயிலில் போட்டி போடும்.....\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:39\nஆட்டோக்கள் மாறுவதில்லை - உண்மை\nதிருச்சி - வேலூர் இரண்டுமே அதிக வெயில் நகரங்கள் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nவத்தக்குழம்பும்....பருப்பு உசிலி கொம்போ....வாவ் யும்மி...அட்டகாசமா இருக்கே....\nஆட்டோ..இங்கும் அப்படியே....அதனால் ஏறும் முன்...உறுதிப் படுத்திக் கொண்டுதான் ஏறுவது.வழக்கமாக்கிக் கொண்டேன்...காரணம் உங்க அனுபவம் எனக்கும் ஏற்பட்டது......ஆனால் ஆட்டோ அபூர்வமாத்தான் ஏறுவது என்றாகி விட்டது\nஜ்8கிர்தண்டா....��ஹா பிடிக்கும்..ஆனால் நான் ரொம்ப சுவீட்டு...ஹிஹிஹி...\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:43\nஆட்டோ அனுபவங்கள் - என்ன சொல்ல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகரந்தை ஜெயக்குமார் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:54\nஆட்டோ எப்பொழுதுமே பெரும்பாலும் இப்படித்தான்\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகோமதி அரசு 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:54\nமுகநூலில் பகிர்ந்ததை படித்து விட்டேன் முன்பே.\nபருப்பு உசிலியும் வத்தக்குழம்பும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nவத்தக்குழம்பு கொத்தவரங்காய் ப்ருப்புசிலி பிடிக்கும் மரவள்ளிக்கிழங்கு அப்பளம் பிடிக்காது\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nவத்தக்குழம்பு வகையறாவினை ருசித்தேன். ஆட்டோ நிலை எங்கும் இதேதான்.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதுரை செல்வராஜூ 10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:33\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nபொதுவாகவே எனக்கு அப்பளம் பிடித்தமானது.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nசமீபத்தில் தெப்பக்குளம் போனப்போ மரச்சீனிக்கிழங்கு அப்பளம் வாங்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். முகநூலிலேயே பார்த்தேன். வத்தக்குழம்பும், பருப்பு உசிலியும் நல்ல கூட்டு\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:22\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ��ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகாஃபி வித் கிட்டு – வேர்க்கடலை – அக்கா தங்கையுடன் பிறக்கலையா – முதுமையில் வறுமை\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nபீஹார் டைரி –லோக்கல் பஸ் ஆன விமானம்…\nகதம்பம் – அப்பம் – தோசை – ஊறுகாய் – மண்ஜாடி\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\nபீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண���ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவி���்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர���வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவீரன்... படு சூரன்... நான் கட்டபொம்மன் பேரன்...\nஇதுவும் ஒரு நியாயம் தான்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஉலகப் பழமொழிகள் 61 - 80\nகுஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமா\nகதம்பம் – ஜிலு ஜிலு – அரலு சண்டிகே – மகளிர் தினத்...\nகுஜராத் போகலாம் வாங்க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இர...\nசிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவே...\nகுஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்ச...\nலலித் கலா மேளா – ஓவியங்களும் சிற்பங்களும் - புகைப்...\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி ...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஆய்னா மஹால் – கண்ணாடி மாளி...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – உலுக்கப்பட்ட நகரம் – ப்ராக...\nசில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட...\nஅசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – பிஜோரா - கிராமிய சூரிய உதய...\nஎத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்\nகதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பத...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (877) ஆதி வெங்கட் (63) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (6) இணையம் (6) இந்தியா (146) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (11) இருமாநில பயணம் (49) உணவகம் (16) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (42) கதை மாந்தர்கள் (37) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (13) காசி - அலஹாபாத் (16) காணொளி (18) குறும்படங்கள் (30) குஜராத் (53) கோலம் (5) கோவில்கள் (94) சபரிமலை (13) சமையல் (89) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (20) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (33) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (30) தில்லி (155) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (43) நினைவுகள் (48) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (4) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (25) பயணம் (563) பீஹார் (5) பீஹார் டைரி (5) புகைப்படங்கள் (504) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (925) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (9) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (10) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ��பல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/2015.html", "date_download": "2018-12-15T06:18:37Z", "digest": "sha1:MYNYDV4NZFZPUJ6Z6YCSG746ISRTWM44", "length": 24762, "nlines": 257, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: புதிய வருடம்.... புதிய பகுதிகள் !! - 2015", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nகடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் தேடல் என்பது ஒரு மனிதனுக்கு இல்லாவிட்டால் வாழ்வில் சுவாரசியம் என்பது இல்லாமல் போய் விடும், ஒவ்வொரு வருடமும் இந்த தேடல் அதிகமாகி வருகிறது, மனதில் கேள்விகள் எழ எழ அதை தேடிய இந்த நீண்ட பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் இந்த உலகம் மிகவும் பெரியது என்ற எண்ணமும், நான் மிக சிறியவன் என்ற எண்ணமும் வந்து வந்து போகிறது \nமாற்றம் என்பதுதான் இந்த வாழ்க்கையில் மாற்றம் இல்லாதது என்ற வரிகள் மிகவும் உண்மையே இல்லையா, கடல்பயணங்கள் தளமும் இதற்க்கு விதிவிலக்கா என்ன ஆனால், இந்த மாற்றம் நீங்கள் இந்த தளத்தை புதிதாக பார்ப்பதற்கு மட்டும் இல்லை, புதிதாக உணரவும்தான் ஆனால், இந்த மாற்றம் நீங்கள் இந்த தளத்தை புதிதாக பார்ப்பதற்கு மட்டும் இல்லை, புதிதாக உணரவும்தான் சென்ற வருடத்தில் நீங்கள் படித்த பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்ததா, அப்படியென்றால் இந்த வருடம் இன்னும் புதிதாக, இன்னும் புதுமையாக, இன்னும் சுவாரசியமாக தேடல் இருந்தால் எப்படி இருக்கும் சென்ற வருடத்தில் நீங்கள் படித்த பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்ததா, அப்படியென்றால் இந்த வருடம் இன்னும் புதிதாக, இன்னும் புதுமையாக, இன்னும் சுவாரசியமாக தேடல் இருந்தால் எப்படி இருக்கும் இந்த வருடம் இந்த புதிய தேடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்..... உங்களுக்கு ஆச்சர்யங்களும், சந்தோசங்களும் காத்திருக்கிறது எனலாம் \nவேட்டை என்பது பசிக்கு சாப்பிடுவது, நிறுத்தி நிதானமாக திட்டம் போட்டு நடத்துவது. மிருகங்கள் பசியோடு இருக்கும்போது பார்த்து இருக்கின்றீர்களா, மெதுவாக மிக மெதுவாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும், வேட்டையாடி முடித்தவுடன் நிதானமாக ருசித்து ரசித்து சாப்பிடும்.... அது போலவே, எல்லோரும் சாதாரணமாக பார்க்கும் ஒரு உணவு, அதை ஊர் / உலகம் முழுவதும் தேடி தேடி சாப்பிட்டால் எப்படி இருக்கும் அந்த உணவை இப்படி எல்லாம் சுவைகலாமா என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும் அந்த உணவை இப்படி எல்லாம் சுவைகலாமா என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும் அதன் அடி முதல் தலை வரை தேடி தேடி சாப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் அதன் அடி முதல் தலை வரை தேடி தேடி சாப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் வருடம் முழுவதும் இந்த உணவை தேடி தேடி அலைந்து, அதை உங்களுக்கு பந்தி பரிமாறினால் எப்படி இருக்கும்........ அவ்வளவு தகவல்கள், சுவாரசியங்கள், ஆச்சர்யங்களுடன் இந்த பகுதி வரும். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி பூ போல, இந்த உணவு வேட்டை பதிவுகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவிடப்படும்........ ஆனால், தேடல் மிக மிக ஆழமாக \nஇந்த பகுதியில் இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வரும் ஒரு ஊரின் பெருமையை, சென்று கேட்டு எழுதி வருகிறேன். இதை நீங்கள் விரும்பி படிப்பது கண்டு மகிழ்கிறேன்.... அதை இன்னும் சுவாரசியபடுத்தினால் எப்படி இருக்கும் சில விஷயங்கள் அழிந்து விட்டன என்று நம்பும் சிலருக்கு, அது இன்னும் அழியவில்லை என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும்....... உதாரணமாக உறையூர் சுருட்டு, சென்னிமலை போர்வை, கல்லிடைகுறிச்சி அப்பளம் என்று அது செய்யப்படும் விஷயத்தையும், அதன் தற்போதைய நிலைமையையும் படம் பிடித்து காட்டலாமே. ஆச்சர்யங்கள் மிகுந்த இந்த பயணங்களில், உங்களையும் இனி கை பிடித்து கூட்டி சென்றால் எப்படி இருக்கும் \nஒரு மனிதனுக்கு முக்கிய தேவை என்பது உணவு, உடை மற்றும் தங்கும் இடம் இதில் உணவு பற்றி தேடி செல்லும்போதும், குடும்பத்துடன் எங்கேயாவது செல்லும்போதும் தங்கும் இடம் இன்றியமையாதது. உணவை பற்றி தேட எவ்வளவு நேரம் செலவளிக்கிறேனோ, அதே அளவு தங்கும் இடத்தை தீர்மானிப்பதர்க்கும் செலவழிக்கிறேன். மலைகளின் நடுவே ஒரு மர வீடு, ஆற்றின் நடுவே ஒரு ரூம், ஐந்து நட்சத்திர ஹோட்டல், அரண்மனை போன்ற ஹோட்டல், சிறு குடிசையில் தங்கல், கோவில் பார்த்த வீதிகள் கொண்ட ரூம், ரோட்டு ஒர தங்கும் விடுதிகள் என்று ஆச்சர்யபடுத்தும் விவரங்களை பகிரவே இந்த தளம்..... அடையும் கூடு.... ஆம், நாம் எல்லோரும் கூடு அடையும் பறவைகள்தானே \nசில வாரங்களாக இந்த பகுதியை எழுதி வந்தாலும், இந்த வருடத்தில் இது இன்னும் பொலிவு பெற இருக்கிறது. திரு.வெ.நீலகண்டன் எழுதிய \"எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் \" என்ற புத்தகம் படித்தேன், அதில் சொல்லி இருந்தது அனைத்தையும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு என்பதை அறிய முடிந்தது, உதாரணமாக நாகர்கோவில் முந்திரிகொத்து, சேலம் தட்டுவடை செட், காரமடை காரமுறுக்கு என்று அந்த ஊருக்கு என்று ஒரு சுவை இருக்கிறது, இதை ஊர் ஸ்பெஷல் பகுதியில் எழுத முடியாது, ஏனென்றால் அது அந்த அளவுக்கு பிரபலம் இல்லை...... இதனால் ஒவ்வொரு ஊரின் சுவை மிகுந்த, தனித்த அடையாளம் கொண்ட ருசிகளை இதன் மூலம் பகிர நினைக்கிறேன். இந்த பகுதி, நீங்கள் செல்லும் ஊருக்கு நாக்கிற்கு வழி காட்டும் \nநான் ரசித்த பதிவுகள் :\nநான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது, அன்று நல்ல பதிவுகளை எழுத வேண்டும் என்று தேடி செய்தேனோ அதையேதான் இன்றும் செய்கிறேன். ஆனால், அன்று அதை படித்தவர்கள் மிகவும் குறைவு, எனது பதிவுகளை பார்த்துவிட்டு மற்ற பதிவர்கள் தங்களது தளங்களில் என்னையும் எனது தளத்தையும் அறிமுகபடுத்தினார்கள். இது என்னை உற்சாகமூட்டியது, எழுதவும் தூண்டியது. அது போலவே, நான் படிக்கும் பதிவுகளில் நான் ரசித்தவற்றை பதிவு செய்ய எண்ணம். இது எனது பதிவுகளை விரும்பும் வாசகர்களுக்கு வேறு வேறு நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தது போல இருக்குமே. புதிய வருடத்தில் இருந்து சுவையான, நல்ல, விரும்பக்கூடிய பதிவுகளை இந்த தளத்தில் அறிமுகம் செய்வேன்...... படித்து மகிழுங்கள் \nஎன்னை சந்திக்கும் பலரும், எதாவது ஒரு ஊருக்கு சென்று அங்கு என்ன நல்ல உணவு இருக்கு என்று தேட முற்படும் போது எனது வலைத்தளத்தில் சட்டென்று முடிவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டனர். அது மட்டும் இல்லாமல், தளத்தில் இன்னும் சில குறைகளையும் கூறி அதை சரி செய்ய முடியுமா என்றனர்....... விரைவில், இந்த தளம் புதிய வடிவத்தை எடுக்கும், தேடுதல் இன்னும் எளிமையாக்கப்பட்டு உங்களது எல்லா கருத்துக்களும் இந்த தளத்தை அழகாக்க போகிறது ஒரு சிறு மாற்றம், பெரும் சந்தோசத்தை தரும் \nஇது வரை எழுதி வந்த பகுதிகளான அறுசுவை, அறுசுவை(சமஸ்), சிறுபிள்ளையாவோம், மற்றும் அனைத்தும் மெருகேரியும், அழகாகவும், புது பொலிவும் பெற இருக்கிறது இந்த மாற்றம் ஒரு சந்தோசமான மாற்றம்தானே இந்த மாற்றம் ஒரு சந்தோசமான மாற்றம்தானே இதன் மூலம் பல புதிய நண்பர்களையும், பழைய நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் உதவும் என்று எண்ணுகிறேன்......... புதிய வருடம்... புதிய உதயம் \nபுது வருடம் மேலும் புதுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை... வாழ்த்துக்கள்...\nஏற்கனவே சூப்பர் ,இன்னும் விரும்பத் தக்க மாற்றங்களா வரவேற்கிறேன் சுரேஷ் ஜி :)\nபுது வருடம் புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரட்டும்\nபுது வருடம் புதுப் புது மாற்றங்களை வரவேற்கிறோம்.\nமாற்றங்களுடன் வலம் வர வாழ்த்துக்கள்\nபுதிய பதிவுகளை வரவேர்க்கக் காத்திருக்கிறோம்.\nஎன்ன ஒரு திட்டமிடல்....வியக்கிறேன் சுரேஷ்.... உங்கள் திட்டம் அருமையாய் நிறைவேற இனிய வாழ்த்துக்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தைக்கால் பிரம்பு பொருட்கள் \nபிரம்பு….. இதன் முதல் அறிமுகம் என்பது எல்லோருக்கும் வாத்தியார் கையில் இருப்பதை பார்த்துதான் என்பது நிச்சயம் முதன் முதலாக இதை பார்த்த பொத...\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nசென்ற வாரம் \" கரூர் திரைசீலை (பகுதி - 1) \" படித்து நிறைய பேர் உற்சாகம் கொடுத்தனர், சிலர் தங்களது கருத்துக்களை இட்டு என்னை மகிழ்ச...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/05/2.html", "date_download": "2018-12-15T08:03:15Z", "digest": "sha1:EPB4SUWHBFP6QWJVOTSWTDRMAU3XCLXK", "length": 35072, "nlines": 299, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடும் - 2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடும் - 2\nமங்கல தேவிகோயிலுக்குக்குச் செல்லும் பாதையிலுள்ள வனத்துறைச் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுப் பயணத்தைத் தொடங்கினால் ஆள் அரவமற்ற அடர்காடுகளில் சில் வண்டுகளின் ரீங்கார ஒலியோடு , முதல் பாதி பயணம் இனிமையாகக் கழியும். பயணத்தின் அடுத்த பாதி சிலிர்ப்பூட்டக்கூடிய அரிதான பல தருணங்களை உள்ளடக்கி இருப்பது. மலைகளையும் , காடுகளையும் கிடைக் கோடாகவும் , சில வேளைகளில் செங்குத்தாகவும் வகிர்ந்தபடி செல்லும் குறுகலான - கரடுமுரடான பாதையில் பயணப்படுகையில் ஏற்படும் உடல்..மன ரீதியான அதிர்வுகளையும், அச்சங்களையும் மட்டும் சற்றே பொறுத்துக் கொள்ளப் பழகி விட்டால்...நம் கண் முன்னே விரியும் இயற்கையின் தரிசனம் அற்புதமானது...மகத்தானது உன்னதமான அந்தக் கணத்தை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொண்டு விடலாம் என்ற மன எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது. மாசுபடுத்தப்படாத இயற்கையின் மடியில்....பிரபஞ்சப் பெரு வெளியில் ஒன்றிக் கலக்கும் பேரானந்தப் பெருக்கைக் கிளர்த்தக் கூடியது.\nமங்கல தேவி கோயிலை நோக்கி....\nமனித வாடையோ , ஆரவாரங்களோ அற்ற அந்த மலைமுடியின் உச்சியிலிருந்து அழகழகாக , அடுக்கடுக்காகத் தென்படும் மேற்கு மலைத் தொடர்களும் , அவற்றின் கொடுமுடிகளும் ஒரு புறம் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் இருளைப் பரத்தி விரித்துத் தரையே தெரியாதபடி போர்த்தியிருக்கும் அடர்ந்த மரச் செறிவுகள��� மற்றொரு புறம் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் இருளைப் பரத்தி விரித்துத் தரையே தெரியாதபடி போர்த்தியிருக்கும் அடர்ந்த மரச் செறிவுகள் மற்றொரு புறம் வெயில் நுழைய முடியாத காட்டில் குயில் மட்டும் நுழைந்து விடுவதைக் கூறும்\nஎன்ற இலக்கிய வரிகளை நெஞ்சுக்குள் மோத விடும் பசுமைப் பள்ளத்தாக்குகளைப் பார்த்தபடி சிகரத்தின் உச்சியில் சென்றால் ...அட வானம் கூடத் தொட்டுவிடும் தூரம்தான் \nபகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தால் அந்தச் சிகரத்தின் உச்சி வரை ஏறிப் போன கண்ணகி , அங்கிருந்து கீழே பாய்ந்து உயிரை விட்டிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக இருக்கக் கூடும் என்றபோதும் , எட்டிப் பிடிக்கும் தொலைவில் இருப்பதைப் போல் தென்படும் அந்த வான் வெளியைப் பார்க்கும்போது....ஒரு வேளை கண்ணகி , இந்த இடத்தில் நின்றபடிதான் தன் கணவனை அழைத்திருப்பாளோ...., அவனும் கூட , அவளுக்குக் கைலாகு கொடுத்து விமானத்தில் ஏற்றியிருப்பானோ என்ற மன மயக்கம் கண நேரமாவது ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nபாதுகாக்கப்பட்ட அந்த வனப் பகுதில் , தவறான நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காகவே மிக உயரமான கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது . அதன் உச்சியிலிருந்து பார்க்கும்போது கம்பம் பள்ளத்தாக்கின் செழுமையான வனப்பு நம் கண் முன் விரிகிறது .\nகண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் கட்டுரையாளர்\nகண்காணிப்புக் கோபுரத்திற்குச் சற்றுத் தூரத்தில் 'ஷோலா' காடுகளை ஒட்டி அமைந்துள்ள மங்கல தேவி கோயிலை ஓர் ஆலயம் என்று அழைப்பதை விட ' சிதைவுண்ட கற்கோயில் ஒன்றின் எச்சம் ' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.\nகண்ணகிகோயிலில் கட்டுரையாளர்-(கூடவே நட்பும் உறவும்)\nதொல்தமிழர்களின் சிற்பத் திறமையைப் பறை சாற்றும் ஒரு சில மிச்சங்களையும் , , பண்டைய கற்கோயில் கட்டுமானங்களைநினைவூட்டும் சில சிதைவான அடையாளங்களையும் மட்டுமே அங்கே காண முடிகிறது.\nஏதோ ஒரு காலகட்டத்தில் கோயிலின் முன் வாசலாக இருந்திருக்குமென்பதை நினைவுபடுத்தும் இரண்டு தூண்கள், அவற்றுக்கு முன்னால் சுற்றுச் சுவர் எதுவுமின்றித் தூர்ந்து போய்க் கிடக்கும் மிகச் சிறிய குளம்..கோயிலைச் சுற்றி , முன்பு மதிற்சுவர் இருந்ததற்கு அடையாளமாகப் பெரிய பாறைக் குவியல்கள்...வனத்துறையின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல் , எப்பொழுதும் , எந்தத் தடையும் இன்றி , விலங்குகள் மட்டும் (குறிப்பாக யானைகள் )அங்கே வந்து சஞ்சரித்துவிட்டுப்போவதன் தடயங்களாக அவற்றின் கழிவுகள் \nஇன்றைய மங்கல தேவி கோயிலின் சுருக்கமான சித்திரம் இது மட்டும்தான்\nசுரங்கப்பாதையைப்போன்ற ஓர் அறைக்குள் தலையைத் தாழ்த்தி உள்ளே நுழைந்தால்..அங்கே ,கருவறைக்குள் தலையில்லாத ஒரு சிலை உருவம் (தலைப்பகுதியைச் செயற்கையாக உருவாக்கி -மஞ்சள்,சந்தனக் காப்பு சார்த்தி-அதுவே கண்ணகி சிலையாகக் கருதப்பட்டு வழிபடப் படுவதாக -அங்கிருந்தவர்கள் வழி அறிய முடிந்தது.)\nகண்ணகி கருவறையின் நுழை வாயில்\nகண்ணகி சிலை இருந்ததாகக் கருதப்படும் இடம்\nபுராதனச் சின்னங்களைப் பராமரித்து வரும் தொல்லியல் துறையின் பாதுகாப்புக்கு இப் பகுதி உட்படவில்லை என்பதால் இங்குள்ள சிற்பங்கள், அவற்றின் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான குறிப்புக்களோ , அறிவிப்புப் பலகைகளோ அங்கு எதுவுமில்லை.\nதிறந்த மைதானம்போலச் சிதைவுண்டு கிடக்கும் அந்த வளாகத்திற்குள் , எப்படியோ ஒரு பிள்ளையார் சிலை மட்டும் பிற்கால இடைச் செருகலாக முளைத்து விட்டிருக்கிறது.\nமிக அரிதான இந்தக் காட்டுப் பகுதி அதிக அளவிலான மனிதர்களின் தொடர்ந்த நடமாட்டங்களால் மாசுபட்டுவிடக் கூடாது என்பதாலேயே மிகுந்த கெடுபிடி காட்டி வரும் வனத்துறை , சித்திரா பௌர்ணமியன்று மட்டும் பொதுமக்களை இங்கே அனுமதிக்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் கண்ணகி கோயில்பற்றிய சர்ச்சைகள் , நாளிதழ்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒரு வாடிக்கையாகவே ஆகி விட்டிருக்கிறது. கண்ணகி கோயிலைச் சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டுமென்றும் , தொடர்ந்த வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பதையும் அச் சமயங்களில் மட்டுமே அதிகமாகக் கேட்கவும் முடிகிறது. எனினும் அக்காட்டுப் பகுதியில் நிலவம் இயற்கைச் சமன்பாட்டை மனித ஆரவாரங்களும் , மனிதப் பயன்பாட்டுக்குரிய பலவகைப்பொருள்களும் குலைத்து விடக் கூடும் என்று அஞ்சுவதனாலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் , வனத்துறையினரும் இதற்கு ஒப்புதலளிக்க மறுப்புக் காட்டி வருகின்றனர்.\nசித்திரை முழு நிலவு நாளில் , கண்ணகியைத் தங்களின் ஆதரிசத் தமிழ்ப் பெண் தெய்வமாகக் கருதும் தமிழர் கூட்டமும் , மங்கல தேவியைப் பகவதியாகப் போற்றி வழிபடும் கேரள மக்கள் கூட்டமும் இக் கோயிலை நோக்கி வந்து பொங்கலிட்டுப் படையல் செய்யும் காட்சியைக் காண முடியும், அந்த ஒரு நாளில் மட்டும் அவர்கள் வந்து செல்வதற்கான ஜீப் முதலிய வசதிகளையும் , குடிநீர் ஏற்பாடுகளையும் கேரள அரசின் வனத் துறையே கொடுத்து உதவுகிறது. தனியார் இயக்கும் வாகனங்களுக்கும் ( ஜீப் மட்டுமே அங்கே செல்லமுடியும் ) அன்று மட்டும் அனுமதி தரப்படுகிறது.\nகூட்டமும் , ஆரவாரமும் நிறைந்த அந்த நாளைத் தவிர்த்து விட்டு வனத்துறையின் சிறப்பு அனுமதியோடு - சடங்கு , சம்பிரதாயக் கூச்சல்களற்ற அமைதியான தருணத்தில் அங்கே செல்ல முடிந்தால் , உண்மையான கண்ணகியையும், அவளது தொன்மத்தையும் , சுற்றியுள்ள இயற்கை விடுக்கும் எண்ணற்ற இரகசியப் புதிர்களையும் உணர்ந்து உட் கலக்க முடியும். ( அவ்வாறு கிடைத்த அரியதொரு வாய்ப்பே இக் கட்டுரைக்குத் தூண்டுகோல் ).\nகலைந்தும் , சிதைந்தும் போன கண்ணகியின் பல கனவுகளைப் போலவே - அவளுடையதென்று சொல்லப்படும் இந்தக் கோயிலும் இருந்தபோதும்.....ஏதோ வினோதமான ஒரு பண்டைத் தொன்மத்தின் அடையாளமாக ( ஒருக்கால்...கண்ணகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட இடமாக...) மர்ம முடிச்சுக்கள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் இந்த இடம் இனம் பிரித்துச் சொல்ல முடியாத பல மாயப் பிரமைகளை நம்முள் எழுப்புவதை நிதானமான அந்தக் கணங்களிலேதான் நம்மால் ஆழமாக உள் வாங்கிக்கொள்ள முடியும்.\nகண்ணகி ஒரு வழிபாட்டின் அடையாளமா அல்லது சமூக அமைப்பின் ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற சிந்தனையில் சிறிது நேரம் சஞ்சாரம் செய்வதற்காகவாவது....அமங்கலமாகப் போய் விட்ட மங்கலதேவி கோயிலுக்கு - அந்த வனப் பகுதிலுள்ள கானுயிர்களுக்கு நம் மூச்சுக் காற்றால் கூடச் சிரமம் ஏற்படாதபடி ஒரு முறை சென்று வந்தால் ...பரவசத்தில் ஆழ்த்தும் புதுப்புது அனுபவங்கள் நம்மை எதிர்கொள்ளக் காத்திருக்கும் என்பது உறுதி.\nநன்றி : வடக்குவாசல் இலக்கிய மலர் , 2008\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n14 மே, 2009 ’அன்று’ முற்பகல் 8:00\nபார்ப்பனீய எண்ணங்களுக்கு பார்ப்பனர் அல்லாத தெய்வீகச் செயல்களில் எப்போதுமே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு. அவ்விதமாகவே இந்திரா பார்த்தசாரத�� அவர்கள் எப்போதுமே கண்ணகி ஒரு தெய்வம் ஆக்கப் படுவதற்காகவே சிலப்பதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது என்னும் வகையில் எழுதினார். இந்தக் கட்டுரையின் ஆசிரியராகிய தங்களின் ஊகமாகிய இங்கே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனும் எண்ணமும் இத்தகைய எண்ணத்தின் தொடராகத்தான் என்னால் பார்க்க முடிகின்றது.\nஐம்பெரும் காவியங்கள் உங்களுக்கு உண்மையானதாக இல்லாமல் போகலாம். சமஷ்கிருத அனுசரணை கொண்டு இராமயணமும், மகாபாரதக் குப்பைகளும் இலக்கியம் என்பவர்களுக்கு இவற்றை ஒத்துக் கொள்ள மனம் வராமல் போவது இயற்கையே. ஆனால் மூன்று தமிழ் மன்னர்களையும், அரசுகளையும் இணைத்து நடந்த ஒரு சமூக நிகழ்வு, உண்மை உங்களின் அரைகுறை ஊகங்களுக்கு ஆட்பட்டு சின்னாபின்னப் படுவதுதான் தமிழுணர்வுமிக்க உண்மையாளர்களுக்கு வருத்தம் தரும் விடயமாகும்.\nபார்ப்பனீய எண்ணங்களற்று, தமிழ்ச் சமுதாயத்தின் உண்மைகளை அறிபவர்கள் உங்களின் கட்டுரையில் உள்ள அனுமானங்களை பார்ப்பனீய உட்கருத்துக் கொண்டவை என்று தள்ளட்டும் என்பதற்கே எமது இப்பதிவு. நன்றி.\n30 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:47\nமுதலில் பார்ப்பனச் சார்பு என்று எதை வைத்து எழுதினீர்கள் என்பது புரியவில்லை.அப்படிப்பட்ட சார்புகள் துறந்தவள் நான்.\nகாவியங்களை..இலக்கியங்களை,அவை குறிப்பிடும் இயற்கை இறந்த செய்திகளை -( உங்கள் வார்த்தையில் தெய்வீகம்) - விலகி நின்று மதிப்பீடு செய்வதுதான் என் வழக்கமே ஒழிய அது தமிழ்க் காப்பியமா,ஆரிய - சமஸ்கிருதக் காப்பியமா என்றெல்லாம் நான் பேதம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை.\nசொல்லப் போனால் ராமாயணச் சீதை என் ‘புதிய பிரவேசங்கள் ‘கதையில் மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்கிறாள்.\nஅதைவிட ஒரு படி கூடுதலாகவே சென்று ராமன் தற்கொலை செய்து கொள்வதாகக் கூட ‘சாத்திரம் அன்று சதி’ என்ற சிறுகதையை எழுதி அது செம்மலர் இதழிலும் வெளிவந்துள்ளது.\n‘’உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி\nஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்\nகடலினைத் தாவும் குரங்கும்(அனுமன் ராமாயணம்)\nகனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்\nவந்து சமன் செய்யும் குட்டை முனியும்\nநதியினுள்ளே முழுகிப் போய் அந்த\nநாகர் உலகிலோர் பாம்பின் மகளை\nவிதியுறவே மணம் செய்த திறல்\nவீமனும்(பாரதம்) கற்பனை என்பது கண்டோம்’’\n‘’’’நன்று புராணங்கள் செய்தார் அதில்\nநல்ல கவிதை பல பல தந்தார்\nகவிதை மிக நல்லதேனும் அக்\nகதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்’’\nஎன்று ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’என்னும் பகுதியில் பாரதி சொல்லியிருப்பதே என் வேதம்.(பாரதியும் ஒரு பார்ப்பான் என்ற சிமிழுக்குள் நீங்கள் அடைக்கப் பார்க்காதீர்கள்)\nநீங்கள் சொல்லும் ராமாயண மகாபாரதக் கதைகளின் தெய்வீக புனிதங்களையும் அவனே கட்டுடைத்துப் போடுகிறான்.\nதெய்வீகத் தன்மை இணைக்கப்படுவதே மூடத்தனம்,பகுத்தறிவுக்கு மாறானது என்னும்போது அதில் சமஸ்கிருதம்,தமிழ் எனப் பிரிவினைகள் ஏன்.\n40 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியமே சுவாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு உங்கள் அளவுகோலின்படி ஐம்பெருங்காப்பியங்களை மதிக்க..போற்றத் தெரியாவிட்டால் போகிறது.\nமதிப்பவன் அதை வழிபட மாட்டான்.\nஅதன் நுட்பங்களை மட்டுமே உணர்ந்து உணர்த்துவான்.\nகடைசியாக ஒரு செய்தி.எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.\n30 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\n'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு\nபுனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்...\nநைநிடால் பயணத் துளிகள் - 1\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..\nவலைக்கு வருகை (2.11.08 மு���ல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.com/2010/09/", "date_download": "2018-12-15T07:10:25Z", "digest": "sha1:QVR75JJAIHXBTZHC4MLZGSSXKBBNIKIA", "length": 13229, "nlines": 318, "source_domain": "www.nandhalala.com", "title": "நந்தலாலா கவிதைகள் : September 2010", "raw_content": "\nLabels: அனுபவம், கவிதை, வாழ்க்கை\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182214/news/182214.html", "date_download": "2018-12-15T06:47:39Z", "digest": "sha1:HIT4F7ILSWG5552OS4U2J22PTP5JHZCI", "length": 5929, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு !! : நிதர்சனம்", "raw_content": "\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது.\nஇதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த விமான விபத்தில் 110 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் மற்றும் தலைக்காயங்களுடன் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டு ஹவ���னாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் கிரேட்டர் லாண்ட்லோவ் (வயது 23) என்பவர் இன்று உயிரிழந்தார். இதன்மூலம், பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்துக்குள்ளான விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31601", "date_download": "2018-12-15T08:01:38Z", "digest": "sha1:57GXFYQOWJHB6TURBZY22PQWLC3PPSMJ", "length": 10853, "nlines": 165, "source_domain": "www.siruppiddy.net", "title": "சி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » சிறுப்பிட்டி செய்தி » சி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் நல்கி சிறுப்பிட்டி மண்ணை தரிசிக்க வருகின்ற புலம்பெயர் உறவுகளை நன்றி கூர்ந்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளின் தொடர்களில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த திரு.இராமலிங்கம் முரளிகரன் சுவிஸ் அவர்களை ( 10.04.2018)அன்று சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம் அமைய முன்நின்று செயலாற்றிய.s. சுரேஸ்குமார் மற்றும் தலைவர், செயலாளர், இளைஞர்கள் ஆகியோர்களால் நன்றி கூர்ந்து பாராட்டிய தருணம்.\nசி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கும், அதன்செயல்பாட்டாளருக்கும் இராமலிங்கம் முரளிகரன் அவர்கள் நற்பணிக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டையும் கூறிநிற்கின்றது சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியம்\n« சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்21நாள் கும்பா அபிசேகம் 09.04.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்22நாள் கும்பா அபிசேகம் 10.04.2018 »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T08:04:21Z", "digest": "sha1:WIRCNGFF7RNZRV4BVAYKFEPO4RABOCBC", "length": 4878, "nlines": 89, "source_domain": "www.tamildoctor.com", "title": "மனைவி மேல் சிறு சந்தேகம் வந்தவுடன் இரகசிய கேமராவை மாட்டிய கணவர். கிடைத்ததோ அதிர்ச்சி அளிக்கும் காட்சி !! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ மனைவி மேல் சிறு சந்தேகம் வந்தவுடன் இரகசிய கேமராவை மாட்டிய கணவர். கிடைத்ததோ அதிர்ச்சி அளிக்கும்...\nமனைவி மேல் சிறு சந்தேகம் வந்தவுடன் இரகசிய கேமராவை மாட்டிய கணவர். கிடைத்ததோ அதிர்ச்சி அளிக்கும் காட்சி \nமனைவி மேல் சிறு சந்தேகம் வந்தவுடன் இரகசிய கேமராவை மாட்டிய கணவர். கிடைத்ததோ அதிர்ச்சி அளிக்கும் காட்சி \nமனைவி மேல் சிறு சந்தேகம் வந்தவுடன் இரகசிய கேமராவை மாட்டிய கணவர். கிடைத்ததோ அதிர்ச்சி அளிக்கும் காட்சி.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள்\nPrevious articleஆண்குறியின் முன்தோல் குறுக்கம் – காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுத்தல்\nNext articleதலையணைகள் சொல்லும் ரகசியங்கள்\nகல்லூரி ஹாஸ்டல் பெண்களின் கலாட்ட வீடியோ\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க\nஇந்தியாவில் பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் வீடியோ\nநிங்கள் காதலில் வெற்றி பெற இந்த 6 டிப்ஸ் தெரிஞ்சாலே போதும்\nநீங்கள் கடந்துசெல்��ும் 7 விதமான காதல் உறவு\nஈகோஅதிகம் இருந்தால் கண்டிப்பாக காதலில் வீழ்வார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/iswarya-menon/", "date_download": "2018-12-15T07:18:42Z", "digest": "sha1:D3HWW6ODHIWPWXNJOOQB4V2P3F3WUXKP", "length": 5161, "nlines": 78, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Iswarya Menon Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\nநடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான \"தமிழ்ப்படம் 2\" படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளைந்தது எல்லாம்...\nதமிழ் படம் 2 நடிகையா இது. பாத்தா ஷாக் ஆவீங்க.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த \"தமிழ் படம் 2' இன்று (ஜூலை 12) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அகில உலக சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிவா நடித்துள்ள இந்த படத்தில்...\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/53189", "date_download": "2018-12-15T07:29:00Z", "digest": "sha1:GISGWLNVHH4PGMXYRR2IDSZOGWZDOXS6", "length": 13692, "nlines": 135, "source_domain": "tamilbeauty.tips", "title": "என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? கவலையே வேண்டாம்... - Tamil Beauty Tips", "raw_content": "\nஎன்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா\nஎன்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா\nsangika December 7, 2018 அழகு குறிப்புகள், ஆரோக்கியம், ஆரோக்கியம் குறிப்புகள் No Comments\nவாய் துர்நா���்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல்\nதுலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு\nதொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துர்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு.\nஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.\nபல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும். அது மாதிரியான டூத் பிரஷ்களை மட்டுமே வாங்க வேண்டும்.\nபல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும். 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.\nஎன்னதான் பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் மஞ்சள் கறை படியும்.\nபற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.\nபற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இயற்கையான வழிகள் உள்ளன. பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும்.\nஎலுமிச்சை பழ தோலைக் கொண்டு பற்களை துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால் கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.\nஇரவு உறங்கும் முன் ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.\nஇயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது.\nஅதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும��� ஆரோக்கியமானது.\nசாதாரண சாம்பலை பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும்.\nஉங்கள் பல் மருத்துவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தியுங்கள். இது உங்கள் பற்களை சிறந்த முறையில் பாதுகாக்க உதவும்.\nசமையல் சோடா பற்களை வெண்மையாக்கும். பல் துலக்க மாதம் ஒருமுறையாவது சமையல் சோடாவை பயன்படுத்தலாம்.\nஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும், இது உங்கள் பற்கள் இயற்கையாகவே சுத்தமாகும். உதவுகிறது.\nஇந்த வழியில், உங்கள் பல்லிடிக்கில் துணுக்குகள் தங்காது. ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் இரத்தப்போக்கு தடுப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும்.\nஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது.\nஇயற்கையான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.\nஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும் வாயை நன்றாக சுத்தம் செய்தால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.\nஉங்க பளிச் சிரிப்பை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.\nஇந்த பொருள் கடைகளில் வாங்கினா ஆபத்து வீட்டில் தயாரிச்சா ஆயுள் கெட்டி வீட்டில் தயாரிச்சா ஆயுள் கெட்டி\nநாம் வலுக்கட்டாயமாக வாக்கர் மூலம் நடக்கப் பழக்கப்படுத்துவது இயற்கைக்கு முரணானது.\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09030134/Thousands-of-drugs-sold-in-Tamil-Nadu-border--Public.vpf", "date_download": "2018-12-15T07:37:30Z", "digest": "sha1:2M3ZPHNYXABIXZSGMMEA72DND7ISQTAD", "length": 11481, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of drugs sold in Tamil Nadu border - Public emphasis on action || தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை: விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு\nதமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் + \"||\" + Thousands of drugs sold in Tamil Nadu border - Public emphasis on action\nதமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nதமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக தமிழக-கேரள எல்லையில் குமுளி உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது.\nகுறைந்த விலைக்கு கிடைப்பதாலும், போதை வெளியே தெரியாது என்பதாலும் கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அவற்றை வாங்கி பயன்படுத்தி போதைக்கு அடிமையாகின்றனர். புகையிலை புற்றுநோய் வர காரணம் என்று தெரிந்திருந்தும் அதன் விற்பனை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது.\nஇதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் போதைப்பாக்கும், புகையிலையும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்வது தெரிந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி தமிழக எல்லைப்பகுதியில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறை மற்றும் போலீசாரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த த��ிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n2. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n3. கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சுகபிரசவம்: 5¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை\n4. அம்பானி மகள் திருமணம் : ஆடம்பரமாக நடந்தது\n5. 5 மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவிற்கு பின்னடைவு இல்லை: மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-47ld460atr-lcd-tv-price-pqXcF.html", "date_download": "2018-12-15T06:49:46Z", "digest": "sha1:2EMXFGBTFN7ZPFYLYSNGKW5ZFABFAPCI", "length": 14033, "nlines": 297, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 47 Inches\nசுகிறீன் போர்மட் டிவி LCD\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n( 298 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 1019 மதிப்புரைகள் )\n( 1662 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 2501 மதிப்புரைகள் )\n( 1662 மதிப்புரைகள் )\nலஃ ௪௭ல்டு௪௬௦ட்டர் லசித் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/page/5/", "date_download": "2018-12-15T08:03:04Z", "digest": "sha1:SIZVLBZDVBGL267YTWQSGGRAABHYAU7W", "length": 7653, "nlines": 88, "source_domain": "ahlulislam.net", "title": "Ahlul Islam | Page 5", "raw_content": "\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nஅருளாளனும் அன்பாளனுமாகிய இறைவனின் திருபெயரால்.. பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கான மாதிரி கடிதம். இறையருள் நிறைக\nஇந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம் திரும்புதல் என்று..\nகடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-5\nபாகம்-4 ஐப் படிக்க: கடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-4 ஹவாலா ஹவாலா எனும் வார்த்தைக்கு திருப்புதல் என்பது பொருள். ஒருவர்..\nகடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-4\n மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம். முந்தைய..\nஉ���ர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-15T08:12:33Z", "digest": "sha1:R6WMUUEZWDNVBAJ4B5KSJU3XW5UB5SOR", "length": 5096, "nlines": 30, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடித்தது! | Sankathi24", "raw_content": "\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடித்தது\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா போட்டியிட்டிருந்தார். அவரை எதிர்த்து மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின்காமினி விக்கிரம்பால போட்டியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெரும்���ான்மை உறுப்பினர் ஒருவர் போட்டியிட்டால் அவரை எதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் குறிப்பிட்டிருந்தது போல உப தவிசாளர் தேர்விற்காக மகிந்த அணியிலிருந்து ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவரை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03, ஐக்கிய தேசியக் கட்சியின் 03, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களுமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா 14 உறுப்பிர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுனவின் காமினி விக்கிரம்பாலவிற்கு ஆதரவாக பொதுஜன பொரமுனவின் 05 உறுப்பினர்களும் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/australian-cricket-team-complains-india-118050300040_1.html", "date_download": "2018-12-15T07:40:40Z", "digest": "sha1:ARXZ4CIJBHX6NU352KAUIM75HFVGOQMQ", "length": 11761, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியா மீது குற்றம் சுமத்தும் ஆஸ்திரேலியா... | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா மீது குற்றம் சுமத்தும் ஆஸ்திரேலியா...\nஇந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி 20 ஆட்டங்கள், 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்�� தொடரில் விளையாடுகிறது.\nஇந்நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.\nஇந்த சுற்றுபயணத்தின் போது டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் டிசம்பர் 6 முதல் 10 வரை அடிலெய்டில் நடைபெறும் எனவும், போட்டியை பகலிரவாக பிங்க் பந்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பியது.\nஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்தையும், வேண்டுகோளையும் பிசிசிஐ நிராகரித்துள்ளது. காரணம், இதுவரை நடந்த 3 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற்றுள்ளது.\nஇதுகுறித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தைவிட தொடரை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்துகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் ஒரு உணர்வும், உண்மையும் இருக்கிறது. ஆனால், இதை இந்தியா புரிந்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.\nஉலகின் மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 14 நகரங்கள் - அதிர்ச்சித் தகவல்\nகொரியாவிடம் இருந்து ஏன் இந்தியா-பாகிஸ்தான் கற்றுக்கொள்ளக் கூடாது\nவாதம் விவாதம்: இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்து விட்டதா\n10 நாட்களில் நாடு முழுவதும் தீ; இந்தியாவை எச்சரித்த நாசா\nஇந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/shankar", "date_download": "2018-12-15T06:24:10Z", "digest": "sha1:WJGAQYNRWVDKZOTJ6ZKSYQU2VJJFSZP2", "length": 8320, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Shankar, Latest News, Photos, Videos on Director Shankar | Director - Cineulagam", "raw_content": "\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.\n2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\n2.0 தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெ��்றுள்ளது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.\nயுவனின் ஒரு டுவிட்டிற்கு இப்படி ஒரு வரவேற்பா தல ரசிகர்கள் வேற லெவல் மாஸ்\nயுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர். இவர் இசையில் இந்த வருடம் இரும்புத்திரை, பியார் ப்ரேமா காதல் ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஇந்தியன் படத்திற்கு 2 நிமிடத்திற்கு இவ்வளவு செலவா\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nவிஜய்யால் முதல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனது ஏன்\nமுதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது இதனால் தானாம், ஷங்கரே கூறிய தகவல்\n2.0 தயாரிப்பாளருக்கு 200 கோடி நஷ்டமா - படத்தை மோசமாக விமர்சித்து பேசியுள்ள பிரபலம்\nகுட்டி 3.0 உட்பட முக்கிய காட்சிகளுடன் 2.0 படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ\nஷங்கரே, வேண்டும் என ஆசைப்பட்ட நடிகர் இவர் தானாம் அதனால் தான் 2.0 தாமதமா\nஷங்கரின் அடுத்த பிரமாண்டம், அவரே சொன்ன தகவல்\n2.0 படத்தில் இந்த முக்கிய கேரக்டர் காரணம் உருவாக இவர் தான் காரணமாம் மறுக்க முடியாத உண்மை பின்னணி\nஇந்தியன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க வேண்டியதாம்- ஷங்கரே சொன்ன மாஸ் தகவல்\nஇந்தியன் 2 படத்தில் இப்படியான ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்\n2.0 படத்திற்கு வந்துள்ள மிகப்பெரிய சிக்கல் - படம் ரிலீஸ் ஆகுமா\nமுதல் நாளில் 2.0 வசூல் எத்தனை கோடி வரும்\nரசிகர்களுக்கு 2.0 இயக்குனர் ஷங்கர் வைத்துள்ள கோரிக்கை\nஐ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இது தானாம், கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள், ஷங்கரே சொன்ன பதில்\nரஜினியின் 2.0வில் ஐஸ்வர்யா ராயா ஷங்கர் கொடுத்த நச் பதில்\nமுதல்வன் இரண்டாம் பாகத்தில் தளபதி\nஷங்கரை கிண்டல் செய்த முன்னணி இயக்குனர், ரசிகர்கள் கோபம்\n2.0 உண்மையான பட்ஜெட் எவ்வளவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர்\nஷங்கரை ஆச்சரியப்படுத்திய மனிதர், அவர் முன்பே செய்து காட்டிய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_22.html", "date_download": "2018-12-15T06:55:31Z", "digest": "sha1:3HQYWT2NBTQONHX5IHHXZJIJP4OVLI6U", "length": 55879, "nlines": 429, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: உத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசெவ்வாய், 22 மே, 2018\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nசமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் கேட்டவுடன் அங்கே சென்று பார்க்கலாம் எனத் தோன்றியது. தலைநகரில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் இருப்பதால், அவ்வப்போது அந்தந்த பகுதி மக்கள் சேர்ந்து ஏதாவது விழா நடத்துவது வழக்கம். உத்திராகண்ட் பகுதி மக்கள் சிலர் சேர்ந்து அவர்களது மாநிலத்திலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து இசை/நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். சில பெண் கலைஞர்கள் மேடையில் ஆடிக் கொண்டிருக்க, கீழே ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.\nசின்ன இடம் தான் என்றாலும் இருக்கைகள் போட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் இருந்தது. பக்கத்தில் இரவு உணவுக்கான ஏற்பாடும் செய்திருந்தார்கள். நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் இரவு உணவை முடித்து விட்ட என்னையும் அங்கே செல்லத் தூண்டியது – யாராவது பார்த்து \"உங்களை நாங்க கூப்பிடலையே\" எனச் சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் தோன்றியதால், என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். பாடல் ஒரே மெட்டில் இருப்பதாகத் தோன்றியது. நடனமும் ஒரு சில Movement மட்டுமே திரும்பத் திரும்ப வருவதாக இருந்தது.\nமலைப் பிரதேசப் பெண்களின் தாலி பற்றி என்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பதாக நினைவு. மூக்கில் ஒரு பெரிய வளையம் மாட்டி, அதிலிருந்து ஒரு செயின் காதுத் தோட்டுடன் இணைத்திருப்பார்கள். அந்த வளையம் போட்டுக்கொண்டு எப்படி தான் சாப்பிடுகிரார்களோ என்று தோன்றும். இந்த நிகழ்விலும் இப்படி பெரிய வளையம் அணிந்த பெண்களைப் பார்க்க முடிந்தது – குறிப்பாக நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள் அது சரி நீங்க மட்டும் இந்த மாதிரி நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம் அது சரி நீங்க மட்டும் இந்த மாதி��ி நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதா என யாரும் கேட்பதற்கு முன்னர் உத்திராகண்ட் மாநிலத்தின் இரண்டு பிரபலமான பாடல்களின் காணொளிகளை கீழே தந்திருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசிக்கலாம்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் ரசித்த பாடல்களாக கொடுத்திருக்கும் இந்த இரண்டு பாடல்களை ரசித்தீர்களா உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், பொது, ரசித்த பாடல்\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:51\nகுட்மார்னிங் வெங்கட். அங்கும் கொடுக்கப்பட்ட உணவை சுவை பார்த்தீர்களா இல்லையா\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nவணக்கம் ஸ்ரீராம். அங்கே கொடுக்கப்பட்ட உணவை சுவைக்கவில்லை - எனக்கு அழைப்பில்லை - வரும் போது அங்கே சென்றேன் - அழைப்பில்லாமல் உணவு உண்ண முடியாதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:52\nமுதல் காணொளியில் அந்தப் பெண் பாடுவது \"வீடு பார்ப்போம்... வாழ பார்ப்போம்\" என்பது போல இருக்கிறது. ரசித்துப் பாடுகிறார்கள் டியூனும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. இரண்டுமே நீளமான பாடல்களாய் இருக்கும் போல.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:46\nகொஞ்சம் நீளமான பாடல்கள் தான். வீடு பார்ப்போம், வாழ பார்ப்போம் :) நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\n// நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.//\nஅப்படி எதுவும் பாடல் இல்லை. நீங்கள் கொடுத்திருக்கும் காணொளியில் வரும் பாடல் வரிகள் \"வீடு பார்ப்போம்.. வாழ பார்ப்போம்\" என்று வருவது போல கேட்கிறது என்று சொன்னேன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:53\nஹாஹா... எனக்குத் தான் புரியவில்லை\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:52\nஇரண்டாவது காணொளியில் வருபவர் கொஞ்சம் மன்சூர் அலிகானை நினைவு படுத்துகிறார்\nஹையோ ஸ்ரீராம் நானும் பார்த்ததும் அட நம்மூர் மன்சூர் போல இருக்காரே என்று நினைத்தேன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்ப��ல் 7:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nஅட நீங்களும் அப்படியே நினைத்தீர்களா கீதா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபதிவுக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு :) முகநூல் வழியாச் சுத்திக் கொண்டு வர வேண்டி இருக்கு. காணொளியை மத்தியானமாத் தான் பார்க்கணும். பெண்கள் அனைவரும் கொள்ளை அழகு\nநெ.த. 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:13\nநானும் பெண்கள் அழகு என்று எழுதலாம்னு நினைச்சேன். அழகில்லாத பெண்கள் ஏது (எங்கள் பார்வையில்).\nகீசா மேடம்.. உங்களுக்கு பெரிய ரங்குவைத் தரிசனம் செய்வதாகட்டும், இடுகைக்கு வருவதாகட்டும்... சுற்றுப்பாதைதான் போல. ஹா ஹா ஹா.\nரங்குவைப் பார்க்கச் செல்வதில் சுத்திண்டு எல்லாம் போகலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோயிலில் அப்படிப் பாதை அமைச்சிருக்காங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோயிலில் அப்படிப் பாதை அமைச்சிருக்காங்க நீங்க போனாலும் அப்படித் தான் போயாகணும். இங்கே இத்தனை நாட்கள் நல்லாத் தான் வந்துட்டு இருந்தேன். இப்போத் தான் 2,3, நாட்களாய் நீங்க போனாலும் அப்படித் தான் போயாகணும். இங்கே இத்தனை நாட்கள் நல்லாத் தான் வந்துட்டு இருந்தேன். இப்போத் தான் 2,3, நாட்களாய் எ.பி.க்குக் காலங்கார்த்தாலே போனால் நேரடியா உள்ளே நுழையலாம். ஆனால் இப்போல்லாம் தாமதமா வரதாலே முகநூல் வழி தான் எ.பி.க்குக் காலங்கார்த்தாலே போனால் நேரடியா உள்ளே நுழையலாம். ஆனால் இப்போல்லாம் தாமதமா வரதாலே முகநூல் வழி தான்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:48\nஹாஹா... சுத்தி சுத்தி வந்துடுங்க - எப்படியாவது\nமலைப் பிரதேச பெண்கள் கொஞ்சம் அழகு அதிகம் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nஅழகில்லாத பெண்கள் ஏது - ஹாஹா.... சரியாகச் சொன்னீர்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nமுகநூல் வழியோ, நேரடியாகவோ - வருவது மட்டுமே முக்கியம்\nஇம்முறை கோவிலுக்குப் போகவே இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nகாணொளி இரசிக்க வைத்தது ஜி பகிர்வுக்கு ���ன்றி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநெ.த. 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:12\nஉணவைப் பற்றிச் சொல்லையே. காணொளி பிறகு பார்க்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\nஅங்கே உண்ணவில்லை நெல்லைத் தமிழன். அதனால் தான் சொல்லவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராஜி 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:03\nபாட்டோட அர்த்தத்தையும் சொல்லி இருக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\nஹிந்தி கத்துக்கோங்கன்னு சொன்னா கேட்டாத்தானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nகோமதி அரசு 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:22\nமுதல் பாடல் மிக இனிமை.\nஆடலும் இயற்கை காட்சிகளும் அருமை.\nஇரண்டாவது பாடலும் நன்றாக இருக்கிறது. ஆட்டம் அருமை.பெண்ணின் மூக்கு அணிகலன் பற்றிதான் பாடுகிறார் போலும் இரண்டாவது பாடல்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\n படம் பிடித்த விதம் அருமை\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nஆமாம் கொஞ்சம் பெரிய பாடல் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\n>>> நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் ... <<<\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஆடலுடன் பாடல் கேட்டு ரசிப்பதுதானே சுகம் சுகம் சுகம் இரு காணொளிகளும் பாட்டும் செமையா இருகு. பெண்கள் அழகு என்றால் அந்த மூக்கு ரிங்க். அதானே எப்ப்டிச் சாப்பிடுவார்கள் உங்கள் கேள்வியேதான் ஹா ஹா ஹா ஹா...\nசாப்பாட்டு வாசம் ஹா ஹா ஹா அதானே முதலில் அதுதானே நம்மை வந்தடையும்...ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற��ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகாஃபி வித் கிட்டு – வேர்க்கடலை – அக்கா தங்கையுடன் பிறக்கலையா – முதுமையில் வறுமை\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nபீஹார் டைரி –லோக்கல் பஸ் ஆன விமானம்…\nகதம்பம் – அப்பம் – தோசை – ஊறுகாய் – மண்ஜாடி\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\nபீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் ���பிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷி���்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவீரன்... படு சூரன்... நான் கட்டபொம்மன் பேரன்...\nஇதுவும் ஒரு நியாயம் தான்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஉலகப் பழமொழிகள் 61 - 80\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க ��� காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (877) ஆதி வெங்கட் (63) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (6) இணையம் (6) இந்தியா (146) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (11) இருமாநில பயணம் (49) உணவகம் (16) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (42) கதை மாந்தர்கள் (37) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (13) காசி - அலஹாபாத் (16) காணொளி (18) குறும்படங்கள் (30) குஜராத் (53) கோலம் (5) கோவில்கள் (94) சபரிமலை (13) சமையல் (89) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (20) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (33) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (30) தில்லி (155) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (43) நினைவுகள் (48) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (4) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (25) பயணம் (563) பீஹார் (5) பீஹார் டைரி (5) புகைப்படங்கள் (504) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (925) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (9) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (10) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121316", "date_download": "2018-12-15T07:49:22Z", "digest": "sha1:EBBLXTRE3Y5O6FEF77DJNCRCWFBDZXEC", "length": 30731, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "10th world tamil research conference in chicago | சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு| Dinamalar", "raw_content": "\nமேகதாது அணையை பா.ஜ., எதிர்க்கும் : தமிழிசை\nமிசோரம் முதல்வராக ஜோரம்தாங்கா இன்று(டிச.,15) பதவியேற்பு\nகாஷ்மீர் என்கவுன்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 1\nசமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை: காஷ்மீர் புதிய ...\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: பஞ்சாப் தீர்மானம்\nகருணாநிதி சிலைதிறப்பு விழாவில் ரஜினி\nஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது ஆஸி., 1\nதிருச்சி : தங்கம் பறிமுதல்\nபிரதமர், அனில் அம்பானிக்கு உதவியதை நிரூபிப்போம் : ... 31\nடிச.,18 திருச்சியில் உள்ளூர் விடுமுறை\nசிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 96\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 14\nரபேல் ஒப்பந்த முறைகேட்டிற்கு ஆதாரமில்லை : சுப்ரீம் ... 207\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் 182\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nசிகாகோ: 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.\n10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம�� (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது.\nஅனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)\nஅனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் 1964ஆம் ஆண்டு புதுடில்லியில் தனிநாயக அடிகளின் முயற்சியால் நிறுவப்பட்டது. பிரான்சை சேர்ந்த பீலீயோசா, செக்கசுலோவிக்கியா சுலபில், ஆசர், இங்கிலாந்து பரோ, எமனோ, தமிழகத்தைச் சேர்ந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.\nஇது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம். \"பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.\" இதன் நோக்கம்\nஇது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்\nகோலாலம்பூரில், 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும், சென்னையில், 1968-ஆம் ஆண்டு இரண்டாம் மாநாடும், தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன.\n10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nமுன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத் துணைத் தலைவர் வி.சி.குழந்தைசாமியின் உந்துதலாலும் ஊக்கத்தினாலும் அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.\n2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் பிரான்சிசு ச. முத்து, அடுத்த மாநாட்டை, முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nமுன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன், மாநாட்ட���ன் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராக இருக்கிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் பொறுப்பேற்றுள்ளனர். புலவர் பிரான்சிசு ச. முத்து ஆய்வுக்கு குழுவின் (Academic Committee) தலைவராகவும், தமிழ் ஆய்வாளர் பி மருதநாயகம் ஆய்வுக்குழுவின் இணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.\nமைய ஆய்வுப் பொருளும் ஆராய்ச்சி தலைப்புகளும்\nஇந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருளாக, \"தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.\" அமைந்துள்ளது\nஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், \"ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்\" (ABSTRACT), \"ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையையும்\" (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:\nRelated Tags சிகாகோ 10ஆம் உலகத் தமிழ் ...\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது தமிழர்களின் தளம் இங்கு ஜாதிக்கோ, மதத்திற்கோ இடமில்லை தமிழ் மொழிதான் இங்கு பிரதானம் எனவே தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுகிறவர்கள் மட்டும் கருத்துரைக்கலாம் அப்படியல்ல நாங்கள் எல்லாவற்றையும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து வெளியேறிவிடுங்கள் நிறைகள், குறைகள் ஆயிரம் காணலாம் ஆனால் இப்போதைய சொல்லநிலையில் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழை காப்பாற்றமுடியாமல் ஹிந்திக்கு அனுமதிகொடுக்கும் நிலையில் நாம் உள்ளோம் எனவே நமக்கு தேவை தமிழனை அனைவருடைய இல்லங்களுக்கு கொண்டுசெல்வதே நோக்கமாக இருக்கவேண்டும்\nமிக சரி. ஆனால் நீங்கள் சொல்வது நடக்கறதில்லயே.....\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nதமிழ் மொழி பற்று இல்லாதவர்கள் எதற்கு தமிழ்லில் எழுத வேண்டும்.. இங்கு பலர் இந்த நிகழ்வை சாடியுள்ளார்..பார்ப்பனர் வசை படும் தளம் என்று சிலர் எழுதி உள்ளார்..தமிழுக்கு சிறந்த வளற்சியை செய்தவர்கள் வ,உ.சாமிநாத அய்யர்..பாரதியார்... இவர்களுக்கு இணையாக யார் உள்ளார்கள்... இங்கு பலர் இந்த நிகழ்வை சாடியுள்ளார்..பார்ப்பனர் வசை படும் தளம் என்று சிலர் எழுதி உள்ளார்..தமிழுக்கு சிற��்த வளற்சியை செய்தவர்கள் வ,உ.சாமிநாத அய்யர்..பாரதியார்... இவர்களுக்கு இணையாக யார் உள்ளார்கள்....வ.யூ. சாமிநாத அய்யருக்கு ஐ.ஏ.அஸ்.,அல்லது தமிழ் ஆராய்ச்சி என்று தேர்வு செய்யும் நிலை வந்த பொது அவர் தமிழை தேர்வு செய்தார்.. இவர்களை யார் தூற்றுவார்கள்....வ.யூ. சாமிநாத அய்யருக்கு ஐ.ஏ.அஸ்.,அல்லது தமிழ் ஆராய்ச்சி என்று தேர்வு செய்யும் நிலை வந்த பொது அவர் தமிழை தேர்வு செய்தார்.. இவர்களை யார் தூற்றுவார்கள்..\nஉங்கள் கருத்து சரி தான். அங்கு வர பேச்சாளர்களெல்லாம் திக கோஷ்டி. அவர்களுக்கு சாமிநாத ஐயர், பாரதியார் எல்லாம் மறந்து வெகு நாளாகி விட்டது. இப்பவெல்லாம் போலி சமூக நீதி, பெரியாரிஸ்ம், கடவுள் மறுப்பு, ஆரியர் திராவிட வேறுபாடு இதை தான் தமிழ் வளர்ச்சி என்று சொல்கிறார்கள். எங்களை பொறுத்தவரை போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே என்பது தான் நிதர்சனம் ........\nஅமெரிக்காவில் வருடா வருடம் ஜூலை 4 விடுமுறையின் போது தமிழ் மாநாடு நடைபெறும். தமிழுக்கு தொடர்பே இல்லாத திராவிட மட்டைகளை அழைத்து விருந்தும், உபசரிப்பும் நடைபெறும். கிட்டத்தட்ட ஒரு திராவிடர் கழக மாநாடு மாதிரி இருக்கும். இந்த ஊருக்கு வந்த புதிதில் அப்படிப்பட்ட ஒரு தமிழ் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். மேடையில் பேசியவர் வடமொழியை எதிர்த்து அப்படி ஒரு வீராவேசம் - பேசியது முழுவதும் தவறான தகவல்கள், இதற்கிடையில் மற்றொரு விழா அமைப்பாளரை அவருடைய பெயரை ஜெயபாலன் என்பதிலிருந்து வெற்றிபாலன் என்று மாற்றிக்கொள்ளச்சொன்னார். ஏனென்றால் ஜெய என்பது வடமொழியாம். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை - இந்த கூமுட்டைகளுக்கு பாலன் என்பதும் ஒரு வடமொழிப்பெயர் என்று தெரியவில்லை. எந்த ஒரு மொழியையோ, இனத்தையோ கண்மூடித்தனமாக எதிர்த்தால் இப்படித்தான் தப்பும் தவறுமாக உளறவேண்டி வரும். ஆனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு மறக்காமல் அஜய், விஜய் இதுபோன்ற பெயர்களை வைத்திருப்பார்கள். மூடர் கூட்டம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nysc.lk/clubfederation_t.php", "date_download": "2018-12-15T08:02:13Z", "digest": "sha1:WXBWTW553CJ5ORL3Y4RSU2YU6K7OXJ3Q", "length": 26851, "nlines": 210, "source_domain": "www.nysc.lk", "title": " இலங்கை இளைஞர் கழக சம்மேள���ம்", "raw_content": "\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனம்\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனம் தாபிக்கப்பட்ட திகதியும் இடமும்\n1983 மே மாதம் 23ஆந் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்.\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனம் உருவாவதற்கான காரணங்கள்\nஇளைய தலைமுறையினர் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தக்கதாகவும், இளைஞர்களது தேவைகளை ஆட்சியதிகாரத்திலுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்வதற்கெனவும், கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு செல்லக்கூடியவாறு, இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பொன்றின் தேவைப்பாடு காணப்பட்டதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களது கட்டளையின் பிரகாரம் தாபிக்கப்பட்ட இளைஞர் கழக நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தேசிய மட்டத்திலான இளைஞர் கழக சம்மேளனம் தாபிக்கப்பட்டது.\nஇது செம்மஞ்சள் நிற பின்னணியைக் கொண்டிருக்கும். இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடியை முன்னிலைப்படுத்தி நெற் கதிர்களையும் தீச்சுடரையும் ஏந்திய இளைஞனையும் யுவதியையும் உள்ளடக்கியவாறு இளைஞர் கழக இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை இளைஞர் சமூக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பு கட்டமைப்பு\nதேசிய இளைஞர் தினம் - 23மே மாதம் 23 ஆம் திகதி\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனம் தாபிக்கப்பட்ட தினமான மே மாதம் 23 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு 1999 மே மாதம் 23 ஆம் திகதியானது தேசிய இளைஞர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஒரு கிராம அலுவலர் பிரிவே இளைஞர் கழகத்தின் அதிகாரப் பிரதேசமாகக் கருதப்படுகின்றது. 13 - 19 வயதிற்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இளைஞர் கழகங்களில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பொதுச் சபைக் கூட்டத்தில் 09 பேரைக் கொண்ட உத்தியோகத்தர் குழாம் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் தலைவராக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் செயற்படுவார். (இளைஞர் கழகமொன்றத் தாபிப்பது தொடர்பாக அல்லது இளைஞர் கழகம் தொடர்பாக வேறு விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, புதன் கிழமைகளில் தமது பிரதேச செயலகத்திலுள்ள இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரை சந்தித்து அறிந்து கொள்ளலாம்.)\nஇளைஞர் கழக அங்கத்தவராகிய நான் ஒற்றுமை, நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு வித உறுதி��்பாட்டுக்கு அமைந்து செயலாற்றுவேன்.\nதாபிக்கப்பட்ட திகதி\t- 1979 யூன் மாதம் 03 ஆந் திகதி\nதேர்தல் தொகுதி\t- தெதிகம\nகிராம அலுவலர் பிரிவு - அல்கம\nஇளைஞர் கழகத்தின் பெயர் - நிவஹல்\nஇலங்கை இளைஞர் கழக சமூக சம்மேளனத்திற்கான அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள்\n1979 ஆம் ஆண்டு 69 ஆம் இழக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் 5(2)( இ)ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞர் கழகங்களைத் தாபித்து, அவற்றை பதிவு செய்வதின் கீழ் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமானது இளைஞர் அமைப்பாகத் தாபிக்கப்பட்டுள்ளது.\n1986.05.30 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1979ஆம் ஆண்டு 28ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 31 (9) (அ)ஆம் பந்தியின் கீழ் அங்கீகரிக்கப்பாட்ட தொண்டு நிறுவனமாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n1980 ஆம் ஆண்டு 137 ஆம் இலக்க அரச சார்பற்ற சமூக சேவைகள் அமைப்பாக 11/4/1/515/85 ஆம் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் மூலம் செய்யப்படுகின்ற செயற்பாடுகள்\nஇளைஞர் யுவதிகளது தலைமைத்துவ திறன்களை விருத்தி செய்தல்.\nவிளையாட்டுத் திறன்களை விருத்தி செய்தல்.\nகலைத் திறன்களை விருத்தி செய்தல்.\nதேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.\nசமூக நலனோம்பல் நிகழ்சிகளை முன்னெடுத்தல்.\nநாட்டிலுள்ள இளைஞர்களது பிரச்சினைகளுக்கு முன்னின்று செயற்படல்.\nஇளைஞர் கழகங்களால் இளைஞர்கள் பெறும் நன்மைகள்\nஉள்நாட்டு வெளிநாட்டு இளைஞர் பரிமாற்றல் நிகழ்ச்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல்.\nஅறிவிப்பாளர் குழாமில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம்.\nதேசிய மற்றும் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.\nதேசிய இளைஞர் விளையாட்டு விழா மூலம் தமது திறமைகளை வெளிக்கொணர சந்தர்ப்பம் ஏற்படுத்துதல்.\nஇளைஞர் விருது வழங்கல் போட்டி மூலம் கலைத்திறன்களை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nNYSCO இளைஞர் கூட்டுறவு சங்கம் ஊடாக சுயதொழிலுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nYouth Got Talent நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விசேட திறமைகளை கொண்ட இளைஞர்களுக்கு விருது வழங்குதல்.\nயாருக்கு இந்த நன்மைகள் வழங்கப்படுகின்றன\n13 - 29க்கு இடைப்ப���்ட நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கு இந்நன்மைகள் வழங்கப்படுகின்றன.\nகிராமிய மட்டத்தில் ஒழுங்கு செய்யப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கு பிரதேச செயலகத்தில் சேவையாற்றுகின்ற இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் இளைஞர் கழக பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் ஊடாக விளக்கமளிக்கப்பட்டு இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.\nமாவட்ட மட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தல்.\nதேசிய மட்டத்தில் மாவட்ட ரீதியாக இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nஇளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சபைகள் மற்றும் இளைஞர் கழக மாவட்ட சபைகள் ஊடாக அங்கத்தவர்களுக்கு உரிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.\nஇளைஞர் கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் நோக்கங்கள்\nமனித குலத்தின் அபிவிருத்திக்காக தம்மை அர்ப்பணித்த, நிறைவான ஆளுமையைக் கொண்ட, ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்ட நாட்டுப்பற்றுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.\nஇனம், மதம், மொழி, அரசியல் பேதங்களின்றி அனைத்து இளைஞர்களும் ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படத்தக்க விதத்தில் அவர்களிடையே ஒற்றுமையையும், நட்பையும், ஒத்துழைப்பு மனப்பான்மையையும் கட்டி எழுப்புதல்.\nஇளைஞர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nதேசிய அபிவிருத்திக்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார,தேவைப்பாடுகள் தொடர்பான விளக்கத்தை இளம் சமுத்தாயத்தினருக்குப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அது தொடர்பாக நேர்மறையாகச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டுதல்.\nகலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார மற்றும் ஆற்றல் விருத்திக்கும் அவற்றைப் பேணிப்பாதுகப்பதற்கும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தல்.\nநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்துதலும் தொண்டர் சேவைகளில் அவர்களை ஈடுபடுத்துதலும்.\nசனநாயக வாழ்க்கை முறைக்கு இளைஞர்களை பழக்கப்படுத்துதல்.\nஇளைஞர் யுவதிகளது ஓய்வு காலத்தை சிறந்த வகையிலும் வினைத்திறனான வகையிலும் செலவழிப்பதற்கும் அவர்களது ஆற்றல்களையும் திறமைகளையும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nஇளைஞர் யுவதிகளது ஆளுமையை விருத்தி செய்தலும் அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குதலும்.\nஇளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்ச்சிகளை வழங்குதல்.\nஇளைஞர் யுவதிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கு ஊக்குவித்தல்.\nஒரு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், உப தலைவர், உப செயலாளர் போன்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச சம்மேளனத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகளது இரகசிய வாக்கெடுப்பு மூலம் இளைஞர் கழக பிரதேச சம்மேளனம் தெரிவு செய்யப்படும். பிரதேச சம்மேளனத்தின் நிருவாக சபை 15 பேர்களைக் கொண்டிருக்கும். பிரதேச சம்மேளனத்தின் செயலாளராக பிரதேச செயலகத்தில் உள்ள இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் செயற்படுவார்.\nஇளைஞர் கழக மாவட்ட சபை\nஇலங்கையில் 25 நிருவாக மாவட்டங்கள் காணப்படுவதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிருவாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவற்காக, கொழும்பு மாவட்டம் மட்டும் இரண்டு மாவட்டங்களாகப் பெயரிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகளுக்காக 26 மாவட்டங்கள் செயற்படுகின்றன. இளைஞர் கழக மாவட்ட சம்மேளனமானது மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயற்படுவதுடன் அது பிரதிநிதித்துவ சம்மேளனமாகும். இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்திற்கு அழைப்பு விடுப்பவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தராவார். அவர் அதன் செயலாளருமாவார். மாவட்டத்தில் தாபிக்கப்பட்ட இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர்கள் அல்லது செயலாளர்கள் மற்றும் இளைஞர் கழக பிரதேச சபைகளது தலைவர்கள், பொருளாளர்கள் அல்லது அமைப்பாளர்களிலிருந்து இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை நியமிக்கப்படுகின்றது. இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் நிருவாக சபையானது 18 பேரைக் கொண்டிருக்கும்.\nஇளைஞர் கழக தேசிய சபை\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் மிகப் பெரிய அமைப்பாக தேசிய சபை காணப்படுகின்றது. இளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சபைகளில் தலைமைத்துவத்தை ஏற்று மாவட்ட மட்டம் வரை வந்த இளைய தலைவர்கள் 52 பேர் (ஒரு மாவட்டத்தில் இரண்டு பேர் வீதம்), 26 இளைஞர் கழக மாவட்ட சம்மேளனங்களின் 26செயலாளர்கள், (இவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களாவர்), தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரால் நியமிக்கப்படுகின்ற 09 பிரதிநிதிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நிருவாக செயலாளராக கௌரவ தலைவரால் நியமிக்கப்படுபவர், உள்ளிட்ட தேசிய சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 89 ஆகும். (கௌரவ தலைவருடன் சேர்த்து)\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் தற்போதைய நிருவாகக் குழு\nஇலங்கை இளைஞர் கழக சம்மேளனம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-12-15T07:14:26Z", "digest": "sha1:RWVEKDHDCDB5DIDLQJKR3NW2DN4AJ7L6", "length": 4406, "nlines": 55, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காசு | பசுமைகுடில்", "raw_content": "\nபொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.\nஉண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன.\nசெம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃ���ால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52495-petrol-and-diesel-prices-dropped-by-20-percent-due-to-the-hike.html", "date_download": "2018-12-15T07:33:19Z", "digest": "sha1:3LUGGGB2C2NZX5GYYZFOS36XQONNJGIV", "length": 9349, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு | Petrol and diesel prices dropped by 20 percent due to the hike", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபெட்ரோல், டீசல்: 20% விற்பனை சரிவு\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரண‌மாக ‌20 சதவிதம் விற்பனை சரிவடைந்திருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் க‌டந்த மார்‌ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 6‌ஆயிரத்து 847 வாகனங்க‌ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‌இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் 10முதல் 14சதவீ‌தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருவதாகவும், விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக இவற்றின் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாகவு‌ம் கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 2017 முதல் பெட்ரோல்,டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 16 ரூபாய் உயர்ந்த��ள்ள நிலையில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் குறிப்பிட்ட விகிதத்தினர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், விலை‌ உயர்வுக்கு பிறகு ‌அவர்களில் சிலர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கி‌விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்‌ளது.\nசென்னையில் தெரு நாயை அடித்துக் கொன்ற மூவர் கைது\nபல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் முடிந்தது பெட்ரோல் விலை உயர்ந்தது \nதாஜ்மஹால் டிக்கெட் விலை 5 மடங்கு திடீர் உயர்வு\nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\n உயரவுள்ள பெட்ரோல் டீசல் விலை\nவரும் 10 ஆம் தேதி நான் மறைந்துவிடுவேன் ராமர்பிள்ளை உருக்கமான கோரிக்கை\nபிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு\nசாலையில் கவிழ்ந்த டீசல் லாரி : கேன்களில் பிடித்துச்சென்ற மக்கள்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் தெரு நாயை அடித்துக் கொன்ற மூவர் கைது\nபல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?p=3807", "date_download": "2018-12-15T06:31:21Z", "digest": "sha1:3DPVJFAMSOR2I2TW3QRQTEVGM3NK2YJJ", "length": 21583, "nlines": 269, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "மழைப் பேச்சு", "raw_content": "\nஓயாமல் பகலிரவாய் உளறிடுது வானமழை\nயார் கேட்பார் என்ற கவலையற்று\nஓர் ‘சில் வண்டாய்’ இடைவிடா திரைகிறது\nஏதோ ஓர் மேசையில் இடித்தும்\nஉதிர்ந்து காய்ந்த மரம் செடியும்\nஓரிரு சொல் கேட்டே உயிர்க்கத்\nநாற்றழுகி முளை அழுகி ஜலசமாதி ஆகிடுது\nபே���ும் அதன் வார்த்தை வெள்ளம்\nஇதன் பேச்சால் அதிர்ந்த ஓட்டுக்\nகூரைகளி னூடும் துளிச் சொற்கள் ஒழுகிடுது\nபேசட்டும் ” எனவிட்டால் பிறகு எது மிஞ்சும் \nவாதம் புரிந்து அதைத் தடுத் தகற்றுதற்கோ\nவான மழைப் பேச்சின் வாய் ஓயும்….\nஎன் குரலில் என் கவிகள்\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளு��் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/12/blog-post_1819.html", "date_download": "2018-12-15T07:48:38Z", "digest": "sha1:ZZT6E25ETPMXHKBZYVUNADLBGED2EXLS", "length": 31234, "nlines": 470, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணை��ில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாக��ணத்தை ...\nகிரானில் கை எறி குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி\nகவுரவமிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி:\nஇந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் உழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா\nநிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.\nஇன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது.\nபெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா\nநிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.\nநீங்கள் எப்படி எழுத்துலகு��்கு வந்தீர்கள்\nபொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து.\nமிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது\nநான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது.\nஉங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...\n\"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்\" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை.\nஉங்களுடைய அடுத்த நாவல் பற்றி.\nமுதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்.\nலயன் எயார் விமானத்தின் பாகங்கள், மனித எலும்புக்கூட...\nமுனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர...\nமட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின்...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுவதில் என்ன தவறு: அமைச்சர...\nஇருவழிப்பாதை நெடுஞ்சாலைக்காக ஏறாவூர் நகரை அகலப்படு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2014ம் வர...\nபயங்கரவாத தடுப்பு காவல்துறை விசாரணையில் தமிழ் பிரப...\nகாரைதீவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின...\nநேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்க...\nவெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவர் இந்திய ஊடகவியலா...\nதெற்கு சூடான்: போலீஸ் நிலையத்துக்குள் 200 பொதுமக்க...\nமுன்னாள் முதல்வரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்த...\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்டுபாட்டிலுள்ள மற்றுமொர...\nஉயர்தர பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வாழ...\nகணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்...\nதமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகள...\nவேலூர், நீலகண்டராயன் பேட்டை சேரியில் சாதிவெறியர்கள...\nபாவம் விக்கி உண்மையை பேசுகிறார்\nவறுமையைத் தாண்டி மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவி\nகடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் - ச...\nகிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த ...\nகிழக்கிலும் செயலிழக்கும் கூட்டமைப்பின் பிரதேச சபைக...\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளால் செலவிடப்படாம...\nஎந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தாமல் பாதுகாக்கும் ப...\nகிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்...\nசுவீடன் சென்று மட்டக்களப்பு மண்னிற்கு பெருமை சேர்த...\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இட...\nகண்டி புற்றுநோய் வைத்தியசாலையை கட்டியெழுப்புவதற்கா...\nவாழைச்சேனை YMCA இன் ஏற்பாட்டில் உறவின் ஒளி நிகழ்வு...\nஇருதயபுரம் சமுர்த்தி வங்கிக் கட்டடம் திறந்து வைக்க...\nசிங்கள மொழி எழுத்து பரீட்சையில் மட்டக்களப்பு மாணவி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் ...\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் வேலைநிறுத...\nடில்லியில்ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளத...\nபங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறு...\nகஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக...\nமிறாவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்ப...\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை இன்றைய அரசியல் தலைவர்...\nஇரணைமடு - யாழ் குடிநீர் திட்டத்துக்கு தமிழ்க் கூட்...\nமண்டேலாவுக்கு கௌரவம்: இலங்கையில் இன்றும் நாளையும் ...\nவடமாகணத்தை பெற்ற பிள்ளையாகவும், கிழக்கு மாகாணத்தை ...\nகிரானில் கை எற�� குண்டு செயலிழப்பு\nகிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு\n5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் ம...\n1179 பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப் பட்டவர்களு...\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனு...\nபோராட்டத்துக்கு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் முன்...\nபிச்சைக்காரர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் போன்றே ...\nஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம். என்று வந்தவர்க...\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தொடர்பான சட்டவர...\nமக்கள் சேவையில் மூழ்கி தன் நலன்களையே மறந்த தியாகச்...\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தூக்கில் தொங்கி தற்...\nஇரு பிள்ளைகளின் தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக...\nதாய்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த துரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yalisai.blogspot.com/2013/03/the-children-are-watching-us-1944.html", "date_download": "2018-12-15T06:51:14Z", "digest": "sha1:GA6DFQVW36RGMJ7BIVMT2EQWVWJIN5N5", "length": 14596, "nlines": 134, "source_domain": "yalisai.blogspot.com", "title": "யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: The Children Are Watching Us (1944)", "raw_content": "\nசின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்லொழுக்கங்கள் ஆரம்ப நிலைய தொட்டுத் தொடங்குவதாகவும் இருக்க வேண்டிய அப்பருவம் சிறுவன் பிரிகோவிற்கோ வேறு மாதிரி அமைந்து விடுகின்றது.Bicycle Thieves திரைப்படத்தில் தகப்பனிற்கும் மகனிற்குமான நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் முன்னிறுத்திய விட்டோரியோ டி சிகாவின் இக்காவியம் தாயும்/தந்தையும் பிள்ளைக்கு அமைத்து தர வேண்டிய உலகம் குறித்து பேசுகிறது.அவ்வுலகம் ஆடம்பர பொருட்களாலும் பொம்மைகளாலும் அமைய வேண்டிய ஒன்று இல்லை என்பது இங்கு கவனிக்க பட வேண்டியது .....\nப்ரிகோவின் தாய் நீனா ராபர்டோ உடன் கொண்டிருக்கும் உறவு முதல் காட்சியிலேயே தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில்,அவர்கள் இருவரின் உரையாடலை அமைதியாய் பார்கிறான் ப்ரிகோ..அன்றிரவே நீனா ராபர்டோ உடன் சென்று விட,இருளாய் விடிகிறது ப்ரிகோவின் அன்றைய தினம்.காலை தொடங்கி இரவு உறங்க போகும் வரை உடன் இருந்து கவனித்து கொண்ட தாயின் இடத்தை அவன் சித்தியோ,பாட்டியோ ஈடு செய்யவில்லை.மாறாக அவர்கள் இருப்பும் அவர்கள் சார்ந்த உலகமும் அவனிற்கு அச்சம் தருபவை. சித்தியின் அலங்கார உடைகள் தயாராகும் கடையில் அவன் செலவிடும் பொழுதுகள் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.அங்குள்ள பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அவன் உலகிற்கு அப்பாற்பட்டவை..அகவுலகின் குழந்தை நிலை,குழப்பம் அடைய தொடங்கும் இடம் அது.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....\nகடும் காய்ச்சலில் அவதிபடும் ப்ரிகோவை குறித்து கேள்விபட்டு நீனா சில தினங்களில் திரும்பி வருகிறாள்.நீனாவை ஏற்க மறுக்கும் ப்ரிகோவின் தந்தை அவளை விடாது,தேம்பி அழுகும் ப்ரிகோவிற்காய் அவளை அனுமதிக்கின்றார்.சின்ன சின்ன நிகழ்வுகளின் இனிமையால் மெல்ல அவர்களின் குடும்பம் பழைய சந்தோஷத்தை அடைகின்றது.இதன் இடையே ராபர்டோ மீண்டும் நீனாவை தேடி வீடு வருகின்றான்.அவர்களுக்கு இடையே நிகழும் வாக்குவாதம் ப்ரிகோவின் முன்னே நிகழ்கின்றது.இம்முறை நீனா அவனை கடுமையாக பேசி வெளியேற செய்கிறாள்.ராபர்டோவின் வருகையையும்,நீனாவோடு அவனுடைய வாக்குவாதத்தையும் ப்ரிகோ அவன் தந்தையிடம் சொல்லுவதில்லை.அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவனை பழக்கப்படுத்தி கொள்கின்றான்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....\nப்ரிகோவின் தந்தை குறித்து எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லை. மனைவி மீதும் மகன் மீதும் பேரன்பு வைத்திருக்கும் சராசரி குடும்ப தலைவனாகவே இருக்கின்றார்.இனி குறை ஒன்றும் இல்லை என அவர்கள் குடும்பத்தோடு கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலா செல்லுகின்றனர்.தாயுடனும் தந்தையுடனும் ப்ரிகோவின் பொழுதுகள் இனிதாய் கழிகின்றது.வேலை நிமித்தம் ப்ரிகோவின் தந்தை அவர்கள் இருவரையும் அங்கு விட்டுவிட்டு கிளம்புகிறார்.மீண்டும் அங்கு வரும் ராபர்டோவை நீனா இம்முறை எதிர்க்கவில்லை மாறாக அவனுடன் நெருக்கம் கொள்கிறாள்.இதை காணும் ப்ரிகோ பைத்திய நிலைக்கு செல்கிறான்.அவ்விடம் விட்டு தந்தையை அடைய அலைந்து திரியும் ப்ரிகோவை போலீசார் மீட்டு தந்தையிடம் கொண்டு சேர்கின்றனர்.நீனா மீண்டும் ராபர்டோவுடன் சென்று விடுகிறாள்...தந்தையிடம் நீனாவை குறித்து இப்பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசிட அக்குழந்தை துணியவில்லை அவரின் பெருங்கருணை உள்ளம் தாங்கி கொள்ளாது என எண்ணி இருக்கலாம்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....\nஅதன் பின் நிகழ்வது யாவும் துயரம்...அவமானம் தாளாத தந்தையின் தற���கொலை,அநாதை விடுதி வாசம் என ப்ரிகோவின் வாழ்க்கை தடம் புரள்கிறது.சிதைக்கபட்ட அவன் அகவுலகை நெஞ்சை உருக்கும் அந்த கடைசி காட்சியின் வழியே உணரலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி கூட தேவை அற்றது என ஒதுக்கி விட முடியாது.காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.நம் பேச்சும்,செயல்பாடுகளும்,பழக்க வழக்கங்களும் எல்லா விதங்களிலும் அவர்களில் பாதிப்பை உண்டாக்குகின்றது.அவர்களை சுற்றி உலவும் மனிதர்களில் இருந்தே அவர்கள் கற்றுகொள்கின்றார்கள்.ப்ரிகோவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு இங்கு சொல்லி ஆக வேண்டியது,ஐந்து வயது சிறுவனிடம் இத்தனை அபாரமான உணர்ச்சி வெளிப்பாடா என்றிருக்கிறது.படம் பார்த்து பல மணிநேரம் ப்ரிகோவின் முகம் நினைவில வருவதை தவிர்க்க இயலாது.அவர்கள் நம்மை கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு நம்மில் எப்பொழுதும் இருந்தாலே குழந்தைகள் குழந்தைகளாக தொடர்வார்கள்...1944 இல் வெளிவந்துள்ள படம் இது..இன்றைக்குமான நிதர்சனத்தின் பதிவு என்றே சொல்ல வேண்டும்.\nஉலக சினிமா ரசிகன் said...\nநீண்ட ஹாலில் நடந்து செல்லும் இறுதிக்காட்சி கல்வெட்டாய்\nஎன் ஆழ் மனதில் உறைந்து விட்டது.\nஇப்படத்திற்கு நானும் பதிவெழுதி உள்ளேன்.\nபடம் பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டது தங்கள் பதிவு.\nஅவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள்... நாம் தான் பல நேரங்களில் தவற விடுகிறோம். நல்லதொரு பகிர்வு.\nவிஷ்ணுபுரம் சரவணன் அடிக்கடி குறிப்பிடும் வலை உங்களுடையது. இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.\nசரவணன் சொல்வதற்கும் கூடவே உணர முடிகிறது.\nமுழுவதும் வாசித்துவிடுவேன் கூடிய சீக்கிரம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nஅயர்ச்சி தரும் இப்பெருநகர வாழ்வின் போலித்தனங்களில் இருந்து விடுபட எனக்கான ஒரே தீர்வு வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/09/visa.html", "date_download": "2018-12-15T06:40:23Z", "digest": "sha1:X5GUWAFHJ3UBZD4HE2KQ2SYO7YK6JIN7", "length": 12814, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க விசா கட்டணம் உயர்வு | US Embassy revises visa rates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் ���ந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஅமெரிக்க விசா கட்டணம் உயர்வு\nஅமெரிக்க விசா கட்டணம் உயர்வு\nஅமெரிக்க விசாக் கட்டணங்கள் வரும் 14ம் தேதியிலிருந்து உயர்த்தப்படும் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.\nஇந்தக் கட்டணங்களின் அமெரிக்க டாலர்களில் மாற்றம் ஏதும் இல்லை. அமெரிக்க டாலர்களுக்கான இந்தியரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் இந்தக் கட்டண மாற்றத்தை அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.\nசென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களிலும்இந்தக் கட்டண உயர்வுகள் ஜனவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க தூதரகம்அறிவித்துள்ளது.\nபுதிய விசா கட்டண விவரம்:\nநான்-இம்மிகிரண்ட் விசா விண்ணப்பக் கட்டணம் - ரூ.2,205 (45 அமெரிக்க டாலர்கள்)\nநான்-இம்மிகிரண்ட் விசா வழங்கு கட்டணம் - ரூ.3,675 (75 அமெரிக்க டாலர்கள்)\nஇம்மிகிரண்ட் விசா விண்ணப்பக் கட்டணம் - ரூ.12,740 (260 அமெரிக்க டாலர்கள்)\nஇம்மிகிரண்ட் விசா வழங்கு கட்டணம் - ரூ.3,185 (65 அமெரிக்க டாலர்கள்)\nரிட்டர்னிங் ரெசிடண்ட்ஸ் கட்டணம் - ரூ.2,450 (50 அமெரிக்க டாலர்கள்)\nமேலும் சென்னை செய்திகள்View All\nநெருங்குகிறது பேய்ட்டி புயல்.. சென்னையில் பலத்த காற்று.. நாளை முதல் கன மழை.. ஆனால் ஆபத்தில்லை\nகருணாநிதிக்கு பிடித்த \"அண்ணா அறிவாலயம்\" போல் மேடை அமைப்பு\nகருணாநிதி சிலை திறப்பு விழா.. குவிகிறார்கள் தலைவர்கள்.. ரஜினிகாந்த்தும் வருகிறார்\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்\nதிருவுடையம்மன் கண் திறந்தார்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு\nசிறையில் சசிகலாவை சந்திக்க தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் திட்டம்\nஜெ. மரணம்.. ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர்\nசூடு பிடிக்கிறது குட்கா வழக்கு.. இன்று நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nகொந்தளிக்க போகிறது வங்க கடல்.. புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/news-about-thala58/", "date_download": "2018-12-15T06:19:08Z", "digest": "sha1:MHYS254YSNHSPEHE4GFOVKYFLWSY7AQK", "length": 7240, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல58 படத்தை பற்றி வெளியாகும் தகவல்களில் எது உண்மை? - Cinemapettai", "raw_content": "\nதல58 படத்தை பற்றி வெளியாகும் தகவல்களில் எது உண்மை\nஅஜித் தற்போது தான் தன்னுடைய 57வது படத்திற்கான படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கியுள்ளார். அதற்குள் இவருடைய அடுத்த படம் ஷங்கருடன் தான் என்று செய்தி வந்தது.\nஅதிகம் படித்தவை: அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா\nஇதனைதொடர்ந்து தீனா பட கூட்டணி முருகதாஸ், யுவன் ஷங்கர் ராஜா தான் அஜித்தின் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் அஜித் தரப்பில், அஜித்தின் 58வது படம் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அவருடைய அடுத்த பட தகவல்கள் அனைத்தும் அடுத்த வருடம் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் ��ிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+0063.php", "date_download": "2018-12-15T06:25:23Z", "digest": "sha1:KMNYRBQ62JVPTCEU6P2MTUMYBWUKZHAS", "length": 11083, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +63 / 0063 / 01163", "raw_content": "தொலைபேசி எண் +63 / 0063\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +63 / 0063\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்க��ன் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 0063.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, பிலிப்பைன்ஸ் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0063.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97764", "date_download": "2018-12-15T06:17:11Z", "digest": "sha1:6IEIQWHHZVM4AGHQFVZPTKDGWELNCIFD", "length": 24897, "nlines": 181, "source_domain": "kalkudahnation.com", "title": "தோல்விகண்ட ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தோல்விகண்ட ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல்\nதோல்விகண்ட ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல்\nஎதற்கு எடுத்தாலும் அமைச்சர் ஹக்கீமை குற்றம் சுமத்துவது வழமையாகிவிட்டது. அவர் விமர்சனங்களினால் வாட்டி வதைக்கப்படுகிறார். அவ்வாறு முன் வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் நியாயங்கள் நிறைந்திருந்தாலும், அனைத்திலும் நியாயங்கள் இருப்பதாக கூறிவிட முடியாது. அண்மையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மீது, மு.காவின் உயர்பீட கூட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பெரும்பான்மையான உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவினால், அது தோல்வியையும் சந்தித்திருந்தது. இதனை மு.காவின் செயலாளர் உட்பட சில முக��கிய உயர்பீட உறுப்பினர்கள் இணைந்தே கொண்டுவர முயற்சித்திருந்தனர்.\nஹரீசினது பேச்சின் சரி, பிழை\nகடந்த புதன் கிழமை ( 07ம் திகதி ) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் பேசியிருந்தவைகள் அனைத்தும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்ததாக, பன்மையிலேயே அமைந்திருந்தது. அவர் தனது பேச்சை ஒருமையில், தனது கருத்தாக கூறியிருந்தால், அதில் சிறிதேனும் பிழை பிடிக்க எதுவுமில்லை. அனைவரையும் சேர்த்து கூறுவதாக இருந்தால், அது அனைவரும் ஒன்று கூடி எடுத்த முடிவாக இருக்க வேண்டும். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nபிரதி அமைச்சர் இக் கலவரத்தின் பின்னால் இவ்வரசே உள்ளது என்ற சந்தேக பாணியில் உரையாற்றிவிட்டு, பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி வருமென எச்சரித்திருந்தார். இக் கலவரத்தின் பின்னால் உள்ள சக்தி என்ன என்பது ஒரு விவாதப்பொருள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்து நிலவும். அப்படியான ஒரு விடயத்தை, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாக முன் வைத்தமை தவறானது.\nஇன்று பிரதமருக்கு உச்ச விசுவாசத்தை காட்டியவண்ணம் சில முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் பிழை செய்தாலும், தனது அரசியல் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வேடிக்கை பார்ப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் நியாயப்படுத்துவார்கள். இவர்கள் தனக்கு கீழால் வெட்டுகின்றார்களா ( பிரதமருக்கு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி, இவ்வாறான முடிவு எடுத்துவிட்டார்களா என்ற அச்சம் எழ வாய்ப்புள்ளது. ) என்ற சந்தேகத்தை, பிரதி அமைச்சர் ஹரீசின் உரை பிரதமருக்கு உண்டு பண்ணியிருக்கும். இது சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தானது. ஏன் மு.காவுக்கு கூட ஆபத்தானது என்றாலும் தவறில்லை.\nஇது இவ்வாறான கோணத்தில் நோக்குகையில் குற்றம் போன்று தோன்றினாலும், பிரதி அமைச்சர் ஹரீஸ் அனைத்து உறுப்பினர்களையும் சேர்த்து கூறியமை, நிச்சயம் பிரதமரை சிந்திக்க வைத்திருக்கும். நமக்கு தெரியாமல் இவ்வாறான மு��ிவை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துவிட்டார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். இவ் அச்சம் அவரை உடனடியாக கலவரத்தை கட்டுப்படுத்த தூண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியதில், பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எந்த தனிப்பட்ட இலாபமும் இருப்பதாக தெரியவில்லை. இந் நிலையில், அனைத்து முஸ்லிமும் இவ்வாறே சிந்திப்பான் என சிந்தித்து, தனது உள்ளத்து உணர்வுகளை, அனைவரதும் உள்ளத்து உணர்வுகளாக வெளிக்காட்டியுள்ளார்.\nபிரதி அமைச்சர் ஹரீஸ் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான போக்கு கொண்டவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்களின் பின்னால் கூட, ஐக்கிய தேசிய கட்சி இருப்பது போன்ற பிரச்சாரத்தை அந் நேரத்தில் முன்னெடுத்திருந்தார். அந் நேரத்தில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தவர்களில் ஒருவர். இப்போது அனைவரும் ஓடிச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் உறவுகளை புதுப்பித்து வருகின்றனர். இவர் மீண்டும் பழைய உறவுகளை புதுப்பித்து, இவரை மொட்டு மனம் நெருங்கிவிட்டதோ தெரியவில்லை. இருந்தாலும், இவ்வாறான நேரங்களிலும் இவர் அரசியல் இலாபம் கொண்டு செயற்படுபவராக, ஏன் மனம் நோக்கவில்லை.\nமு.காவின் செயலாளர் நிஸாம் காரியப்பர், மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் விவகார வழக்கில் அகப்படும் நிலை இருப்பதாக, சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந் நிலையில், அதிலிருந்து தன்னை ஓரளவு காத்துக்கொள்ள, ஆட்சியாளர்களின் வாலைப் பிடித்து தொங்கியேயாக வேண்டும். வாலை சிறிது விசிறினாலும், ஆழமான புதை குழிக்குள் அகப்பட்டுக்கொள்வார். பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரின், இவ்வாறான ஆட்சியாளர்களை விமர்சிக்கும் செயற்பாடுகளானது, இவ்வாறானோர் மாட்டிக்கொள்ள காரணமாக அமைந்துவிடும். பிரதி அமைச்சர் ஹரீஸ் சமூக நலன் மாத்திரம் கொண்டு பேசாமல், தன் கட்சியில், தன்னை சூழவுள்ளவர்கள் நலனையும் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் அவர்களிடத்தில் இருக்கலாம். இந் நிலை தொடர்ந்தால், அவர்களின் கதை கந்தல் அல்லவா\nஇருவரும் கல்முனையை சேர்ந்தவர்கள். இருவருக்குமிடையில் சிறந்த உறவுகள் இருப்பதாகவும் இல்லை. இப்போது கல்முனையின் சிங்கமாக பிரதி அமைச்சர் ஹரீசே திகழ்கிறார். பிரதி அமைச்சர் ஹரீஸை ��ீழ்த்திஇ அவ்விடத்தை பிடிக்க, இவ்வாறானவற்றை செய்து நிஸாம் காரியப்பர் முயல்கின்றாரோ தெரியவில்லை.\nஇதில் ஹக்கீமுக்கு கனெக்சன் உள்ளதா..\nஇதில் அமைச்சர் ஹக்கீமை யாராலும் நேரடியாக குற்றம் சுமத்த முடியாது. பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போகும் கதை, நிச்சயம் முன் கூட்டியே அமைச்சர் ஹக்கீமின் காதுகளை எட்டி, அங்கீகாரம் பெற்றிருக்கும். தனக்கு தேவையான ஒரு விடயத்தை, இன்னுமொருவரை வைத்து சாதித்துக்கொள்வதும், அமைச்சர் ஹக்கீமின் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பார்வையில் சிந்திக்கும் போது, இதன் பின்னணியில் அமைச்சர் ஹக்கீம் இருக்கலாம் என்ற குற்றத்தை சுமத்த முடியும்.\nபிரதி அமைச்சர் ஹரீசின் குறித்த பேச்சு அனைவரினதும் ஆதரவை பெற்ற விடயத்தை, அமைச்சர் ஹக்கீம் அறியாமல் இருக்க மாட்டார். மு.கா அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அனைவரது ஆதரவு பெற்ற விடயத்தை கையில் ஏந்தி, இன்னும் தனது செல்வாக்கை குறைத்து கொள்ளுமளவு அமைச்சர் ஹக்கீம் அரசியல் தெரியாதவருமல்ல. பிரதி அமைச்சர் ஹரீஸை அடக்க வேண்டுமாக இருந்தால், தகுந்த நேரம் பாய்ந்தே கழுத்தை கடித்திருப்பார். அதற்கு இது பொருத்தமான நேரமல்ல. இந்த பேச்சை முன் கூட்டியே அமைச்சர் ஹக்கீம் அறிந்திருந்தால், அநேகமாக தடுத்திருக்கவே வாய்ப்பு அதிகம்.\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் போன்றோர், இக் கலவரத்தின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே உள்ளார் என்ற வகையில் மக்களிடையே பிரச்சாரம் செய்பவர் ( இதற்கு சில அரசியல் இலாபம் கொண்ட காரணங்கள் உள்ளன ). பிரதமரின் ஒலுவில் வருகையை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார். இது முற்றிலும் பிரதி அமைச்சர் ஹரீஸின் கொள்கைக்கு எதிரான செயற்பாடு. இவர்கள் இருவரும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு, வெவ்வேறு கொள்கையில் இருப்பது, மு.கா கட்சிக்கு நல்லதல்ல. இதற்கு, இவ்வாறானதொரு கூட்டத்தில் பகிரங்கமாக கலந்துரையாடுவதன் மூலம், ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். இந்த சிந்தனையில் நோக்கும் போது, பிரதி அமைச்சர் ஹரீஸ் மீதான ஒழுக்காற்று முயற்சி பிழையானதல்ல எனலாம்.\nபிரதி அமைச்சர் ஹரீஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதே தவிர நிறைவேறவில்லை. அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சிந்தித்திருந்தால், இன்றுள்ள அவருக்கு சார்பான உயர்பீட பலத்தை பயன்படுத்தி சாதித்திருக்க முடியும். அது அமைச்சர் ஹக்கீமுக்கு பெரிய விடயமல்ல. இதன் பின்னால் அமைச்சர் ஹக்கீம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதோடு, அது பிழையான செயற்பாடுமல்ல.\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nPrevious articleடெங்கற்ற சூழலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க விசேட செயல்திட்டம்.\nNext articleஹக்கீமை விமர்சிப்பதனை தொழிலாக செய்கின்றவர்களே ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை புராணம் பாடுகின்றார்கள்.\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக தலைமைக்காரியலாயம் திறந்து வைப்பு: அதிதி கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர்...\nஆபாசப்படம் பார்க்கும் வழக்கமுள்ளவர்களுக்கு எச்சரிக்கை\nதிஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் ஜிப்ரி ஹனீபா வபாத்\nகண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக் திடீர் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதி\nஇரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய சுரேஸ் குழு\nமக்கள் பிரதிநிதிகளின் தகுதியும் – இலட்சணமும்\nமட்டக்களப்பில் சர்வதேச முதியோர் தின விழா\nபெண் சாதிக்கப் பிறந்தவள் என்பதை வன்னித்தேர்தல் களத்தில் நிரூபித்துக் காட்டுவேன்- தேசிய காங்கிரஸ் மகளிர்...\nஎங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sabaritamil.blogspot.com/2009/01/", "date_download": "2018-12-15T06:57:45Z", "digest": "sha1:LUUED4JF3OIFY5ODZNSYGRO2VGWCL4MX", "length": 45920, "nlines": 319, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: 2009/01 - 2009/02", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\n[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும்; முந்தைய இடுகைகள்\nஇந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்\nஇந்தியாவி���் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2]\nநாட்டின் இப்போதைய சூழல் (09/2009 வரை) எப்படி இருக்கும் என்று பார்த்தோம்.\nவரும் பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் இந்தியாவில் அரசியல் குழப்ப நிலை ஏற்படும்.\nஉலக பொருளாதார குழப்ப சுமை இறுதியாக பட்ஜெட் வடிவில் ஏழை மக்களுக்கு வந்து சேரும்.\nமத தலைவர்களுக்கும், மத ஒற்றுமைக்கும் அச்சுருத்தல் ஏற்படும்.\nஆனால் அதிர்ஷ்ட வசமாக இத்தகைய நிலை தற்காலிகமானது தான்.\nமாறுதலுக்கான காலகட்டங்கள் (09/2009 முதல் 09/2015 வரை)\nசெப்டம்பரில் சூரிய திசை ஆரம்பிக்க போவதால் இது முதல் கடினமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். 2010 அண்டு முதல் கடுமையான ஆட்சியாளர் ஒருவர் ஆட்சிக்கு வருவார்.\nஆனால் சுக்கிர திசை முடிய போவதால், கடந்த காலங்களில் இருந்த அளவிற்கு பொருளாதர வசதிகளும், கட்டுபாடற்ற சுதந்திரமும் இருக்காது. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள கட்டுபாடற்ற சுதந்திரத்தின் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோமே எனவே இதுவும் நல்லது தான்.\nகவனிக்க பட வேண்டிய தருணம்: சூரிய திசை ராகு புத்தி (10/2010 முதல் 09/2011 வரை)\nஒவ்வொரு ராகு திசை நடந்த போதும் இந்தியா சகிக்க முடியாத பல்வேறு கொடுமைகளுக்கும் போர்களுக்கும் உட்படுத்த பட்டதை எப்போதும் பார்த்து உள்ளோம். இக்காலகட்டத்திலும் இந்தியா மீது ஒரு நாடு படையெடுக்கும். ஆனால் எப்போதும் போல இறுதி வெற்றி இந்தியாவிற்கு தான் :-)).\nஇந்தியாவின் கடந்த கால வெற்றி பாதைகள்\nசனி திசை 08/1965 வரை\n1950 அனைத்து மக்களுக்குமான சம உரிமை குடியரசு: புதன் புத்தி\n1956ல் மொழி வாரி மாகாணங்கள்: சுக்ர புத்தி\n1964வரை நேருவின் சோஷலிஸ பொருளதார நிர்வாகம்\nபுதன் திசை: திருமதி. இந்திரா காந்தி\nபசுமை புரட்சி- உணவு உற்பத்தியில் தன்னிறைவு: (1965 புதன் புத்தி)\nபங்களாதேஷ் போர் வெற்றி: (16 December 1971 சூரிய புத்தி)\n20 ஆண்டு கால ரஷ்ய கூட்டணி உடன்படிக்கை: (1974 செவ்வாய் புத்தி),\nஇந்தியாவின் முதல் அணு குண்டு தயாரிப்பு 1974\nசுக்ர திசை (குரு புத்தி, சனி புத்தி)\nதகவல் தொழில் நுட்ப பலம்,\nஅணுகுண்டு சோதணை வெற்றி May 11, 13, 1998\nகார்கில் போர் வெற்றி June 1999\nஉள் நாட்டு கட்டமைப்பு தங்க நாற்கர திட்டம்\nசோதிட விதி: ஒரு ஜாதகருக்கு திரேகோனாதிபத��கள்(1,5,9) தங்களது திசையில் நல்ல பலன்கள் தருவார்கள் என்பது மிக சரியாக பொருந்துகிறது அல்லவா (இந்தியாவிற்கு சுக்ரன் -1, புதன் -5, சனி-9 அதிபதிகள்)\n09/2015 முதல் 04/2022 வரை சந்திர திசை நடைபெறும் போது பொற்காலமாக திகழும். இது வரை நடைபெற்ற வளர்ச்சிகளை மிஞ்சும் வகையில் இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவிற்கு அருமையான காலம் துவங்கும். இந்தியா எல்லா துறைகளிலும் வேகமான வளர்ச்சி பெறும். 2020லிருந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும்.\nஇத்தொடர் இடுகைகள் உங்களுக்கு கிரகங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் நிலமையை கூட எவ்வாறு எடுத்துரைக்கும் என விளக்கி இருக்கும் என நம்புகிறேன். சோதிடம் பற்றி மேலும் பல விளக்கங்களுக்கு SP.VR. SUBBIAH போன்ற சோதிட அறிஞர்களின் பதிவுகளை படிப்பதும், அணுகுவதும் நலம்.\nLabels: இந்திய வரலாறு, சோதிடம்\nகடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா \nநண்பர் இளவரசி ”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற கீதையின் முக்கிய பகுதிக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இதே கேள்வியை பலரும் கேட்டு கொண்டுள்ளனர். இப்பதிலை இவ்வனைவருக்கும் தரக்கூடிய வாய்ப்பாக கருதுகிறேன்.\n“ஒருவன் புலுக்கமாக இருக்கிறது என்று விசிறி வீசிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் விசிறி வீசுவது என்பது கடமை காற்று வருவது அதனுடைய பலன்,ஆகவே பலனை எதிர்பார்த்துதான் ஒருவன் தன் கடமையை செய்கிறான்”\n”கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்ற பதம் பலரால் தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. பகவான் கடமை என்பதை இது போன்ற சிறு விடயங்களுக்கு சொல்லவில்லை. இங்கு கடமை என்பதை (essential actions) தான் குறிப்பிடுகிறார், சிலர் நினைப்பது போல் வேலையை(basic tasks) அல்ல. அதேபோல பலன் என்பது தன் சொந்த ஆதாயங்களை, புலன் நிகர்ச்சியை(self interest) தான் குறிப்பிடுகிறார்; விளைவு(result) என்பதை குறிக்கவில்லை.\nஒருவன் தன் அடிப்படை கடமையை செய்வதற்கு கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது என்று குறிப்பிடுகிறார். ஒரு சிறு உதாரணமாக சிறு குழந்தைகளை பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் என்பதும் கடமை அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது அல்லவா\nஇரண்டாவது பலனை எதிர்பார்க்காதே என்ற சொல்லாடலுக்கு பலன் கிடைக்காது என்றோ, செய்வத��்கு முன் முறைபடுத்தாதே (plan) என்றோ பொருள் அல்ல. இந்த செயலை செய்வதனால் எனக்கு இந்த பலன் தான் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தவறானது என்று குறிப்பிடுகிறார்.\nதிருமணம் என்பதை உடலின்பத்திற்காக என்ற நோக்கத்திற்காக மட்டும் ஒருவன்/ஒருத்தி அக்கடமையை செய்தால் அவன் மிகுந்த ஏமாற்றம் அடைவான்/ள் என்பது சந்தேகமில்லை. எதிர்பாராத பல பக்க விளைவுகளையும் (குடும்பம், குழந்தைகள்) சந்திக்க வேண்டியிருக்கும் (இது நகைச்சுவைக்காக :-)) )\nஅதே போல தான் பலருக்கும் பல உதவிகள் செய்திருந்தாலும் ஒருவரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று கவலை படுபவர்களை அதிகம் பார்த்திருப்போம். பிறருக்கு உதவி செய்வதில் கூட பலனை எதிர்பாராதீர்கள் என்று பகவான் கற்பிக்கிறார். பாரதியார், வ.உ.சி., சிவா, பகத்சிங், நேதாஜி போன்றோர்களை நினைத்து பாருங்கள்: இவர்களே உதாரண புருஷர்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் வரை தங்களுக்கு ஏதேனும் சுய பலனை (ஆதாயங்களை) எதிர்பார்த்திருப்பார்களா \nஒருவன் அடிமையாக இருப்பதற்கு மறுப்பது என்பது கூட ஒரு கடமை தான் (தனக்கு தானே செய்து கொள்வது). எனவே தான் தன் சொந்த புலன் ஆதாயங்களை கருதாது மேற்கூறிய தலைவர்கள் பாடுபட்டனர்.\nTechnorati Tags: இந்திய வரலாறு,கீதை,மனோ தத்துவம்\nLabels: இந்திய வரலாறு, கீதை, மனோ தத்துவம்\nஇந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதிட ஆதாரங்கள்-2\n[குறிப்பு: இவ்விடுகை ஒரு தொடர்பதிவு ஆகும், முதல் இடுகைக்கு இங்கு செல்லவும்]\nகுரு பெயர்ச்சி என்பது என்ன\nவிஞ்ஞான ரீதியாக குரு (Jupiter) கிரகம் 6.12.08 அன்று பகல் 11.15 மணிக்கு, பூமிக்கு 270 டிகிரியிலுருந்து 271 டிகிரிக்கு மாறியது. தமிழில் பூமியின் 230 முதல் 270 பாகைக்கு வில்-தனுசு என்றும், 270 முதல் 300 பாகைக்கு சுறா-மகரம் என்றும் பெயர். சோதிடத்தில் இதையே சோதிடத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்தார் என்று கூறுவர்.\nகுரு பெயர்ச்சியின் விளைவுகள் எப்படி இருக்கும்\nகுரு பெயர்ச்சியின் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான பலன்கள் பூமிக்கு கிடைத்து விடும் என்பது சோதிட விதியானதால் நாம் 6.11.2008 நாளிலிருந்து கிடைக்கும் பலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். சமீபத்திய குரு பெயர்ச்சி உலகிற்கு மிக முக்கியமான கிரகமான குரு சாதகமாக இல்லாத சூழ்நிலையை இப்போது உலகிற்கு ஏற்பட்டுள��ள மிகப்பெரிய நெருக்கடிகள் தெளிவாக காட்டுகிறது.\nஉலக பொருளாதார நெருக்கடியின் உச்ச நிலை (ஆயில் விலை, ஆட்டோ நிறுவனங்கள் சரிவு-நவம்பர் 2008)\nகாசா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் (டிசம்பர் 2008)\nஇலங்கையில் தீவிரமடைந்துள்ள போர் (நவம்பர் 2008)\nபாகிஸ்தான் பயஙகரவாதிகளினால் மத சம நிலைக்கு எற்பட்டுள்ள அச்சுருத்தல் (நவம்பர் 2008)\nசத்யம் நிறுவனத்தால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு (ஜனவரி 2009)\nகுரு உலகிற்கு எவ்வெவற்றை அளிக்கிறார்\nஇப்போது குரு நீச நிலையில் உள்ளார். நீச நிலை என்பது பலம் குறைந்துள்ளதையும், எதிர் மறையான பலன்களையும் குறிக்கிறது. எனவே உலகில் கீழ்கண்ட விடயங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\n”தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை, நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், மத தலைவர்கள், சான்றோர், புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல்.”\nஇந்தியா பிறந்த ஜாதகத்தின் படியும் இப்போது சாதகமான நிலையில்லை. சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 முதல் 08/2009 வரை, ஏழரையாண்டு சனி வேறு 09/2009 வரை நடக்கிறது.\nஏழரை சனி -3: 07/2002 முதல் 09/2009 முடிய\nJuly 11, 2006 மும்பை குண்டு வெடிப்பு\n2007ல் 6 பயங்கரவாத தாக்குதல்கள்\n2008ல் 10 பயங்கரவாத தாக்குதல்கள்\nஇவ்வருடத்தில் பின்வருபவை ஏற்பட வாய்ப்பு உள்ளதை எடுத்து காட்டுகிறது.\nநாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையும் குழப்பங்களும் ஏற்படும். வரும் தேர்தலில் மக்கள் கட்சி பாகுபாடின்றி தூய தலைவர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.\nநாட்டின் நிதி நிலைமை- நிதி நிறுவனங்கள், நிதி சந்தைகள் பாதிக்கப்படும். மக்கள் தக்களது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய கடன்களை அறவே தவிர்க்க வேண்டும்.\nபட்ஜெட் மக்களை வாட்டி வதைக்கும்- ஏழை மக்கள் மேலும் கடும் வரிச்சுமையினால் பாதிக்கப்படுவர். மக்கள் ஆதிக்க மனநிலையை விட்டு பொருளாதார சம நிலைக்கு பாடுபட வேண்டும்.\nமததலைவர்கள் உயிருக்கும் மத நிறுவனங்களுக்கும் ஊறு ஏற்படும். மத நல்லினக்கம் பாதிக்கப்படும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிளவு படுத்துபவர்களை ஒதுக்கி தள்ள வேண்டும்.\nஆனால் இத்தகைய நிலை தற்காலிகமானது தான். 29.08.2009 முதல் கட��னமான காலம் அகன்று படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.\n[அடுத்த பாகத்தில்: இந்தியாவின் வளமையான எதிர்காலம்]\nLabels: இந்திய வரலாறு, சோதிடம்\nஇந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்\nசோதிடத்தை பற்றி அன்மைய காலங்களில் பெரும் விவாதக்கள் நடந்து கொண்டுள்ளது நாம் எல்லோரும் அறிந்ததே. இவ்விவாதங்களில் ஒரு நண்பர் சோதிடத்தின் பயன் என்ன என்பதை அறிவியல் பூர்ணமாக நடைமுறையில் உணர்த்த முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இக்கேள்வியிலும் நியாயம் உள்ளது. சோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டுள்ள ஒருவன் என்பதால் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விளக்க முயல்கிறேன்.\nசோதிடம் என்பது உங்களது வாழ்க்கையின் அத்தனை வருங்கால நிகழ்ச்சிகளையும் படம் பார்ப்பது போன்று காட்டாது. இது ஒரு கை விளக்கின் உதவியின் வழியே தொலைதூர பாதையை பார்ப்பது போன்றது தான். இது கண் பார்வை அற்றவருக்கு கைத்தடி கொடுக்கும் பலனை கண்டிப்பாக கொடுக்கிறது.\nசோதிடம் பார்ப்பது பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமென நினைக்கிறேன். வளர்ப்பதற்கு ஆடு வாங்கலாமா கோழி வாங்கலாமா என்பதை பார்ப்பவர்களை கூட அறிந்திருக்கிறேன். மனிதர்கள் இயல்பாகவே எதிர்காலத்தின் இயல்புகளை அறிய இயலாதவர்களாக உள்ளனர். வருங்காலத்தை கணிக்க இயலாத சாதரண மானுடர்களுக்கு ஆறுதல் தந்து மனத்துயர் துடைக்கும் கருவியாக தான் சோதிடம் உள்ளது.\nசோதிடம் என்பது வானியலையும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. ஒரு செயலை அறிவியல் பூர்ணமாக நிரூபிக்க அக்கணிதத்தை யார் செய்தாலும், எந்த சூழ்நிலையில் செய்தாலும் ஒரே பலன்களை தான் தர வேண்டும் என்பது அடிப்படை விதி. கீழ்கண்ட கணிதங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செய்து பாருங்கள். இதில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள், கால நேரங்கள், தசாபுத்திகள் துல்லியமானதாக இருக்கும். (It's consistent) இவற்றிலிருந்து சோதிடத்தின் பலனை நடைமுறையில் நாம் உணரலாம்.\nபிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்: 29.08.1965 வரை\nஇப்போது சுக்கிர திசையில் கேது புத்தி: 06/2008 - 08/2009\nசுதந்தரமடைந்த போது நிலை என்ன\nஇதில் லக்னத்தில் (Asc) ராகு(Ra) இருப்பதையும், 6ல் குரு(Ju) இருப்பதையும், 7ல் கேது(Ke) இருப்பதையும் குறித்து கொள்ளுங்கள். இந்தியா சுதந்திரமடைந்த போது முழு பிரசவமாக இல்லாமல், பல கூறுகளாகவும் (இந்தியா, பாகிஸ்தான் (,பங்களாதேஷ்), இலங்கை, நேபாளம், பூடான், பர்மா) அவற்றிற்கிடையே பிரச்சிணைகளையும் பிரித்தாணியர் விட்டு சென்றதையும், நாட்டின் பஞ்ச நிலையையும் தெளிவாக காட்டுகின்றன.\nராகு கிரகமும், சனி கிரகமும் நம் நாட்டின் சூழ்நிலைகளை எந்த அளவிற்கு எடுத்து காட்டியுள்ளன என்று பார்ப்போம்.\nஏழரை சனி -1: 1947 முதல் 09/1950 வரை\nஇந்தியா பிறக்கும் போதே அதற்கு ஏழரை சனி பிடித்திருந்தது கூர்ந்து நோக்க தக்கது.\nபிரித்தாணியரின் இன, மத பிரித்தாளும் சதியால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தானுடன் காஷ்மீர் போரையும் தந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் பாகிஸ்தான் வசம் போனது.\nசனி திசை ராகு புத்தி: 04/1960 முதல் 02/1963 வரை\n1962 சீன யுத்தம் தோல்வி\nஅஷ்டம சனி -1: 01/1964 முதல் 12/1966 முடிய\nMay 27, 1964 பிரதமர் நேரு இறப்பு\n1965 இரண்டாவது காஷ்மீர் போர் இந்தியாவிற்கு பிரயோசனமின்றியும் எவ்வித முடிவுமின்றியும் முடிந்தது.\nஏழரை சனி -2: 06/1973 முதல் 06/1980 முடிய\nபுதன் திசை ராகு புத்தி: 02/1975 முதல் 09/1977 வரை: 1975-1977 எமர்ஜென்சி\n1977 ஜனதா பார்ட்டி அரசு, இந்திரா கைது, அரசியல் நிரந்திரமின்மை, அரசு கவிழ்வு\nகேது திசை சனி புத்தி: 07/1987 முதல் 09/1988 வரை\n10/1987-1990: இலங்கை யுத்த தோல்வி\nஅஷ்டம சனி -2: 03/1993 முதல் 02/1996 முடிய\n1995ல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் Mr.Beant Singh பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.\nசுக்ர திசை ராகு புத்தி: 10/1996 to 10/1999\nFebruary 14, 1998 கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு (தென்னிந்தியாவில் பயங்கரவாதம் ஆரம்பம்)\nJune 1999 கார்கில் போர்: இந்திய பகுதிகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு\n[அடுத்த பாகம்: இந்தியாவும், நிகழ்கால சூழ்நிலைகளும்]\nLabels: இந்திய வரலாறு, சோதிடம், வரலாறு\nஎன் பெயர் சபரிநாதன். நான் ஒரு கணிப்பொறி வல்லுனர்.\nஇயல்பாகவே தமிழர்களுக்கு இருக்கும் கலாசார பெருமையின் பால், இப்பதிவு எழுத நேர்ந்தது. நம்முடைய தொன்மையான நாகரீகம் பல அறிவியல் மற்றும் நுண்கலைகளை பெற்று இருந்தது.\nசித்த மருத்துவம் (Indian medicine)\nஇவை பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இக்காலத்திற்கு ஏற்றவாறு புது கருத்துக்கள்/மாற்றங்கள் செய்ய பட வேண்டியவை என்பவற்றில் மாற்று கருத்து இல்லை.\nஆனால் இன்று இவற்றில் பெரும்பான்மை பலவித காரணங்களால் அழியக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றின் சிறப்புக்களை எனக்கு தெரிந���த வகையில் எடுத்துரைப்பதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.\nஇப்பதிவு குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் எழுதுங்கள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா \nஇந்தியாவின் ஜாதகமும், நிகழ்கால சூழ்நிலைகளும்: சோதி...\nஇந்தியாவின் ஜாதகமும், வரலாறும்: சோதிட ஆதாரங்கள்\nஅணு மின் நிலையம் (1)\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி- [சிறுகதை] மதுபால் - விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால் விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை தமிழாக்கம...\n *என்ற தலைப்பில் இந்தப்பதிவை எழுதி ஆறாண்டுகள் நிறையவிருக்கும் தருணம் இது. கேள்விகள் அப்படியே தானிருக்...\nAstrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே - *Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே - *Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே* ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். துவக்கத்தில் சனி மகா திசையில் இருப்ப...\nதுணைவியின் இறுதிப் பயணம் - அமர கீதங்கள் துணைவியின் இறுதிப் பயணம் சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை \nசொல்லின் சக்தி - நாம் பயன்படுத்தும் சொல் நம்மை உயரத்தவும் தாழ்த்தவும் செய்யும். ஆம். வார்த்தைக்கு சக்தி உண்டு. தமிழ் மொழியோ வேறு மொழியோ ஒரு வார்த்தை நாகரீகம் என்ற பெயரில் ...\nஇரைச்சல் - ஆட்டத்தில் எந்த ஆட்டம் அலாதியானது பார்க்க நேரமுமில்லை விருப்பப்படவுமில்லை ஆடுவார்கள் ஆடுவார்கள் ஓயாத இயக்கத்தில் சூட்சுமக்கார சுத்தியல்கள் பார்க்க நேரமுமில்லை விருப்பப்படவுமில்லை ஆடுவார்கள் ஆடுவார்கள் ஓயாத இயக்கத்தில் சூட்சுமக்கார சுத்தியல்கள்\nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ - முன்பெல்லாம்புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதுமட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது. முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத்...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rojaraman.blogspot.com/2011/07/blog-post_22.html", "date_download": "2018-12-15T06:19:17Z", "digest": "sha1:RFXW4UJSIDHAV64Z6SAV3YIWKA4OMX6G", "length": 2267, "nlines": 43, "source_domain": "rojaraman.blogspot.com", "title": "நிலாச்சாரல்: என் நிலவை பிரிந்த நாட்கள்!!!", "raw_content": "\nஎன் நிலவை பிரிந்த நாட்கள்\nஉன்னை காணாத இந்த இரவு .....\nஉன்னை பார்க்காத இந்த இரவுகள் ......\nஉன்னை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் இந்த விழிகள் \nமேக கூட்டத்தில் என் விழிகள் நடனமாடிக்கொண்டு \nஇந்த நடனத்திற்கு ஓய்வு ...............\nஎன்னை பற்றிய உன் ஆய்வாகத்தான் இருக்கும்\nஉன்னை காண துடிக்கும் இந்த விழிகள் \nஉன்னை காணும் நொடிப்பொழுதை அடையும் வரை \nஇதுவரை செலவழிக்கும் இனிமையான சித்ரவதைகளெல்லாம் உனக்கே சமர்ப்பணம் \nகுழந்தையாய் நீ சிணுங்கும் போதெல்லாம் சொல்ல நினைக்...\nஎன் நிலவை பிரிந்த நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187559/news/187559.html", "date_download": "2018-12-15T07:38:25Z", "digest": "sha1:GKAOF4MLPOAUPLCSJOLSJB5QDBYT3KU5", "length": 3702, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சற்றுமுன் அபிராமி சிறையில் செய்வதை பாருங்க!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசற்றுமுன் அபிராமி சிறையில் செய்வதை பாருங்க\nசற்றுமுன் அபிராமி சிறையில் செய்வதை பாருங்க\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52635-frustrated-by-delay-in-justice-man-sets-new-bike-ablaze.html", "date_download": "2018-12-15T07:27:42Z", "digest": "sha1:PRAHRYLEZEHLU676O7F5WJHUVSMPMTRC", "length": 8603, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்! | Frustrated by delay in justice, man sets new bike ablaze", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nவிரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்\nநீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்\nமகாராஷ்டிராவின் சவான்வாடியைச் சேர்ந்தவர் அன்வர் ராஜ் குரு. அவர் தனக்கு பிடித்த பைக் ஒன்றை 2009ம் ஆண்டு வாங்கியுள்ளார். வாகன எண்ணை பதிவு செய்ததற்காக அவர் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ஆவணங்கள் போலி எனக்கூறி அவர் மீதும், அவரது ஏஜெண்ட் மீதும் புகார் கொடுக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருவரும் இந்த ஆண்���ு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதன்பின்னர் ரூ.22 ஆயிரம் சாலை வரி செலுத்தி தனது பைக்கை ஷோ ரூமில் இருந்து வெளியே எடுத்த அன்வர், ஆட்டோ மூலம் நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றார். பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றிய அவர் போக்குவரத்து நிறைந்த சாலையில் தீயிட்டு எரித்தார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பைக்கை எரித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கை எரித்தது அன்வர் என தெரியவர அவர் கைது செய்யப்பட்டார்.\nபைக் விவகாரத்தில் போலீசார் தன்னை அலைக்கழித்ததாகவும், அதனாலே பைக்கை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் அன்வர் தெரிவித்துள்ளார்\nகரையை கடந்தது ‘டிட்லி’ புயல்.. 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று\nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\nகலைஞர் கருணாநிதி வேடமிட்டு வந்த ஆந்திர எம்பி\nஉண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகரையை கடந்தது ‘டிட்லி’ புயல்.. 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று\nதனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/today-rasipalan-3072018.html", "date_download": "2018-12-15T06:28:37Z", "digest": "sha1:NDSVU7WGRRT375TRZ6UCXQWBSJQDMRGM", "length": 18004, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 30.7.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம்.\nஉறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம�� இன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம் இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம் இன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்க��். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3\nமகரம் இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம் இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீனம் இன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-12-15T07:26:13Z", "digest": "sha1:UIRYXHVYV3SWO5HAJH3MZFL6JTBMZLK5", "length": 19021, "nlines": 117, "source_domain": "www.tamildoctor.com", "title": "கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\nகணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை\nகுடும்ப உறவில் இருக்கும் சிக்கலே அதிலிருக்கும் பொறுப்புகள் தான். கணவன்,மனைவி என இருவேறு துருவங்களுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் ஒருபுற��் இவர்களின் காதல் சாட்சியாய் பிறந்த குழந்தை ஒரு புறம் என வாழ்க்கையே பெரும் போராட்டமாக மாறியிருக்கும்.\nபெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் காதல் வாழ்க்கை,வீடு,அலுவலகம்,குழந்தை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்வது என்பது சற்று சிரமமான விஷயம் தான்.ஏதேனும் ஒரு இடத்தில் மனதில் ஏற்படும் சின்ன சின்ன சங்கடங்களால் வாழ்க்கையையே வெறுக்கும் சூழல் கூட ஏற்பட்டிருக்கும்.\nவெறுக்கும் அளவிற்கு வாழ்க்கை ஒன்றும் பெரிய சூன்யம் நிறைந்தது அல்ல. அதனை சரியாக யாரும் அணுகுவது கிடையாது. இன்னொரு விஷயம் அதனை சரியாக கையாளத் தெரியவில்லை என்று கூட சொல்லலாம். உங்கள் வாழ்க்கையை ரசிக்கவும், உங்களுக்கான கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திடவும் சில யோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nவெளிப்பாடு : நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களின் வெளித்தோற்றம் தான் பிறரிடம் உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டு வந்து கொடுக்கும்.\nநான் தாயாகிவிட்டேன் இனி என்னை அலங்கரித்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்து ஏனோதானோ என்று இருப்பது தவறான ஒன்று. எப்போதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை சொல்வது உடைகள் மட்டுமல்ல உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் கூட.\nஅன்பான வார்த்தைகள் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். வெளியில் எல்லாரிடமும் நன்றாக பேசிவிட்டு,பழகிவிட்டு வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வில்லன் ரோல் எடுப்பது என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.\nபகிர்தல் : குடும்பத்தில் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய குணம் இது. இந்த வேலையெல்லாம் அவர்களுடைய பொறுப்பு அவர்கள் தான் செய்ய வேண்டும் நான் அதனை தொடக்கூட மாட்டேன் என்று விலகியிருக்கத் தேவையில்லை.\nவீட்டில் இருக்கிற சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் ஒருவர் மட்டுமே பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றில்லை. அதே போல பகிர்தல் என்றவுடன் வீட்டு வேலை மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். வார்த்தைகளை பகிர்வது மிகவும் அவசியமான ஒன்று. உங்களுடைய எண்ணங்களையும், சந்தோசங்களையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், இது உங்களின் எண்ணக் குமுறல்களுக்கு எல்லாம் அது நல்ல வடிகாலாக அமைந்திடும்.\nகுழந்தை : திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டும் என்று ஏங்கி மகிழ்ச்சியில் திளைத்து குழந்தையை பெற்றுக் கொள்வீர்கள். குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் பொறுப்புகள் அதிகரித்ததும் இந்த வாழ்க்கையே வெறுக்கும் சூழல் ஏற்படும். குழந்தை விஷயத்தில் சிக்கல் வருவதற்கான முதல் காரணம் குழந்தையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று ஒருவர் மீதே எல்லா பொறுப்புகளையும் திணிப்பதால் தான்.\nகாதல் வாழ்க்கையில் உங்களுடைய பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது. குழந்தை எப்போதும் நீங்கள் நினைப்பது போலவே அல்லது சொல்வது எல்லாமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.\nகுழந்தைகளின் உலகம் : குழந்தைகளின் உலகத்தை நீங்கள் அணுகும் விதம் வித்யாசமாகத்தான் இருக்கும். அந்தந்த பருவத்தில் அவர்கள் செய்ய வேண்டியதை எல்லாம் கண்டிப்பாக செய்திட வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம்.\nஅதே நேரத்தில் என் குழந்தை எல்லாவற்றிலும் டாப்பில் தான் இருக்கவேண்டும். எதிலும் எங்கும் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்துங்கள். வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் தான் அவர்களின் தோல்விக்கு வழி வகுத்திடும். தோல்வியைத் தாங்கும் மன வலிமையையும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள்.\nஅதற்கான வாய்ப்புகளை கொடுங்கள். ஒரு தோல்வி வந்தாலே இனி அவர்கள் எழவே முடியாது என்ற ரீதியில் அவர்களை வதைக்காதீர்கள். தன்னம்பிக்கை கொடுங்கள்.\nஅன்பு : பிரதிபலன் எதிர்பாராத அன்பு கிடைக்கும் ஓரிடம் நம்முடைய குடும்பமாக இருக்க வேண்டும். காதலிக்கும் போதும் நன்றாக இருந்தது அதே திருமணத்திற்குப் பிறகு கசப்பாக மாறுவதற்கு காரணமும் இந்த அன்பு தான். திருமணம் முடிந்து விட்டது இன்னும் என்ன காதல் குழந்தை பிறந்தாகிவிட்டது இன்னும் என்ன காதல் குழந்தை பிறந்தாகிவிட்டது இன்னும் என்ன காதல் என்று சொல்லி சொல்லியே இந்த வாழ்க்கையை ரசிக்காமல் இன்னும் கடினமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.\nகாதல் என்றவுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது. ஐ லவ் யூ என்று குறுஞ்செய்தி அனுப்புவது தான் என்று நினைக்காதீர்கள். உங்கள் செயல்களில், நீங்கள் காட்டும் அக்கறையுல் உங்களுடைய அன்பு வெளிப்பட வேண்டும். வாய் வார்த்தைகளில் உங்கள் காதலை சொல்வதை விட அதனை செயல்களில் காட்டினால் நல்ல பலன் உண்டு.\nஅமைதி : இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுத்திடும். பிரச்சனைகள் தானாக வருவது ஒரு வகை என்றால் நாமே பேசி வளர்த்துக் கொள்வது இன்னொரு வகை. இந்த பேசியதால் வரும் பிரச்சனையை ஒப்புக்கொள்வதில் யாருக்கும் மனம் இருப்பதில்லை. படிப்படியாக அது உங்களுடைய ஈகோ பிரச்சனையாக மாறிடுகிறது. இதனைத் தவிர்க்க, சில விஷயங்களை பெரிதுப் படுத்தாமல் இருப்பது நன்று. அது உங்கள் உடலுக்கும் மிகவும் நல்லதாக அமைந்திடும்.\nவிவாதங்கள் : குடும்பத்தின் உறவு மேம்படுவதற்கு ஆணி வேராக இருப்பது பேச்சு தான். இந்த பேச்சு நாகரிகமாக அல்லது அன்பு நிறைந்ததாக இல்லையென்றால் குடும்ப உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படக்கூடும். விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே அங்கே சண்டைச் சச்சரவுகள் இன்றி இருக்க முடியும்.\nபோட்டிக்குப் போட்டியாக நீ செய்தால் நானும் செய்வேன். என்னை நீ காயப்படுத்திவிட்டாய் அந்த வலி எப்படி இருக்கிறதென்று உனக்கும் தெரிய வேண்டும் என்று நினைப்பது எல்லாம் முட்டாள்தனமானது.\nமன்னிக்க : உங்களிடம் அடிப்படையாகவே இருக்க வேண்டிய குணம் இது. உங்களின் வாழ்க்கைத் துணையாகட்டும், குழந்தையாகட்டும் யாராக இருந்தாலும் மன்னித்து விடுங்கள்.\nதவறுகள் செய்வது சகஜம் தான் அதனை ஏற்றுக் கொண்டு அவர்களை மன்னித்து அதனை திருத்திக் கொள்வதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.\nஎனக்குப் பிடிக்காத விஷயத்தை செய்து விட்டாள், என்னிடம் பொய் சொன்னாள், என்ற ஏதேதோ காரணங்களுக்காக அவர்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை மனதில் வளர்த்துக் கொண்டு பகைமையை வளர்க்காதீர்கள். இது குழந்தைகள் மனதில் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.\nPrevious articleபெண்கள் இப்படித்தான் ஆண்களை கவிழ்த்துவிடுவார்களாம்…\nNext articleமுதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்\nஇன்ப கட்டிலில் பெண்களை வெல்ல உதவும் காம சூத்திர கலைகள்..\nஇந்த மாதிரியான உடல் உறவு கொண்டல் அதிக ஆரோக்கியம் பெறலாம்\nகாமத்தில் கட்டில் வி���்தை கற்றுகொண்டால் தப்பே இல்லை\nநிங்கள் காதலில் வெற்றி பெற இந்த 6 டிப்ஸ் தெரிஞ்சாலே போதும்\nநீங்கள் கடந்துசெல்லும் 7 விதமான காதல் உறவு\nஈகோஅதிகம் இருந்தால் கண்டிப்பாக காதலில் வீழ்வார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/tag/general-page", "date_download": "2018-12-15T08:12:00Z", "digest": "sha1:ZHFD5324V6VVL5LNBC5VH6KVNLYLFRSM", "length": 5034, "nlines": 68, "source_domain": "tamil.yourstory.com", "title": "தலைப்பு – இந்திய தொழில்முன்முயற்சிகள், தொழில்முனைவர்கள், தொழில் நிறுவனர்கள், கதைகள், செய்திகள், ஆதார வளங்கள், ஆய்வு, வணிக யோசனைகள், தயாரிப்பு, செயலி சீராய்வு, சிறு தொழில்கள்", "raw_content": "\nஉள்ளூர் நாயகர்களை கொண்டாடிய யுவர்ஸோரி: மாற்றத்திற்கு வித்திட்ட வெற்றியாளர்களுக்கு விருது\n'Disruptors' என குறிப்பிடப்படும் மாற்றத்திற்கான மனிதர்கள் அனைவரும், தாங்கள் சிறந்து விளங்கும் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்களின் வெற்றிக்கதைகள் 'YourStory Disruptors Tamil Nad...\n2019 இந்திய தேர்தல்: இளைஞர்கள் கைகளில் நாட்டின் வருங்காலம்...\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 17 வது மக்களவையை தேர்வு செய்ய நடைபெற உள்ள தேர்தலில் 80 கோடி இந்தியர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது எதிர்காலத்தை தீர்ம...\nஇந்தியாவின் முதல் யானை ஹாஸ்பிட்டல்\nயானை என்றாலே நமக்கு எங்கிருந்து தான் இவ்வளவு உற்சாகம் தொற்றிக் கொள்கிறதோ நம்முடைய சிமெண்ட் காட்டிற்குள் எங்காவது கோவில் விழாக்களில் தென்படும் ஒரு யானையை பார்த்தலே துள்ளி குதிப்பவர்களிடம் எல்லாம், ...\nஒரே மாதத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 22 மொழிகள் அறிமுகம்\n’ஹலோ’ வணக்கம்... உங்கள் பெயர் என்ன எப்படி இருக்கிறீர்கள்... என்ற கேள்விகளை கன்னட மொழியில் ஆசிரியர் தன் சக ஆசிரியரை பார்த்து கேட்க அவரும் கன்னடத்தில் பதில் சொல்கிறார். இதை மாணவர்கள் ஆழ்ந்து கவனித்...\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 50 காப்பகக் குழந்தைகளை மீட்டெடுத்த ஆட்சியர்\nஇந்தியாவில் பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல், வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. செய்தித்தாளை திறந்தால் இது போன்று குறைந்தது ஒரு சம்பவமாவது நிகழ்ந்திருக்கும். இது குறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/category/tech-tips/?filter_by=random_posts", "date_download": "2018-12-15T06:45:01Z", "digest": "sha1:FJTWF5AY4PJ5PMIDHO2NN2TUYT5EDO2R", "length": 7336, "nlines": 154, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Tech Tips | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nஇப்போபோதுல்லாம் நாட்டில் குற்றம் அதிகரித்து வருகின்றன அதை கண்டு பிடிக்கவும் குற்றவாளிகளுக்கு பயம் வரவும் CCTV கேமரா மிகவும் அவசியமாக உள்ளது. வீட்டில் மற்றும் தெருக்களில் CCTV கேமரா பொருத்துவதன் மூலம் பல குற்றங்களை தவிர்க்கலாம். 5...\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nசில நேரங்களில் Wi-Fi இணைப்பு உங்கங்களுடைய எதிர்பார்ப்பிர்கேற்ப வேகமாக இல்லாமல் போகலாம். அதை சரி செய்து நம் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள பல வழிகள் உள்ளன. உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்:...\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2149&cat=9", "date_download": "2018-12-15T07:20:20Z", "digest": "sha1:ZSRPHYXD66A4ZZSCTDWJRFMJDJ4DSIJ3", "length": 16902, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசமுதாய மாற்றமே எங்களது ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்த 21ம் நூற்றாண்டிலும் ஆண்களுக்கு நி��ரான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெண்களுக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி தான்\nபல ஆண்டுகளாகத் தொடர்ந்து, நடந்து வரும் பெண் கல்விக்கு ஆதரவான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகளுக்கு பிறகும் 65 சதவீத பெண்கள் மட்டுமே இந்தியாவில் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரங்கள்.\nபெண்களுக்குக் கல்வி என்பது அவர்களுக்கான உரிமைகளையும், கடமைகளையும் உணர்ந்து, தடைகளை தகர்த்து சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுவது. ஏனென்றால், ’ஒரு பெண் கல்வி கற்றால், அந்தச் சமுதாயமே உயரும்’ என்பது சான்றோர் கூற்று. ஆனால் நமது சமூகத்தில் ஆண்களின் கல்விக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத் துவத்தை பெண்களின் கல்விக்கும் தருகிறோமா\nஇந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட பாதிக்கு பாதி, அதாவது, 48.5 சதவீத பெண்கள் இருக்கும் நிலையில், அதில் 65 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு பெறுகிறார்கள் என்பது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இந்தியாவில் 82.14 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅதற்காகப் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். நாட்டின் அனைத்துத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு இன்று அதிகம் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றே சொல்லலாம். ஆனால், ஆண்களுக்கு நிகராக... வேண்டாம்; அவர்களது எண்ணிக்கையில் கால்பகுதிகூட இல்லை என்பதே உண்மை நிலவரம்.\nநாட்டிலேயே பெண்கல்வி வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக உயர்கல்வி துறை தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பெண் கல்வி வளர்ச்சி விகிதம் 22.7 சதவீதம் என்றால், தமிழகத்தில் மட்டும் 42.7 சதவீதம் உள்ளது. இதன் அடிப்படையில் பெண் கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது என்று சொல்லலாம். அதேசமயம், தமிழகத்தில், 86.81 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றிருக்கும் நிலையில், பெண்களில் 73.86 சதவீதம் பேர் மட்டுமே படிப்பறிவு பெற்றுள்ளனர். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் இது 91.98 சதவீதமாக உள்ளது.\nஇதைச் சரி செய்யவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தப் பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடும் நோக்கத்தோடு பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅதைத் தவிர பெண் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, மத்திய அரசு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இதைப் போன்ற பல சலுகைகள் அரசங்கத்தால் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ‘பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை’ என்பது உறுதி.\nபள்ளி பொதுத் தேர்வு ‘ரேங்க்’ பட்டியலில் பெண்களே அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவ்வளவு ஏன் கடந்த பல ஆண்டுகளாக ஆண்களை விடப் பெண்களின் தேர்ச்சி சதவீதமே பொதுத் தேர்வுகளில் அதிகம். பிளஸ் 2 வரை இருக்கும் பெண்களின் சாதனைகள், உயர்கல்வியில்..., ஆராய்ச்சியில்..., வேலை வாய்ப்பில்..., மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே செல்கிறது, என்பதே இங்கே சிந்திக்க வேண்டிய விஷயம்.\nதான் விரும்பும் படிப்பை, நேசிக்கும் துறையை, ஆசைப்படும் வேலையைச் செய்வதில் இருந்து பெண்களை தடுப்பது எது வறுமையா\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி துறையில் நுழைய விரும்பும் எனக்கு இத் துறை பற்றிய தகவல்களையும் அதில் நுழையும் முறை பற்றிய தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nதற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-15T06:23:25Z", "digest": "sha1:LYVGIQ3S3GLX4GO6QXID6CPIN4S6QLEF", "length": 8958, "nlines": 73, "source_domain": "kumbakonam.asia", "title": "ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வினோதம்..!! – Kumbakonam", "raw_content": "\nஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வினோதம்..\nஉலகில் ஒவ்வொரு கலாச்சார பழக்கவழக்கங்களும் சில முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்.\nஅந்த வகையில் தன்சானியா பழங்குடியினரின் பழக்கவழக்கம் மிகவும் வினோதமாக உள்ளது.\nவடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nஅந்த பங்குடியின் மக்களின் உள்ளூர் பாரம்பரியத்தின் படி, பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், குழந்தைக்காக ஒரு ஆணை திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வார்களாம்.\nஅதுவும் அந்த பெண்களே தனக்கான ஆணை தேர்வு செய்து, குழந்தை பெற்றுக் கொண்ட பின் பெண்கள் மற்ற பெண்ணை திருமணம் செய்து, அந்த இரு பெண்களும் சேர்ந்து அந்த குழந்தையை வளர்ப்பார்களாம்.\nஅதன் பின் அந்த ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் அவர்களிடமே விட்டு சென்று விடுவார்களாம்.\nதிருமண தம்பதிகளாக கருதப்படும், அந்த இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மாட்டார்களாம்.\nஇப்படி ஒரு பழக்கம் ஏன்\nகுழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெண்கள் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோதமான பழக்கத்தை, தன்சானியா பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர் .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்���ர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉலக இட்லி தினம் கொண்டாட்டம்\nஸ்ரீதேவியை உருவத்தில் மட்டுமல்லாமல் மரணத்திலும் ஒத்துப் போன நடிகை\nபோலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி\nசுவையான ஸ்டியூ சிக்கன் ரெசிபி\nதிருமணமான பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/172-172.html", "date_download": "2018-12-15T08:15:41Z", "digest": "sha1:6DG2FOWOHLFMVIH333S6LSMG6VGPEFF6", "length": 22212, "nlines": 176, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 6", "raw_content": "\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 6\n15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு உலக சமாதானத்துக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. உலக சமாதானத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையை மீறிக்கொண்டு எவ்வித உலக சட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அந்நிய நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் அக்கிரமச் செயலுக்கு எதிராக களமிறங்கவோ அல்லது குறைந்தபட்சம் அதனை கண்டிக்கவோ தங்களை நடுநிலை நாடுகள் எனக் கூறிக் கொள்ளும் நாடுகள் கூட முன் வராததற்குரிய காரணங்கள் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இஸ்ரேல் அத்துமீறும் நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்பதும், முஸ்லிம்கள் எனில் பயங்கரவாதிகள் ��ன்ற எண்ணம் சமீபகாலங்களில் உலக மக்களின் மனதில் ஆணித்தரமாக பதியும் விதத்தில் உலக ஊடகங்கள் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பியதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மேற்குலக நாடுகள், முஸ்லிம் நாடுகள் தாக்கப்படும்போது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைபாடு எடுக்கிறது என்பதற்குக் காரணம், மத்திய கிழக்குப் பகுதிகளில் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முஸ்லிம் நாடுகள் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன இருக்க இயலும் இதற்கு மேற்குலக நாடுகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதமே பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு. இவ்வார்த்தையைக் கூறும்பொழுது அதன் தாக்கத்தால் உலக நாடுகள் அவர்களின் செயல்களை கேள்வி கேட்காது என்பது அவர்களின் கணிப்பாகும். இதனை தற்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் சகிப்புத்தன்மை அற்றவர்கள் யார் இதற்கு மேற்குலக நாடுகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதமே பயங்கரவாத, தீவிரவாத ஒழிப்பு. இவ்வார்த்தையைக் கூறும்பொழுது அதன் தாக்கத்தால் உலக நாடுகள் அவர்களின் செயல்களை கேள்வி கேட்காது என்பது அவர்களின் கணிப்பாகும். இதனை தற்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் சகிப்புத்தன்மை அற்றவர்கள் யார் பயங்கரவாதிகள் யார் இதனை தெரிந்து கொள்ள சற்று பின்னோக்கி நகர வேண்டும். முஸ்லிம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்ற அபாண்டத்தை சுமத்தி அதனை நிரூபிக்க சகல சக்திகளையும் உபயோகித்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்களின் முன்னோர் பாலஸ்தீனில் உள்ள ஜெரூசலம் நகரை கைவசப்படுத்தியபோது என்ன செய்தனர் என்பதை இப்போது பார்ப்போம். சிலுவைப்போர் காலத்தில் ஜெரூசலத்தைக் கைப்பற்றிய இவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும் நகரத்தில் இருந்து விரட்டி அடித்தனர். 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி ஜெரூசலத்தைக் கைப்பற்றிய பிறகு தான் யூதர்களுக்கு மீண்டும் அங்கு குடியிருக்க முடிந்தது. தொடர்ந்து ஓட்டோமன் ஆட்சி காலம் முழுவதும் யூத, கிறிஸ்தவ தேவாலயங்கள் அங்கு பாதுகாப்புடன் இருந்தன. சகிப்புத்தன்மைக்கு மகத்தான முன்னுதாரணமாக விளங்கும் இந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு இணையான ஒரு நிகழ்வைக் கூட மேற்கத்திய சிலுவைப் போர் நாயகர்களின் வரலாற்றில் காண முடியாது. அதே போல் 1976 -ல் சியோனிஸ இஸ்ரேல் அரசு ஜெரூசலத்தைக் ஆக்கிரமத்தபோது இதனைவிட கொடுமையான சம்பவங்கள் அங்கு அரங்கேறின. ஜெரூசலம் நகரில் உள் நுழைந்த சில மணித் துளிகளிலேயே மேற்கு ஜெரூசலேமில் குடியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அடுத்த 3 மணி நேர காலத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய சியோனிஸ பயங்கரவாதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் புல்டோஸர்கள் கொண்டு அவ்விடங்களை இடித்து தரைமட்டமாக்கினர். இச்சம்பவத்தைக் குறித்து கரன் ஆம்ஸ்ட்ராங் தனது நூலில் விவரிக்கிறார். (Karen Amstrong, Jerusalem: One city, Three Faiths – Knopf:NY, 1996, Page. 403) பிற்காலத்தில் ஜெரூசலத்திற்கு மேயராக நியமிக்கப்பட்ட டெடி கொலெக் என்பவர்தான் இம்மாபாதக செயலுக்கு பின்புலமாக செயல்பட்டவர். அவரது எண்ணம் அங்குள்ள ஆயிரக்கணக்கான யூதர்களை குடியிருத்துவதாக இருந்தது. யுத்தத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் தன் நாட்டு மக்களை குடியிருத்தக்கூடாது என்ற ஜெனீவா உடன்படிக்கையின் சர்வதேச விதிகளை மதிக்காமல் காலில் போட்டு மிதித்து இந்த அக்கிரமச் செயலைச் செய்த இவர்கள் தான் இன்று சமாதானத்தின் தூதர்களாக வலம்வருகின்றனர். சகிப்புத்தனமையற்ற பரம்பரையினர் உருவாக்கிய சிலுவைக் காவலர்களின் வழிவந்தவர்கள் தான் இன்று தங்களது ஊடகங்கள் வழி முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அக்கிரமக்காரர்களாகவும் சித்தரிக்கின்றனர்.ஜெரூசலேமில் பாலஸ்தீனியர்களை மிருகத்தனமாக நடத்திய இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை விலாவாரியாக கூறும் நூல் \"Separate and Unequal: The inside Story of Israeli Rule in East Jerusalem - Harward University Press :Harward – 1999\". இதனை எழுதியவர்கள் Amir Cheshin, Bill Hutman, Avi Melamed என்ற மூன்று இஸ்ரேலியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜெரூசலேமில் உள்ள முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான அல் அக்ஸா பள்ளிவாசலைத் தரிசிப்பதை விட்டும் காஸாவில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்களையும், மேற்குக் கரையில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. ஒரு சில கிலோமீட்டர் அருகிலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை தரிசிப்பதை விட இவர்களுக்கு மிக எளிதானது ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மக்கா பள்ளிவாசல் தரிசிப்பதாகும். இம்மாபாதக செயல்கள் 1967 க்கு முன் முதன்முதலாக இஸ்ரேல் உருவான வேளையிலிருந்தே இது போன்றுதான் நடந்து வருகிறது. \"1948 ல் யுத்தத்திற்குப் பிறகு ஜெரூசலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெரூசலேமின் மேற்குப் பாகத்தில் இருந்து 30,000 பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டனர். அங்கு இருந்த 400 க்கும் அதிகமான கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன. கிராமங்கள் அழித்து முடிந்த வேளையில் அங்கிருந்த அனைத்து பள்ளிவாசல்களும் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது\". ஜெரூசலேமின் முன்னாள் துணை மேயர் மெரோன் பென்வெனிஸ்டி, தான் எழுதிய புத்தகத்தில் மேற்குறிப்பிட்ட இந்த சம்பவத்தை “வம்ச ஒழிப்பு”(Ethnic Cleaning) என விரிவாகக் குறிப்பிடுகிறார்.(Sacred Landscape – Meron Benvenisti:U.C.P 2000). ஜெரூசலம் நகரை முஸ்லிம்களாகிய உமர் மற்றும் சலாஹுத்தீன் அய்யூபி கைவசப்படுத்தியபோது காட்டிய விசாலமான மதசகிப்புத்தன்மை மற்றும் விசாலமான மனப்பான்மையோடு, சிலுவைப்போர் நாயகர்களான மேற்கத்தியர்கள் மற்றும் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே சமாதானத்தின் தூதர்கள் யார் என்பது தெளிவாக புரியும். தொகுப்பாசிரியர்: அபூசுமையா\n< தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 4)\nதஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 3) >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவி��ை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/11/blog-post_63.html", "date_download": "2018-12-15T08:06:13Z", "digest": "sha1:4WUSJ7R6JJUO5BIUDLFHZIAPKHLW7NAQ", "length": 7306, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: படைத்தவனையும், உண்மையாகிய இறைவேதத்தையும் பொய்ப்பித்தல் அநியாயமில்லையா?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nபடைத்தவனையும், உண்மையாகிய இறைவேதத்தையும் பொய்ப்பித்தல் அநியாயமில்லையா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -359\nதிடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்... ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்: நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை' என்று நிராகரிப்போர் நிச்சயமாக கூறுவார்கள்.\nஎனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து; தன்னிடம் உண்மை வந்தபோது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார் (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக...\nஅனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -108 (நபியே) நீர் கூறும்; \"உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத்...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டதா\nஉலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயர...\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-15T06:29:38Z", "digest": "sha1:4L2AGE5BAUOM53HR72IFJOOVMLVSR4G4", "length": 6956, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…!! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…\nஇந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…\nபொதுவாக 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் மாதவிலக்கு வருகிறது என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவும் 40 நாட்களுக்கு மேல் அல்லது வராமல் நின்று விடுகிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\nஒரு சில காரணங்களால் மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போக கூடும்.\nஅதிக மன அழுத்தம் காரணமாக ஹார்மோனில் சுரப்பு குறைகிறது, இதனால் கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது தாமதம் ஆவதால் மாதவிலக்கு தாமதமாகலாம்.\nதிடீரென உடல்நிலை சரியில்லாமல் போவது அல்லது ஏதேனும் நோயின் வெளிப்பாடாக கூட மாதவிலக்கு தள்ளிப் போகலாம்.\nபகல் ஷிப்ட், நைட் ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிலக்கு சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.\nநீங்கள் மருந்து ஏதேனும் உட்கொண்டு வந்தால், அதன் பக்கவிளைவாக கூட மாதவிலக்கு தள்ளி போகலாம், ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹா���்மோன்கள் மாதவிலக்கு சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.\nPrevious articleசரியான அளவிலான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா\n இதோ உங்க விறைப்புத்தன்மை குறைபாட்டை முற்றிலும் போக்கும் சில நாட்டு வைத்தியங்கள்\nபெண்களின் ஆரோக்கியம் பற்றி மாதவிடாய் வைத்து தெரிந்துகொள்ளலாம்\n30வயதில் பெண்களின் எலும்பு பலவீனம் நோய் தடுக்க வழிகள்\nநீங்கள் குளிக்கும்போது இந்த இடங்களை எப்படி சுத்தம் செய்விர்கள் \nநீங்கள் கடந்துசெல்லும் 7 விதமான காதல் உறவு\nஈகோஅதிகம் இருந்தால் கண்டிப்பாக காதலில் வீழ்வார்கள்\nபெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-priya-praksh-varrier-19-03-1841381.htm", "date_download": "2018-12-15T07:49:29Z", "digest": "sha1:L24JKQTDGIUHM7Z4OMREQYEJV2FPSV2E", "length": 7521, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.! - SuriyaPriya Praksh Varrier - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார் - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.\nசூர்யா விக்னேஷ் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.\nமேலும் தற்போது இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\nப்ரியா வாரியாரின் ஒரு அதார் லவ் படமே ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும் அவர் எந்தவொரு படத்திலும் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n▪ சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.\n▪ கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட், பிரியா வாரியரால் மாணவிகளுக்கு வந்த சோதனை.\n▪ தமிழ் சினிமாவில் பிரியா வாரியரின் பேவரெ���் நடிகர் யார் தெரியுமா\n▪ பிரபல நடிகையை ஓரம் கட்டி முன்னணி நடிகருக்கு ஜோடியான பிரியா வாரியர் - பிரம்மிப்பில் ரசிகர்கள்.\n▪ ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா சமூக வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பிரியா வாரியர்\n▪ ரொம்ப கஷ்டமா இருக்கு கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.\n▪ பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.\n▪ ஐதராபாத்தை தொடர்ந்து மராட்டியத்திலும் பிரியா வாரியர் மீது புகார்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actor-has-fun-with-former-girl-friend-055964.html", "date_download": "2018-12-15T06:27:15Z", "digest": "sha1:NR2ZT2S43E7EKRHCZ5JONGQZ4C7JUU2Q", "length": 12277, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ | Actor has fun with former girl friend - Tamil Filmibeat", "raw_content": "\n» மனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ\nமனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ\nமனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் கும்மாளம் போட்ட ஹீரோ - வீடியோ\nசென்னை: பெரிய இடத்து நடிகர் ஒருவர் தனது முன்னாள் காதலியுடன் சேர்ந்து கும்மாளம் போட்டுள்ளார்.\nபெரிய இடத்து நடிகர் ஒருவர் இளம் நடிகை ஒருவரை காதலித்தார். கட்டினால் இவளை தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அந்த காதலியை கைவிட்டு வேறு ஒரு பெண்ணை மணக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.\nஇருப்பினும் காதலிக்கு அவர் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.\nநடிகர் மனைவி, குடும்பம், படங்கள் என்று அவர் பாட்டுக்கு இருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு தன் முன்னாள் காதலியுடன் சேர்ந்த�� நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் பெயரை கேட்டதும் அவருடன் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று ஹீரோ சொல்வார் என்று எதிர்பார்த்தால் அவரோ மகிழ்ச்சி அடைந்தார்.\nபடப்பிடிப்பு துவங்கியது ஹீரோவும் வந்தார், ஹீரோயினும் வந்தார். ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்தார்கள், கண்கள் கதை பேசின. ஹீரோவுக்கு பழைய நினைப்பு எல்லாம் வந்தது. அந்த நேரம் பார்த்து ஹீரோயின் ஏக்கமாக வேறு பார்க்க ஹீரோவுக்கு ஆசையை அடக்க முடியவில்லை. அவருக்குள் ஆசை தீ எரிந்தபோது படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாட்டிற்கு கிளம்பியது.\nவெளிநாட்டிற்கு கிளம்பியதும் ஹீரோவுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாட்டில் வைத்து முன்னாள் காதலியுடன் ஜாலியாக இருக்க முடிவு செய்தார். படப்பிடிப்பு நடந்த நாட்களில் எல்லாம் ஹீரோ அந்த ஹீரோயினின் ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். தினமும் இரவு இருவரும் அன்பை பரிமாறி கள்ளக்காதலை வளர்த்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிந்த பிறகும் இருவருக்கும் ஊர் திரும்ப மனம் இல்லை. அதனால் அவர்கள் மட்டும் அங்கேயே தங்கி ஒரு வார காலம் ஆசையை தீர்த்துள்ளனர். ஹீரோ ஊருக்கு கிளம்ப நினைத்தாலும் ஹீரோயின் அவரை விடவே இல்லையாம். இது போன்ற சான்ஸ் அடுத்த எப்பொழுது கிடைக்கும் என்று தெரியாது, ஜாலியாக இருக்கலாம் என்று கூறி ஹீரோவை கட்டிப்போட்டுவிட்டாராம்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n'தயாரி���்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி\n5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி: பாடம் கற்பாரா விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/wont-act-these-kinda-movies/", "date_download": "2018-12-15T06:49:14Z", "digest": "sha1:FSXNY34WEY7WBJTBYFSYBRW7IXOI2N2Y", "length": 10577, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோடி ரூபா கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன்: நித்யா மேனன் அதிரடி - Cinemapettai", "raw_content": "\nHome News கோடி ரூபா கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன்: நித்யா மேனன் அதிரடி\nகோடி ரூபா கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன்: நித்யா மேனன் அதிரடி\nநடிகை நித்யா மேனன் தனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சில வகை படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.\n2005ல் இருந்து சினிமாத்துறையில் இருப்பவர் நித்யா மேனன். தொடர்ந்து, மலையாள படங்களில் மட்டுமே பிஸியாக நடித்து வந்தார். சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, வெப்பம் படத்தில் நடித்தார். ஆனால், நித்யா மேனனுக்கான அடையாளம் இரண்டு படத்திலும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.\n2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். நித்யா நடிப்பில் வெளியான ஒரிஜினல் தமிழ் படமும் இது தான். படத்திற்கும் செம அப்ளாஸ் கிடைத்தது. இதனால், இவருக்கு கோலிவுட்டில் கிரேஸ் அதிகரித்தது. இதை தொடர்ந்து, விக்ரமுடன் இருமுகன், சூர்யாவுடன் 24, விஜயுடன் மெர்சல் என மாஸ் காட்டினார். இதில், மெர்சல் படத்தில் மற்ற இரு நாயகிகளை விட அதிக வரவேற்பு கிடைத்தது நித்யா மேனனுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகம் படித்தவை: இரண்டாவது முறையாக 100 கோடி கிளப்பில் இணையும் விக்ரம் இருமுகன் 5 நாள் வசூல் இதோ\nஇந்நிலையில், நித்யா தனது சமீபத்திய பேட்டியில், எவ்வளவு கொடுத்தாலும், பெண்களை இழிவுப்படுத்தும் படங்களிலோ, வணிக ரீதியிலான படத்தில��� நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். என் கதை தேர்வும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒரு கதை சமூகத்திற்கு தேவையா இல்லையா நாம் நடித்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என பல விதமாக யோசிப்பேன். கதை பிடித்தால் போதும். என் கதாபாத்திரம் குறித்த முக்கியத்துவத்தை எதிர்பார்க்க மாட்டேன். அதை போல சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பிரபலங்களில் முதல் ஆள் நான் தான். அது எனக்கு பிடிக்காது என்பது இல்லை. சுத்தமாக புரியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅதிகம் படித்தவை: விரைவில் இயக்குனராகும் நித்யா மேனன் – ஹீரோ இவரா\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-12-15T06:48:50Z", "digest": "sha1:BAB4LRZV7TOIR5OUOULAFXPCHLXPQMMG", "length": 10689, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "இராஜகிரி-பண்டாரவடை கிளையில் 880 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்இராஜகிரி-பண்டாரவடை கிளையில் 880 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nஇராஜகிரி-பண்டாரவடை கிளையில் 880 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி-பண்டாரவடை கிளையில் உணவுப் பொருட்கள் 880 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.\nகோபாலபட்டிணம் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nதஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி-பண்டாரவடை கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-15T07:26:12Z", "digest": "sha1:CV32RMH3O5FPRIO5G72D3A7CXFSWZ556", "length": 13550, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு! (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த\nசட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் – அமெரிக்கா\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nகூட்டமைப்பு முன்வைத்த கோாிக்கைகள் என்ன\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு\nஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு\nபோருக்கு பின்னர் மீள் கட்டுமானப் ப���ிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அமோக வரவேற்பின் பின்னர் இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்ட நினைவு கல்லினை திறந்து வைத்தார்.\nசமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இரணைமடு குளத்தினை விவசாயிகளின் பாவனைக்காக கையளித்தார். பின்பு சம்பிரதாயபூர்வமாக பொங்கலிடும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதனை தொடர்ந்து இரணைமடு குளத்தின் வான்கதவு ஒன்றினை திறந்து வைத்தார்.\nஇரணைமடு குளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களுடனும் கலந்துரையாடினர். தொடர்ந்து விவசாய நிலங்களுக்கான நீரும் ஜனாதிபதியால் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு- கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்\nஅரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nபோருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் இன்றைய விஜயம் அமையவுள்ளது.\nஜனாதிபதியுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்வது சந்தேகம் எனத் தொிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானித்திருந்தனர்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை: அஜித் பி பெரேரா\nநாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 275 ஓட்டங்கள் சேர்ப்பு\nஇலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. அந்தவகைய\nராஜிதவால் மீண்டும் நெருக்கடி உருவாகலாம்: நளிந்த ஹேரத்\nநாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவ துறையில் பாரிய\nஇலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம்: ரோஹண லக்ஷ்மன் பியதாச\nஇலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர்,\nமன்னாரில் தேசிய நத்தார் விழா\nதேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வு ஆகியன இவ்வருடம் மன்னா\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரஜைகளை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் – அமெரிக்கா\nராஜிதவிற்கு எதிராக 14 ஆயிரம் வைத்தியர்கள் கையெழுத்து\nநோபல் பரிசு பெற்ற நடியா முராட் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்\nரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை: அஜித் பி பெரேரா\n2018 உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பி��ர்களுக்கு அமைச்சு பதவி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 275 ஓட்டங்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95984", "date_download": "2018-12-15T06:59:07Z", "digest": "sha1:SBFULYU72LXS5BFZYFOXCZSYDGYVW2BM", "length": 11661, "nlines": 178, "source_domain": "kalkudahnation.com", "title": "எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.\nஎமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்.\nகோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் எல்லை வீதி, மீராவோடை – 04 எனும் முகவரியில் வசித்துவரும் 24 வயதுடைய அப்துல் மனாப் பாத்திமா இம்றானா எனும் சகோதரிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மூன்று வயதுடைய பெண் குழந்தையின் தாயுமாவார்.\nஇவருக்கு இரு சிறுநீரகங்களும் செயழிலந்துள்ளதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr. றுஸ்தி நிஸாம் கூறியுள்ளார்.\nஇச்சகோதரியை கொழும்பிலுள்ள வெஸ்டன் வைத்தியசாலையின் வைத்திய பேராசிரியர் Dr. றிஸ்வி செரீப் அவர்கள் பார்வையிட்டு வருகின்றார். (Western Hospital, 218, Cotta Road, Colombo – 08) இவரது இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்வதற்கு ரூபா40,0000/- (நாற்பது இலட்சம்) தேவையென வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.\nதனது 24 வயதில் மூன்று வயது பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் இச்சகோதரியின் குடும்பத்தினரால் தனிமையில் இவ்வாறானதொரு பாரிய நிதியினை திறட்டுவதற்கு இவர்களால் இயலாத நிலையில் நல்லுள்ளங்கொண்ட நம்மை நாடி நிற்கின்றார்கள்.\nபெண் சகோதரி என்பதால் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யவில்லை, தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இச்சகோதரியின் உடல் ஆரோக்கியம் மாறுவதற்குள் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி – மார்ச்) அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, இச்சகோதரியின் உயிரைக்காக்க நம் அனைவராளும் முடியுமான நிதிகளை வழங்கி மூன்று வயதுடைய பெண் குழந்தையின் தாயின் உயிரை காப்பாற்ற உதவுவதுடன், இவருக்காக இறைவனிடத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.\nPrevious articleசுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்தது. – ரணில் விக்கிரமசிங்க\nNext articleவிவசாய சமூகத்துக்கு நன்மையளிக்கும் வேலைத் திட்டத்தை பிரதமர் செய்து தருவார் என்று நம்புகின்றேன் – அமீர் அலி\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த்-சிறு குறிப்பு\nஇலஞ்ச ஊழல் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் கைத்தொலைபேசிகள் சிக்கின\nமாபெரும் DTSC கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர்\nகண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் மூலம் 4 இலட்சம் பாவனையாளர்களுக்கு குடிநீர் ...\nநான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை\nபோதைப் பாவனைக்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா வேண்டுகோள்\nஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றுவோம்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள் – கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\nஏறாவூர் மாக்கான் மாக்கார் இலங்கையின் 355 ஆவது தேசிய பாடசாலையானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/26/2-101-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T08:19:42Z", "digest": "sha1:EAW7Z7KOSHHDWQ7RRPVH5H4IGG3INUBL", "length": 6517, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.101 திருவாரூர் – திருவிராகம் – sivaperuman.com", "raw_content": "\n2.101 திருவாரூர் – திருவிராகம்\nSeptember 26, 2016 admin 0 Comment 2.101 திருவாரூர் - திருவிராகம், முல்லைவனேசுவரர், கரும்பனையாளம்மை\n2.101 திருவாரூர் – திருவிராகம்\nபருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக\nநெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்\nகருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி\nஅருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.\nவிண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்\nஇண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்\nகெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்\nஅண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.\nகறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்\nமறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்\nவெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி\nஅறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.\nஅஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்\nகுஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்\nபஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை\nஅஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.\nசங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்\nதங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்\nதெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்\nஅங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.\nகள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ\nடுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்\nதுள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்\nஅள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.\nகங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை\nமங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்\nதெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்\nஅங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.\nவரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்\nநெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்\nநிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை\nஅரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே.\nஇருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்\nவருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்\nசெருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா\nஅரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.\n← 2.100 திருக்கோவலூர் வீரட்டம் – திருவிராகம்\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97334.html", "date_download": "2018-12-15T06:19:56Z", "digest": "sha1:4ZVI5OBCFZOWWKTW4PJST34TMYFJPIVJ", "length": 17706, "nlines": 209, "source_domain": "thinaboomi.com", "title": "வங்கக்கடலில் காற்றழுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எ���ப்பாடி கடிதம்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nவங்கக்கடலில் காற்றழுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை : வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் ஒரு இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வளிமண்டலத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nதமிழகம் மழைக்கு வாய்ப்பு Tamil Nadu chance rain\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n20 ஆண்டு கால விசுவாசிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் வழங்கினார்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமாநில உரிமைகளை மீறும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா சமூக ஆர்வலர்கள் சூடான கேள்வி\nதி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமனித இதய பார்சலுடன் சென்ற விமானம் துரிதமாக தரையிறக்கம்\n102 வயதில் ஸ்கை டைவிங் செய்து ஆஸ்திரேலிய மூதாட்டி சாதனை\nஜமால் கொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு- அமெரிக்க செனட் தீர்மானம்\nவைரலாகும் கோலியின் ‘சூப்பர்மேன்’ கேட்ச்\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்: முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்\nபெர்த் : இந்தியாவுக்கு எதிரான பெர்த்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. அந்த அணி ...\nஇன்று உலக பேட்மிண்டன் அரையிறுதி சுற்று : தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து\nகுவாங்சோவ் :உலக பேட்மிண்டன் லீக் இறுதிச் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனையை பிவி.சிந்து அபாரமாக வீழ்த்தி ...\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்\nகொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் ...\nவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் ...\nஹாக்கி:அரையிறுதியில் ஆஸி. - நெதர்லாந்து மோதல்\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த ���ெலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : சேலத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசனிக்கிழமை, 15 டிசம்பர் 2018\n1தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்: முதல்வ...\n2தி.மு.க.வில் இணைந்து விட்டால் செந்தில் பாலாஜி புனிதராகி விடுவாரா\n3வீடியோ : தமிழகத்தை புறக்கணிக்கும் பேத்தை புயல்: ஒரே ஒரு நாள் சென்னைக்கு கனம...\n4தேர்தலில் தந்த வாக்குறுதிப்படி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_10.html", "date_download": "2018-12-15T07:44:31Z", "digest": "sha1:UYAWCF47TJWJ4M4BLQFP3LUDREAJQZ7M", "length": 63380, "nlines": 479, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nசெவ்வாய், 10 ஜூலை, 2018\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nTrichy corporation தளத்துக்கு சென்று தேடியதில் எங்கள் வீட்டருகேயே புதிதாக ஒரு பூங்கா திறக்கப்பட்டுள்ளதாகப் போடப்பட்டிருந்தது. இன்று சென்று பார்த்து வந்தோம். இந்த மாதம் 9ந்தேதி தான் திறந்துள்ளார்கள்.\nதிறக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்கு உள்ளாகவே விளையாடும் உபகரணங்களைப் உடைத்து விட்டனராம். ஆதலால் மூடியிருந்த கேட்டின் வழியே படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.\nஉட்கார இருக்கைகள், சுற்றி வர நடைபாதை, கழிவறைகள், தோட்டம், 8 வடிவ நடை நடக்க கற்களால் ஆன பாதை, சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு Aquaguard, ஊஞ்சல், சீசா, கார்ட்டூன் கதாபாத்திரங்களால் குப்பைக்கூடைகள், சுற்றி வர வண்ண விளக்குகள் என அழகாக உள்ளது பூங்கா...மக்கள் புழங்க ஆரம்பித்தால் முற்றிலும் மாறி விடும்..:))\nநடைப்பயிற்சியும் வானத்தின் வர்ண ஜாலமும்:\nவீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்த போது எடுத்த படங்கள். ஒவ்வொரு நாளும் ஒருவித அழகு ஆதவனின் அழகை ரசித்துக் கொண்டே மூச்சுப்பயிற்சியும், நடைப்பயிற்சியும்.\nசமீபத்தில் தான் எங்கள் பகுதியிலிருந்த கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டிகளை அகற்றி விட்டார்கள் எனவும், இனி அவரவர் குடியிருப்பிலேயே பிரித்துப் போடவேண்டும் எனவும், இது ஒரு நல்ல முயற்சி என்றும் பெருமிதத்தோடு நான் எழுதியது நினைவிருக்கலாம்..\nகுப்பைத்தொட்டிகளை அகற்றி விட்டால் என்ன நாங்கள் அதே இடத்தில் குப்பையைக் கொட்டிக் கொண்டே இருப்போம் என்று மக்கள் தங்களை யாரென்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅருகிலுள்ள பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட வரும் பெற்றோர்கள் கூட தங்கள் பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.\nஇன்று முதல் வேலையாக திருச்சி கார்ப்பரேஷன் தளத்தில் புகார் செய்திருக்கிறேன். இதற்கு ஏதாவது மாற்று வழி தர அரசே ஏதாவது ஒரு முயற்சி எடுக்கிறது என்றால் ஒத்துழைப்பு கொடுத்தால் தானே\nஅந்நியன் இருந்தால் தான் சரியாக இருக்கும் போலிருக்கிறது...:))\nஇதுவரை ஃபலூடாவை சுவைத்தது இல்லை. முதன்முறையாக நானே செய்து தான் அதை ருசிக்கணும் என்று இருந்தால் என்ன செய்ய முடியும்...:)) வாவ்\nஎவ்வளவோ முறை மகளும் நானும் என்னவரிடம் கேட்ட போது, சேமியால்லாம் போட்டு \"ஏதோ இருக்கும்\" என்று சுரத்தே இல்லாமல் தான் சொல்வார்..:))\nஇன்று செய்து பார்த்த பின் இன்னும் நிறைய ஐடியா கிடைத்தது. அடுத்த முறை இன்னும் வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும். செய்வது மிகவும் எளிது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் இரும்பு தோசைக்கல் ஒன்றை வாங்கினேன். அதில் எண்ணெயும் உப்பும் தடவி வைத்து, அரிசி களைந்த தண்ணீர் விட்டு வைத்து என்று தினமும் பழக்கி வருகிறேன்.\nஎன் திருமணத்தின் போது அம்மா தோசைக்கல் வாங்காமல், பணம் தரேன் உன் மாமியாரிடம் சொல்லி ஸ்ரீரங்கத்திலேயே வாங்கிக்கோ உன் மாமியாரிடம் சொல்லி ஸ்ரீரங்கத்திலேயே வாங்கிக்கோ அங்க தான் நல்லா இருக்கும் என்று சொன்னார்.\nஇதைத் திருமணமானவுடன், டெல்லிக்குப் போவதற்கு முன்னால் மாமியாரிடம் சொல்லவும், என்கிட்ட இருக்கற கல்லை எடுத்துண்டு போ இப்ப தான் வாங்கிப் பழக்கப்படுத்தறேன், என்று சொல்லித் தந்தார்.\nநானும் டெல்லிக்குப் போனவுடன், ஒருநாள் அடைக்கு ஊறவைத்து அரைத்திர���ந்தேன். எங்கள் குடியிருப்பிலேயே இருந்த நண்பர் மாறனை வேறு சாப்பிட அழைத்திருந்தோம். நானும் அடையை கல்லில் வார்த்து விட்டு எடுக்க நினைத்தால், வந்தால் தானே\n என்னென்னவோ செய்து பார்த்து, இறுதியில் பக்கத்து வீட்டு கவிதாவிடம் தோசைக்கல்லை வாங்கி, என்னவரும் நானும் சேர்ந்து அடையை வார்த்து எடுத்தோம்...:)) இது திருமணமான புதிது என்பதை நினைவு கொள்க அப்புறமெல்லாம் இதெல்லாம் நடக்குமா\nஅதன்பிறகு வெங்காயம் தேய்த்து, புளி தேய்த்து ஒருவாறு அதைப் பழக்கினேன். டெல்லியில் இருந்த வரை அந்தக் கல் தான். அருமையாக இருக்கும். மறந்து கூட அதில் சப்பாத்தியோ, ப்ரெட்டோ செய்ததில்லை.\nஸ்ரீரங்கம் வந்த பின் நான்ஸ்டிக் தவா தான் உபயோகப்படுத்தறேன். ஒரு வருடத்துக்கு மேல் அந்த தவா வருவதில்லை.\nஅதனால் இரும்புக்கல்லை வாங்கியாச்சு. உங்களிடம் ஏதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்களேன்.\nமனது அசைப் போட்டுக் கொண்டிருக்கிறது\nஇது நாள் வரை ஓரளவு\nவிரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், திருவரங்கம், புகைப்படங்கள், பேப்பர்கூழ் பொம்மைகள்\nஸ்ரீராம். 10 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:39\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\nஸ்ரீராம். 10 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:42\nதளம் இன்று பழமை போல இடது ஓரமாகத் திறந்தது. ஒரு கமெண்ட் போட்டதும் வழக்கம்போல சரியானது\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:15\nஹாஹா... இந்தப் பிரச்சனையை எப்படிச் சரி செய்வது.... டெம்ப்ளேட் மாற்றலாம் என்றால் நிறைய நேரம் எடுக்கும். பலதும் சரி செய்ய வேண்டியிருக்கும். ஏதும் செய்ய முடியுமா பார்க்க வேண்டும் - அடுத்த வார இறுதியில்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 10 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 5:43\nகதம்பச் செய்திகளை முகநூலிலேயே வாசித்திருந்தேன். இங்கும் ரசித்தேன்.\nமக்கள் மனது வைத்தாளே நாடு சுத்தம் பெறும் மோடி நினைத்து பயனில்லை.\nபக்கத்து வீட்டு கவிதாவின் பெயரை இன்றும் நினைவில் வைத்து இருப்பது ஆச்சர்யமே சகோ.\nபெண்களுக்கு அனைத்தும் இனைவில் இருக்கும்..:) மக்கள் மனது வைத்தால் தான்...மிகவும் உண்மை சார்..\nசுத்தம் எல்லாம் தானாக வரணும். மக்கள் தானாகத் திருந்தினால் தான் உண்டு. நம் மக்களைத் திருத்துவதும் கஷ்டம் தோசைக்கல் தண்டவாளக் கல் நன்றாக தோசை வார்க்கவும், எடுக்கவும் வரும். புளியைத் தேய்த்துவிட்டு, தோசைக்கல்லில் சில நாட்கள் வெங்காயத்தை நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு இருந்தால் சீக்கிரம் பழகும். வெங்காயத்தைச் சாப்பிடக் கூடாது தோசைக்கல் தண்டவாளக் கல் நன்றாக தோசை வார்க்கவும், எடுக்கவும் வரும். புளியைத் தேய்த்துவிட்டு, தோசைக்கல்லில் சில நாட்கள் வெங்காயத்தை நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு இருந்தால் சீக்கிரம் பழகும். வெங்காயத்தைச் சாப்பிடக் கூடாது தூக்கித் தான் எறியணும். ஃபலூடா எனக்கும் பிடித்தமானது. வீட்டில் தான் செய்வேன் குழந்தைகள் இருந்தவரை. கடைசியா 2013 இல் செய்தது.\nதோசைக்கல்லை பழக்கிட்டேன் மாமி..உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மாமி..\nதோசைக்கல் பழக்குவது பற்றி சொல்ல வந்தேன் கீதாக்கா சொல்லிட்டாங்க ஆதி. சேம் மெத்தட். யெஸ் தண்டவாளக் கல் தோசை வார்க்க நன்றாக வரும். அது போலவே ஆப்பச் சட்டியும் நன்றாக வரும்...\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:17\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nhttp://geetha-sambasivam.blogspot.com/2014/05/blog-post.html என்னோட செய்முறை. 2014 ஆம் வருடம் செய்திருக்கேன். 13 என நினைவில்லாமல் சொல்லி இருக்கேன். :)\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:18\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nநெ.த. 10 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:30\nநான், நான்-ஸ்டிக் கல்தான் ரொம்ப வருடங்களாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தேன். நண்பன் எனக்கு தண்டவாளக்கல் வாங்கித்தந்தான். அதில் தோசை வார்த்துச் சாப்பிட்டபிறகு வேறு எதிலும் தோசை வார்த்தால் பிடிக்கறதில்லை. ஆனால் கல்லை அங்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஶ்ரீரங்கத்தில் கோவில் கடையில் ஏமாற்றி கனமான கல்லைத் தள்ளிவிட்டுட்டான். அது சரியா வரலை.\nஐஸ்கிரீம் கடையில் வாங்கியது தான்..கோவில் கடையில் நானும் ஒரு கல் வாங்கி ஒழுங்கா இல்லை..\nபூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடைத்தல், குப்பையைத் தெருவில் கொட்டுதல் எல்லாம் மக்கள் மனநிலை மாறவில்லை என்பதையே காட்டுகிறது. ஃபலூடா படம் மிகவும் கவர்ச்சி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்..\nகோமதி அரசு 10 ஜூலை, 2018 ’அன்ற��’ முற்பகல் 11:39\nபூங்கா நன்றாக இருக்கிறது பயன்பாட்டுக்கு இல்லை என்றால் எப்படி\nசுத்தமாய் உடைக்காமல் பாதுகாத்த்தால் திறந்து வைப்பார்கள்.\nஎல்லாம் முகநூலில் படித்து விட்டேன்.\nபயன்பாட்டுக்கும் இருந்தால் தான் நன்றாக இருக்கும்...நன்றி கோமதிம்மா..\nராஜி 10 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:10\nவெங்கட் அண்ணா மாதிரி எனக்கும் ஃபலூடாமேல் அவ்வளவா ஈடுபாடில்லை....\nகுப்பையை எங்க வேணும்ன்னாலும் கொட்டுறதுதான் இந்திய குடிமகனின் கடமை...\nதோசைக்கல் பழக்கியாச்சு ராஜி.. நேற்று அடை வார்த்தேன்..\nஎங்க வீட்டில் இரும்பு தோசைக்கல், கடாய் தான்..\nதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..\nசரியாக வந்தால் நம் திறமை இல்லையென்றால் ஆடுகளம் சரியில்லை என்னும் கதைதான்\n இந்த தோசைக்கல்லை பழக்குவது எதிர் வீட்டு நாயை பழக்குவதை விட கஷ்டம் போல இருக்கே\nபூங்கா உபகரணங்களை பாதுகாக்க நுழைவுக்கட்டணம் போடுவது ஓரளவிற்கு பலன் தரும் என்று நினைக்கிறேன்.\nஅல்லது CCTV பொருத்தி வைத்தால் சேதம் செய்பவர்கள் கொஞ்சமேனும் பயப்படுவர். CCTV பதிவு மூலம் அவர்களை பிடித்து அபராதமும் தண்டனையும் விதிக்கலாம்.\nதிருச்சி மாநகராட்சிக்கு இந்த ஆலோசனையை சொல்லுங்கள்.\nதையல்காரர் கொடுத்த துணியை சரியாக தைக்கவில்லையா\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:19\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.\nதுளசி: கதம்பம் அருமை. ஃபெல்லூடா இதுதான் முதலில் கேள்விப்பட்டுப் பார்க்கிறேன். சாப்பிட்டதில்லை. படங்கள் அருமை.\nகீதா: வான் படங்கள் செமையா இருக்கு ஆதி. நான் எப்போதுமே இரும்புக் கல்தான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறேன்.\nஃபெல்லூடா ரொம்பவே பிடிக்கும். ஆனால் என்ன சாப்பிட முடியாது. டேஸ்ட் மட்டும்தான். வீட்டில் தான் செய்வேன். சில சமயம் கடை ஐஸ்க்ரீம். ரொம்பவே ப்ளான்ட் என்றால் வீட்டிலேயே ஐக்ஸ்க்ரீமும் செய்து...நிறைய ஃப்ளேவர் செய்யலாம். நல்லாருக்கும். சமீபகாலங்களில் தான் செய்வதில்லை.\nசுத்தம் என்பது எல்லாம் சுய விழிப்புணர்வு வர வேண்டும். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.\nஏன் ப்ளௌவுஸ் சரியா தைக்கப்படலைஆ இணை என்றால் ப்ளௌஸ் தான்...ஏனென்றால் பொதுவாகவே ப்ளௌஸ் சரியாகத் தைத்து வருவது என்பது ரொம்பவே கஷ்டம். இத்தனைக்கும் உங்களை போல எதிர்பார்ப்பும் ரொ��்ப கிடையாது...ஸோ டெய்லரா\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:19\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகாஃபி வித் கிட்டு – வேர்க்கடலை – அக்கா தங்கையுடன் பிறக்கலையா – முதுமையில் வறுமை\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nபீஹார் டைரி –லோக்கல் பஸ் ஆன விமானம்…\nகதம்பம் – அப்பம் – தோசை – ஊறுகாய் – மண்ஜாடி\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\nபீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்த���ன் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்��ும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவீரன்... படு சூரன்... நான் கட்டபொம்மன் பேரன்...\nஇதுவும் ஒரு நியாயம் தான்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஉலகப் பழமொழிகள் 61 - 80\nகதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி –...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…\nராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nகதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்ம...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர்...\nகருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா\nபோலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரில் – தனிக் க...\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவ...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ச...\nகோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பய...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்திய...\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nபுகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (877) ஆதி வெங்கட் (63) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (6) இணையம் (6) இந்தியா (146) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (11) இருமாநில பயணம் (49) உணவகம் (16) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (42) கதை மாந்தர்கள் (37) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (13) காசி - அலஹாபாத் (16) காணொளி (18) குறும்படங்கள் (30) குஜராத் (53) கோலம் (5) கோவில்கள் (94) சபரிமலை (13) சமையல் (89) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (20) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (33) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (30) தில்லி (155) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (43) நினைவுகள் (48) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (4) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (25) பயணம் (563) பீஹார் (5) பீஹார் டைரி (5) புகைப்படங்கள் (504) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (925) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (9) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (10) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121319", "date_download": "2018-12-15T07:48:04Z", "digest": "sha1:FQWWBE4TWJZDXN6SUQKRQVYQCV3HBNI2", "length": 14923, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆந்திரா, ஒடிசாவுக்கு உதவ தயார்: மோடி| Dinamalar", "raw_content": "\nடிச., 17 ல் புயல் கரையை கடக்கும்\nகுட்கா ஊழல் : மாஜி அமைச்சர் ரமணா சி.பி.ஐ., அலுவலகத்தில் ... 2\nயாரையும் பாதிக்காத 8 வழிச்சாலை; முதல்வர் 2\nஇலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா 3\n3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற ...\nமேகதாது அணையை பா.ஜ., எதிர்க்கும் : தமிழிசை 3\nமிசோரம் முதல்வராக ஜோரம்தாங்கா பதவியேற்பு 1\nகாஷ்மீர் என்கவுன்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 3\nசமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை: காஷ்மீர் புதிய ... 3\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு: பஞ்சாப் தீர்மானம்\nஆந்திரா, ஒடிசாவுக்கு உதவ தயார்: மோடி\nபுதுடில்லி : 'தித்லி' புயலால் பாதிப்புக்குள்ளான ஆந்திரா, ஒடிசாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்புகள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடமும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆந்திரா, ஒடிசாவுக்கு மோடி ஓடி ஓடி உதவ தயார்... ஆனால் தமிழகத்திற்கு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/01/2.html", "date_download": "2018-12-15T07:20:16Z", "digest": "sha1:MNVZIR54YDHA3LT5J3FZAPNOWTPG43ML", "length": 21478, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஆண்டாளின் பெண்மொழி--2", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''பெண் உடல் மீது இந்தச்மூகம் நிறைய வரையறைகளை வைத்திருக்கிறது.பெண்புழங்கும் வெளியையும்,பார்வையையும்,கனவுகளையும் கட்டுப்படுத்துகிறது.பெண் உடல்,பாவமானது,தீட்டானது என்று மதம் சொல்கிறது.....மதமும்,சமூகமும்விதிக்கும் இந்த வரையறைகளை மீற வேண்டும் என்பதற்காகத்தான் பெண் தன் உடலைக்கொண்டாட வேண்டுமென்று சொல்கிறேன்''என்று குறிப்பிடும் நவீன பெண் கவிஞர் மாலதி மைத்ரி,அத்தகைய சொல்லடுக்குகளை ஆன்டாள், அன்றேஉருவாக்கத்தொடங்கிவிட்டதாகக்குறிப்பிடுகிறார்.\nஆணின் எழுத்தை முன்மாதிரியாகக்கொண்டு,அவன் முன்வைத்த கருத்து நிலைகளையும்,மதிப்பீடுகளையும் வழிமொழியும் போக்கு-\nஆணை எதிர்ப்பதற்காகவென்றே பெண் எழுதிய போக்கு ஆகிய\nஇவ்விருவகைப்போக்குகளும் பின்னடைவு பெற்றுத்'தன் எழுத்தைப்பெண்தானே எழுதுதல்'\nஎன்ற போக்கே இன்று முன்னுரிமை பெற்று வருவதைப்பெண்ணியத்திறனாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nஒடுக்கப்பட்ட உடலுக்குள்,சூழல் மாற்றத்தால் நேரும் கிளர்ச்சி,வேட்கை,வலி,கனவுஆகிய அக நிகழ்வுகள் சார்ந்ததாகவும்,பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையதாகவும் நவீன படைப்பிலக்கியத்திலும்,திறனாய்வுத்தளத்திலும் இனங்காட்டப்பட்டு வரும்'பெண்மொழி'பற்றிக்குறிப்பிடும் ஹெலன் சிக்சஸ்,பெண்,தன் உடம்பின் அதிர்வுகளை எந்த விதமான தணிக்கைக்கும் உட்ப்படுத்தாமல்,அப்படியே பொங்கி வழிந்து வெளிப்படுத்துவதே,'பெண் எழுத்து'என்கிறார்.இத்தகைய எழுத்துக்கள்,கலகத்தன்மை கொண்ட எதிர்வினைச்செயல்பாடுகளாகவும்,மொழி என்ற ஊடகத்தின் வழியே ஆண்-பெண் பால்பாகுபாட்டை நிலை நிறுத்தும் பண்பாட்டுக்கட்டமைப்பைச்சிதைத���துக்கட்டுடைப்பை நிகழ்த்துவனவாகவும் மதிப்பிடப்படுகின்றன.\nமேற்குறித்த கோட்பாடுகள் எவற்றையும் சித்தாந்த ரீதியாக அறிந்திராதவள்,ஆண்டாள்.;ஆயினும் அவளது நனவிலி மனம்,இதுகாறும் பண்பாட்டு வரையறைகளுக்குள் சிறையிருந்த 'அக வெளி'யை விடுதலை செய்து,பெண்ணின் அக மொழியைத்தன் பாடல்களில் மடையுடைத்த வெள்ளமாகப்பெருக விட்டிருப்பதைக்காண முடிகிறது.\n''தையொரு திங்களும் தரை விளக்கித்\nஎன்று,மன்மத வழிபாட்டுடன் நாச்சியார் திருமொழிப்பாடல்கள் தொடங்குவதே,பெண் சார்ந்த மரபுக்கட்டுடைப்பின் முதல் படியாக அமைந்து விடுகிறது.\nஎப்பொழுதுமே நுகரும் இடத்தில் தன்னையும்,நுகரப்படும் இடத்தில் பெண்ணையும் வைத்து அழகு பார்ப்பவன் ஆண். இத்தகைய ஆண் நோக்கிற்கு மாறாக,நுகரும் இடத்தில் தன்னை அமர்த்திக்கொள்ளும் ஆண்டாள்,\n''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ\nமருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்\nவிருப்புற்றுகேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே''\nஎன வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறாள்.அவனோடு இணைய வேண்டும் என்று தான் கொண்ட தணியாத விரகத்தை,தன் உடல் படும் வேதனைகளை,தவிப்புக்களை சிறியமனத்தடை கூட இல்லாமல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறாள்.\n''காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்\nஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே''\n''உலங்குண்ட விளங்கனி போல் உள்மெலியப்புகுந்து என்\nநலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே''\n''உடலுள் புகுந்து ஊறல் அறுக்கின்ற மாயற்கு''\nமடல் ஏறுவது பெண்ணுக்குரிய மரபில்லை என்பது போன்ற மரபுகளை உடைக்கும் ஆண்டாள்,,கண்ணன் காளியமர்த்தனம் செய்த பொய்கைக்கரைக்கும்,அவன் தந்தை நந்தகோபனின் வீட்டு வாசலுக்கும்,கோவர்த்தன மலைக்கும்,வடமதுரைக்கும்,துவாரகைக்கும்,ஆயர்பாடிக்கும்,பிருந்தாவனத்திற்கும் தன்னை உய்த்துச்செல்லுமாறு ஓலமிடுகிறாள்.\nபெண் என்பவள்,எப்படியாவது காதலனின் பிரிவைப்பொறுத்துக்கொண்டு வீட்டிலேதான் இருந்தாக வேண்டும் ,மனம் தேறித்தான் ஆக வேண்டும் என்பது போன்ற மரபுச்சட்டகங்களையும்,\n''அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த\nநிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப''\nஎன்ற இலக்கண வரையறைகளையும் மீறிக்கொண்டு,'மிக்க காமத்து மிடலாய்'வெளிப்பட்டிருப்பவை,ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்கள்.\nஅயலார் அறிந்தபின் காதலனோடு உடன்போக்காகச்செல்லும் சங்க மரபுக்கு மாறாகப்பெண்,தானே தன் காதலனைத்தேடிச்செல்லும் துணிவையும் அப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.\n''தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்\nதனிவழி போயினள் என்னும் சொல்லு\nபக்தி இலக்கிய மரபு வகுத்துள்ள நாயகநாயகி பாவனையிலான பாடல்களாகவே ஆண்டாளின் பாடல்களும் கருதப்பட்டபோதும்-தான் ஒரு ஆண் என்ற பிரக்ஞையுடன் நாயகி பாவனையை வலிந்து புனைந்து கொண்டு,நனவு நிலையில் பாடும் ஆண் அடியார்களின் பாடல்களுக்கும்,ஆண்டாள் என்ற பெண்ணின் நனவிலி மன வெளிப்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக்காண முடிகிறது.\n''புருஷன்,புருஷனைக்கண்டு ஸ்னேகிப்பதைக்காட்டிலும் ஸ்திரீ புஷனைக்கண்டு ஸ்னேகிக்கை பள்ளமடை(பள்ளத்தை நோக்கி நீர் ஓடுவது போல் இயல்பானது )''என்றுதிருப்பாவை அவதாரிகை உரையில் பெரியவாச்சான் பிள்ளையும் குறிப்பிடுகிறார்.நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடியுள்ள நாயகி பாவனைப்பாடல்களை விட ஆண்டாளின் பாடல்கள்,அசலானவை.பெரியாழ்வாராகிய தன் தந்தை எப்படியாவ்து கண்ணனுடன் தன்னைச்சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையினை,\n''வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை\nவல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே''\nஎன ஆண்டாள் வெளிப்படுத்தியிருப்பதும்,பாசுரங்களின் முடிவில்,\nவேட்கையுற்று மிக விரும்பும் சொல்''\nஎன நாயகியின் உணர்வுகள்,ஆண்டாளின் சொந்த உணர்வுகளாகவே கூறப்பட்டிருப்பதும் எளிதில் ஒதுக்கிவிட இயலாதவை.நாயகநாயகி பாவனை என்ற கவசங்களும் ,முகமூடிகளும் கழன்றுபோய், ஆண்டாள் என்ற ஒரு பெண்ணின் தனிப்பட்ட-அந்தரங்க உணர்வாக-உண்மைக்கு மிகப்பக்கத்தில் வந்துவிடுபவை அவள் கவிதைகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187448/news/187448.html", "date_download": "2018-12-15T06:50:17Z", "digest": "sha1:LINAIWWX3Y5XSY75R4TS6INWA3GZV7PF", "length": 6901, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முத்தம் பற்றி ஒரு ஆய்வு!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமுத்தம் பற்றி ஒரு ஆய்வு\nஆண்களின் காதல் காமத்தை நோக்கியது\nபெண்களின் காமம் காதலை நோக்கியது\nஆண்களும் பெண்களும் முத்தமிடுதலின் வேறுபாடுகள் பற்றி நியூயார்க் நகர பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான பல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. அதாவது முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பது அவற்றில் ஒன்று. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புகின்றனராம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. காதல் உறவின் போது\nமுத்தம் ஒரு கீ கொடுக்க பயன்படுகிறது. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக வெளிப்படுகிறது. ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு முன்னுரிமை வழங்குகிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைந்து விடுகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் இருக்கிறது. தாமதம் வேண்டாம், தயக்கம் வேண்டாம். உ��்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:102", "date_download": "2018-12-15T07:09:02Z", "digest": "sha1:GREURC6CTS3D4CADLFRFAMUQBIPFIMJ7", "length": 19906, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:102 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n10101 ஜென்மம் நீர்வை பொன்னையன்\n10102 கடற் காற்று கயிலாசநாதன், வை. அ.\n10103 காலவெள்ளம் நீர்வை பொன்னையன்\n10104 மண்டூர் முருகன் மீது கீர்த்தனைகளும் அதன் தொடர்பான சுவாமி விபுலாநந்தர் பற்றிய சில பாடல்களும் கந்தையா, வி. சீ.\n10105 முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் நீர்வை பொன்னையன்\n10106 பாதை நீர்வை பொன்னையன்\n10107 பண்டா செல்வா முதல் டட்லி செல்வா வரை சுப்பிரமணியம், சிவா\n10108 புலம் பெயர் அரசியலில் தமிழர் தேசியம் --\n10109 செந்தணல் கயிலாசநாதன், வை. அ.\n10110 சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் கயிலாசநாதன், வை. அ.\n10111 தமிழ் மக்களின் விமோசனத்துக்கு புதிய பாதை சுப்பிரமணியம், சிவா\n10112 தளிர்களின் சுமைகள் சுமதி குகதாசன்\n10113 உலகத்து நாட்டார் கதைகள் நீர்வை பொன்னையன்\n10114 உதயம் நீர்வை பொன்னையன்\n10115 வைகறை நிலவு கயிலாசநாதன், வை. அ.\n10116 வேட்கை நீர்வை பொன்னையன்\n10117 யாழ்ப்பாணச் சமயநிலை ஆறுமுக நாவலர்\n10118 யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவான வரலாறு சுப்பிரமணியம், ச.\n10119 மீள்பார்வை 2012.02.03 பெப்ரவரி 03, 2012\n10122 கோபுரம் 2011.11 கார்த்திகை, 2011\n10123 கொழுந்து 2011.11-12 நவம்பர்-டிசெம்பர், 2011\n10124 சேமமடு நூலகம் 2011.12 மார்கழி, 2011\n10130 மல்லிகை 2012.02 பெப்ரவரி, 2012\n10131 ஆசிரியம் 2012.02 பெப்ரவரி, 2012\n10133 ஜீவநதி 2012.02 பெப்ரவரி, 2012\n10136 தொண்டன் 2012.02 பெப்ரவரி, 2012\n10139 கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள் இளங்கோவன், வி. ரி.\n10140 கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள் சின்னத்தம்பி, வீ.\n10141 கரும்பனைகள் இளங்கோவன், வி. ரி.\n10142 குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன் பத்மா இளங்கோவன்\n10143 மானவீரன் கும்பகருணன் நாவேந்தன்\n10144 மழலைப் பாடல்கள் பத்மா இளங்கோவன்\n10145 மண் மறவா மனிதர்கள் இளங்கோவன், வி. ரி.\n10146 முதுசம் சிவசுப்பிரமணியம், த.\n10148 நல்ல மனிதத்தின் நாமம் டானியல் இளங்கோவன், வி. ரி.\n10149 நித்திய வழிபாட்டுத் தோத்திரப் பாடல்கள் --\n10150 பாப்பா பாடல்கள் பத்மா இளங்கோவன்\n10151 பெண் போராளிகள் சின்னத்தம்பி, வீ.\n10152 பேராசிரியர் சாபா. ஜெயராசாவும் சேமமடு: 25 பனுவல்களும் மதுசூதனன், தெ.\n10153 பிள்ளைப் பாடல்கள் பத்மா இளங்கோவன்\n10154 இளங்கோவன் கதைகள் இளங்கோவன், வி. ரி.\n10155 விஞ்ஞானக் குரல் 2009.11 நவம்பர், 2009\n10157 நூலக நிறுவனம் 10000 --\n10158 புதிய சமதர்மம் 2011.01-02 ஜனவரி-பெப்ரவரி, 2011\n10161 ஞானம் 2010.09 செப்டெம்பர், 2010\n10165 பண்பாடு 2011.12 மார்கழி, 2011\n10167 பிரவாதம் 2011.10 ஒக்டோபர், 2011\n10170 ஆசிரியம் 2012.03 மார்ச், 2012\n10171 அர்ச்சுனா 2012.01 ஜனவரி, 2012\n10173 இனிது இனிது 2012.01 ஜனவரி, 2012\n10177 கொழுந்து 2012.03 மார்ச், 2012\n10179 பூங்காவனம் 2012.03 மார்ச், 2012\n10186 புதுயுகம் 2010.09.15 செப்டம்பர், 2010\n10187 புதுயுகம் 2010.10.15 ஒக்டோபர், 2010\n10188 புதுயுகம் 2010.10.30 ஒக்டோபர், 2010\n10189 புதுயுகம் 2010.11.15 நவம்பர், 2010\n10190 புதுயுகம் 2010.12.15 டிசம்பர், 2010\n10192 புதுயுகம் 2011.02.01 பெப்ரவரி, 2011\n10194 ஜீவநதி 2007.09-10 புரட்டாதி-ஐப்பசி, 2007\n10197 ஜீவநதி 2008.11-12 நவம்பர்-டிசம்பர், 2008\n10199 ஜீவநதி 2009.03-04 பங்குனி-சித்திரை, 2009\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜனவரி 2017, 23:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-15T06:30:41Z", "digest": "sha1:TSZFQXS5H4INVE7E6YGE2DNTC6XZB4GI", "length": 5203, "nlines": 55, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மக்காச் சோள தோலில் துணி | பசுமைகுடில்", "raw_content": "\nமக்காச் சோள தோலில் துணி\nநாம் பொதுவாக மக்காச் சோளத்தில் உள்ள கொட்டைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேல் உள்ள தோலை கீழே போட்டு விடுவோம். ஆனால் அவ்வாறு போடப்பட்ட கழிவிலிருந்து துணி தயாரிக்கலாம் என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.\nநெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் குழு இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். உலகில் இயற்கையாக கிடைக்க கூடிய பருத்தி மற்றும் ஆட்டுரோமத்திலிருந்து தான் துணையை தயாரிக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த வகையில் இந்த மக்காச் சோளமும் சேர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஎப்படி மக்காச் சோள தோலில் இருந்து துணியை தயாரிக்கிறார்கள் என்று சமீபத்தில் அந்த குழுவில் உள்ளவர்கள் விவரிக்கிறார்கள். மக்காச் சோள தோலில் இருந்து லிங்கோசெல்லுலோஸ் நாரை எடுத்து ஊற வைக்க வேண்டும். பின்பு அதிலிருந்து வரும் நூலை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நூலில் இருந்து துணியை தயாரிக்கலாம் என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள வடிவமைப்பாளர்கள் குழு கூறுகிறது.\nஒரு வருடத்திற்கு 400 மில்லியன் டன் மக்காச் சோள தோல்கள் வீணாகுகிறது. அப்படி வீணாகும் தோலை சந்தையிலும் விற்க முடியாது. அதனால் அந்த தோல்கள் எதுக்கும் பயன் இல்லாமல் வீணாகத்தான் போகிறது. இவ்வாறு வீணாகும் தோலை பயனுள்ள ஆடைகளாக நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் குழு மாற்றுகின்றனர் . இதனால் விவசாய கழிவு ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-15T06:54:39Z", "digest": "sha1:T7MUPIK2N5HCFT7BVDOLKV7EPEEOS22W", "length": 4043, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கசிவுநீர்க் குட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வல��தளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கசிவுநீர்க் குட்டை\nதமிழ் கசிவுநீர்க் குட்டை யின் அர்த்தம்\nமழை நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வறண்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் சிறு குட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T07:03:16Z", "digest": "sha1:X5R4JKHOHA4RBARQBOOBZVTQXXFXHVJC", "length": 24472, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (பெப்ரவரி 2017)\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nகாஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்\nபெருமாள் கோயில், திருக்கச்சி. ஹஸ்திகிரி, வேழமலை. அத்திகிரி\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nபேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)\nவேகவதி நதி, அனந்த சரஸ், சேஷ, வராக, பத்மா, அக்னி, குசேல, பிரம்ம தீர்த்தம்.\nபூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1), திருமங்கை ஆழ்வார்(4).\nதிருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்���ியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.\nகாஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்\n2 கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்\nஇக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.[சான்று தேவை]\nநூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி\nகல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.[சான்று தேவை] தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.[சான்று தேவை] தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.\nமூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம��மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.\nஅத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.\nதிருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.\nஎன்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-\nவன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-\nஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-\nஅத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-\nதுத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-\nமறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்\nவைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.\nகாஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.\n\"அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\". dinamalar.com. மூல முகவரியிலிருந்து 30-12-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24-02-2017.\nபாபுராயன்பேட்டை விஜயவரதராஜ பெருமாள் கோயில்\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திரு��்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baby-sadhana-got-international-recognition-056277.html", "date_download": "2018-12-15T07:39:56Z", "digest": "sha1:YRVXY7FNL7XMNIMHPYOK33YMPKXUKYHT", "length": 16371, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட ”செல்லம்மா”! பேபி சாதனாவுக்கு கிடைத்த அங்க��காரம்! | Baby Sadhana got international recognition! - Tamil Filmibeat", "raw_content": "\n» லண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட ”செல்லம்மா” பேபி சாதனாவுக்கு கிடைத்த அங்கீகாரம்\nலண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட ”செல்லம்மா” பேபி சாதனாவுக்கு கிடைத்த அங்கீகாரம்\nலண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட செல்லம்மா\nதுபாய்: தங்கமீன்கள் பேபி சாதனாவுக்கு இளவரசி டயானா விருது கிடைத்துள்ளது.\nஇயக்குனர் ராமின் தங்கமீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. அப்படத்தில் இவர் ஏற்று நடித்த \"செல்லம்மா\" என்ற கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.\nதற்போது ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பேரன்பு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் பேபி சாதனா இளவரசி டயானா விருது வாங்கியுள்ளார் சாதனா.\nபிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக 1999 ஆம் ஆண்டிலிருந்து இளவரசி டயானா விருது வழங்கப்படுகிறது. சமூக மேம்பாட்டிற்காக முயற்சி எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஒன்பது வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்கள் குறைந்தது ஒரு வருட காலம், சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம்.\nதற்போது துபாயில் வசித்து வரும் சாதனா அவருடைய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு சமூக சேவைகளிலும், சமூக மேம்பாட்டிற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த விருதுகுறித்து பேசிய சாதனா, சிறுவயதில் உலக அளவில் ஒரு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ராம் அங்கிள் தான் என்கிறார்.\n2016ஆம் ஆண்டு பேரன்பு திரைப்படத்தில் சாதனா ஒப்பந்தம் ஆனபோதே, பல மாற்றுத் திறனாளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது \"உனக்கு தெரிந்த விஷயங்களை இதுபோன்ற குழந்தைகளுக்கு சொல்லிக்கொடு, அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்து\" என இயக்குனர் ராம் அறிவுறுத்தியுள்ளார். ராம் தனக்கு மற்றொரு அப்பா என பேரன்போடு அழைக்கும் சாதனா அவரின் வார்த்தைகளை பின்பற்றி ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுடைய பல குழந்தைகளுக்கு பயிற்சியளித்துள்ளார்.\nஇதுபோன்ற குறைபாடுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல இயல்பு வாழ்க்கை வாழ உதவும், வகையில் அவர்களுக்கு ஸ��பீச் தெரப்பி, நடனம், குறைகளை மறந்து நிறைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். இவரின் சமூக அக்கறையைக் கவனித்த பள்ளி நிர்வாகத்தினர், சாதனாவை ஊக்குவிக்கும் விதமாக இங்கிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் \"இளவரசி டயானா\" விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர்.\nஇந்த இளவரசி டயானா விருது என்பது ஆன்லைனில் வாக்களித்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விருது கிடையாது. ஒருவர் எத்தனை மாதங்கள் தொடர்ச்சியாக இதுபோல் பயிற்சியளிக்கிறார் என்பதைக் கண்காணித்து, பயிற்சி பெற்ற குழந்தைகளிடன் நேர்க்காணல் செய்து அவர்களின் திறன் மேம்பாட்டை பரிசோதித்த பின்னரே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து விருதுபெறும் சிலரில் தமிழகத்தைச் சேர்ந்த சாதனாவும் இருப்பது மிகப்பெரிய பெருமை.\nஇந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் என்னைவிட மிகச் சிறப்பாக சமூக சேவையாற்றும் இளைஞர்கள் நாடெங்கிலும் உள்ளனர். நான் துபாயில் படிப்பதனால் என்னை ஊக்குவிக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். எனக்கு விருது வாங்குவது இது முதல்முறை கிடையாது. ஆனால் என்னைவிட சிறப்பாக சேவையற்றும் பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லை. அதனால் மற்ற பள்ளிக்குழந்தைகளுக்கும் உலக அளவினா அங்கீகாரம் கிடைக்க விருதுக்கான வலைதளப் பக்கத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜூலை மாதமே இவ்விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றுள்ளது. சாதனாவால் கலந்துகொள்ள முடியாததால் தற்போது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n'தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி\n5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி: பாடம் கற்பாரா விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/46659", "date_download": "2018-12-15T07:15:04Z", "digest": "sha1:LX3XDO4BPKDW46RJ7EFBJULSLZW3HAAE", "length": 9303, "nlines": 117, "source_domain": "tamilbeauty.tips", "title": "பச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது - Tamil Beauty Tips", "raw_content": "\nபச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது\nபச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அள���ைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/51400", "date_download": "2018-12-15T07:35:56Z", "digest": "sha1:VVSHEAAL2FEAHV3GBFXMWAGY5JO4LOLA", "length": 9300, "nlines": 112, "source_domain": "tamilbeauty.tips", "title": "அவசியம் படிக்க.. நீங்கள் பிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா? - Tamil Beauty Tips", "raw_content": "\nஅவசியம் படிக்க.. நீங்கள் பிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா\nஅவசியம் படிக்க.. நீங்கள் பிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு இருக்கும். இதற்கான விடையை இப்போது அறிந்து கொள்ளலாம்.\nபிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா\n‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.\nகருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.\nமிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.\nமருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.\nதொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி\nஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/baahubali-3-director/", "date_download": "2018-12-15T06:18:43Z", "digest": "sha1:NQZYQ5TQ5ROJ53VENBJ42XWCPVOFGDUY", "length": 7879, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகுபலி-3 பிரமாண்ட ப்ளான், தயாரிப்பாளர் இவரா? - Cinemapettai", "raw_content": "\nHome News பாகுபலி-3 பிரமாண்ட ப்ளான், தயாரிப்பாளர் இவரா\nபாகுபலி-3 பிரமாண்ட ப்ளான், தயாரிப்பாளர் இவரா\nராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி-2 இரண்டுமே பிரமாண்ட வெற்றிகளை பெற்றுவிட்டது. இந்த இரண்டு படங்களின் வசூலே ரூ 2000 கோடி வந்திருக்கும் என கூறப்படுகின்றது.\nஆனால், இதோ பாகுபலி சீரியஸ் முடிந்துவிட்டது என ராஜமௌலி முன்பே கூறினாலும், தற்போது இரண்டாம் பாகத்தின் வெற்றி பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nஅதிகம் படித்தவை: 12 வருடங்களில் யூடியூப் செய்த அதிரடி மாற்றம்\nஇதனால், பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோ��ர் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: 6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் \"அரவிந்த் சம்மேதா\" தெலுங்கு பட டீஸர் \nஇதற்காக இப்படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.\n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\nRJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .\nவெளியானது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தியின் “தேவ்” பட பெப்பியான சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ .\nமண்ணின் மைந்தன், கடலின் அரசன் – Aquaman திரைவிமர்சனம்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chennai-velaikaran-collection-result/", "date_download": "2018-12-15T07:53:16Z", "digest": "sha1:KVKLEJ4BMVQYZRREYP6QQ5QXSE6UY62H", "length": 7366, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன்.! 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.! - Cinemapettai", "raw_content": "\nHome News சென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன். 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.\nசென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன். 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.\nசமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தில் கதை அனைவருக்கும் பிடித்துள்ளதாக கூறுகிறார்கள்.\nஇந்த படம் உலகெங்கும் திரையிடப்பட்டது நல்ல வசூலை சேர்த்தது, அது மட்டும் இல்லாமல் சென்னையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது படம் வெளிவந்து 11 நாள் முடிவில் சென்னையில் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.\nஅதிகம் படித்தவை: வேலைக்காரனுடன் நேரடியாக மோதும் குப்பத்து ராஜா.\nஇந்தப்படம் சென்னையில் மட்டும் 7.51 கோடி வசூல் செய்துள்ளது.\nபிரபல ‘ZEE’ டிவி தொகுப்பாளி தற்கொலை.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்\nரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி – தியேட்டர்கள் அதிகரிப்பு.\nபிரஷாந்தின் ‘ஜானி’ பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 2\nஅமேசானில் ஹெட்போன் வாங்க நினைத்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு, பார்சலில் வந்தது என்ன தெரியுமா \n7வது முறையாக ஜோடி சேர்ந்த ஹீரோயின். விஜய் சேதுபதி – சீனு ராமசாமி – யுவன்- இளையராஜா பட பூஜை போட்டோ ஆல்பம்.\nதல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nவெளியானது தலைவர் ரஜினியின் “பேட்ட பராக்” பாடல் லிரிகள் வீடியோ.\nதல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா \nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைவிமர்சனம் \nதல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான். அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.\nநீண்டவருடங்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் “ஜானி” திரைவிமர்சனம்.\nகௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்.\nஆபாசமாக தொந்தரவு கொடுத்த ரசிகருக்கு தக்க பதிலடி.. ஒரு மணி நேரத்திற்கு 2 லட்ச ரூபாய்..\n“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.\nவைரலாகுது சிம்பு பா(ஆ)டும் – வெ வெ வெங்காயம் : “பெரியார் குத்து” வீடியோ பாடல் \nவிஷாலுக்கு குவியும் பாராட்டு.. 8 வயது சிறுமியை காப்பாற்றிய மக்கள்\n2018 ரசிகர்களால் கூகுள் தேடலில் திணறடித்த தமிழ் திரைப்படம்.. இந்திய அளவில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/2018/10/22/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-offer-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-15T06:39:46Z", "digest": "sha1:7P2IHNHOXEA5JVITDNEVUTSN2Z5JI54R", "length": 10979, "nlines": 194, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "இந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள் | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nHome Best Buy இந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nதற்போது நாம் தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி உள்ளோம். அதோடு இந்த தீபாவளிக்கு இன்னொரு கொண்டாட்டமாக புத்தம் புதிய ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் நிறைவான தரத்தில் வாங்கி மகிழவும். பல போன்கள் சிறந்த விலையில் எந்த பின்விளைவுகளும் இல்லாமல் நல்ல தரத்தில் வாங்கி மகிழலாம்.\nதீபாவளி offer ஸ்மார்ட் போன்கள்:\nஇந்த மொபைல் நல்ல தரமான நிறுவனத்தை சேர்ந்தது. இதில் 6 GB RAM/ 64 GB ROM உள்ளது. இதன் விலை 15,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதில் 5- மக்நெட் ஸ்பீக்கர் இணைந்துள்ளது. செல்பி க்கு உகந்த மொபைல் என்று கூறலாம்.\nஇந்த மொபைல் பலரால் பாரட்ட பட்ட மொபைல். இதில் 4 GB RAM/ 64 GB ROM உள்ளது. இதன் விலை 15,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதில் விலைக்கு ஏற்ற தரம் உள்ளது. நல்ல BATTERY POWER உள்ளது.\nஇந்த மொபைல் யில் பல புதிய வடிவமைப்புகள் உள்��து. ஒரு புதுமையான நிறத்தில் இந்த மொபைல் உள்ளது. இதன் விலை 20,000 க்கு உட்பட்டுள்ளது. இதில் மைக்ரோ sd card இணைத்து உள்ளனர்.இதில் பல புதிய படைப்புகள் உள்ளன.\nஇது ஒரு தரமான மொபைல். இது 16+ 2MP dual rear Al camera கொண்டது. இதன் விலை 20,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதற்கு 1 வருடம் உத்தரவாதம் கொண்டது. இதில் 4GB RAM/128GB STORAGE உள்ளது.\nஇது ஒரு சிறந்த போன். இது நல்ல தரமும் அதிவேக செயல் பாடும் கொண்டது. இதில் 16+2 MP REAR DUAL கேமரா உள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்யும் தன்மை உள்ளது. இதன் விலை 20,000 க்கு உட்பட்டுள்ளது.\nஇந்த தீபாவளிக்கு கிடைக்கும் அறிய OFFER யை பயன்படுத்தி கொள்ளுங்கள். தீபாவளியை இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.\nNext articleதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-12-15T07:22:27Z", "digest": "sha1:IOIDWCJESPQJ4BGFUM2S62LB3QPAJGCC", "length": 24644, "nlines": 119, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: சமூகவயமாதலின் தாக்கங்கள்", "raw_content": "\nஞாயிறு, 18 மார்ச், 2012\nதமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக நாளிதல்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப் பிரச்சனையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு எனபதையும் கணக்கில் கொண்டு தீர்வு காணமுயற்சிக்க வேண்டும்.\nஇந்த சமூகப் பிரச்சனைக்கு இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண பந்தத்திற்கும் நெருங்கிய உறவிருப்பதை அறிவது மிக அவசியம். அதாவது 20 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வரும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளுக்குப் பின்னர் குடும்ப உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் இருந்து கிடைக்கும் விவரங்கள். இரண்டு, 20 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண் கல்வி குறித்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு அதிகரிப்பின் காரணமாக உருவாகும் பெண்ணுரிமை குறித்த கருத்தாக்கத்திற்கும் மதிப்பளிக்கிற போது குடும்ப உறவில் ஏற்படும் முன்னேற்றம்.\nஇந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, குடும்பத்தின் கணவன் மற்றும் மணைவி ஆகிய இருவரும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிராமங்களில் படித்தவர்கள் எதிர்பார்க்கிற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் கிராமங்களில் கிடைப்பதில்லை. எனவே நகரங்களுக்கு இடம் பெயருகின்றனர். நகரத்தில் வீட்டு வாடகை துவங்கி பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கான அதிகரிப்பும், அதற்கான வருவாய் தேவையும், கணவன், மணைவி இருவரையும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக நிர்பந்திக்கிறது.\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை, தனிகுடும்ப வாழ்க்கையை நோக்கி இடம்பெயர்தல் காரணமாக தீவிரம் பெற்று இருக்கிறது. கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்து வந்த, வேலைப் பகிர்வு, குழந்தைப் பராமரிப்பு, நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பராமரித்தல் ஆகியவை தனிக்குடும்ப வாழ்வில் சுமையாக மாறுவதைக் காணலாம்.\nஇருவரும் வேலை முடிந்து திரும்பும் போது, வீட்டில் இருவருக்குமே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்ற மனநிலையிலேயே வீட்டிற்கு வருகின்றனர். அந்த உதவி கிடைக்காத நிலையில், விரக்தியுறுகின்றனர். தாய், தந்தையரிடம் பெற்று வந்த அன்பை தன் வாழ்க்கைத் துணையிடம் பெற சாத்தியம் இல்லை என்ற சூழலில் மேற்படி விரக்தி இன்னும் அதிகமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வேலைக்குச் செல்லும் பெண்களில் 60 சதமானோர், விவாகரத்து பெறுகின்றனர் என்ற ஆய்வுடன் இதைப் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.\nஇந்தியாவில் சமீப காலங்களில் தான் பெண்கள் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் சூழல் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளிலோ நீண்ட காலமாக ப���ண்கள் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. ஒருபுறம் இந்தியப் பெண்களுக்குக் கிடைத்துள்ள வேலைக்குச் செல்லும் உரிமையைப் பாதுக்காக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. அதே நேரத்தில் மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப குடும்ப வாழ்வியல் முறைகளையும் அமைத்துக் கொள்ள இளம் தலைமுறை பயிற்றுவிக்கப் படவேண்டும்.\nகுறிப்பிட்ட சில நடவடிக்கைகளை சமூக ரீதியில் மேற்கொள்வதன் மூலம் ஒரு புரிதலை இளம் தலைமுறைக்கு உருவாக்க முடியும். விவாகரத்து அரிதிலும் அரிதாக இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் “அறுத்துக் கட்டும் சாதி” என்னும் சொல் வழக்கு உண்டு. முழுக்க சாதி ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக மேற்படி சொல்வழக்கைக் குறிப்பிடுவர். இருந்த போதிலும், இனைந்து வாழ முடியாத சூழலில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள், பிரிந்தோ, வேறு மனமொத்த துணையுடனோ வாழ்வதை பழக்கமாக கொண்ட சமூகம், கடந்த காலத்தில் தன் பண்பாடாக கொண்டிருந்திருக்கிறது, என்பதை விளங்கிக் கொள்ள மேற்படி சொல்வழக்கைப் புரிந்து கொள்ளலாம். இன்னுமொரு விதத்தில், மறுமணம் செய்து கொள்ள சமூகம் அனுமதித்த அடையாளமாகவும் இந்த சொல்வழக்கைக் கருதலாம்.\nஇது இன்றைய தலைமுறைக்கு தேவையில்லை என்ற போதும், பல்வேறு பண்பாடுகளை நமக்கு முந்தைய சமூகம் பின்பற்றி இருக்கிறது, என்பதற்கான உதாரணமாக கொள்ளலாம். அன்பும், பாசமும், கல்விக்கான வாய்ப்பும் குழந்தைகளின் இதர பல தேவைகளும் பெற்றோர் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற உடமை சமூகத்தில், முன் குறிப்பிட்ட சொல்வழக்கு, புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். எல்லாக் காலங்களுக்கும் பொருந்த கூடிய குடும்ப உறவு முறையோ, பண்பாட்டு செயல் திட்டமோ இருக்க முடியாது. எனவே காலமாற்றம் மற்றும் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொண்டு சில செயல் திட்டங்கள் உருவாக்கப் படுவது அவசியம்.\nகூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்து வந்த நல்ல அம்சங்களில், எதைத் தனிக்குடும்பம் தவற விட்டுள்ளது தனிக்குடும்ப வாழ்க்கையில் உள்ள இடைவெளிக்குக் காரணம் என்ன தனிக்குடும்ப வாழ்க்கையில் உள்ள இடைவெளிக்குக் காரணம் என்ன என்பது அடிப்படைக் கேள்வி. இரண்டாவது மானுடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் குறிப்பிடுகிற, சமூகவயமாதல் நடவடிக்கை க��றித்தது. பழமைச் சமூகம் தன் ஆதித் தலைமை உருவாக்கிக் கொடுத்தவற்றை விதியாகக் கொண்டு பின்பற்றியது. நவீன சமூகம் தனி நபர் வாழ்க்கையில் தலையிடுவதில்லை என்ற நாகரீக நடவடிக்கையின் பெயரால் அன்பு துவங்கி அனைத்தையும் வணிகமாக்கி வருகிறது.\nகுழந்தையின் சமூகவயமாதலில் குடும்பம், கல்விக்கூடம், அவர் குடும்பம் இருக்கும் பகுதி ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகிறது. பெற்றோர்களிடம் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளின் போது, ஆசிரியர், “ உங்கள் குழந்தையிடம் பேசுவதே இல்லையா எனக் கேட்கின்றனர். இக்கேள்வியின் பொருள், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் இயந்திரத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதாகும். குழந்தை கேட்பதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பிரதானப் பணி என நம்மில் பலர் புரிந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளுடன் பெற்றோர் நடத்தும் உரையாடல், மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், குழந்தைகளை ஆற்றல் படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது, என்பதை பெற்றோர்களாக இருக்கும் இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை.\nஇதுபோன்ற இடைவெளியை தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தொலைக்காட்சிகள் சில நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிகள் மீதான கருத்துப் பரிமாற்றம், குழந்தைகளுடன் நடத்தப் படாத காரணத்தால், குழந்தைக்கு முடிந்த அளவில் புரிந்து கொள்கிற போக்கிற்கு விட்டு விடுகிறோம். இரண்டாவதாக குழந்தையின் விளையாட்டு அல்லது முழு உடலியக்கம் ஆகியவைத் தடைபடுகிறது. இதன் காரணமாக இம்பொடன்சி அதிகரிக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதைக் காரணமாகக் கொண்ட விவாகரத்து எண்ணிக்கை குறைவு, ஆனால் மனரீதியிலான கர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது, என்று பத்மாசினி எனும் பத்திரிக்கையாளர், இந்தியாவில் வளர்ந்து வரும் விவாகரத்து விகிதாச்சாரம் எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இது குறித்து பேசும் மனதைரியம் நமது பெண்களிடம் இல்லை என்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம்.\nஇத்தகைய குடும்ப இடைவெளியைத் தவிர்ப்பதற்கும், ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழி காணவும் நமது பள்ளிகளில் ஆலோசனைக்கான கவுன்சிலர்கள் நியமனம் அவசியம். ஆசிரியர் நியமனத்திற்கே வழி இல்லாத போது, கவுன்சிலர் நியமனம் சாத்தியமா என்ற கேள்விக்கு இடம் தராமல், வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று என்ற முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கல்வி என்பது வேலைக்கான தகுதி என்று மட்டும் பார்க்காமல், மனிதனுக்கான முழுத்தகுதியையும் உருவாக்கும் திறவுகோல் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.\nநமது பாடத்திட்டத்தில் ஆண், பெண் பாலின சமத்துவம் குறித்த போதனை மிக அவசியம். இன்று கல்வியில் பெண்கள் முன்னேறியுள்ளனர். குறிப்பாக தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம். இன்று சுமார் 58 சதம் இளங்கலைப் பட்டப் படிப்பு படிப்பவர்களாக உள்ளனர். இது பாராட்டுக்குறிய ஒன்று. ஆனால் ஆண், பெண் சமத்துவம் குறித்த புரிதல் பலவீனமாக இருக்கிறது. 2005-06 ஆய்வுப்படி குடும்ப வன்முறைகளால் பாதிக்கப் பட்டவர்கள் 41.9 சதம் என்பதை தமிழ் நாடு சமூக வளர்ச்சி குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல் குடும்பத்தில் எடுக்கப் படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக 69.2 சதம் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விவரம் அகில இந்திய சராசரியை விட முன்னேற்றம் என்றாலும், உயர் கல்வி விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே குடும்பம் என்பது கூட்டாக சேர்ந்து வாழ்தலின் அடையாளமாக இருப்பதை உணர்ந்து, ஆண், பெண் சமத்துவம், உரிமை ஆகியவை குறித்த புரிதலை சமூகத்தில் அதிகப் படுத்தவும், அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப் படுத்துவதும், வேண்டும். சமூகவயமாதலில் பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கான பொறுப்பு உயர்த்தப் படுவதும், தமிழ் சமூகத்தில் சிறந்த தலைமுறை உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 7:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8141", "date_download": "2018-12-15T06:27:06Z", "digest": "sha1:K4M4ODILFI4KKLZJHOBFIW5E4YMN2NLI", "length": 27638, "nlines": 251, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 12:20\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8141\nசெவ்வாய், மார்ச் 13, 2012\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜாரில் தொடரும் ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்ட அகற்றப் பணி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2943 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் இரண்டாம் கட்டப் பணி 11.03.2012 அன்று காலையில் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக 12.03.2012 அன்றும் (நேற்றும்) ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது. காயல்பட்டினத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரி மாதம் 06ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 03ஆம் தேதியன்று, திருச்செந்தூர் சாலையிலிருந்து பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையம் வரையிலும் ஒரு வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்து ஹாஜியப்பா தைக்கா தெரு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு ஒரு வழியாகவும் என நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nபேருந்து போக்குவரத்திற்காக வரையறுக்கப்பட்ட இவ்வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்தகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், பிப்ரவரி 26 அன்று, காயல்பட்டினம் தாயிம்பள்ளி திருப்பம் வழியாக பெரிய நெசவுத் தெருவிற்குள் திரும்பும் வளைவில், தென்புறமிருந்த வீடு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலிருந்த ஒரு வீடு உள்ளிட்டவை, ஆக்கிரமிப்புகள் என பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 11.03.2012 அன்று காலையில் துவங்கியது. அன்று முழுக்க, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடம் மட்டும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.\nஇந்நிலையில், 12.03.2012 அன்று (நேற்று) மீண்டும் தொடரப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில், வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கப்பால் கடைகளில் நீண்டுள்ள வெளிப்படிக்கட்டுகள், தொலைபேசி கம்பிகள், கடைகளின் பெயர்ப் பலகைகள் என அனைத்தும் இடித்தகற்றப்பட்டன.\nஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைக் கவனித்த சில கடைக்காரர்கள் தமது கடைக்களுக்கருகில் அகற்றப்பணி நடைபெறுவதற்கு முன்பாக - அவர்களே தம் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் கழற்றியகற்றியது குறிப்பிடத்தக்கது.\n‘வழமை போல‘ பொதுமக்கள் திரண்டு நின்றவாறு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளைப் பார்வையிட்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. மீண்டும் ஆக்கரமிப்புக்கள் அதே இடத்தில் தொடராமல் இருக்க இது போல் அதிரடியாக களை எடுக்கப்பட வேண்டும்..\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ((காயல்)) [13 March 2012]\nதற்போது ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி வாகன போக்குவரத்துக்கும் மக்கள் விசாலமாக வந்து செல்ல வசதி செய்து கொடுக்கப்பட்டதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.\nகாலம் கடந்து பின்பு இது மாதிரி மீண்டும் ஆக்கரமிப்புக்கள் அதே இடத்தில் தொடராமல் இருக்க இது போல் அதிரடியாக களை எடுக்கப்பட வேண்டும்..\nமேலும் காயல்பட்டிணம் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் கண்டு அறியபட்டு உடனடியாக நகர்மன்றம் இதுபோல் செயலில் இறங்க வேண்டும்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநமது ஊருக்கு நல்லது நடக்கிறது என்றால் நல்லது தானே . இன்னும் சிக்கிரமே நடந்தால் மிகவும் நல்லது தானே . மக்களுக்கு சிரமம் இல்லாமல் பார்ப்பது தான் அவசியம். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅணைத்து தெருவிளிலுள்ள ஆக்கிரமிப்புகளையும் கவனிப்பார்களா அல்லது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் பஸ் போக்குவரத்திற்காக மட்டுமேயா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n1 ) முதல் கட்ட ஆக்கிரமிப்பு அஹற்றம் எல்.கே லெப்பை தம்பி சாலையிலும் மற்றும் பெரிய நெசவு தெருவிலும் .\n2 ) இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு அஹற்றம் கூலக்கடை பஜாரில்.......\n3 ) இந்த இரண்டு இடங்களை விடவும் அதிக ஆகிரமிபுஹளை கொண்ட மெயின் ரோட்டில் எப்போது நடக்கும் என்று பொது மக்களின் கேள்விகுரியாஹேவே...\nந்கராட்ச்சியும் மாவட்ட நிர்வாகமும் மூன்றாம் கட்ட ஆக்கிரமிப்பை மெயின் ரோட்டை கவனத்தில் கொண்டு அங்கும் போக்குவரத்து நெரிசலை தவிக்குமாறு கேட்டுகொல்ஹிரோம் .\nஅபு உமர் அலி .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ் 10 மணிநேரம் தாமதம் பயணிகள் கடும் அவதி\nDCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி, KEPA சார்பில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் கையெழுத்து சேகரிப்பு\nCFFC நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு துவக்கம்\nஇளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் 53 பேர் பயன்பெற்றனர்\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப் பணி\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் காயல்பட்டினத்தில் முகாம் கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன\nகூலக்கடை பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம் வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம்\nநன்கொடைகளின்றி, சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் மூலம் உயர்கல்வி பயில மாணாக்கரை அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும் ரியாத் கா.ந.மன்றம் வேண்டுகோள்\nஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந்திரமொன்றை சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது\nஒரு வேள புது மெதடா இருக்குமோ... (\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தில் புதிய வரவுகளை எளிதாக அறிந்திட புதிய சேவை\nநகரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பு (GUIDELINE VALUE) விபரம்\nபொதுமக்களுக்கு கோமான் நற்பணி மன்றத்தின் அறிவிப்பு\nமுஸ்லிம் லீக் நிறுவன தினத்தை முன்னிட்டு, நகரில் 7 இடங்களில் பிறைக்கொடியேற்றம்\nதொடர் மின்தடைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்காவிடில், தென்மாவட்டங்களை இணைத்து மாபெரும் போராட்டம் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் எச்சரிக்கை முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் எச்சரிக்கை\nமுஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட அணிகளுக்கான அமைப்புக்குழு தேர்வுக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் சிறப்புரை மாவட்டம் முழுவதிலுமிருந்தும் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/182-182.html", "date_download": "2018-12-15T08:14:08Z", "digest": "sha1:CY4J6W2V4IJDVZXW7U5TPFXJNCN5L6ZS", "length": 25846, "nlines": 165, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 7", "raw_content": "\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 7\nஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய அராஜக தாக்குதலிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலுக்குக் காரணமாக இஸ்ரேல், தனது இரு இராணுவ வீரர்களை ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலில் புகுந்து பிணையக் கைதிகளாக்கி பிடித்துச் சென்றுவிட்டனர் என்று கூறினர். இதனை அப்படியே மேற்கத்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் தனது விமானப்படையை கடந்த 12-07-2006 முதல் லெபனான் மீது ஏவி, அதன் தகவல் தொடர்பு சாதனங்களக் குண்டுவீசி தகர்த்து துண்டித்துவிட்டு அத்துடன் திருப்தியடையாமல் தண்ணீர், மின்சாரம், விமான நிலையம், முக்கியசாலைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான அனைத்து அடிப்படை வசதிகளையும் குறிவைத்துத் தகர்க்கத் தொடங்கியது. இஸ்ரேல் கூறிய காரணம் உண்மையா என எவரும் ஆராய்வதற்கு முன்பே இவை அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தது. ஆனால் நடந்தது என்ன சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்று இஸ்ரேலிய அதிரடிப் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் லெபனானின் தெற்கு பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அவர்களின் எல்லை மீறலை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லாஹ் போராளிகள் முயன்றபோது அங்கு ஓர் சிறிய மோதல் உருவானது. இதில் இஸ்ரேலின் ஒரு பீரங்கியினை ஹிஸ்புல்லா படையினர் தகர்த்தனர். அந்த மோதலில் 6 இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவரை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்து அவர்களின் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம் நடந்தது லபனானின் தெற்கு பகுதியில் உள்ள அல் ஷாப் என்ற கிராமத்திலாகும். இதனை லெபனானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் The National Council of Arab Americans என்ற அமைப்பினரின் \"டாங்கை திரும்ப எடுத்துச் செல்வதற்கு அல் ஷாப் கிராமத்தினுள் மீண்டும் நுழைய இஸ்ரேலிய இராணுவத்தினரால் இன்னும் முடியவில்லை. அத்துமீறி நுழைந்ததில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினரின் உடல்கள் தற்போதும் அங்க���யே கிடக்கின்றன\" என்ற அவர்களின் சமீபத்திய அறிக்கை உண்மைப்படுத்துகிறது. ஹிஸ்புல்லாஹ் போராளிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டினுள் நுழைந்தவர்களைத் தான் கைது செய்தனர் என்ற செய்தி வெளிவரும் முன்னே முந்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குள் நுழைந்து தமது படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் படையினர் அநியாயமாக கடத்திச் சென்று விட்டனர் என்பது போன்ற தோற்றத்தினை தங்களுக்கு வெண்சாமரம் வீசும் மேற்கத்திய ஊடகங்களின் மூலம் உலக அரங்கத்தின் முன்பு திரும்பத் திரும்ப கூறவைத்து அவர்களை மீட்பதற்காகவே தாக்குதல் தொடுப்பதாகக் கூறிக் கொண்டு லபனானை அழித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் பொய்யான காரணம் கூறி ஒரு பக்கம் லெபனான் மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரம் இந்த மேற்கத்திய ஊடகங்கள் என்ன செய்கின்றன சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்று இஸ்ரேலிய அதிரடிப் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் லெபனானின் தெற்கு பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அவர்களின் எல்லை மீறலை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லாஹ் போராளிகள் முயன்றபோது அங்கு ஓர் சிறிய மோதல் உருவானது. இதில் இஸ்ரேலின் ஒரு பீரங்கியினை ஹிஸ்புல்லா படையினர் தகர்த்தனர். அந்த மோதலில் 6 இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவரை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்து அவர்களின் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவம் நடந்தது லபனானின் தெற்கு பகுதியில் உள்ள அல் ஷாப் என்ற கிராமத்திலாகும். இதனை லெபனானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் The National Council of Arab Americans என்ற அமைப்பினரின் \"டாங்கை திரும்ப எடுத்துச் செல்வதற்கு அல் ஷாப் கிராமத்தினுள் மீண்டும் நுழைய இஸ்ரேலிய இராணுவத்தினரால் இன்னும் முடியவில்லை. அத்துமீறி நுழைந்ததில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினரின் உடல்கள் தற்போதும் அங்கேயே கிடக்கின்றன\" என்ற அவர்களின் சமீபத்திய அறிக்கை உண்மைப்படுத்துகிறது. ஹிஸ்புல்லாஹ் போராளிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டினுள் நுழைந்தவர்களைத் தான் கைது செய்தனர் என்ற செய்தி வெளிவரும் முன்னே முந்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குள் நுழைந்து தமது படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் படையினர் அநியாயமாக கடத்திச் சென்று விட்டனர் என்பது போன்ற தோற்றத்த��னை தங்களுக்கு வெண்சாமரம் வீசும் மேற்கத்திய ஊடகங்களின் மூலம் உலக அரங்கத்தின் முன்பு திரும்பத் திரும்ப கூறவைத்து அவர்களை மீட்பதற்காகவே தாக்குதல் தொடுப்பதாகக் கூறிக் கொண்டு லபனானை அழித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் பொய்யான காரணம் கூறி ஒரு பக்கம் லெபனான் மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரம் இந்த மேற்கத்திய ஊடகங்கள் என்ன செய்கின்றன தங்களது நாட்டின் மீது அநியாயமாக தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் தொடுக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன. இதற்கு உதாரணமாக B.B.C யில் கடந்த 20.07.2006 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட HardTalk நிகழ்ச்சி மற்றும் அதே நேரம் Euro News சானலில் ஒளிபரப்பப்பட்ட No Comments நிகழ்ச்சி தொகுப்பைக் காணலாம். தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை \"தீவிரவாதிகள்\" என்ற அடைமொழியுடன் முத்திரைக் குத்துவதற்கு பேருதவியாக இருந்த சன் குழுமத்தைச் சார்ந்த சன் நியூஸ் இதே நாள் இதே நேரம் இஸ்ரேலிய தாக்குதலைக் குறித்து கொடுத்த செய்தி மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்தியை எவ்வித ஆராய்ச்சியோ, நடுநிலை சிந்தனையோ இன்றி அப்படியே பிரதிபலிக்கும் கேடுகெட்ட செயலுக்கு தக்க சான்றாகும். ஆம். தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியில் (20.07.2006 இரவு 8 மணி செய்தியில்) இஸ்ரேலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியைக் குறித்த செய்தியில் குறிப்பிடும் போது, \"ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலில் பதுங்கு குழியில் நடைபெறும் திருமணம்\" என்று குறிப்பிட்டனர். மட்டுமல்ல அதனை முழுமையாக காண்பித்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் இஸ்ரேலியருக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது போன்ற ஓர் வஞ்சகமும் துவேஷமும் ஒருங்கே நிறைந்த ஒரு மனிதாபிமானமற்ற செய்தியை எங்கும் காண இயலாது. இவர்கள் இச்செய்தியினை வாசித்த அதே நாளில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான விமானத்தாக்குதலுக்கு குழந்தை, பெண்கள் உட்பட 263 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் லபனானில் கொல்��ப்பட்டிருந்தனர். மட்டுமல்லாமல் பெய்ருட் உள்பட பல நகரங்களின் மேல் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையினால் 1 இலட்சத்திற்கும் மேபட்ட பொதுமக்கள் இருப்பிடம் இன்றி வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். ஒரு பக்கம் லெபனானில் சரியான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை முதலிய எவ்வித அடிப்படை உதவியும் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் கிடக்கும் போது மறுபக்கத்தில் இஸ்ரேலில் ஒரு திருமணம் எல்லா பாதுகாப்புடன் உற்சாகமாக நடந்தேறியது தான் இவர்களுக்கு மிகுந்த பரிதாபத்திற்குரிய செய்தியாக தெரிந்திருக்கிறது. இது தான் மேற்கத்திய ஊடகங்களின் அழுகிப் போன உண்மையான முகங்கள். மேற்கில் உள்ள ஊடகங்களின் நிலை இவ்வாறு எனில் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் பெயர்பெற்ற உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை எவ்வாறு செய்தியாக்கின என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான தாக்குதல் சம்பவத்திற்கே வருவோம். அனைவரும் இத்தாக்குதலை தற்போதும் ஹிஸ்புல்லாவின் அத்துமீறலால் நடைபெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சம்பவத்தை சற்று உற்று நோக்குபவர்களுக்கு கூட இதற்கு அது காரணமல்ல என்பது தெளிவாக விளங்கும். சரி அப்படியே ஹிஸ்புல்லா இஸ்ரேலிய சிப்பாய்களை பிடித்து வைத்தது தான் தாக்குதலுக்கு காரணமெனில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸின் ஆயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் சிறையில் வைத்துள்ளதே தங்களது நாட்டின் மீது அநியாயமாக தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் தொடுக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன. இதற்கு உதாரணமாக B.B.C யில் கடந்த 20.07.2006 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட HardTalk நிகழ்ச்சி மற்றும் அதே நேரம் Euro News சானலில் ஒளிபரப்பப்பட்ட No Comments நிகழ்ச்சி தொகுப்பைக் காணலாம். தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை \"தீவிரவாதிகள்\" என்ற அடைமொழியுடன் முத்திரைக் குத்துவதற்கு பேருதவியாக இருந்த சன் குழுமத்தைச் சார்ந்த சன் நியூஸ் இதே நாள் இதே ந���ரம் இஸ்ரேலிய தாக்குதலைக் குறித்து கொடுத்த செய்தி மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்தியை எவ்வித ஆராய்ச்சியோ, நடுநிலை சிந்தனையோ இன்றி அப்படியே பிரதிபலிக்கும் கேடுகெட்ட செயலுக்கு தக்க சான்றாகும். ஆம். தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியில் (20.07.2006 இரவு 8 மணி செய்தியில்) இஸ்ரேலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியைக் குறித்த செய்தியில் குறிப்பிடும் போது, \"ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலில் பதுங்கு குழியில் நடைபெறும் திருமணம்\" என்று குறிப்பிட்டனர். மட்டுமல்ல அதனை முழுமையாக காண்பித்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் இஸ்ரேலியருக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது போன்ற ஓர் வஞ்சகமும் துவேஷமும் ஒருங்கே நிறைந்த ஒரு மனிதாபிமானமற்ற செய்தியை எங்கும் காண இயலாது. இவர்கள் இச்செய்தியினை வாசித்த அதே நாளில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான விமானத்தாக்குதலுக்கு குழந்தை, பெண்கள் உட்பட 263 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் லபனானில் கொல்லப்பட்டிருந்தனர். மட்டுமல்லாமல் பெய்ருட் உள்பட பல நகரங்களின் மேல் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையினால் 1 இலட்சத்திற்கும் மேபட்ட பொதுமக்கள் இருப்பிடம் இன்றி வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். ஒரு பக்கம் லெபனானில் சரியான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை முதலிய எவ்வித அடிப்படை உதவியும் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் கிடக்கும் போது மறுபக்கத்தில் இஸ்ரேலில் ஒரு திருமணம் எல்லா பாதுகாப்புடன் உற்சாகமாக நடந்தேறியது தான் இவர்களுக்கு மிகுந்த பரிதாபத்திற்குரிய செய்தியாக தெரிந்திருக்கிறது. இது தான் மேற்கத்திய ஊடகங்களின் அழுகிப் போன உண்மையான முகங்கள். மேற்கில் உள்ள ஊடகங்களின் நிலை இவ்வாறு எனில் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் பெயர்பெற்ற உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை எவ்வாறு செய்தியாக்கின என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான தாக்குதல் சம்பவத்திற்கே வருவோம். அனைவரும் இத்தாக்குதலை தற்போதும் ஹிஸ்புல்லாவின் அத்துமீறலால் நடைபெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனா��் சம்பவத்தை சற்று உற்று நோக்குபவர்களுக்கு கூட இதற்கு அது காரணமல்ல என்பது தெளிவாக விளங்கும். சரி அப்படியே ஹிஸ்புல்லா இஸ்ரேலிய சிப்பாய்களை பிடித்து வைத்தது தான் தாக்குதலுக்கு காரணமெனில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸின் ஆயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் சிறையில் வைத்துள்ளதே தங்கள் கைதிகளை விடுவிக்க அடுத்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது தவறில்லை எனில், ஹமாஸும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது போரை ஆரம்பிப்பதல்லவா நியாயம் தங்கள் கைதிகளை விடுவிக்க அடுத்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது தவறில்லை எனில், ஹமாஸும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது போரை ஆரம்பிப்பதல்லவா நியாயம் மேலும் இங்கு மற்றொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இரு படை வீரர்களுக்காக அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக காரணம் கூறும் இஸ்ரேலின் நிலைபாடு இதற்கு முன் இஸ்ரேலின் சிப்பாய்கள் எவரும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படையினரால் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை கூறாமல் கூறுகின்றன. ஆனால் இதற்கு முன் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவினால் மிகுந்த சேதம் அடைந்துள்ளது தான் உண்மை. பின் எதற்காக இரு சிப்பாய்களுக்காக இவ்வளவு பெரிய ஓர் தாக்குதலை நடத்த வேண்டும் மேலும் இங்கு மற்றொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இரு படை வீரர்களுக்காக அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக காரணம் கூறும் இஸ்ரேலின் நிலைபாடு இதற்கு முன் இஸ்ரேலின் சிப்பாய்கள் எவரும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படையினரால் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை கூறாமல் கூறுகின்றன. ஆனால் இதற்கு முன் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவினால் மிகுந்த சேதம் அடைந்துள்ளது தான் உண்மை. பின் எதற்காக இரு சிப்பாய்களுக்காக இவ்வளவு பெரிய ஓர் தாக்குதலை நடத்த வேண்டும் காரணம் மிகவும் வெட்டவெளிச்சமானது. இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கைகள் பலமாக உள்ளன. அதற்கென ஓர் தனி திட்ட வரைபடம் உள்ளது. உலகில் தன்னை மிஞ்ச வேறு வல்லரசுகளோ தனக்கு சவாலாக வேறு சக்திகளோ வளர்வதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பியதில்லை. ஒருங்கிணைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பின் தனக்கு மிகப்பெரும் சவாலாக வரும் என அமெரிக்கா கணித்துள்ளது, மத்திய ஆசியாவிலுள்ள அரபு ராஜ்ஜியங்களையாகும். எனவே அங்கு தனக்கென ஓர் இருப்பிடத்தை உறுதியாக்கவே இஸ்ரேலை அங்கு வளர்த்தியெடுத்தது. தற்போது இஸ்ரேலை அங்கு முக்கிய ஓர் சக்தியாக உருவாக்க அதன் அண்டை நாடுகளை ஆக்ரமித்து அதன் பகுதிகளை இஸ்ரேலோடு சேர்ப்பதற்கு அது உதவிக் கொண்டிருக்கிறது. தற்போதைய லெபனான் தாக்குதலில் கூட லெபனானின் சில கிராமங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக வரும் செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். தொகுப்பாசிரியர்: அபூசுமையா\n< தஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 5)\nதஸ்பீஹ் தொழுகை - ஓர் ஆய்வு (பகுதி 4) >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/world-news/2399-igc-kuwait-ramadan-2014-video-speech.html", "date_download": "2018-12-15T08:14:57Z", "digest": "sha1:JYRGC34HJOJJQEOS73KZJ3NKH4BXFDYY", "length": 10726, "nlines": 194, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குவைத் IGC-யின் ரமளான் 2014 நிகழ்ச்சிகள் (வீடியோ)", "raw_content": "\nகுவைத் IGC-யின் ரமளான் 2014 நிகழ்ச்சிகள் (வீடியோ)\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), நடத்தி வரும் ரமளான் சிறப்பு நி��ழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பினை கடந்த ஜுன் 21, 2014 அன்று வெளியிட்டிருந்தோம்.\nஇந்நிகழ்ச்சிகளில் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரியினுடைய உரைகளை வீடியோ தொகுப்பாக இப்பதிவில் காணலாம்.\nநிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இப்பதிவில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். புனித ரமளான் மாதத்தில் இத்தகைய நன்மையான விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.\nரமளானின் மகத்துவமும் இறையச்சமும் (சகோ. முகவை அப்பாஸ்)\nரமளானும் குர்ஆனும் (சகோ. முகவை அப்பாஸ்)\nதிருக்குர்ஆனின் சிறப்புகள் - சகோ. முகவை அப்பாஸ்\n(இஸ்லாமிய பொருளாதாரம் - பைத்துல்மால்)\n< அல்ஜஸீராவின் புதிய AJ+ சேனல் துவக்கம்\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t598-nteresting-google-vs-bing-unbelievable-trick-try-it-yourself", "date_download": "2018-12-15T08:11:41Z", "digest": "sha1:3WZKDAVWYV522JJ2OALBAMGNLBCTKQ76", "length": 11955, "nlines": 99, "source_domain": "thentamil.forumta.net", "title": "nteresting !!! Google Vs Bing , Unbelievable Trick try it yourself.", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nமுதல் படி : உங்களுக்கு விருப்பமான இணைய உலாவியினை இரண்டு விண்டோவாக ஓபன் செய்யவும். ஒன்றில் [You must be registered and logged in to see this link.] இரண்டாவதில் [You must be registered and logged in to see this link.] இதை ஓபன் செய்துகொள்ளவும்...\nஇரண்டாம் படி : கீழ் உள்ள வார்த்தையை தேடும் பாக்ஸில் டைப் செய்யவும்..\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்��ிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/09/blog-post_17.html", "date_download": "2018-12-15T07:31:45Z", "digest": "sha1:4UULIP6NPMGP4VK23VGOMQZRBUVYDEQY", "length": 7812, "nlines": 207, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: மனச்சிதறல்..!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஎழும் திராவக நெடியை நுகரமுடியாது\nஉயிருக்குத் துடிக்கும் நீரில்லா மீனாய்​...\nஎன் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...\nகவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்\nஎன் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...\nஆழமாக உணர்ந்து, கசப்புடன் அனுபவித்துச் சொல்லியுள்ள அர்த்தமுள்ள வரிகளுடன் கூடிய அற்புதமான படைப்பு.\nஎன் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்\n/// என் மௌனம் உனை மகிழ்விக்கட்டும்...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nதமிழ்க்குடில் அறக்கட்டளை பொதுநூலகதிறப்புவிழா - அழை...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2013/nov/16/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-783802.html", "date_download": "2018-12-15T07:47:29Z", "digest": "sha1:BAM5YPNDP6HI4JNDULOE6PR5BQQZA3MA", "length": 8494, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சச்சினுக்கு பாரத ரத்னா விருது- Dinamani", "raw_content": "\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது\nPublished on : 16th November 2013 04:24 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப் படுவதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.\nஇந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பைக் கேட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியா தான் தனது தாய் மண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் யாருடனும் ஒப்பிடமுடியாதவை; அவரது அறிவுக்கும் திறமைக்கும் விளையாட்டு மீதுள்ள உணர்வுக்கும் அளிக்கப்படும் உயரிய விருது இது என்று கூறியுள்ளது. சச்சின் ஏற்கெனவே பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், இது அவருக்கு உயரிய கௌரவம் என்று கூறியுள்ளது பிரதமர் அலுவலகம்.\nமிக இளம் வயதில் பாரத ரத்னா விருது பெறுகிறார் சச்சின் டெண்டுல்கர். மேலும், அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்று சில மணி நேரங்களில் அவருக்கு உயரிய இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே கடந்த சில வருடங்களாக சச்சினுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால், தேர்தல் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்ப��ங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D--1025397.html", "date_download": "2018-12-15T07:11:35Z", "digest": "sha1:QKYMBFLIWZFHJFDGFHD6YSJ2X3EOMGGU", "length": 6853, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அமெரிக்காவுக்கான அறிவியல் தூதராக வம்சாவளி இந்தியர்- Dinamani", "raw_content": "\nஅமெரிக்காவுக்கான அறிவியல் தூதராக வம்சாவளி இந்தியர்\nBy dn | Published on : 06th December 2014 12:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅமெரிக்காவுக்கான அறிவியல் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி அருண் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமும்பை ஐ.ஐ.டி.யில் படித்துள்ள அருண் மஜும்தார், தற்போது அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஅவருடன் பீட்டர் ஹோட்ஸ், ஜேன் லுப்சென்சோ, கெரி ரிச்மண்ட் ஆகியோரும் அறிவியல் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅறிவியல் தொடர்பாக சர்வதேச அரங்கில் நடைபெறும் பேச்சுக்களில் அமெரிக்கா சார்பாகக் கலந்து கொள்வது, அறிவியல் துறையில் உலக நாடுகளின் அரசுகள், தனி நபர்களுடன் அமெரிக்க நட்புறவை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அந்த நால்வரும் ஈடுபடுவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nத���லங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/18/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5-1032659.html", "date_download": "2018-12-15T07:27:06Z", "digest": "sha1:2W44RIP5WZYQBVFTCLEJ6UY2GXM4T7AL", "length": 9039, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி- Dinamani", "raw_content": "\nஇத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி\nBy dn | Published on : 18th December 2014 12:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு இத்தாலிய கடற்படை வீரர்களின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு ஐரோப்பிய யூனியன் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் வெளி விவகாரங்களுக்கான பிரதிநிதி ஃபெடரிகா மோகேரினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nமருத்துவச் சிகிச்சைக்காக இத்தாலியில் தங்கியிருக்க மஸ்ஸிமிலினோ லத்தோரும், கிறிஸ்துமஸ் கொண்டாட அந்த நாடுக்குச் செல்ல அனுமதிக்குமாறு சால்வடோர் கிரோனும் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.\nஐரோப்பாவைச் சேர்ந்த இவ்விரு பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்த வழக்கு, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவும், இத்தாலியும் பேச்சுவார்த்தை நடத்தி, இருநாட்டு நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்னைக்குத் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் ஃபெடரிகா குறிப்பிட்டுளளார்.\nதங்களது கடற்படை வீரர்களின் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை இத்தாலி திரும்ப அழைக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பாவ்லோ ஜென்டிலேனியை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகையில், \"\"இந்தி���ாவுக்கான இத்தாலியத் தூதர் டேனியல் மான்சினியை, \"அவசர ஆலோசனைக்காக' அழைப்பதாகக் கூறி இத்தாலி அரசு திரும்பப் பெறலாம்'' என்று தெரிவித்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.com/2015/09/", "date_download": "2018-12-15T07:12:06Z", "digest": "sha1:EMKLKNI4G7LTF2BHQSQRIBCCUJKRJT74", "length": 12740, "nlines": 297, "source_domain": "www.nandhalala.com", "title": "நந்தலாலா கவிதைகள் : September 2015", "raw_content": "\nஉன் புகழ் பாட எத்திக்கும்\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது ���ன்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/tet.html", "date_download": "2018-12-15T07:49:48Z", "digest": "sha1:2P2FSVOMUPJYSNROGU2XNSX56ZEMTHYL", "length": 5162, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு.\nவிண்ணப்பங்கள் விற்பனை : 06.03.2017 முதல் 22.03.2017 வரை.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பியளிக்க கடைசி நாள்: 23.03.2017.\nB.Lit., பட்டப்படிப்புடன் D.T.Ed படித்தவர்கள் Paper II எழுதலாம்.\nB.Ed இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் Paper II எழுதலாம்.\nமேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in இணைய தளத்தைப் பாருங்கள்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/07/blog-post_116.html", "date_download": "2018-12-15T07:23:37Z", "digest": "sha1:UXRRHNGUQLZYSKPJOUUE2Q7KMECITJS4", "length": 16707, "nlines": 207, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சீழ் நிறைந்த பருக்களை மறையச் செய்ய சில எளிய டிப்ஸ் !! - Yarlitrnews", "raw_content": "\nசீழ் நிறைந்த பருக்களை மறையச் செய்ய சில எளிய டிப்ஸ் \nஇன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு வகையான சரும பிரச்சனை தான் சீழ் நிறைந்த பருக்கள்.\nஇம்மாதிரியான பருக்கள் மயிர் கால்களை பாக்டீரியாக்கள் ஆழமாக தாக்குவதால் வரும். இந்த வகை பருக்கள் கடுமையான வலியைத் தரும். மேலும் இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும். பெரும்பாலும் இம்மாதிரியான பருக்கள் கைகளுக்கு அடியில் தான் வரும்.\nஇந்த வகை பருக்கள் வரும் போது ஆரம்பத்தில் அவ்விடம் லேசாக சிவந்து காணப்படும். பின் அவ்விடத்தில் அரிப்பை சந்திக்க நேரிடும். அதன் பின் சீழ் நிறைந்த பருக்களாக மேலே எழ ஆரம்பித்து, அதன் அளவு மற்றும் வடிவம் பெரிதாக ஆரம்பிக்கும். இம்மாதிரியான பருக்களை தொட்டாலே கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சிலருக்கு இந்த வகை பருக்கள் முகத்தில் அதிகமாக இருக்கும்.\nஇதற்கு காரணம் எண்ணெய் பசை சருமம் மட்டுமின்றி, வெளியே அதிகம் சுற்றுவதால் கிருமிகள் சருமத்தை தாக்கி, சருமத்துளைகளினுள் நுழைந்து, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவது தான். இந்த பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண முடியும். குறிப்பாக நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே, சீழ் நிறைந்த பருக்களுக்கு தீர்வு காணலாம். சரி, இப்போது சீழ் நிறைந்த பருக்களை விரைவில் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.\nவேப்பிலை சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த மற்றும் வலிமிக்க பருக்களைப் போக்க உதவும்.\nஅதற்கு ஒரு கையளவு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\nஇல்லாவிட்டால், நீரில் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் முகத்தை தினமும் 2-3 முறை கழுவுவதன் மூலமும், சீழ் நிறைந்த பருக்களை மறையச் செய்யலாம்.\nகருஞ்சீரகம் பல்வேறு வகையான சருமத் தொற்றுக்களைப் போக்க வல்லது. இதில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஅதற்கு ஒரு கையளவு கருஞ்சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை பருக்களின் மீது தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும்.\nவேண்டுமானால், கருஞ்சீரகத்தை சாப்பிடலாம். இதன் மூலமும் சீழ் நிறைந்த பருக்களை சரிசெய்யலாம்.\nபிரட் மற்றும் பால் கொண்டும் எளிதில் சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்கலாம்.\nஅதற்கு பிரட்டை சூடான பாலில் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நிலையில்அதை சீழ் நிறைந்த பருக்களின் மீது வைத்தால், அவ்விடத்தில் உள்ள கிருமிகளை அழித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விரைவில் மறையச் செய்யும்.\nஇச்செயலை தினமும் 2 முறை செய்து வந்தால், சீக்கிரம் பருக்கள் மறைந்துவிடும்.\nமஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் மசாலாப் பொருள். இதை நேரடியாக சீழ் நிறைந்த பருக்களின் மீது தூவலாம். இதனால் இவ்விடத்தில் இருந்து வெளிவரும் இரத்தக்கசிவு தடுக்கப்படும்.\nஇல்லாவிட்டால், பாலில் மஞ்சள் தூளைக் கலந்து குடிக்கலாம். இதனாலும் சீழ் நிறைந்த பருக்கள் வருவதைத் தடுக்கலாம். மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஏராளமாக கொண்ட பொருள் என்பதால் விரைவில் நல்ல பலனைத் தரும்.\nசுடுநீரில் நனைத்த துணியால் சீழ் நிறைந்த பருக்களின் மீது ஒத்தடம் கொடுப்பதால், வலி குறைவதோடு, அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து விரைவில் பருக்கள் குணமாகும்.\nஅதற்கு சுடுநீரில் நனைத்த துணியை சீழ் நிறைந்த பருக்களின் மீது 10 நிமிடம் வைக்க வேண்டும். வேண்டுமானால் சுடுநீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் நனைத்த துணியையும் பயன்படுத்தலாம்.\nஇப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்ய, நல்ல பலன் கிடைக்கும்.\nவெங்காயத்தில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இது சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nஅதற்கு ஒரு துண்டு வெங்காயத்தை, நேரடியாக பருக்களின் மீது வைத்து, ஒரு துணியால் கட்டிக் கொள்ளுங்கள். சில மணிநேரங்கள் இப்படியே விட்டுவிடுங்கள். பின்பு துணியை கழற்றுங்கள்.\nஇப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்யுங்கள். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் குணமாகி மறைந்துவிடும்.\nவெங்காயத்தைப் போன்று பூண்டும் சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களை போக்க உதவும்.\nஅதற்கு 2-3 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவவும்.\nஇல்லாவிட்டால் ஒரு பல் பூண்டை சூடேற்றி, அதனை பருக்களின் மீது 10 நிமிடம் வைக்கவும்.\nஇப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்ய வேண்டும்.\nவேண்டுமானால், தினமும் 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம், சரும பிரச்சனை நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonlinecitizen.com/2012/04/14/breaking-court-reveals-two-more-charges-against-alleged-druglord-in-yong-vui-kong-case-tamil/", "date_download": "2018-12-15T06:31:07Z", "digest": "sha1:6ECGZCLPXKMHBLH3OQJCOICLLVCRBMS7", "length": 20781, "nlines": 145, "source_domain": "www.theonlinecitizen.com", "title": "போதைப்பொருள் கடத்தல் மன்னன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டு - The Online Citizen", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் மன்னன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டு\nயோங் உய் கோங்கின் வழக்கறிஞரான திரு ரவிக்கு வரையப்பட்ட பதில் கடிதத்தில், மேல் வழக்காடுமன்றம் திரு ஜீயா ஜூன் லெங் மீது மேலும் இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. திரு ஜீயா போதைப் பொருள் கூட்டணி தலைவனாகத் திரு யோங் வழக்கில் கருதப்படுகிறான்.\nஇரண்டு குற்றச்சாட்டுகளும் யோங்குக்குத் நேரடியாகத் தொடர்புடையன அல்ல என்று குற்றவழக்குத் தொடர்வு இதுவரையில் வெளிப்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது.\nயோங்கின் வழக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் புதுத் திருப்பத்தில், ஜீயா எந்த அளவுக்குக் குற்றத்திற்குரிய நபர் என்று இந்தப் போதைப்பொருள் கூட்டணியைப் பொறுத்தமட்டில் தெளிவாகிறது.\nமரண தண்டனைக்கு நிகரான அளவு எரோயின் கடத்திய குற்றத்திற்கு ஜீயா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nபோதைப்பொருள்களை ஜீயா, கோ பாக் கியாங் என்ற நபருக்குக் கடத்தி வழங்கியுள்ளான். கோ பாக் கியாங்குக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிக்கையில் வெளியான ஒரு அரசுப் பதிவுரான செய்தி.\nகோவுக்கு வழங்கிய தீர்ப்பில், வட்டார நீதிபதி வாங் கீன் ஊன், கோ, ஜீயாவின் உத்தரவின்பேரில் செயல்பட்டுள்ளதாகவும் ஜீயா கோவை, தனது மற்றும் தனது மனைவி ஜெசியின் சொந்த வேலைகளுக்குச் செயல்பட வேலைக்கு வைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்சொந்த வேலைகள் சிறிதளவு போதைப்பொருள் கொடுத்தல் வாங்குதல் வேலைகளை உள்ளடக்கும்.\nமேலும் நீதிபதி வாங், ஜீயா ஒரு கூட்டணியில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜீயாவும் அவனும் மனைவியுமே இக்கூட்ணிக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு உத்தரவுகளை வழங்கும் நபர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.\nகுறிப்பிடாத காரணங்களுக்காக ஜீயா, தனது மீது சுமத்தப்பட்ட இவ்விரு மற்றும் இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கும் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.\nயோங், மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டில், ஜீயாவை வைத்து ஒப்பிடுகையில் தனக்கு இழைக்கப்பட்ட ஏறுமாறான நடத்துமுறையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேல்வழக்குமன்றத்தில்தொடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாதத்தில், திரு ரவி, சிங்கப்பூர் அரசியலமைப்பு���் பிரிவுக் கூறு பன்னிரண்டின்படி, யோங்குக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும், குற்றவழக்குத் தொடர்வு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தொடுத்துள்ள இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காண போதைப்பொருள் கூட்டணித் தலைவனாகச் செயல்பட்டிருக்கக்கூடிய ஜீயாவுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாக்கத் தடுப்புக்காவலுக்கும் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது யோங்கின் சம உரிமை நடத்துமுறைக்கு எதர்மறையாக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.\nகுற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள இருபத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தத் தயக்கம் காட்டியுள்ளதைத் திரு ரவி குறிப்பிட்டுள்ளார். யோங் மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டுக்கும் ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லாமையைக் குற்றவழங்குத் தொடர்வு நிலைநாட்டியுள்ளதைக் அவர்களது இந்த நோக்கு, குறுகலான குறைகூறத்தக்க நிலையைக் காட்டியுள்ளதைத் திரு ரவி வெளிப்படுத்தியுள்ளார். ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள், குற்றக்கடுஞ்செயல்களில் அவனுக்குக் கோவைவிட உள்ள குறைகூறத்தக்க நிலையைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.\nயோங் தாக்கல் செய்த தற்போதைய விண்ணப்பத்தில்,குற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள யோங் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகள் தேவையான தடயங்கள் இல்லாத காரணத்தின்பேரில் விலக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. யோங்கின் மீது மூலத்தனக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதற்கான காரணத்தை நியாயப்படுத்தவும் குற்றவழக்குத் தொடர்வு மறுத்துவிட்டனர். ஆனால், ஜீயாவுக்கு மூலத்தனக் குற்றச்சாட்டு இல்லை.\nகோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கடுமைத்துவம், அவன் ஜீயாவுக்கு எதிராக வழங்கிய வாக்குமூலத்தின்பேரில் குறைக்கப்பட்டது; கோ, 14.99 கிராம் டைமோவின் (14.99 grams of diamorphine) கடத்திய குற்றத்திற்காகக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினான். ஆனால், அவன் குற்றவழக்குத் தொடர்வுக்கு அனுகூலமான சாட்சியாகச் செயல்பட்டதை நீதிபதி பெருமளவு கருத்திற்கொண்டார்.\nஇது யோங்குக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. அவனது வாதத்தின்படி அவன் ஜீயாவுக்கு எதிராக வாக்குமூலம் தரக்கூடிய முக்கிய வலுக்கட்டாயமான சாட்சி. அவன் தனக்குச் சாதகமாக இருக்கக்கூடிய நிலைகளில் ஜீயாவுக்கு எதிராகச் சாட்சி தரத் தயாராக இருந்தான். நீதிபதி மன்றத்தில் பகிரங்கமாகச் சாட்சி கூறத் தயக்கம் காட்டியது தனது குடும்ப நலனைக் கருத்திற்கொண்டதாலே ஆகும் என்றும் அவன் வலியுறுத்தினான்.\nஇந்த வாதத்தின் அடிப்படையில் கோவுக்கு வழங்கப்பட்டு, அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட வாய்ப்பை, யோங்குக்கும் குற்றவழக்குத் தொடர்வு வழங்கியிருக்கலாம். குற்றவழக்குத் தொடர்வு இந்த வாய்ப்பை யோங்குக்கு வழங்காதது ஏற்புடையதன்று. இதற்குக் காரணம் பொதுநல கொள்கையின்பேரில் கூட்டணியின் சற்று மேல்நிலையில் உள்ள ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.\nகாவலர்களுக்கு வழங்கிய வாக்குமூலங்களில் யோங், ஜீயாவையே தனது முதலாளி என்றும் அவனே தனக்குப் போதைப்பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வர விநியோகம் செய்ததாகக் கூறினான். வழக்கு விசாரணையின்போதும், யோங் ஜீயாவைத் தனது முதலாளி என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறான்.\nஇந்தப் புதிய குற்றச்சாட்டுகள்மேலும் பல கேள்விகளை உருவாக்குயுள்ளதையும் அவற்றிக்குக் குற்றவழக்குத் தொடர்வு இன்னும் சரிவர பதிலளிக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.\nகுற்றவழக்குத் தொடர்வு, ஜீயாவுக்கு எதிராக, போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. கோவின் வழக்கு மூலம் அவர்களுக்குக் கிடைத்த கண்டுபிடிப்புகள் ஜீயா, கூட்டணியின் மேல் உச்சத்தில் செயல்பட்டியிருக்கிறான் என்பது போதுமான ஆதாரங்கள். இதனை யோங்கின் வாக்குமூலம் வைத்து ஒப்புநோக்கையில், ஜீயாவுக்கு எதிராக, யோங்கின் வழக்கில்,குற்றவாளியென முடிவு செய்ய முடியும்.\nஜீயாவுக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் எதிர்வாதத் தரப்பிற்கு வெளிபடுத்திய அடியெடுப்பின்மூலம்குற்றவழக்குத் தொடர்வு தொடர்ந்து ஜீயாவின் மீதுள்ள இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவனுக்கும் தொடர்பற்ற நிலையைப் பறைசாற்றுவது எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத ஒன்றாகும்.\nமேல்வழக்குமன்றமே குற்றச்சாட்டுகளைத் தொடர்புபடுத்தி வெளியிடும்போது, குற்றவழக்குத் தொடர்வு செய்யக்கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T07:11:58Z", "digest": "sha1:NJXWYRN27EMIG2NYQJ6YLO7CLHAISD6B", "length": 20655, "nlines": 176, "source_domain": "chittarkottai.com", "title": "நகங்களும் நலம் சொல்லும்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,339 முறை படிக்கப்பட்டுள்ளது\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…\nநகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\nசருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.\nசமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\nதோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.\nபசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\nரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\nநகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nநகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.\nநகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்’ போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு…\n மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.\nநகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.\nமங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.\nநகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.\nநகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.\nகீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.\nநீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.\nநகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.\nமஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.\nவிரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.\nநன்றி: ரேகா ஹெல்த் சென்டர்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு »\n« ‘வால்பாறை’ போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\nஜப்பான் கற்றுத் தரும் பாடம்\nஉங்க வீட்டுல A/C இருக்கா..\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nகாவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/92312", "date_download": "2018-12-15T07:03:06Z", "digest": "sha1:AA2U3PXEURG367L5OTOZNJPJYAAZOQGF", "length": 11987, "nlines": 187, "source_domain": "kalkudahnation.com", "title": "சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) | Kalkudah Nation", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\nசுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\nசுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\nஅன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே..\n“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் 28.01.2018 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 03.02.2018 அன்று சூரிச் மாநிலத்தில் (வரசித்தி மஹால் மண்டபத்தில்) நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.\nசுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து, பங்குபற்ற வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.\n****பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு முதல் ஆறாம் ஆண்டுப்பிரிவு வரை உள்ள, “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி”… (Kindergarten Bis Sechste Klasse… für alle tamilische Kinder)\nவிண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 20.12.2017 க்கு முன்பாக, கீழ்க்காணும் விலாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nவிண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய விலாசம்..:\n***போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதாவது 28.01.2018 காலை 08.30 மணிக்கு ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.\n***போட்டிகள் எதிர்வரும் 28.01.2018 காலை 08.30 மணிக்கு Bern, Kirchberg என்ற இடத்திலுள்ள மண்டபத்தில் நடைபெறும். Es findet am 28.01.2018 um 08.30 Uhr statt..\nPrevious articleதமிழருக்கான அரசியல் தீர்வு சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே கட்டாயம் வழங்கப்பட வேண்டும்-தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து\nNext articleசமூகம் சார்ந்த விடயங்களில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஉப தவிசாளர் யூ.எல்.அஹமட்யின் மதினியுடைய மகன் அதீப் வபாத்.\n“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” ரிசாத் பதியுதீன்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசட்ட திருத்தங்களில் நல்லாட்சி அரசின் திருவிளையாடல் ..\nபூசைக்கு வந்த சிறுவனை துஸ்பிரயோகம் செய்த ஐயர்-கிளிநொ��்சியில் சம்பவம்\nகொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும்\nபாராளுமன்றத்திற்கு குண்டு வைப்பதாகக் கூறுபவர்களே மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்-முன்னாள் கிழக்கு முதல்வர்\nமிக விரைவில் மாகாண சபை தேர்தல் – ஜனாதிபதி\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ்\nத.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா\nஇத்திஹாது பலாஹீன் கத்தார் கிளைக்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/category/videos/", "date_download": "2018-12-15T06:40:27Z", "digest": "sha1:CLVOYWMPKJI3X3AWBW6AFEDJTWR366PT", "length": 5775, "nlines": 65, "source_domain": "kumbakonam.asia", "title": "Videos – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஎத்தியோப்பியாவில் பேருந்து விபத்து: 38 பேர் பலி\nஅனகொண்டா’ விழுங்குவதற்காக தன்னை தந்தவர்\nதமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் போக்குவரத்து துறை ஒப்பந்தம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ���ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/theri", "date_download": "2018-12-15T06:51:45Z", "digest": "sha1:OLKYKFHUR2B3TON5NE6RN6N6PMMPG3NP", "length": 7704, "nlines": 152, "source_domain": "topic.cineulagam.com", "title": "Theri Movie News, Theri Movie Photos, Theri Movie Videos, Theri Movie Review, Theri Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.\n2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஆல் டைம் நம்பர் 1\n2.0 தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.\nதமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த டாப்-5 படங்கள் எது தெரியுமா\nதமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ- யார் முதலிடம் தெரியுமா\nதென்னிந்திய சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-25 படங்கள் லிஸ்ட் இதோ\nஇந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்கள் இது தான், லிஸ்ட் இதோ\nதமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா\nமுதல் வார இறுதி வசூலில் யார் கிங் டாப்-5 லிஸ்ட், உண்மை தகவல்\nதெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இந்த பிரபல நடிகர் நடிக்கிறாரா \nஇதுவரை வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்- யாருக்கு எந்த இடம் தெரியுமா\nபரபரப்பான நேரத்தில் விஜய் ரசிகர்கள் செய்த புரட்சி\nதென்னிந்தியாவில் இதுவரை ரிலிஸான படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்\nகேலி பேசியவர்கள் அனைவரையும் திருப்பி அடித���த தளபதி\nதெலுங்கில் ரீமேக் ஆகும் தளபதியின் தெறி- ஹீரோ யார் தெரியுமா\nமீண்டும் திரையில் விஜய்யின் பிளாக் பஸ்டர் படம்- மாஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகாலம் கடந்தும் தெறி படம் செய்த பிரமாண்ட சாதனை- விஜய் தான் நம்பர் 1\nபல தடைகள், பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான விஜய் படங்கள்- ஒரு பார்வை\nதெறி படத்தில் அஜித்தும், மங்காத்தா படத்தில் விஜய்யும் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்- பிரபல நடிகர்\nஇந்தியாவில் அனைவருக்கும் அதிக லாபம் கொடுத்த படங்கள் எது தெரியுமா\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டும் 3 நாள் ஸ்பெஷல்- அஜித், ரஜினி என யாருக்கும் இல்லை\nபிரபல திரையரங்கில் வசூலில் கலக்கிய டாப் 10 படங்களில் 5 படங்கள் விஜய் படம்தானாம்- சூப்பர் நியூஸ்\nஇன்னும் சென்னையில் இதில் விவேகம் தான் நம்பர் 1, மெர்சல் இல்லை- டாப் 5 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_675.html", "date_download": "2018-12-15T06:57:15Z", "digest": "sha1:PAPGG5QWGJE4EBCIWE47SAC6CINCNU3H", "length": 42842, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜிந்தோட்ட முஸ்லிம்களின், கண்ணீர் வாக்குமூலம் (நேரடி றிப்போர்ட்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜிந்தோட்ட முஸ்லிம்களின், கண்ணீர் வாக்குமூலம் (நேரடி றிப்போர்ட்)\nபொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­கி­ய­தாகக் குற்­றம்­சாட்டும் கிந்­தோட்டை பிர­தேச முஸ்லிம் மக்கள், பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தா­கவும் அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.\nகாலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து அப் பகு­திக்கு விஜயம் செய்த பிர­தமர், அமைச்­சர்கள், பொலிஸ் மா அதிபர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரி­டமே பாதிக்­கப்­பட்ட மக்கள் நேரில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.\nஇதன்­போது இப் பிர­தேச மக்கள் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் பௌத்த மத குருக்களும் இருப்­ப­தா­கவே நாம் நம்­பு­கிறோம். இப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்ற சம்­ப­வங்கள் கார­ண­மாக நாம் அச்­சத்­தி­லேயே காலத்தைக் கடத்­தினோம். பிர­தே­சத்தில் பதற்றம் நில­வி­யதைத் தொடர்ந்து வியா­ழக்­கி­ழமை முதல் பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதனால் முஸ்­லிம்கள் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பினர்.\nஎனினும், வியா­ழக்­கி­ழமை மாலை பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் திருப்­பி­ய­ழைக்­கப்­பட்­டனர். ஓரிரு சந்­தி­களில் மாத்­திரம் சிலர் கட­மையில் இருந்­தனர். இந் நிலை­யி­லேயே இரவு 7.30 மணி­ய­ளவில் சுமார் 200 பேர­டங்­கிய குண்­டர்கள் கிந்­தோட்­டை­யின் பல பகு­தி­க­ளுக்­குள்ளும் புகுந்து முஸ்­லிம்­களின் வீடு­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தினர்.\nநாம் இவர்­களைத் தடுத்து நிறுத்தி எமது வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் பாது­காக்­கு­மாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்ட போதிலும் பொலி­சாரோ இரா­ணு­வத்­தி­னரோ தமது கட­மையைச் செய்ய முன்­வ­ராது வேடிக்கை பார்த்­தனர். சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக எமது பகு­தி­களில், ஒவ்­வொரு வீடு­க­ளிலும் இரு­பது நிமி­டங்­க­ளுக்கும் மேல் தரித்து நின்று தாக்­குதல் நடத்­தினர்.\nதாக்­குதல் நடத்த வந்­த­வர்­களின் பிர­தான நோக்கம் எமது பணத்­தையும் நகை­க­ளையும் பெறு­ம­தி­மிக்க பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டிப்­ப­தாகும். நாங்கள் எங்கள் வீடு­க­ளுக்குள் உயி­ருக்கு அஞ்சி மறைந்­தி­ருந்த நிலையில் எங்கள் கண் முன்­னா­லேயே கொள்­ளை­ய­டித்துச் சென்­றனர். தள­பா­டங்­களை உடைத்து நொறுக்­கினர். வாக­னங்­களைத் தீயிட்டுக் கொளுத்­தினர். சில­ரது கழுத்தில் கத்­தி­களை வைத்து கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்­தினர்.\nஇத்­தனை சம்­ப­வங்கள் நடந்த போதிலும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பொலி­சாரும் வேடிக்கை பார்த்­த­மையும் பதற்றமான சூழல் நிலவிய போதிலும் திடீரென பாதுகாப்பு படைய��னர் வாபஸ் பெறப்பட்டமையும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கிந்தோட்டை பிரதேச முஸ்லிம்கள் மேலும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ர���ிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆ���்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176326/news/176326.html", "date_download": "2018-12-15T07:56:40Z", "digest": "sha1:DQCZL23ZEUAZLVPL3OZZRKXS33XBDSPX", "length": 13353, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊசிமுனை ஓவியங்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nதேன் கூடு வலைப் பின்னல் (Honey bee cut work) பட்டு ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கை பகுதிகளை, தேன் கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து, சேலையில் உள்ள வண்ணத்திற்கேற்ப லைனிங் துணியினை தேன்கூட்டு அமைப்பிற்குள் கொடுத்து, மிகவும் அழகுற நேர்த்தியாக வடிவமைத்து, தேன் கூடு வடிவைச் சுற்றி வாட்டர் ஃபில்லிங் முறையில் டிசைன் செய்து, அதன் அருகில் விருப்பத்திற்கேற்ற சில ஸ்டோன்களையும் ஒட்டி, பார்க்கவே இதயத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவில், தனது கை வண்ணத்தால், ஊசி முனை கொண்டு, மிகவும் அழகாக, தோழி வாசகர்களுக்காக நேர்த்தியுடன் வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்றுனர் காயத்ரி.\nகாயத்ரி, ஃபேஷன் டிசைனர் (மோகன் ஃபேஷன் டிசைனிங் பயிற்சிப் பள்ளி)\n“என் கணவரும் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு, ஆண்களுக்கான ஆடை வடிவமைப்புத் துறை தொடர்பான பணியில் இருந்தார். ஆண்கள் ஆடையகம் என்ற தனிப்பட்ட கடையினையும் நடத்திக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் நானும் அவர் வழியிலே இயங்கத் தொடங்கினேன். பெண்கள் ஆடைகள் வடிவமைப்பு தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் கற்கத் துவங்கினேன். தொடர்ந்து எனக்குள் ஏற்பட்ட ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாகவே, வீட்டிலிருந்தே பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து தருவது, உடைகளை மேலும் டிசைன் செய்யத் தேவையான பயிற்சிகளை பெண்களுக்குக் கற்றுத் தருவது என என்னை வளர்த்துக் கொண்டேன்.\nஎனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு மோகன் ஃபேஷன் பய��ற்சி நிறுவனத்தில் கற்க வருபவர்களுக்கும் பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கிறேன். வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருக்கும் பெண்கள், தங்கள் நேரத்தை விரயம் செய்யாமல், முயற்சி செய்து இந்த ஆடை வடிவமைப்பு கலையினைக் கற்றுக்கொண்டால், வீட்டிலிருந்து கொண்டே நல்ல வருமானம் ஈட்டலாம். மேலும் நமக்குத் தேவையான உடைகளையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கலாம்.”\nஜாக்கெட் துணி, ஆரி ஊசி, ஷரி நூல், எம்ராய்டிங் நூல், சாதா ஊசி மற்றும் மெஷின் நூல், வொயிட் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், கோல்டன் ஸ்டோன், சிறிய கோல்டன் பீட்ஸ், பேப்ரிக் கம், மெல்லிய கோல்டன் ஷர்தோசி, ஊதுபத்தி மற்றும் தீப்பெட்டி, கத்தரிக்கோல், மார்க்கர், ஆரி ஸ்டாண்ட் வித் உட் ஃபிரேம்.\n1 வடிவமைக்க போகும் ஜாக்கெட்டின் தேவையான பகுதியினை உட் ஃபிரேமில்\nடைட்டாக இழுத்து இணைத்து, அதை ஆரி ஸ்டாண்டின் மேல் பொருத்தி, கழுத்தின் வடிவத்தை மார்க்கர் கொண்டு வரையவும்.\n2 கோல்டன் கலர் ஷரி நூலை உட் ஃபிரேமின் அடிப்பகுதியிலிருந்து ஆரி ஊசி\nமுனையில் மேலிழுத்து இணைத்து சங்கிலி வடிவ தையல் போடவும்.\n3 படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு இஞ்ச் இடைவெளியில் அருகருகே ஒரே மாதிரி தையல் போட்டு நடுவில் குறுக்கு டிசைனில் அதே போன்று சங்கிலித் தையலால் ஷரி நூல் கொண்டு இணைக்கவும்.\n4 ஆங்கில வடிவ ஸ்மால் ‘எம் மற்றும் டபிள்யூ’(m ,w) எழுத்து அமைப்பில் மாற்றி மாற்றி தேன் கூடு வடிவிற்கு அருகிலே, ஆமீபா தையல் என அழைக்கப்படும் வாட்டர் ஃபில்லிங் மெத்தட் ஷரி நூல் கொண்டு வடிவமைக்கவும். அதன் அருகில் வொயிட் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், கோல்டன் ஸ்டோன், கோல்டன் பீட்ஸ் இவைகளை பேப்ரிக் கம் கொண்டு ஒட்டி அதைச் சுற்றி இதில் காட்டியுள்ளது போன்ற விரும்பிய டிசைன்களை போடவும்.\n5 ஊதுபத்தி முனையை நெருப்பிட்டு, அதை தேன் கூட்டு வடிவ டைமன் அமைப்பிற்குள் உள்ள துணி மேல் வைத்து படத்தில் காட்டியுள்ளதுபோல் துளையிடவும்.\n6 ஜாக்கெட்டின் கை பகுதியில் கையின் வடிவத்தை வரையவும்.\n7 இதில் காட்டியுள்ளதுபோல் வளைவு வளைவாக தேன் கூடு வடிவை ஆரி ஊசியால் ஷரி நூலில் வடிவமைக்கவும்.\n8 கை பகுதியிலும் ஊதுபத்தி முனை நெருப்பில் தேன் கூட்டு அமைப்பில் துளையிடவும்.\n9 கழுத்து மற்றும் கையில் உள்ள தேன் கூடு வடிவ துளையின் கீழ் பகுதிகளில் சேலை வண்ணத்���ில் உள்ள கலரில் லைனிங் துணியினை வெளியில் தெரியும் வண்ணம் கொடுத்து தைத்து, ஜாக்கெட்டின் கை மற்றும் உடல் பாகத்தை இணைக்கவும். படத்தில் உள்ளதுபோல், கட் ஒர்க் வேலைப்பாடு அழகாக தெரியும்.\nவிலை உயர்வாக எடுக்கப்பட்ட சில சேலைகளை கூடுதல் எடுப்புடன் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகில் வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் இந்த மாதிரியான சில வேலைப்பாடுகளை செய்து கூடுதல் அழகாக்கலாம். இந்த கட் ஒர்க் வேலைப்பாட்டிற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து 3000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187678/news/187678.html", "date_download": "2018-12-15T06:49:13Z", "digest": "sha1:UVGWRFS6AZ6YMY5AVJF4SHJNJPDZT27Q", "length": 7018, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம் !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவிஷ சாராயத்துக்கு 21 பேர் பலி – பலர் கவலைக்கிடம் \nமலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.\nஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.\nஇந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.\nஉடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது ந���லை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.\nபொலிஸார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் பங்காளதேஷ், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு பொலிஸார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187799/news/187799.html", "date_download": "2018-12-15T07:55:12Z", "digest": "sha1:EROYZFQKTYBRZVFX6ISGE3RFMCMHJHHC", "length": 8002, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல் உப்பின் பயன்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகல் உப்பை பயன்படுத்துவது தான் உடலுக்கு நல்லது. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் கல் உப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. உண்ணும் உணவின் சுவையை உயர்த்துவதற்கு உப்பு அத்தியாவசியமானது. தினமும் ஒருவர் ஒரு டீஸ்பூன் உப்புதான் பயன்படுத்த வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் அளவுக்கு அதிகமாகவே உப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஅதிலும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்புதான் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதை விட கல் உப்பை பயன்படுத்துவதுதான் உடலுக்கு நல்லது. அதில் 80-க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அவை உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன. தூள் உப்பை வெண்மை நிறத்துக்கு மாற்றுவதற்காக பலகட்டமாக சுத்திகரிக்கப்படுகின்றன.\nஅவ்வாறு சுத்திகர��க்கப்படும் போது உப்பில் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாதுக்களின் வீரியம் குறைந்து விடுகிறது. மேலும் சுத்திகரிப்புக்காக சிலவகை ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் கல் உப்பில் அத்தகைய ரசாயனங்கள் இல்லாததால் பக்க விளைவுகளும் ஏற்படாது. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் கல் உப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.\nஎடை குறைப்புக்கும் வழிவகை செய்கிறது. கல் உப்பில் உள்ள இயற்கை தாதுக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் துணை புரிகின்றன. கல் உப்பு உடலுக்கு குளிர்ச்சி தரும். அதில் இருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும். வாத நோய், வீக்கம் போன்றவற்றுக்கு வலி நிவாரணம் அளிக்கும். தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்கள் கல் உப்பை துணியில் கட்டி, சுடுநீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். உடலில் பி.எச் சமநிலையை பராமரிக்கவும் கல் உப்பு உதவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஅமெரிக்கா மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் 25 வருஷதுக்கு முன்னாடி பார்த்த அஜித் வேர இப்போ இருக்க தல வேர -விவேக்\nஎடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் பட நடிகைகள் \nஒரு பெண் ஆடைக்குள் கை விட்டு அமுக்குறான் பொது இடத்தில் செய்த காரியம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/09/nurses-demand-arpattam.html", "date_download": "2018-12-15T07:37:26Z", "digest": "sha1:R4GKBC2VNIZ7SHSLA5HSLGVUT3VOOUHS", "length": 9276, "nlines": 150, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் போராட்டம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nகோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் போராட்டம்\n1.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\n2. அனைத்து செவிலியர்களின் ஒப்பந்த அடிப்படை காலத்தை ப���ிக்காலத்துடன் இணைத்து வரன்முறை படுத்த வேண்டும்.\n3.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நலம் காக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 6 செவிலியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.\n4.அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்.\n5.அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் MCI விதிப்படி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\nஎன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு அறவழி போராட்டம் இன்று\n(23-09-2015 நேரம் 10- 1 pm), DMS வளாகத்தில் நடைபெற்று வருகிறது.\nமாநில நிர்வாக குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.\nதிரு. வசந்த குமார், தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,\nமாண்புமிகு. குணசேகரன் அவர்கள், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.\nதளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.\nவிவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்.\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி அறவழிப் போராட்டம்\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலசங்கத்திற்கு...\nபுது புதுசா திட்டம் போட்டு நல்ல பேர நீங்க வாங்க ...\nபணி நிரந்தரம் கோரி DMS வளாகத்தில் செவிலியர்கள் உண்...\n4/9/2015 மற்றும் 7/9/2015 பணி நியமன ஆணைகள் அனுப்பப...\nகவன ஈர்ப்பு உண்ணாவிரதம் உண்டு உண்டு உண்டு\nதோழர் உமாபதி அவர்களின் திருமண வரவேற்பு-12/09/2015\nநிதி அவசரம்-தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட...\nசெவிலியர்கள் உண்ணாவிரதம் பணி நிரந்தரத்தை வலியுறுத்...\n05/08/2015-பணி இட மாறுதல் ஆணை\n90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தா...\n112 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்த...\nபணி நிரந்தரத்தை வலியுறுத்தி, தொகுபூதியத��தை ரத்து ச...\nகருப்பு பேட்ச் முதல் தினம்\nNCD செவிலியர்களுக்கு பணி மாறுதல் ஆணை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_16.html", "date_download": "2018-12-15T07:51:39Z", "digest": "sha1:G3DTGSLB7BYSQHXNJ6X3KD3QJMCAYKBP", "length": 9321, "nlines": 229, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ’டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !", "raw_content": "\n’டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி \nபள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி\nதேசிய ஆசிரியர் கல்விக்குழும ஆணைப்படி, ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர், மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஇதேபோல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, இளங்கலை கல்வியியல் படிப்புடன், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு, ஆசிரியர் தகுதித்தேர்விலும்(டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010 ஆகஸ்டில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.\nதமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 ன் படி, மத்திய அரசு உத்தரவு ஏற்கப்பட்டது. எனவே, பள்ளிகளில் பணிபுரிய, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது.\nஆனால், அரசு வேலை பெற மட்டுமே, டெட் தேர்வு எழுத வேண்டுமென்ற, தவறான புரிதல் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை போல, சுயநிதி பள்ளிகளிலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, பணியில் அமர்த்த வேண்டுமென, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்யுமாறு, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’டெட் தேர்வில் தேர்ச்சி பெற, 2019 வரை கால அவகாசம் உள்ளது. இதற்குள், ஆசிரியர் பணிக்கான அனைத்து குறைந்தபட்ச தகுதிகளையும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சுயநிதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.\nபுதிதாக பணியில் சேர்ந்தோர், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும், ஆசிரியர்களின் கல்வித்தகுதி விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2016/07/blog-post.html", "date_download": "2018-12-15T07:28:28Z", "digest": "sha1:64BBN27QQOFB6XEY427FBTUT5LZ2U4KM", "length": 5569, "nlines": 65, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பொது சிவில் சட்டம் தான் தேச ஒற்றுமைக்குத் தீர்வு", "raw_content": "\nHomeRashtra Sevika Samitiபொது சிவில் சட்டம் தான் தேச ஒற்றுமைக்குத் தீர்வு\nபொது சிவில் சட்டம் தான் தேச ஒற்றுமைக்குத் தீர்வு\nராஷ்ட்ர ஸேவிகா சமிதியின் அகில பாரதக் கார்யகாரிணி மற்றும் பிரதிநிதி சபா பைடக் அதன் தலமையகமான் நாக்பூரீல் ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் 33 மாநிலங்களிலிருந்து 202 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் பிப்ரவரி 2016 முதல் ஜூன் 2016 வரை உள்ள காலத்தில் மறைந்த கார்யகர்த்தர்கள், எல்லைப்பகுதியில் வீரகதி அடைந்த இராணுவ சகோதரர்கள், மற்றும் சமூகத்தில் உள்ள மறைந்த பிரபல மனிதர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு 17 மாநிலங்களிலிருந்து 43 ஸேவிகைகள் பிரவீண் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர் என்று அறிவித்தனர். ராஷ்ட்ர ஸேவிகா சமிதி துவங்கி 80 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதற்காக பல விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தலைநகர் புது டெல்லியில் கார்யகர்த்தா பிரேரணா ஷிபிர் நடக்கப்போகின்றது. அதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நேபாளத்திலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். சேவிகா சமிதி நிறுவிய லக்ஷிமிபாய் கேள்கர் பற்றி அவரது புதல்வர் தினகர்ராவ் எழுதிய ஸ்திரி சக்தி ஒரு கண்ணோட்டம் என்ற நூல் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. வளர்ந்து வரும் பயங்கரவாதம், சமுதாய சமத்துவம் பற்றி பேச்சு, சர்ச்சா நடத்தப்பட்டது. சேவிகைகளுக்கு மானனீய சாந்தா அக்கா, மானனீய பிரமிளாதாயி மோடே சீதா காயத்ரி வழிகாட்டினார்கள். பொது சிவில் சட்டம் தான் தேச ஒற்றுமைக்குத் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் ஆண்டு சமிதி வெளியிடும் தினசரி காலண்டரின் மைய விஷயம் நாட்டைக் காப்பது பரம புண்ணியமான காரியம் என்பது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் முடியப்போகின்றது. 1857 முதன் இன்று வரை ந���ந்த எழுச்சியூட்டும் விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வது முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/10/12103853/1207043/Titli-cyclone-attack-north-odisha-and-west-bengal.vpf", "date_download": "2018-12-15T07:56:13Z", "digest": "sha1:IPIBUX6VJQWZGO7WOBSKSON3ZGTZVJ5W", "length": 15646, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடக்கு ஒடிசா- மேற்குவங்காளத்தை டிட்லி புயல் மீண்டும் தாக்கியது || Titli cyclone attack north odisha and west bengal", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடக்கு ஒடிசா- மேற்குவங்காளத்தை டிட்லி புயல் மீண்டும் தாக்கியது\nபதிவு: அக்டோபர் 12, 2018 10:38\nஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone\nஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone\nவங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.\nநேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.\nஅதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.\nநேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.\nஇன்று காலை டிட்லி புயல் வலுவிழந்து ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. இதன்காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள���ு.\nஇதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone\nஒடிசா | ஆந்திர பிரதேசம் | டிட்லி புயல் | ரெட் அலர்ட்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்ரமசிங்கே\nசெந்தில் பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் - ஓ.எஸ்.மணியன்\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்\nகுட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nமிசோரம் மாநில முதல்வராக சோரம்தங்கா பதவியேற்றார்\nஇண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மும்பை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு\nரூ. 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி - புழக்கத்தில் விட்ட 10 பேர் கைது\nகுஜராத்தில் கோர்ட்டில் புகுந்து சிறுத்தைப்புலி ரகளை\nகேரளாவில் ஒரு மாதத்தில் 589 கற்பழிப்பு புகார்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\nஇந்தியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆடும் லெவன் அணியில் மாற்றமில்லை\nபுதிய தலைமை செயலக வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணை ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T06:36:22Z", "digest": "sha1:EFWI5T4KH2M25RVYV3NFOP43BVFNB3Y5", "length": 13451, "nlines": 281, "source_domain": "www.tntj.net", "title": "திருவாரூர் கொலை விவகாரம்: சமூக வீரோதியின் செயலே! உண்மை நிலவரம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நேரடி ஒளிபரப்பில்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திதிருவாரூர் கொலை விவகாரம்: சமூக வீரோதியின் செயலே உண்மை நிலவரம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நேரடி ஒளிபரப்பில்\nதிருவாரூர் கொலை விவகாரம்: சமூக வீரோதியின் செயலே உண்மை நிலவரம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு நேரடி ஒளிபரப்பில்\nதிருவாருர் மாவட்டம் திருவிடைச்சேரி பகுதியில் சமூக வீரோதி ஒவருர் மூலமாக இரண்டு பேர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதற்கு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது குறித்து பல பின்னனி தகலவ்களுடனும் இந்த சம்பவத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கும் பத்திரி்க்கைகளை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (6-9-2010) ரமளான் நேரடி ஒளிபரப்பில் மவ்லவி பி.ஜே அவர்கள் உரையாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். அல்குர்ஆன் 49-6\nமுஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” முஸ்லிம்-6\nபாஹில் பகுதியில் ரமளான் தொடர் சொற்பொழிவு\nநீங்கள் செய்வதை உலகம் பார்க்கின்றது: கூகிளும் அதன் அபாயகரமான பிரைவசிக் கொள்கையும்\nமுஹம்மது அக்லாக் படு கொலையை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.\nகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை:-", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/category/world/qatar/", "date_download": "2018-12-15T06:19:51Z", "digest": "sha1:Z6HGK6NZQ3PGISLMDXVFO7JODYI4WZGA", "length": 16905, "nlines": 149, "source_domain": "australia.tamilnews.com", "title": "Qatar Archives - AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக சிரிய அதிபர் தகவல்\n(Syrian Chancellor reports terrorists killed war ISIS terrorists Syria) சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது அரசுப் படையினர் நேற்று (20)காலை கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் ...\nகுவைதில் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது\n90 subordinates arrested Kuwait Tamil news குவைத் பர்வானியா Governorate பகுதியில் போலிஸார் நடத்திய சோதனையில் சட்ட மீறல் மற்றும் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த ஒரு வாரமாக பர்வானியா Governorate போலிஸார் Arthiya, Sabah Al Nasar, மற்றும் ...\nசிரியாவின் இரசாயனத் தாக்குதல் உறுதியானது\nSyria chemical attack firm Tamil news trending topic வட சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உலக இரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். குறித்த ...\nஜெருசலேமில் மற்றுமொரு தூதரகம் திறப்பு\n(Guatemala Embassy Jerusalem opened Tamil news) அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் ஜெருசலேம் நகரில் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக பாலஸ்தீன பகுதியில் உள்ள ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்கா டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தை அங்கு மாற்றம் செய்தது. ...\nதுருக்கியின் வித்தியாசமான விமான விபத்து\n(aircraft collided passenger airplane Turkey Tamil news) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர். அந்த விமானம் ...\nகுவைத் சிட்டி பஸ் புதிய வழித்தடத்தில்\n(Kuwait City Bus New route Tamil news news today) குவைத் சிட்டி (பஸ் City Bus) நிறுவனம் Route No 88 Jleeb முதல் Salmiya வரை வழித்தடத்தில் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் எனவும்,இப்பேருந்துகள் Souq London, Adaliya, Shaab வழியாக இயக்கப்படும் ...\nகத்தாரில் புனித ரமழானை முன்னிட்டு மளிகை பொருட்கள் விலை குறைப்பு\n(holy Ramadan reduction price food products Qatar) புனித ரமழான் மாதம் இன்னும் சில நாட்களில்ஆரம்பிக்க படவுள்ளதை அடுத்து சுமார் 500 வகையான அன்றாடத் உணவுத் தேவைக்கு பயன்படும் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விலையை கத்தார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சகம் குறைத்துள்ளது ...\nசிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்\n(Israeli attack Iran military base Syria Tamil news Qatar Tamil) ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்த மறுகணமே, சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. டிரம்பின் அறிவிப்பு, சிரியாவில் உள்ள ஈரான் படைகள் மீது பகை ...\nகுவைத்தில், இந்தியர்களை இந்திய நாய்களே பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி வேதனை\nKuwait singer Adnan Sami Indian officials indifferent Indian dogs Tamil news குவைத் விமான நிலையத்தில் தன்னுடன் வந்த இந்தியர்களைக் குடியுறவுத் துறை அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த அட்னான் சாமி 2001ஆம் ஆண்டில் இருந்து மும்பையில் ...\nரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு\n(Working hours notice Ramadan months) குவைத்தில் ரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு:- வேலை நேரங்கள் காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை 10 அரசு துறைகள் காலை 10 மணி முதல் மதியம் 2.30 வரை இயங்கும். தனியார் துறையைப் பொறுத்தவரை, ...\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்\n(Russian military plane crashed Syrian Sea Tamil news) சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா ராணுவத்துக்கு ...\nகுவைத் பொலிஸாரின் அதிரடி சோதனை\n(Kuwait police raid Tamil world news) குவைத் போலீஸ் அதிகாரிகள் 30-04-2018 மற்றும் 01-05-2018 இரண்டு நாட்கள் நடத்திய அதிரடி 1184 வழக்குகள் பதிவு. குவைத் பொது பாதுகாப்புக்கான குவைத் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் Ibrahim Al Tarah மேற்ப்பார்வையில் குவைத் முழுவதும் 118 ...\nஜெருசலேமில் அமெரிக்க தூதரக திறப்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\n(Donald Trump likely participate opening US Embassy Jerusalem) ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளா���். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது. இதை அடுத்து டெல் அவி-வில் இருந்த தங்கள் நாட்டு ...\nநாட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் குவைத் வாழ் பிலிப்பைனர்கள்\n(Kuwaiti Filipinos insult country president) குவைத் நாட்டில் உள்ள சுமார் 2,60,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் படி பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி Rodrigo Dutertti இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்றும் (01) அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்து வந்தார். ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=madhavan&download=20161130180012&images=heroes", "date_download": "2018-12-15T08:14:16Z", "digest": "sha1:LVMV6F2BGDV7DHC7O4URL4OW2TOBIF5P", "length": 2057, "nlines": 73, "source_domain": "memees.in", "title": "Madhavan Images : Tamil Memes Creator | Hero Madhavan Memes Download | Madhavan comedy images with dialogues | Tamil Cinema Heroes Images | Online Memes Generator for Madhavan - Memees.in", "raw_content": "\nமாதவன் மற்றும் அனுஷ்கா காதல் காட்சி\nromance scenesanthanam rendu comedyvadivelu magic show comedyrendu movie comedyvadivelu rendu comedyvadivelu great kirikalan comedyvadivelu and madhavan rendu movie comedygreat kirikalan magic show comedyvadivelu comedyvadivelu kirikalanmayilsamy rendu comedyசந்தானம் ரெண்டு காமெடிரெண்டு பட காமெடிவடிவேலு ரெண்டு காமெடிவடிவேலு கிரேட் கிரிகாலன் காமெடிவடிவேலு மற்றும் மாதவன் ரெண்டு பட காமெடிகிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ காமெடிவடிவேலு காமெடிவடிவேலு கிரிகாலன்மயில்சாமி ரெண்டு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/maari-2", "date_download": "2018-12-15T07:13:20Z", "digest": "sha1:2MZVDXONCENHP6E7HUVM4IVVVVQDWNST", "length": 5507, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Maari 2 Movie News, Maari 2 Movie Photos, Maari 2 Movie Videos, Maari 2 Movie Review, Maari 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதல-59 வினோத் ஓகே, தல-60 இயக்குனர் யார் தெரியுமா\nதல மீண்டும் தன் ரசிகர்கள் விருப்பப்படி உடனே அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் போனிகபூர் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கின்றார்.\nகொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ\nவிஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர்.\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nதமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.\nசென்சேஷன் ஆன தமிழ் பாடல்கள், யு-டியுபில் மில்லியன் கணக்கில் ஹிட்ஸ், ட்ரெண்டிங் சாங்ஸ்\nயுவன் இசையில் இளையராஜாவின் மெய்மறக்கும் குரலில் மாரி-2 மெலடி பாடல் இதோ\nரவுடி பேபி வெற்றியை தொடர்ந்து மாரி-2வின் மாரி கெத்து செம்ம குத்து பாடல் இதோ\nரவுடி பேபியை தொடர்ந்து மாரி2வின் அடுத்த தெறிக்கவிடும் பாடல் பெயர், வெளியிடப்படும் நேரம் இதோ\nமாரி2 படத்தில் முக்கியமான இந்த காட்சி இல்லையா கடும் கொந்தளிப்பில் தனுஷ் ரசிகர்கள்\nஇந்த விஷயத்தில் ரஜினியவே அசால்ட்டாக ஓரங்கட்டிய தனுஷ்\nமாரி-2 ட்ரைலரில் வில்லன் கையை கவனித்தீர்களா\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\n இவங்களோட மாஸ பாத்தீங்களா - வேற லெவல்\nமாரி-2 ரவுடி பேபி சிங்கிள் ட்ராக் இந்த பாடலின் காப்பியா\nஅனிருத்தை மறக்கடித்த யுவன், இப்படி ஒரு வரவேற்பா ரவுடி பேபிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/12/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-20/", "date_download": "2018-12-15T08:06:36Z", "digest": "sha1:IVI2V3NSDKUZDVDU6YKUP3VPFKWMVYFC", "length": 9373, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "நடிக்க வாய்ப்பு தருவதாக 20-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த மோகன்! | Netrigun", "raw_content": "\nநடிக்க வாய்ப்பு தருவதாக 20-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த மோகன்\nதுணை நடிகர்களின் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேஸ்டிங் மோகனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட் வாட்ஸ் அப் வீடியோ மூலமே இந்த தகவல் வெளிவந்துள்ளது.\nபுதிய படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் தேவை என துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் வெளியிடுவது வழக்கம்.\nஅந்த விளம்பரத்தை பார்க்கும் பெண்கள் வாய்ப்பிற்காக மோகனை பார்க்க வந்தால், அவர்களை மது அருந்த செய்து, அதன் பின் அவரகளை ஆட வைத்து ரசித்து எல்லை மீறி நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி தனது படுக்கை அறையில் ரகசிய காமிராவை பொருத்தி வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம்பிடித்து வைத்துள்ளார்.\nஇதனால் பாதிக்கப்பட்ட துணை நடிகை மித்ரா , அவர் வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம் பிடித்ததாக கூறியுள்ளார்\nஅப்படி ரகசிய கமெராவால் எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களில் கேஸ்டிங் மோகன் மட்டுமில்லாமல் பலரும் இருப்பதால், அது தொடர்பான வீடியோவை திரையுலகினர் பலரும் இருக்கின்ற வாட்ஸ் அப் குரூப்பில் மித்ரா வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவைக் கண்ட பலர், அதில் தங்களுக்கு தெரிந்த பெண்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஆனால் கேஸ்டிங் மோகனோ, இது தனக்கு தெரியாமல் தன்னுடைய செல்போனில் இருந்து ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டவை எனவும், தனது அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பது தனக்கே தெரியாது என்றும் மறுத்துள்ளார்.\nஇருப்பினும் அதில் இருக்கும் ஒரு வீடியோவில் கேஸ்டிங் மோகன், அந்த காமிராவை நோக்கி பார்க்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால் பலரது அந்தரங்கத்தை படம் பிடிப்பதற்காக அவரே அதனை பொருத்தி இருப்பதாக குற்றச்சாட்டுகின்றனர்.\nகேஸ்டிங் மோகனின் அத்துமீறலை ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக பாதி���்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தற்போது அந்த வாட்ஸ் அப் வீடியோ திரையுலகினர் பலரிடையே வைரலாக பரவி வருகிறதாம்.\nPrevious articleயாழ் போதனா வைத்தியசாலையில் அதிர வைக்கும் வர்த்தகம்: வைத்தியரின் வங்கிக்கணக்கில் பணம் போட்டாலே சத்திரசிகிச்சை\nNext articleதமிழ் திரைப்பட பாணியில் மனைவியை கொன்ற கணவன்…\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/events-gallery-album-18-deepavali-musical-show-indian-artists-watagoda.html", "date_download": "2018-12-15T07:27:41Z", "digest": "sha1:5NMYLQD6263ULSZUDFJ3B3AFDNXTTT7V", "length": 3322, "nlines": 86, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Deepavali Musical show with Indian Artists Watagoda Events Photo Video Gallery - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 3 பணிப்பெண்கள் கூறியது என்ன\nநீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறித்த மூன்று பணிப்பெண்களும் முன்னிலையாகவுள்ளனர். மறைந்த...\nவெறும் 4 ஆண்டுகளில் 28,523 பேர் வளைகுடா நாடுகளில் பலி வெளியாகியது அதிர்ச்சி விபரம்\nமீண்டும் இணையும் தல & யுவன் கூட்டணி\nத்ரிஷாவாக மாறும் பாவனா ; 96 99 ஆகியது \nநஸ்ரியாவைப் போல இருப்பது, எனக்கு சாதகம் தான் இருந்தாலும்...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1820/ta-vishveshvaralahari", "date_download": "2018-12-15T06:32:48Z", "digest": "sha1:ORXG2H7MPNBI7MDPIQ7BYFZ4MADSYBSY", "length": 59947, "nlines": 651, "source_domain": "shaivam.org", "title": "விச்வேச்வரலஹரீ - Vishveshvaralahari", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nஸித்திபுத்திபதிம் வந்தே ஸ்ரீகணாதீச்வரம் முதா |\nதஸ்ய யோ வந்தனம் குர்யாத் ஸ தீனாம் யோகமின்வதி ||௧||\nவந்தே காசீபதிம் காசீ ஜாதா யத்க்ருபயா புரீ |\nப்ரகாசநார்த்தம் பக்தானாம் ஹோதாரம் ரத்னதாதமம் ||௨||\nபக்தாவனம் கரோமீதி மா கர்வம் வஹ சங்கர |\nமுதா லக்ஷ்மீம் காமயந்தே சஞ்சலாம் ஸகலா ஜனா: |\nகாசீரூபாம் காமயே(அ)ஹம் லக்ஷ்மீமனபகாமினீம் ||௪||\nப்ராப்னுவந்து ஜனா லக்ஷ்மீம் மதாந்தந்ருபஸேவநாத் |\nலபே விச்வேசஸேவாதோ காமச்வம் புருஷானஹம் ||௫||\nந மத்குடும்பரக்ஷார்த்தம் மாஹூயாமி ச்ரியம் புதா: |\nவிச்வேச்வராராதநார்த்தம் ச்ரியம் தேவீமுபஹ்வயே ||௬||\nஆபாதரமணீயேயம் ஸ்ரீர்மதாந்தகரீ சலா |\nஅஸாரஸம்ஸ்ருதௌ காசீம் ஸா ஹி ஸ்ரீரம்ருதா ஸதாம் ||௭||\nகாசீ கங்கா(அ)ன்னபூர்ணா ச விச்வேசாத்யாச்ச தேவதா: |\nஅவந்து பாலமஜ்ஞம் மாமுசதீரிவ மாதர: ||௮||\nஸதைவ து:ககாரிணீம் ந ஸம்ஸ்ருதிம் ஹி காமயே\nசிவப்ரியாம் ஸுகப்ரதாம் பராம் புரீம் ஹி காமயே |\nசிவம் ஸதா முதா பஜே மஹேரணாய சக்ஷஸே ||௯||\nஸ்வஸேவகஸுதாதீனாம் பாலனம் குர்வதே ந்ருபா: |\nபாஸ்யேவாஸ்மாம்ஸ்து விச்வேச கீர்வாண: பாஹி ந: ஸுதான் ||௧0||\nநிஷேவ்ய காசிகாம் புரீம் ஸதாசிவம் ப்ரபூஜ்ய வை |\nவிசார்ய ரூபமாத்மனோ நிஷேத்ய நச்வரம் ஜடம்\nசிதாத்மனா தமோபிதம் தனேன ஹன்மி வ்ருச்சிகம் ||௧௧||\nஹே பாகீரதி ஹே காசி ஹே விச்வேச்வர தே ஸதா |\nகலயாமி ஸ்தவம் ச்ரேஷ்டமேஷ ராரந்து தே ஹ்ருதி ||௧௨||\nவிச்வநாத ஸதா காச்யாம் தேஹ்யஸ்மப்யம் தனம் பரம் |\nபுரா யுத்தேஷு தைத்யானாம் வித்மஹே த்வாம் தனஞ்ஜயம் ||௧௩||\nஅவிநாசி புரா தத்தம் பக்தேப்யோ த்ரவிணம் த்வயா |\nகாசிவிச்வேசகங்கே த்வாமத தே ஸ்தும்நமீமஹே ||௧௪||\nஸம்ஸாரதாவவஹ்நௌ மாம் பதிதம் து:கிதம் தவ |\nவிச்வேச பாஹி கங்காத்யைராகத்ய வ்ருஷபி: ஸுதம் ||௧௫||\nகாசீம் ப்ரதி வயம் யாம தயயா விச்வநாத தே |\nதத்ரைவ வாஸம் குர்யாம வ்ருக்ஷே ந வஸதிம் வய: ||௧௬||\nஹே ஸரஸ்வதி ஹே கங்கே ஹே காளிந்தி ஸதா வயம் |\nபஜாமாம்ருதரூபம் தம் யோ வ: சிவதமோ ரஸ: ||௧௭||\nவிச்வநாதேதமேவ த்வாம் யாசாம ஸததம் வயம் |\nஸ்தித்வா காச்யாமத்வரே த்வாம் ஹவிஷ்மந்தோ ஜராமஹே ||௧௮||\nஸர்வாஸு ஸோமஸம்ஸ்தாஸு காச்யாமிந்த்ரஸ்வரூபிணே |\nஹே விச்வேச்வர தே நித்யம் ஸோமம் சோதாமி பீதயே ||௧௯||\nகாச்யாம் ரௌத்ரேஷு சாந்யேஷு யஜாம த்வாம் மகேஷு வை |\nஹே விச்வேச்வர தேவைஸ்த்வம் ராரந்தி ஸவமேஷு ந: || ௨0||\nமாம் மோஹாத்யா துர்ஜநாச்ச பாதந்தே நிஷ்ப்ரயோஜனம் |\nவிச்வேச்வர ததோ மே த்வாம் வருத்ரீம் திஷணாம் வஹ ||௨௧||\nருத்ராக்ஷபஸ்மதாரீ த்வாம் காச்யாம் ஸ்தௌமீச ஸம்ஸ்தவை: |\nத்வத்பாதாம்புஜப்ருங்கம் மாம் ந ஸ்தோதாரம் நிதேகர: ||௨௨||\nவிஹாய சஞ்சலம் வதூஸுதாதிகம் ஹி து:கதம்\nத்வதீயகாமஸம்யுதா பவேம காசிகாபுரீ |\nபவைவ தேவ ஸந்ததம் ஹ்யுதத்வமஸ்மயுர்வஸோ ||௨௩||\nவிச்வேச காச்யாம் கங்காயாம் ஸ்நாத்வா த்வாம் ரம்யவஸ்துபி: |\nபூஜயாம வயம் பக்த்யா குசிகாஸோ அவஸ்யவ: ||௨௪||\nவிச்வேச நித்யமஸ்மப்யம் பயமுத்பாதயந்தி யே |\nதேஷாம் விதாயோபமர்தம் ததோ நோ அபயம் க்ருதி ||௨௫||\nராக்ஷஸானாம் ஸ்வபாவோ(அ)யம் பாத்யா விச்வேச ஜீவகா: |\nபக்தானுகம்பயா சம்போ ஸர்வம் ரக்ஷோ நிபர்ஹய ||௨௬||\nவிச்வேச்வர ஸதா பீத: ஸம்ஸாரர்ணவஜ்ஜநாத் |\nமாம் பாலய ஸதேதி த்வாம் புருஹூதமுபப்ருவே ||௨௭||\nஇதம் விம்ருச்யநச்வரம் ஜடம் ஸதைவ து:கதம்\nஸமர்சிதும் சிவம் கதா: பரா: புரீம் யதோ த்விஜா: |\nததோ(அ)பிகம்ய தாம் புரீம் ஸமர்ச்ய வஸ்துபி: பரை:\nசிவம் ஸ்வபக்தமுக்திதம் தமில்யகித்வ ஈமஹே ||௨௮||\nகாச்யாம் வயம் ஸதைவ த்வாம் யஜாம ஸகலைர்மகை: |\nவிச்வேச்வர த்வம் ஸமக்ரைர்தேவைராஸத்ஸி பர்ஹிஷி ||௨௯||\nயக்ஷேச்வரேண ரக்ஷிதம் ச்ரேஷ்டம் தனமகேஷு தே |\nதேஹி வ்யயாய சங்கர ஹ்யஸ்மப்யமப்ரதிஷ்க்ருத: ||௩0||\nமத்பூர்வஜா மஹாசைவா பஸ்மருத்ராக்ஷதாரிண: |\nவிச்வேச்வர ஸுரேஷு த்வாமத்வசமிவ யேமிரே ||௩௧||\nசம்போர்விதாய யே(அ)ர்சனம் திஷ்டந்தி தத்பரா யதா |\nதான் சங்கரோ கிரே த்ருதம் யூதேன வ்ருஷ்ணிரேஜதி ||௩௨||\nத்வாம் பூஜயாமீச ஸுரம் மானஸைர்திவ்யவஸ்துபி: |\nஹே விச்வேச்வர தேவைஸ்த்வம் ஸோம ராரந்தி நோ ஹ்ருதி ||௩௩||\nப்ராதுர்பவஸி ஸத்யஸ்த்வம் க்லேசோ பக்தஜனே யதா |\nததோ(அ)ஹம் க்லேசவான் குர்வே ஸத்யோஜாதாய வை நம: ||௩௪||\nவாமதேவேதி மனூ ரம்யதாம் யஸ்ய ஸஞ்ஜகௌ |\nஈசஸ்தஸ்மாத்க்ரியதே வாமதேவாய தே நம: ||௩௫||\nதயாஸிந்தோ தீனபந்தோ யோ(அ)ஸ்தீச வரத: கர: |\nஅஸ்மாகம் வரதாநேன ஸ யுக்தஸ்தே(அ)ஸ்து தக்ஷிண: ||௩௬||\nதுஷ்டபீதஸ்ய மே நித்யம் கரஸ்தே(அ)பயதாயக: |\nமஹேசாபயதானே ஸ்யாதுத ஸவ்ய: சதக்ரதோ ||௩௭||\nமஹேச்வரீயபதபத்மஸேவக: புரந்தராதிபதநி:ஸ்ப்ருஹ: ஸதா |\nஜனோ(அ)ஸ்தி ய: ஸதததுர்கத: ப்ரபோ ப்ருணக்ஷி வஸுனா பவீயஸா ||௩௮||\nரக்ஷணாய நாஸ்தி மே த்வாம் வினேச ஸாதனம் |\nநிச்சயேன ஹே சிவ த்வாமவஸ்யுராசகே ||௩௯||\nரோகைர்து:கைர்வைரிகணைச்ச யுக்தாஸ்த்வத்தாஸத்வாச்சங்கர தத்ஸஹஸ்வ |\nரம்யம் ஸ்தோத்ரம் ரோஷகரம் வசோ வா யத்கிஞ்சாஹம் த்வாயுரிதம் வதாமி ||௪0||\nத்யாயாம வஸ்து சங்கரம் யாசாம தாம சங்கரம் |\nகுர்யாம கர்ம சங்கரம் வோசேம சந்தமம் ஹ்ருதே ||௪௧||\nமாதா தாத: ஸ்வாதிஷ்டம் ச பௌஷ்டிகம் மன்வாதே வாக்யம் பாலஸ்ய குத்ஸிதம் |\nயத்வத்தத்வாக்யம் மே(அ)ஸ்து சம்பவே ஸ்வாதோ: ஸ்வாதீயோ ருத்ராய பந்தனம் ||௪௨||\nசிவம் ஸுகந்திஸம்யுதம் ஸ்வபக்தபுஷ்டிவர்தனம் |\nஸுதீனபக்தபாலகம் த்ரியம்பகம் யஜாமஹே ||௪௩||\nதேவ தேவ கிரிஜாவல்லப த்வம் பாஹி பாஹி சிவ சம்போ மஹேச |\nயத்வதாமி ஸததம் ஸ்தோத்ரவாக்யம் தஜ்ஜுஷஸ்வ க்ருதி மா தேவவந்தம் ||௪௪||\nத்யக்த்வா ஸதா நிஷ்பலகார்யபாரம் த்ரூத்வா ஸதா சங்கரநாமஸாரம் |\nஹே ஜீவ ஜன்மாந்தகநாசகாரம் யக்ஷ்யாமஹே ஸௌமனஸாய ருத்ரம் ||௪௫||\nஸ்தித்வா காச்யாம் நிர்மலகங்காதோயே ஸ்நாத்வா ஸம்பூஜ்ய த்ரிதசேச்வரம் வை |\nதஸ்ய ஸ்தோத்ரம் பாபஹரைஸ்து தேவ பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: ||௪௬||\nவாராணஸ்யாம் சங்கரம் ஸுராட்யம் ஸம்பூஜ்யேசம் வஸுபி: ஸுகாந்தை: |\nஅக்ரே ந்ருத்யந்த: சிவஸ்ய ரூபம் பத்ரம் பச்யேமாக்ஷபிர்யஜத்ரா: ||௪௭||\nஇச்சாமஸ்த்வாம் பூஜயிதும் வயம் விச்வேச ஸந்ததம் ||\nப்ரயச்ச நோ தனம் ச்ரேஷ்டம் யசஸம் வீரவத்தமம் ||௪௮||\nகாச்யாமுஷித்வா கங்காயாம் ஸ்ராத்வா ஸம்பூஜ்ய சங்கரம் |\nத்யாத்வா தச்சரணௌ நித்யமலக்ஷ்மீர்நாசயாம்யஹம் ||௪௯||\nஅஸத்பதம் ஸ்வஹர்ஷதம் ந சாந்யஹர்ஷதாயகம்\nஸதா முதா ப்ரஸூர்யதா ச்ருணோதி பாஷிதம் சிசோ: |\nஸ்ததா சிவேச ந: ஸுரைர்கிரமுபச்ருதிம் சர ||௫0||\nஸகரஸ்யாத்மஜா கங்கே மதா: ஸந்தாரிதாஸ்த்வயா |\nஅகரஸ்யாத்மஜா தஸ்மாத் கிம் ந தாரயஸி த்ருவம் ||௫௧||\nப்ராயிகோ(அ)யம் ப்ரவாதோ(அ)ஸ்து தரந்தி தவ ஸந்நிதௌ |\nதாரகம் நாம தே கங்கே ஸந்நிதே: கிம் ப்ரயோஜனம் |௫௨||\nராஜவதீவ பத்மமுகுளை: சைவாலவல்ல்யா யுதை: |\nகர்த்தேநோஜ்ஜ்வலநாபிகேவ விலஸத்யேஷா பரம் ஜாஹ்னவீ ||௫௩||\nப்ருங்காவலீவிலஸிதாம் கலயே(அ)த கங்காம் ||௫௪||\nவிச்வேசோ(அ)ஸி தனாதிபப்ரியஸகா கிம் சான்னபூர்ணாபதிர்-\nஜாமாதா தரணீப்ருதோ நிருபமாஷ்டைச்வர்யயுக்த: ஸ்வயம் |\nசத்வார்யேவ ததாபி தாஸ்யஸி பலான்யாத்மாச்ரயாந்தே சிரம்\nதேப்யோ(அ)தோ பத யுஜ்யதே பசுபதே லப்தாவதாரஸ்தவ ||௫௫||\nதோஷாகரம் வஹஸி மூர்த்நி களங்கவந்தம் கண்டே த்விஜிஹ்வமதிவக்ரகதிம் ஸுகோரம் |\nபாபீத்யயம் மயி குதோ ந க்ருபாம் கரோஷி யுக்தைவ தே விஷமத்தஷ்டிரதோ மஹேச |௫௬||\nகர்வாயதே ஹ்யதிதராம் பத விச்வநாத |\nபாலேக்ஷணாச்ச ந பவந்தி ஜனா: கியந்த: ||௫௭||\nகாமம் ஸந்த்யஜ நச்வரே(அ)த்ர விஷயே வாமம் பதம் மா விச\nக்ஷேமம் சாத்மன ஆசர த்வமதயம் காமம் ஸ்மரஸ்வாந்தகம் |\nபீமம் தண்டதரஸ்ய யோகிஹ்ருதயாராமம் சிரப்ரோல்லஸ-\nத்ஸோமம் பாவயா விச்வநாதமனிசம் ஸோம��் ஸகே மானஸே ||௫௮||\nஸம்பூஜ்ய த்ரிதசவரம் ஸதாசிவம் யோ\nவிச்வேசஸ்துதிலஹரீம் ஸதா படேத்வை |\nஆகல்பம் ஸ ஹி நிவஸேச்சிவஸ்வரூப: ||௫௯||\nஅநேன ப்ரீயதாம் தேவோ பகவான் காசிகாபதி: |\nஸ்ரீவிச்வநாத: பூர்வேஷாமஸ்மாகம் குலதைவதம் ||௬0||\nஇயம் விச்வேசலஹரீ ரசிதா கண்டயஜ்வனா |\nவிச்வேசதுஷ்டிதா நித்யம் வஸதாம் ஹ்ருதயே ஸதாம் ||௬௧||\nநாம்னா குணைச்சாபி சிவைவ மாதா தாத: சிவஸ்த்ரயம்பகயஜ்வநாமா |\nமல்லாரிதேவ: குலதைவதம் மே ஸ்ரீகௌசிகஸ்யாஸ்தி குலே ச ஜன்ம ||௬௨||\nஇதி ஸ்ரீகணேசதீக்ஷிதாத்மஜத்ர்யம்பகதீக்ஷிததனூஜகண்டராஜதீக்ஷிதவிரசிதா விச்வேச்வரலஹரீ ஸம்பூர்ணா ||\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்��ள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\n22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-12-15T07:19:38Z", "digest": "sha1:FWSXUWQ2V3CPRVOQEBQGJZK7GRPQGPRP", "length": 11804, "nlines": 32, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்க - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome general இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்க\nசிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலை க் களஞ்சியமாக விளங்கு கிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங் கள் குழந்தைகளைக் கம்ப் யூட்டருக்கும், இணையத் திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்து வதில் அவர்களைக்கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.\nஆனால் அதே சமயத்தில், நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல் விளைவிக்கும் சமாச்சாரங்களும் அமைந்துள்ளன. கவனக் குறைவான பயன்பாட்டினால், கம்ப் யூட்டர்களை மால்வேர்கள் கைப்பற்றுகின்றன. சிறுவர்க ளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல பாலியல் தளங்கள் நாள்தோறும் இணையத்தில் தோன்றிக் கொண் டே இருக்கின்றன. சிறுவர்களின் நம்பிக்கைகுரியவர்களாகச் சிலர் அவர்களை இணையம் வழி ஏமாற்றுகின்றனர். மிகவு ம் மோசமான வன்முறை யைத் தூண்டும் வகையில் வி ளை யாட்டுக்களும் சிறுவர் களின் மனதைக் கெடுக்கின் றன. இவற்றிலிருந்து நம் குழ ந்தைகளைக் காப்பது எப்படி\nமேலே தரப்பட்டுள்ள விவகாரங் கள் மட்டுமின்றி, இணைய த்திற்கு சிறுவர்கள் அடிமையாவதும் நடக்கிறது. பாதுகாப் பான தளங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என் றாலும், இணையத்தில் அவர் கள் செலவிடும் அதிகப்படியா ன நேரம், மற்ற பயனுள்ள அவர்கள் வாழ்விற்குத் தேவையான விஷயங் களில் பயன்படுத்தக் கூடியதாக வீணாகும் நேர மாக மாறு கிறது. மானிட்டர் திரையு டன் ஒன்றிப் போகும் அந்த நேரம் அவர்கள் உடல்நலத்தி ற்குத் தேவைய���ன பயிற்சிகளில் ஈடுபடலாம்; வெளியே சென்று நல்ல விளையாட்டுக்களை மேற்கொள்ளலாம்; இணையத்தில் கிடைக்கும் நிழல் நண்பர்கள் இல்லாமல், வெளி உலகில் மற்றவர் களோடு பழகலாம்; தங்கள் பாடங்களைப் படிக்கலாம். ஏன் நன்றாகத் தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் இணைய உலாவினைக் கட்டுப்படுத் தவும், கட்டுப்பாடு இருப்பது தெரியாத வகையில் கண்கா ணிக்கவும் பல சாப்ட்வேர் புரோகிராம்கள் கிடைக்கின் றன. அதற்கு முன் உங்கள் குழந்தைகளைக் கண்காணி க்க சாப்ட்வேர் புரோ கிராம்களை இன்ஸ்டால் செய்திடும் முன், நீங்கள் நல்ல பெற்றோராக இதனை மேற்கொள்கி றீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களுக்கும் அவர்கள் வழி யாகக் கம்ப்யூட்டருக்கும் ஏற்பட இருக்கும் இடர்களைச் சுட்டிக் காட்டுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வியல் சூழ்நிலைகளில் நீங்கள் தலையிடுவது போன்ற தோற் றத்தைத் தர வேண்டாம். நீங்கள் அல்லது நீங்கள் நிறுவும் சாப்ட் வேர் புரோகிராம்களின் தடைகளைக் கூறுங்கள். அவ ற்றையும் அவர்கள் மீறும் பட்சத்தில், அத னையும் நீங்கள் கண்டறிய முடியும் என்று உணர் த்துங்கள்.\nசரி, இதற்கான சாப்ட்வேர் புரோகி ராம்கள் எவை அவை எங்கு கிடைக் கின்றன என்று பார்ப்போமா அவை எங்கு கிடைக் கின்றன என்று பார்ப்போமா விண் டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ் டம் பெற்றோர் தடுப்பு புரோகிராம் (Parental Controls program) ஒன்றைக் கொண்டுள்ளது. அதன் மூலம் எந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் இணைய தொடர்பினை மேற்கொள்ள முடியும் என்பதனையும், எந்த கேம்ஸ் மற்றும் புரோகிராம் களை அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த வகை தளங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என வரையறை செய்து தடை விதிக்க லாம். அல்லது எவற்றை அவர்கள் பார்க்கலாம் (whitelisting) எனவும் அனுமதிக் கலாம்.\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேலே விஸ்டா வில் உள்ள வசதி தரப்படவில்லை. இதனை மேற் கொள்ள Windows Live Family Safety என்ற மைக்ரோசாப்ட் தரும் புரோகிராம் ஒன்றை http://explore.live.com/windowslivefamilysafetyos=other என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தர விறக் கம் செய்து இன்ஸ் டால் செய்திட வேண்டும்.\nஇந்த வேலைகளை மேற் கொள்ள, உங்கள் கம்ப்யூட் டரில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக பதிவு செய்து இயங்க வேண்டும். இவற் றை செட் செய்திட Start கிளிக் செய்து parental என்று டைப் செய்து என்டர் தட்டவும். பின்னர் Parental Controls என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்களுக்கான பல வழிகளைத் தரும்.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் கிடைக்கும் இத்தகைய வசதி அவ்வள வாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. ஆனால், எக் ஸ்பி சிஸ்டத்தில் இயங்கி இந்த வசதியைத் தரும் புரோ கிராம் ஒன்று http://onlinefamily.norton.com/என்ற முகவரி யில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் நார்டன் ஆன்லைன் பேமிலி (Norton Online Family). இந்த புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக வடிவமைக் கப்பட்டுள்ளது.\nஇந்த தடை விதிக்கும் புரோகிராம்க ளைக் காட்டிலும், உங்கள் குழந்தைக ளை நீங்கள் அணுகும் முறை மிகவும் முக்கியம். அவர்களைக் கண்காணிக் கும் ஒற்றனாக உங்களைக் காட்டிக் கொள்ளாமல், இணையத்தில் அவர் களை வழி நடத்தும் நண்பனாகக் கா ட்டிக் கொள்ளுங்கள். தீமைகளையும் கெடுதல்களையும் சுட்டிக் காட்டுங் கள். அப்போது அவர்களிடம் உங்கள் மதிப்பும் உயரும்.\nபாலியல் தளங்கள் என்பது ஒரு வகை தீமை மட்டுமே. கம் ப்யூட்டரில் அளவுக்கதிகமாக நேரம் செலவிடுவது அதைக் காட்டிலும் அதிக தீமை விளைவிக்கும் செயல்பாடாகும். எனவே அதனையும் கண்காணிக்கும் வகையில் உங்கள் கவ னிப்பு இருக்க வேண்டும்.\nஇணையத்தில் குழந்தைகளை பாதுகாக்க Reviewed by அன்பை தேடி அன்பு on 4:07 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/learn-online-mobile/sms", "date_download": "2018-12-15T08:17:06Z", "digest": "sha1:EBD3566KOKDW3ALKKJSMLCNEADPJLNPE", "length": 9886, "nlines": 98, "source_domain": "www.britishcouncil.lk", "title": "குறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள் | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nகுறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nIVR மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nவிசாலமான திறந்த ஒன்லைன் கற்கைநெறிகள் ஊடாக ஆங்கிலம் கற்றிடுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nஒன்லைன் மற்றும் ��ங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nகுறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nகுறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nIVR மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nவிசாலமான திறந்த ஒன்லைன் கற்கைநெறிகள் ஊடாக ஆங்கிலம் கற்றிடுங்கள்\nஉங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமா எங்கள் எஸ்எம்எஸ் சேவையை இன்று பதிவு எங்கள் எஸ்எம்எஸ் சேவையை இன்று பதிவு\nஉங்கள் மொபைலில் ஆங்கிலம் கற்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா எமது பிரபல்ய குறுந்தகவல் (SMS) சேவை நீங்கள் எங்கிருந்தாலும் விரைவாகவும் இலகுவாகவும் ஆங்கிலம் கற்பதற்கு உதவுகிறது. (கட்டணங்களுக்கு உட்பட்டது)\nஇலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மொபைல் தகவல் வல்லுனர்களான z-Messenger ஆகியோர் இணைந்து, உங்கள் ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்கும் SMS முறையிலான சேவையை வழங்குகிறார்கள். “பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் கற்போம்” குறுந்தகவல் (SMS) சேவை இப்பொழுது இலங்கையின் அனைத்து மொபைல் சேவை வலையமைப்புகளிலும் கிடைப்பதோடு, இணைந்துகொள்ள கீழுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.\nநீங்கள் இணைந்து கொண்டதும், உங்கள் இலக்கண மற்றும் சொற்தொகுதி ஆற்றல்களை பயிற்சி செய்ய முடிவதோடு, Elementary முதல் Advanced வரையிலான அனைத்து நிலைகளுக்கும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அவசியமான கற்கை நுணுக்கங்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் மொபைல் வலையமைப்பின் ஊடாக இன்றே இணைந்து கொள்ளுங்கள் :\nபயனராக இணைந்திட ENG என அழுத்தி 3333 க்கு SMS செய்யுங்கள்.\n15 நாட்களுக்கு ரூ.25 உடன் வரிகள் உள்ளடக்கப்படும்\nபதிவு நீக்கல் செய்வதட்கு STOP என அழுத்தி 3333 க்கு SMS செய்யுங்கள்.\nபயனராக இணைந்திட BCE என அழுத்தி 678 க்கு SMS செய்யுங்கள்.\nரூ. 2 மற்றும் ஒரு நாளைக்கு வரி\nபதிவு நீக்கல் செய்வதட்கு OFF BCE என அழுத்தி 678 க்கு SMS செய்யுங்கள்.\nREG BCS என அழுத்தி 2277 இற்கு SMS செய்து சிங்கள மொழி சேவைகளையும்\nREG BCT என அழுத்தி 2277 இற்கு SMS செய்து தமிழ் மொழி சேவைகளைப் பெறுக.\npre -paid ; ஒரு நாளைக்கு ரூ.2 உம் வரிகளும்\npost - paid ; மாதமொன்றுக்கு ரூ.60 உம் வரிகளும்\nசிங்கள சேவை ஆயின் DEREG BCS என அழுத்தி 2277இற்கு SMS செய்யவும், தமிழ் மொழி சேவை ஆயின் DEREG BCT என அழுத்தி 2277 இற்கு SMS செய்யவும்.\nபயனராக இணைந்திட BCE என அழுத்தி 455 க்கு SMS செய்யுங்கள்.\nரூ. ஒரு நாளைக்கு 30 + வரிகள்\nபதிவ�� நீக்கல் செய்வதட்கு BCE DV என அழுத்தி 455 க்கு SMS செய்யுங்கள்.\nபயனராக இணைந்திட ACT BC1 என அழுத்தி 2277 க்கு SMS செய்யுங்கள்.\nரூ. 2 + ஒரு நாளைக்கு வரி\nபதிவு நீக்கல் செய்வதட்கு DEACT BC1 என அழுத்தி 2277 க்கு SMS செய்யுங்கள்.\nஉங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமா எங்கள் எஸ்எம்எஸ் சேவையை இன்று பதிவு எங்கள் எஸ்எம்எஸ் சேவையை இன்று பதிவு\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nகுறுந்தகவல் (SMS) மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nIVR மூலம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nவிசாலமான திறந்த ஒன்லைன் கற்கைநெறிகள் ஊடாக ஆங்கிலம் கற்றிடுங்கள்\nநாம் வயது வந்தவர்களுக்கான பல்வகை பேச்சு ஆங்கிலக் கற்கைநெறிகளை வழங்குகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/tag/Vijay/", "date_download": "2018-12-15T06:16:43Z", "digest": "sha1:L57VKBVWKVBJRORHNMIXRPAZ4KIG7JLA", "length": 2479, "nlines": 44, "source_domain": "www.cinemazhai.com", "title": "Vijay - Cinemazhai", "raw_content": "\n2 மணி நேரத்தில் சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனை\nமீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா\nசர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்\nடாப்சி பன்னு கொடுத்த லிப் லாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் நாமினேட் ஆனவர்களின் லிஸ்ட்\nவிஜய் தேவரகொண்டா தமிழில் நடிக்கும் நோட்டா ட்ரைலர்\nஅதீத கவர்ச்சியில் நந்தினி சீரியல் நித்யா\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் கொதித்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19898", "date_download": "2018-12-15T07:55:08Z", "digest": "sha1:TQKSDG4SGZZ43QQ3LL3EFEG73UAIO72F", "length": 28290, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 12:20\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, நவம்பர் 12, 2017\nசிங்கை கா.ந.மன்றத்��ின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அதன் ஆண் / பெண் உறுப்பினர்களுக்குத் தனித்தனியே பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, சில நடைபெற்று முடிந்துள்ளன.\nமகளிருக்கான சமையல் போட்டி சிங்கப்பூர் PAYA LEBAR நகரில், 99 BISTRO எனும் முகவரியில் நேற்று (11.11.2017.) நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த – அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கான போட்டிகளில் இன்று 11/11/2017 சிங்கப்பூர் பாயாலேபரில் உள்ள 99 பிஸ்ட்ரோ உணவவகத்தில் வைத்து சமையல் போட்டி நடைபெற்றது.\nஇதில் மன்ற உறுப்பினர்களின் துனைவியர்கள் பங்கெடுத்தனர். குழுவுக்கு இருவர் வீதம் ஒன்பது குழுக்களில் பதினெட்டு பேர் பங்கெடுத்தனர்.\nஆட்டிறைச்சியில் சமைத்த உணவுகள், இனிப்பு வகைகள் என அருமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். எடிக்கேட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஷெஃப் தீன், எம்.என்.எல். முஹம்மது ரபீக் மற்றும் 99 பிஸ்ட்ரோ உணவத்தின் உரிமையாளர் சுலைஹா இத்ரீஸ் ஆகியோர் நடுவர்களாக பொறுப்பு வகித்திருந்தனர்.\nஇப் போட்டியில் பிரதான உணவுக்கான முதல் பரிசினை பாத்திமா சபீனா(ஏ.ம். உதுமான்), சல்மா நஸரின் (இஸ்மத்) குழவினரும், இரண்டாம் பரிசினை மீராநாச்சி (செய்யத் அப்துல் ரஹ்மான்), ஆர்.எஸ்.எச். பாத்திமா (மொஹிதீன் சாஹிப்) குழுவினரும் வென்றனர்.\nமேலும், இனிப்பு வகைகளுக்கான போட்டியில் மீராநாச்சி (செய்யத் அப்துல் ரஹ்மான்), ஆர்.எஸ்.எச். பாத்திமா (மொஹிதீன் சாஹிப்) குழுவினர் முதல் பரிசினையும், பாத்திமா சபீனா (ஏ.ம். உதுமான்), சல்மா நஸரின் (இஸ்மத்) குழுவினர் இரண்டாம் பரிசினையும் வென்றனர்.\nபோட்டியில் பங்கெடுத்த பெண்களுக்களுக்கு சமைப்பதற்காக தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அனைவரும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியாளர்களுக்கும் அவர்தம் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nM.N.L.முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லாஹ் . வித்தியாசமான போட்டிகள் . வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சமையல் போட்டி உறுப்பினர்களிடையில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. போடடியில் பங்கெடுத்த அனைவரும் தமது திறமைகளை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇவர்களின் ஆக்கங்களையும், காட்சிப்படுத்தி வைத்திருந்த விதத்தையும் பார்த்து நடுவர்குழுவினர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். இதில் போட்டியாளர்களின் பங்கெடுப்பு பாராட்டும்படியாக இருந்தது.\nவெற்றி தோல்வி வெறும் புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டன. போட்டியில்பங்கெடுத்த ஒன்பது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...\nநலமன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். குர்ஆன் மனன போட்டி, பொது அறிவு, பூப்பந்து, கால்பந்து பவுளிங், கேரம் என உற்சாகமான ஆரோக்கியமான போட்டிகளை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள போட்டிக் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசிங்கை காயல் நல மன்றத்தின் புதுப்புது நடவடிக்கைகள் அனைத்தும் போற்ப்பட வேண்டியதே நகர்நலனுக்காக நிதி திரட்ட உறுப்பினர் சந்தா பொதுவான ஒன்றாக இருக்க, உண்டியலை அறிமுகப்படுத்தியது... மன்றத்தால் திட்டமிடப்படும் ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் என சிறப்புக் குழுவினரை நியமித்து, நிர்வாகம் வெறும் செயற்குழு உறுப்பினர்களோடு சுருங்கி விடா��ல், பொதுக்குழு உறுப்பினர்களையும் நாள்தோறும் உற்சாகத்திலும், மன்றத் தொடர்பிலும் தொடர்ந்து வைத்து வருகிறது... வருடாந்திர பொதுக்குழுவை குடும்ப சங்கம நிகழ்ச்சியாக்கி, அதில் புதுப்புது போட்டி & விளையாட்டு அம்சங்களைப் புகுத்தி, “ஆம்பளைங்க எல்லாம் கலகலப்பாக இருக்காங்க... எங்களுக்குத்தான் ஒன்னுமில்லே...” என எங்கேயோ நம் பெண்கள் மனதில் எண்ணியதைக் கூட பூனைக் காதால் கேட்டு, அவர்களையும் ஆண்டுதோறும் உற்சாகப்படுத்தி வருகிறது இம்மன்றம் என்றால் அது மிகையாகாது நகர்நலனுக்காக நிதி திரட்ட உறுப்பினர் சந்தா பொதுவான ஒன்றாக இருக்க, உண்டியலை அறிமுகப்படுத்தியது... மன்றத்தால் திட்டமிடப்படும் ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் என சிறப்புக் குழுவினரை நியமித்து, நிர்வாகம் வெறும் செயற்குழு உறுப்பினர்களோடு சுருங்கி விடாமல், பொதுக்குழு உறுப்பினர்களையும் நாள்தோறும் உற்சாகத்திலும், மன்றத் தொடர்பிலும் தொடர்ந்து வைத்து வருகிறது... வருடாந்திர பொதுக்குழுவை குடும்ப சங்கம நிகழ்ச்சியாக்கி, அதில் புதுப்புது போட்டி & விளையாட்டு அம்சங்களைப் புகுத்தி, “ஆம்பளைங்க எல்லாம் கலகலப்பாக இருக்காங்க... எங்களுக்குத்தான் ஒன்னுமில்லே...” என எங்கேயோ நம் பெண்கள் மனதில் எண்ணியதைக் கூட பூனைக் காதால் கேட்டு, அவர்களையும் ஆண்டுதோறும் உற்சாகப்படுத்தி வருகிறது இம்மன்றம் என்றால் அது மிகையாகாது அந்த வரிசையில், தற்போது மகளிருக்கான கேரம் விளையாட்டுப் போட்டியை முடித்து, சமையலையும் செய்ய வைத்துள்ளது. (ஆம் அந்த வரிசையில், தற்போது மகளிருக்கான கேரம் விளையாட்டுப் போட்டியை முடித்து, சமையலையும் செய்ய வைத்துள்ளது. (ஆம் வழமைக்கு மாற்றமாக இப்போட்டியில் மகளிர் சமைத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சிதானே... வழமைக்கு மாற்றமாக இப்போட்டியில் மகளிர் சமைத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சிதானே... தந்தைக்குலங்களுக்கு ஒருநாள் ஓய்வு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநா���ிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 208; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nமலேஷிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு பட்டமளிப்பு\nஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 333; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 307; Comments - 0]\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: இன்று சமையல் போட்டி அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு அணிக்கு இருவர் என 9 மணிகளில் 18 மகளிர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2017) [Views - 329; Comments - 0]\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 363; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383911", "date_download": "2018-12-15T08:12:25Z", "digest": "sha1:4GZFHIEXICVJXNEMSLWAC2YIBJJQ3ZCM", "length": 7504, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேதாரண்யம் அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு மார்ச் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் | The court held till March 27 to arrest Sri Lankan fishermen near Vedaranyam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேதாரண்யம் அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு மார்ச் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nநாகை: நாகை வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீண்டபிடித்ததாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான இலங்கை மீனவர்களுக்கு மார்ச் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.\nவேதாரண்யம் இலங்கை மீனவர் நீதிமன்ற காவல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தாங்கா பதவியேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் : வாஞ்சிநாதன் பேட்டி\nசெந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nசென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nபிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல : அமைச்ச��் செல்லூர் ராஜூ\nசெந்துறை அருகே 500 மாட்டு வண்டிகளில் கடத்தப்பட்ட மணல் பறிமுதல்\nநிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nபட்டுக்கோட்டையில் கஜா புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு அஞ்சலி பேரணி\nஅதிமுக மூழ்கும் கப்பல் அல்ல, நிலையான புரட்சி போர்க்கப்பல் : துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் புதுச்சேரியில் கடல் சீற்றம்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே\nமக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது : முதல்வர் பழனிசாமி\nகுட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2014/dec/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-1030124.html", "date_download": "2018-12-15T06:23:22Z", "digest": "sha1:5X3XK7FURFRZ3KONEDG256M6JUIANKSL", "length": 7194, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுடன் பேசத் தயார்: இம்ரான்- Dinamani", "raw_content": "\nஅரசுடன் பேசத் தயார்: இம்ரான்\nBy dn | Published on : 14th December 2014 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாகிஸ்தானில் அரசுக்கு எதிராக பல மாதங்களாகப் போராடி வரும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஅந்த நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தரப்புகளும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையைத் தொடர்வது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அந்த நாட்டின் திட்டம், வளர்ச்சித் துறை அமைச்சர் அஷன் இக்பால் கூறினார்.\nதேர்தல் முறைகேடு புகார் காரணமாக, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டுமென்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இம்ரான் கான் போராடி வருகிறார். அவரது கட்சியும், மதகுரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரீக் கட்சியும் நிகழ்த்தி வரும் போராட்டத்தால் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் முடங்கின.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/blog-post_470.html", "date_download": "2018-12-15T07:17:06Z", "digest": "sha1:5TZX33C4UHSV7KXVDN3MKJOEJIBCDRFJ", "length": 46769, "nlines": 455, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!", "raw_content": "\nநேற்றைக்கு எங்கள் நிறுவனத்தில் ஒரு விழா. ஆண்டுவிழா மாதிரி என்று கூறலாம். நிறுவனத்திலேயே பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களில் திறமை உள்ளவர்கள் பாடல், ஆடல், மிமிக்ரி, நாடகம் என்று நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கினேன். ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். (சரி..சரி.. உணர்ச்சி வசப்படக்கூடாது. எல்லாம் இருக்கறதுதான்\nஇது சம்பந்தமான ரிஹர்சல், விழா அமைப்புகள் என்று ஒருவாரம் பிஸி. (என்னமோ ஒருவாரமா எழுதறதே படு மொக்கையா இருக்கே. பிஸி போல - என்று கண்டு கொண்ட நண்பர்கள்.. வாழ்க வாழ்க - என்று கண்டு கொண்ட நண்பர்கள்.. வாழ்க வாழ்க\nநேற்று மாலை 4 மணி முதல் இரவு பத்து வரை நடந்த அந்த நிகழ்ச���சிகளை மேடையில் தொகுத்து வழங்குவது முதல், பல பணிகள் இருந்ததால் 12 மணி முதலே நான் இணையம் பக்கம் வரவில்லை. ஐந்து மணியளவில் அலைபேசியையும் அணைத்துவிட்டேன்.\nபத்துமணிக்கு அலைபேசியை உயிர்ப்பித்தபோது... நர்சிம் மற்றும் அனுஜன்யா, ஜ்யோவ்ராம் போன்ற இணையில்லா இணையக் கவிஞர்களிடமிருந்தும் மிஸ்டு கால், மெசேஜ்கள் பதிவாகி இருந்தது.\nநர்சிம்மை அழைத்தபோதுதான் விவரம் சொன்னார்...\nநண்பர் ரவிஷங்கரது பதிவில் அவர் எழுதிய கவிதை குறித்து காட்டமான பின்னூட்டம் ஒன்று என் பெயரில் பதிவாகி இருப்பதாகச் சொன்னார். ‘நான் அவன் இல்லை’ என்றேன். அப்போதே லைனில் வந்த முரளிகண்ணன் உடனே ஒரு பதிவை எனக்காகப் போட்டு எல்லாருக்கும் விளக்கினார். ‘இது ஹேக்கிங் ஆக இருக்கக்கூடும்’ என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது. நான் அப்போது நெட் பக்கம் போக வழியிருக்கவில்லை. வீடு செல்ல எப்படியும் ஒரு மணிநேரம் ஆகிவிடும். ஏற்கனவே ஹேக்கிங்-கால் பாதிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லாவும் ஒரு பதிவைப் போட்டு எல்லார்க்கும் தெரிவித்தார்.\nஅதற்குப் பின் வீட்டிற்கு வந்து பார்த்தால்.. நல்லவேளையாக ஹேக்கிங் எல்லாம் இல்லை.\nஓபன் ஐ.டி-டில் என் பெயரில் என் யூ.ஆர்.எல்லைப்பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் அவ்வளவே...\nரவிஷங்கரது பதிவில் என் பெயரில் வந்த பின்னூட்டத்தில் என் ப்ரொஃபைல் படம் இல்லை. அந்தப் பெயரை க்ளிக் செய்தால் என் வலைப்பூவுக்குத்தான் செல்கிறது. என் ப்ரொஃபைலுக்குச் செல்லவில்லை. அதை விளக்கி அவருக்கும் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். (இது தெரியாம மனுஷன் அனுஜன்யா-வை மட்டும் பாராட்டினீங்களே’ன்னு பதில் போட்டு.. அந்த யூத்து பாவம் ‘யோவ்.. உங்க சண்டைக்கு ஏன்யா என் கவிதையைக் குறை சொல்றீங்க’ன்னு ஒரே அழுகாச்சி ‘பொறு..பொறு.. உங்களுக்கு கவிதைலதான் பதில் சொல்லணும்’னு வேற மிரட்டீட்டுப் போய்ட்டாரு\nஇவன் விமர்சனம் இந்த மாதிரி இருக்காது என்றுணர்ந்த நண்பர்களுக்கு நான் என்ன சொல்வேன் என்னை அழைத்து பாதுகாப்புக்குச் சில வழிமுறைகளை கான்ஃப்ரென்ஸில் சொன்ன, என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் நர்சிம், அப்துல்லா, ஆதி, அனுஜன்யா, வடகரைவேலன், வெயிலான், ரவிஷங்கருக்கு மின்னஞ்சலனுப்பி என் நிலை விளக்கிய அதிஷா, ஜ்யோவ்ராம், உண்மைத்தமிழன், வால்பையன், கும்க்கி, கார்க்கி...\nநான் அப்படி என்ன செஞ்சிருக்கேன் உங்களுக்குன்னு தெரியல...\nஇனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு\nஇந்த இடத்தில் மறுபடி ஒன்றைச் சொல்ல வேண்டும்...\nயாருடைய எழுத்தாவது பிடிக்கவில்லை.. நன்றாக இல்லை என்றால் நேரடியாக சொல்லக்கூடிய ஆண்மை எனக்கிருக்கிறது. அதே சமயம் எல்லாருமே நமக்குப் பிடித்த வண்ணம் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். நானெழுதுவது மட்டும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறதா என்ன\nஎந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.\nஎன்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு. ரொம்ப காட்டமாக இருந்தால்... எஸ்ஸெம்மிஸில் அல்லது மெயிலில். (இதோ இதை எழுத எழுத ஸ்ரீ ‘ஒரு கதை எழுதியிருக்கேன்’னு பயமுறுத்துறாங்க.. போய்ப் படிக்கணும்) மற்றபடி மனம்வருந்தும்படி சொல்லி எனக்குப் பழக்கமில்லை. (இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது) மற்றபடி மனம்வருந்தும்படி சொல்லி எனக்குப் பழக்கமில்லை. (இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது\nஐயா.. கம்ப்யூட்டர் அறிவு நெறைஞ்ச புண்ணியவான்களே... உங்க அறிவை இதுக்கா பயன்படுத்துவீங்க ‘ஒரு பதிவோட தலைப்பை ரெண்டு மூணு கலர்ல எழுதணும்னா.. முடியுமா ‘ஒரு பதிவோட தலைப்பை ரெண்டு மூணு கலர்ல எழுதணும்னா.. முடியுமா’ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். இன்னும் என்னென்னவோ நாட்டுக்கு பண்ண வேண்டிய வேலைகள் உங்களால ஏராளமிருக்கு. கம்ப்யூட்டர் அறிவும் பதிவுலக அனுபவமும் வெச்சுட்டு pkp.in என்ன பண்ணிகிட்டு இருக்காருன்னு பாருங்க... அதுல கால்வாசியாவது பண்ணுங்க.\nஅதையெல்லாம் விட்டுட்டு ஒரு அப்பாவியைப் போய் சீண்டறீங்களேப்பா... பதிவெழுத வந்தது குத்தமாய்யா என்னை மாதிரி பச்சப்புள்ளதான் உங்களுக்குக் கிடைச்சானா\nஎது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை\n(அந்த ப்ராக்கெட்ல சிவப்புல இருக்கறது இங்க ஆஃபீஸ்ல ஒரு��்தரைப் பார்த்து சொன்னதுங்க.. தப்பா நெனைக்காதீங்க.... ஹி..ஹி..\nதங்கள் எழுத்துப் பணி சிறக்க வேண்டும்\nபுலம்பல் நல்லாயிருக்கு.. இதை இப்படியே கன்ட்டினியூ பண்ணு பரிசலு..\nஇது உங்களுகு மட்டுமில்லாமல் பலருக்கும் நடக்கிறது.\nஎன் பதிவில் இதேபோல் ஒருவர் பின்னூட்டத்தில் மிரட்டியிருந்தார். அதை க்ளிக் செய்தால் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு செல்கிறது.\nநல்ல வேளை ஒவர் ரியாக்ட் செய்யவில்லை.\nஇதெல்லாம் பொது வாழ்கையிலே சாதாரணம்.\nஅது மாதிரி செய்வது பொது கழிப்பறையில் வீரம் காட்டும் விவேகியின் செயல்.\nஹா...ஹா..ஹா... உ.தமிழன் அண்ணே 1 வருஷம் முன்னாடி நீங்க பட்டபாடு எனக்கு அப்ப கஷ்டமா இருந்துச்சு....இப்ப சிரிப்பா இருக்கு\nவிடுங்க இதுக்கு போய் இப்படி அழுவனுமா\nநம்மாலே ஒருத்தன் புகழ் அடையறநேனு சந்தோஷ படுங்க. ( அவனுக்கு இது ஒரு விளம்பரம் ......)\nபரிசல் பதிவர்மேல் கோபம்..என்னும் பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது\nஅப்படின்னு பின்னூட்டம் போடமாட்டேன் ;)))\nபதிவுலகுல இதெல்லாம் சாதாரணம்ங்கற நிலைமை மோசமான ஒன்று.\nஅனானியாவோ, அடுத்தவன் ஐடிலயோ போடறதுன்னு முடிவு பண்ணி 'எப்பிடியாவது' போடறவங்கள என்ன சொல்லித் திட்டினாலும் திருந்த மாட்டாங்க. நாமதான் முடிஞ்ச வரை உஷாரா இருந்துக்கணும் போல.\nஎன் பதிவிலும் இது ஒருமுறை நடந்திருக்கிறது. இதே போல க்ளிக் செய்கையில் ப்ரொஃபைலுக்குப் போகாமல் பதிவுக்கு செல்லும் வகையில். பின்னூட்டத்தை தவறாக எடுக்கவும் நேர்ந்தது. அப்போது இதே போல பதிவுலக நண்பர்கள் அனுஜன்யா, ஜீவ்ஸ் போன்றோர் விளக்கிய பின்னரே புரிந்து கொண்டேன்.\nபின்னூட்ட பெட்டியில் ஓப்பன் ஐடி வைத்தால் இப்படித்தான்.\nஅனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.\nபுதிய கணினியில் நமது வெற்றிவார்த்தையை (அத்தாங்க pass word ;) ) பயன்படுத்தாமல் இருந்தால் ஹேக் செய்ய வழி இல்லை.\nஉங்களுக்காக நாங்க இருக்கோம் :)\nஹேக்கிங் அப்படின்னா என்னங்க பிரதர் எங்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரைப் பத்தி ஒன்னும் தெரியாது.(30வயதில் கம்யூட்டரை முதன்முதலா தொட்ட ஆட்கள் நாங்கள்) நாங்கெல்லாம் இந்தப்ப் பிரச்சனை வராம எப்படித்தடுப்பது எங்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரைப் பத்தி ஒன்னும் தெரியாது.(30வயதில் கம்யூட்டரை முதன்முதலா தொட்ட ஆட்கள் நாங்கள்) நாங்கெல்லாம் இந்தப்ப் பிரச்சனை வராம எப்படித்தடுப்பது என்பதைப் பற்றி சற்று விபரமாக பதிவிடுங்களேன். அல்லது எங்கு கிடைக்கும் என்ற சுட்டியாவது கொடுங்களேன்.\nபொது வழ்க்கையில‌ இதெல்லம் சாதரணமப்பா..\n\"என்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு\"\nதளபதி ஓக்கே அதென்னா தளப'தீ'\nஓ அதிக ஹிட்ஸ் வாங்கி, அதிக பாலோவர்ஸோட அடுத்தவங்கள வயிறெரிய வைக்கிறதாலயா\nஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது\nஇந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...\nஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....\nஎனக்கும் ஒரு முறை இது போல நடந்திருக்கிறது.\nஏன் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றக்கூடாது\nஅதை முதலில் செய்துவிட்டால் குழம்ப வேண்டியதில்லை.\nஆமா மேல லதானந்த் பேர்ல கமெண்ட் போட்டது அவர்தானா\nஅங்கிள் நீங்கதானா... நீங்கதானா.. நீங்கதானா..\nநாந்தான். நானேதான். நானேதான். நானேதான். நானேதான். அன்பு பரவட்டும்\n போன்ல வேணா கஃபர்ம் ப்ண்ணிரட்டுமா\nஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது\nஇந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...\nஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....///\nஎன்ன கொடும இதெல்லாம்... :))\nஅனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.\nஅனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.\nஎல்லாம் குழப்பங்களும் முற்றுப்புள்ளி வைக்க\n1.என்னுடைய பதிவில் பதில் போட்டேன்.\n2.இரண்டு பேர் பின்னூட்டத்தையும் அழித்தேன்.\n3.அப்துல்லா/வெயிலான்/செந்தழல் ரவி/மு.கண்ணன் பதில் போட்டேன்\n5.அனுஜனயா கூட வந்து கேட்டு விட்டு போய் விட்டார்.\n6.உங்கள் ”இறைவன் அமைவெ” பதிவிலும் பின்னூட்டம் இட்டேன்.\n7.முரளி கண்ணனும் நன்றி தெரிவித்து விட்டார்.\nஉ���்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்\nரொம்ப பயந்ததில் மறந்து போய் விட்டதா\nஜெயலலிதா, நமீதான்னு ரெண்டு கமெண்ட் இருக்கு பிளாக்கர் ப்ரொஃபைலோட. ஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.\nஎன்ன டிகால்டி வேலை இது...\nபரிசல், கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கறதுதான் நல்லதுன்னு தோணுது. தேவையில்லாத பின்னூட்டங்கள் வந்தா ரிஜக்ட் செஞ்சுடலாம்...\n>>எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை\nஅப்புறம் இதெல்லாம் பாத்து ரொம்ப ஒர்ரி பண்ணக்காதீங்க...\nடோண்டு ராகவன்னு ஒருத்தர் இருக்காரு,அவர கொஞ்சம் கதை கேட்டீங்கன்னா இத விட பயங்கர மேட்டரெல்லாம் சொல்வாரு..\nஇது மாதிரி நிறைய பேருக்கு அப்பப்ப நடக்குறதுண்டு.பதிவு எழுத வந்திட்டீங்கல்ல.உறுதி கொண்ட நெஞ்சினாய் வா,வா,வா ன்னுதான் இந்த மாதிரி ஆட்கள் வரவேற்பாங்க.\nமேல சவுண்ட் விட்ட மாதிரி சவுண்ட் விடவும் கத்து வச்சுக்கணும் \nஜெயலலிதா, நமீதான்னு ரெண்டு கமெண்ட் இருக்கு பிளாக்கர் ப்ரொஃபைலோட. ஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.\nஎன்ன டிகால்டி வேலை இது...\nஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.\nஇதுக்கு தான் தலைப்பு தப்பாட்டம்\nமத்தபடி பின்னுட்டம் நேர்மையா இருக்கும் :)(கொஞ்சம் அரசியல் நெடியோட)\n(சத்தியமா பதிவர் பெயரில் போடமாட்டேன்)\n ஜெயலலிதா, நமிதா என்றால் உடனே போய் பார்க்கிறீர்கள்; இதுவே பெயர் சிவாஜி கணேசன், சுந்தர் C (சீ சுந்தர் இல்லை) என்றிருந்தால் செய்வீர்களா\nதல. வொய் ப்ளட்.. ஹ்ம்ம்.. சேம் ப்ளட்.. :))\nஎன் பேர்லையும் இப்டி நடக்குது.. நான் எப்டி கும்மு அடிப்பேன்னு தெரிஞ்ச குசும்பனையே குழப்பி இருக்காங்க. மக்கள் இந்த கண்ட கண்ட ஆப்ஷனை எல்லாம் எடுத்தாங்கன்னா புண்ணியமாப் போகும்.\nப‌ரிச‌ல்கார‌ன் கிற‌ பேர்ல‌ என் ப‌திவுக்கும் ஒரு பின்னூட்ட‌ம் வ‌ந்திருக்கு.அதை நான் பாக்க‌ முன்னாடி���ே \" இந்த‌ பின்னூட்ட‌ம் நான் போட‌லை\" ன்னு விள‌க்கம் கொடுத்த‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி ப‌ரிச‌ல்கார‌ரே:-)\n>>எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை\nபரிசல், கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கறதுதான் நல்லதுன்னு தோணுது. தேவையில்லாத பின்னூட்டங்கள் வந்தா ரிஜக்ட் செஞ்சுடலாம்...\\\\\n//(இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது\nகே. ரவிஷங்கர் பதிவில் அதர் ஆப்ஷனில் உங்கள் பெயரில் யாரோ போட்டிருந்திருக்கிறார்கள். அவருக்கு sitemeter-இல் IP தெரியவில்லையா\nஆனால், உங்கள் இந்தப் பதிவில் போட்டிருப்பது 'போலி பரிசல்'. பரிசெல்காரன் என்ற பதிவு உங்கள் பெயர்போலவே தொடங்கப் பட்டிருக்கிறது:-(\nஎல்லாமே ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்கு...\n//உங்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்\nரொம்ப பயந்ததில் மறந்து போய் விட்டதா\nஐயா... நான் நேத்து உங்களுக்குத்தான் பெரியதொரு பின்னூட்டம் முதலில் போட்டேன்.\nஏங்க... உங்க ப்ளாக்ல என் பதிலை அப்ரூவ் பண்ணி அது வந்திருக்கே\n//உங்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்\nபிதாமகன்ல லைலா சொல்றதுதான் ஞாபகம் வருது...\nநான் கேட்கும் feed back பிரச்னை சுபமாக முடிந்த பின்.நீங்கள் போட்டது முன்.\nஓகே பரிசல்காரன்.எல்லாம் இனிதாக முடிந்தது.தொடர வேண்டாம்.\nஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது\nஇந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...\nஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....\nஅதுதான ......... யாருப்பா அது .......\nமுதன் முதலில் உங்கள் எழுத்துக்களை கடந்த வெள்ளிக்கிழமை தான் படிக்க ஆரம்பித்தேன். அருமையான நடை. நான் திருச்சி லால்குடியை சேர்ந்தவன், 12 வருடமாக மலேசியா வாழ்க்கை. பெரிய வேலை கார்ணமாக என் எழுத்து கனவு கனவாகவே இருந்தது. இப்பொழுது உங்களால், நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுவேன்.\nஇப்போ ஹாக் லாம் பண்றாங்களா ப்ளாக்ல ஹாக் பண்ணி என்ன பிரயோஜனம். உங்கள மாதிரி பிரபலமானவங்க பேர யூஸ் பண்ணி டயம் பாஸ் பண்றாங்களோ\nஎன்ன மாதிரி புது ஆட்கள யாரும் அட்டாக் பண்ண மாட்டங்கல்ல. படிக்கிற நாலும் பேரும் ஓடிற போறாங்க\nஇவ்வளவு கலாட்டாவுக்கு காரணமான் அந்த கவிதையப் படிச்சு ஒரு நேர்மையான பின்னூட்டம் போட்டீங்கன்னா “பழைய பின்னூட்ட தோஷம்” போயிடும்னு கேரள நம்பூதிரி\nசொன்னாரு, சோழி போட்டு பிரஷ்னம் பார்த்ததுல.\nhaa. haaa... இவ்ளோ கலாட்டா நடந்திருக்கா உங்களுக்காவது பரவாயில்லை. போலி பின்னூட்டம் தான் போட்டிருக்காங்க. இப்போ தான் ஒரு பதிவை படிச்சேன். அண்ணன் உண்மைத்தமிழன் பேருல யாரோ ஒரு அன்பர் போலியாவே ஒரு பதிவரிடம் பேசியிருக்காராம்.. டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட் :-)\nஎல்லோரும் திரும்பவும் வேலைக்கு வந்துட்டாங்களா\n//இனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு\n”நான் அவன் இல்லைன்னு” ஜகா வாங்கிகிலாம்\n//எந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.//\nஇதே மாதிரி நானும் ஒருக்கா புலம்பினேன்\n//எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு...\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள...\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/amirutha-petition-high-court-madurai-bench-reject/", "date_download": "2018-12-15T07:03:44Z", "digest": "sha1:F6IQZ24JA4D4EBFMDRP55TEAP4RXNI76", "length": 12668, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு\nஇண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..\n‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்- 2018’ விருது : ஸ்டாலினிடம் கனிமொழி ஆசி வாங்கினார்..\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..\nதீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..\nகுட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது..\nமகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…\nரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..\nஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..\nஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.\nஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்ருதா ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதா மகள் தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று கூறினார்.\nஅம்ருதா ஜெ. தனது தாய்\nPrevious Postமுதல்வா் பழனிசாமி மீதான முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு Next Post“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்”: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..\nஅப்போலோ சென்றபோது ஜெ., மயக்க நிலையில் இருந்தார் : வித்யாசாகர் ராவ் தகவல்..\nஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..\nஜெ.,-வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்…\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதிருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. https://t.co/Llq7UIEAqn\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா ஆங்கிகரித்தது.. https://t.co/PQpLLtXP1g\nஓவியா சோலோவாக நடிக்கும் படம் ‘90ml’ … https://t.co/3yxeZuwXXv\nகலைஞர் மறைவிற்கு புதுச்சேரி சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம்.. https://t.co/dzROGa4tLy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-nayanthara-open-talk-about-her-boy-friend/", "date_download": "2018-12-15T07:46:17Z", "digest": "sha1:3R73D5XLCV35W5CL5KSDSF7GRU5BWLW3", "length": 8829, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொது மேடையில் தன் காதலனை பற்றி வெளிப்படையாக பேசிய நயன்தாரா ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பொது மேடையில் தன் காதலனை பற்றி வெளிப்படையாக பேசிய நயன்தாரா \nபொது மேடையில் தன் காதலனை பற்றி வெளிப்படையாக பேசிய நயன்தாரா \nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல ஆண்டுகளாக டாப் ஹீரோயினியாக இருந்து வருகிறார்.வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சிறந்த நடிகை என்ற பட்டத்தை ஏதாவது ஒரு படத்திற்காக வென்றுவிடுவார்.\nமுதலில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்த அறம் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது\nதற்போது தமிழில் அதர்வாவுடம் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் ஹிந்து வோர்ல்டு ஆப் விமென்(hindu world of women)என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.நேற்று மாலை சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கபட்டது .இதில் நயன்தாராவிற்கு சினிமாவில் சாதித்த பெண் என்ற விருது வழங்கப்பட்டது.\nவிருதை பெற்றுக்கொண்ட நயன்தாரா விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் மேலும்,எனது இந்த வளர்ச்சிக்கு முழு காரணமாக இருந்த எனது அம்மா, அப்பாவிற்கு நன்றி மற்றும் எனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனது காதலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nPrevious articleமஞ்சிமா மோகன் வெளியிட்ட போட்டோ அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nNext articleகாஜல் அகர்வாலின் கவர்ச்சி உடையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் அப்பாவை பற்றி உளறி மாட்டிக்கொண்ட சௌந்தர்யா.. உடனே பேச்சை மாற்றி சமாளித்து எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/famous-actress-in-the-dressing-attire-with-her-boyfriend/", "date_download": "2018-12-15T07:25:54Z", "digest": "sha1:IT3SP4Q4IMQTEODYXEKXHCH7N3G4GMSS", "length": 7181, "nlines": 107, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nதன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nதோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் மேலும் சூப்பர்ஸ்டார் ராஜினிக்காந்துடன் இணைந்து கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.\nதற்போது பாலிவுட்டிக் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ராதிகா, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது தனது வெளிநாட்டு காதலருடன் வெகேசனில் உள்ளார். அவருடன் ராதிகா பிகினியில் கடற்கையோரம் அமர்ந்துள்ள புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.\nPrevious articleசன்னி லியோன் இறந்தால் இதனை செய்விர்களா – பிரபல நடிகை கிண்டலான பேச்சு\nNext articleஸ்ரீதேவி எப்படி ஆனதற்கு இந்த இரண்டு ஹீரோக்கள் தான் காரணம் – நடிகையின் அதிர்ச்சி தகவல்கள்\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூ���்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியா இருக்கும் சொன்னது இவரா \nமுதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய விஜய்யின் டாப் 5 படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/videos/kolamaavu-kokila-comedy-scene/", "date_download": "2018-12-15T07:59:00Z", "digest": "sha1:F7K65KULU3ONFNUXWTQNVYL3ZNLOV3TQ", "length": 3260, "nlines": 66, "source_domain": "www.cinemazhai.com", "title": "கோலமாவு கோகிலா காமெடி வீடியோ !", "raw_content": "\nHome Videos Teaser கோலமாவு கோகிலா காமெடி வீடியோ \nகோலமாவு கோகிலா காமெடி வீடியோ \nPrevious articleகம்பத்து பொண்ணு பாடல் வரிகள் சண்டைக்கோழி 2 பாடல் வரிகள்\nNext articleபிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் இன்றைய எலிமினேஷன் இவர்தானா\nசன்னி லியோன் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லர்\nசிம்புவின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்\nஅண்ணனுக்கு ஜே படத்தின் புதிய புகைப்படங்கள்\nசினிமாவில் கால் பதிக்கும் நாசரின் மூன்றாவது மகன் செம்ம அழகா இருக்காரே.. புகைப்படம் உள்ளே\nசிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/05232104/Rajinis-20-release-in-China.vpf", "date_download": "2018-12-15T07:34:46Z", "digest": "sha1:H5EMNACQUDCF57RWYTBIUO7JPLQDG65E", "length": 9567, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajini's 2.0 release in China || சீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0\nரஜினிகாந்தின் 2.0 படத்தை சீனாவிலும் திரையிட முடிவு செய்துள்ளனர்.\nரஜினிகாந்தின் 2.0 கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த படமும் இவ்வளவு அதிக செலவில் தயாரானது இல்லை. உ��கம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டனர்.\nபடம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்ததாக பட நிறுவனமான லைகா அறிவித்தது. தற்போது வசூல் ரூ.500 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்ததால் இந்தியிலும் 2.0 வெளியாகி வட மாநிலங்களில் வரவேற்பை பெற்றது.\nஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வசூல் குவித்தது. பாகிஸ்தானிலும் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு முதலில் 20 தியேட்டர்களில் திரையிட்டனர். பின்னர் அந்த எண்ணிக்கை 75 திரையரங்குகளாக உயர்ந்தது. அங்கு 4 நாட்களில் ரூ.3.16 கோடி வசூலித்துள்ளது.\nஇந்த நிலையில் சீனாவிலும் 2.0 படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்காக அங்குள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனமான எச்.ஒய். மீடியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். 2.0 படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிடுகின்றனர். அடுத்த ஆண்டு மே மாதம் 10 ஆயிரம் சீன திரையரங்குகளில் 56 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\n3. நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்\n4. பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி\n5. இணையதளத்தில் சூர்யா படக்காட்சி கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2012/09/blog-post_9.html", "date_download": "2018-12-15T07:19:24Z", "digest": "sha1:7ATDL5OJ76SICQTPZ6NGGFKAJUA6BNRJ", "length": 15290, "nlines": 110, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: சித்தர் கல்வி சாகாக் கல்வி", "raw_content": "\nசித்தர் கல்வி சாகாக் கல்வி\nசித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.\nஇக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசி\" யோகம் செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.\nஇப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.\nஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.\nநல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி...\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹ��ஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு வ��ஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=T&cat=4&med=2&dist=&cit=", "date_download": "2018-12-15T08:12:45Z", "digest": "sha1:E25G52WHSBUYVA2XI62M72CS7ALAJQIV", "length": 9552, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசமுதாய மாற்றமே எங்களது ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - பல் மருத்துவ கல்லூரிகள் (4 கல்லூரிகள்)\nதாகூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி\nதாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி\nதி திருச்சி ராஜாஸ் டென்டல் காலேஜ் அண்ட் ஹோஸ்பிடல்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபி.ஏ., வரலாறு படித்து விட்டு பின் தபால் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொது நிர்வாகத்தை ஒரு பாடமாக எழுத முடியுமா\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணி புரிய என்ன படிக்க வேண்டும்\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஎன் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_82.html", "date_download": "2018-12-15T07:54:01Z", "digest": "sha1:LKQ3VCJZPEJEL4DVQLPMSIUOAWPVGFGG", "length": 49935, "nlines": 367, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....\nஞாயிறு, 29 ஜூலை, 2018\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஇன்று இரண்டு மூன்று வேலையை மன��ில் வைத்துக் கிளம்பினேன். முதலில் சூப்பர் மார்க்கெட். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். ஃப்ரெஷ் க்ரீம் எனக் கேட்டால் அங்கிருந்த பெண் \"மூஞ்சிக்குப் போடற க்ரீமா அக்கா\" என்றாள். நானே பார்த்துக்கறேன் விட்டுடுப்பா என்றேன்.\nஅடுத்து காஸ்மெட்டிக்ஸ் பக்கம் போனால், மேடம் தப்பா எடுத்துக்காதீங்க கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கு Aloevera gel வாங்கிப் போடுங்க என்றாள்.\nகரை புரண்டு ஓடும் காவிரித்தாய்...\nஅங்கிருந்து கிளம்பி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தோம். நிறைந்து ஓடும் காவிரியைப் பார்க்க வேண்டாமா மூன்று நான்கு வருடங்களாகவே ஆடிப்பெருக்கு அன்று கூட குழாய் மூலம் வந்த தண்ணீரில் தான் குளித்து வந்தனர். இந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய். புதுத்தண்ணீரில் காலை நனைத்து மகிழ்ந்தோம். சில படங்களை எடுத்துக் கொண்டு கீதா மாமிக்கு ஃபோன் செய்தேன்.\nஅவரும் வீட்டில் தான் இருக்கிறேன் எனச் சொல்லவும் அவர் வீட்டுக்குச் சென்று மாமாவையும் மாமியையும் பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வந்தேன். மறக்காமல் மாமியிடம் தவலை வடை அருமையாக இருந்ததாகச் சொன்னேன்.\nவீட்டுக்கு வரும் வழியில் அன்னாசி பழங்களை கொட்டி வைத்து வியாபாரம். ஒரு பழம் 20 ரூபாய். அவர்களே தோலை வெட்டி சுத்தம் செய்து தருகின்றனர். கொல்லி மலைப் பழமாம். இரண்டு பழங்களை வாங்கிக் கொண்டேன்.\nபோகும் போது ஓலாவில் 38 ரூபாய். வரும் போது 58 ரூ என்ன கணக்கோ சாயங்காலம் மாமனார் மாமியாரைப் பார்க்கப் போனபோது, கொள்ளிடமும் போய் பார்த்தாச்சு…\nஎச்சரிக்கை பதாகை அங்கே வைத்திருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாயில்லை. ஆட்டோவிலும், பைக்கிலும், காரிலும் வந்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே குளிக்கின்றனர்.\nசிறுவர்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தின் மேலேயிருந்து டைவ் அடிக்கின்றனர். சோப்பு துணிமணிகளுக்கும், தங்களுக்கும் போட்டு பரபரக்க தேய்த்து மும்முரமாய் இருந்தனர். கிடைத்த சிறிய இடத்தில் காலை வைத்து ஒரு படி இறங்கி கால் நனைத்து வந்தோம்.\nவரும் வழியில் ஒரு சிறுவன் கோணியில் எலுமிச்சம்பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். பெரிய பழங்களாக ஆறு பழம் பத்து ரூபாய் சொன்னான். வாங்கிக் கொண்டேன்.\nஇப்படியாக, நிறைந்திருக்கு���் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் காட்சிகளை பார்த்து வந்தோம். மனதில் அப்படி ஒரு திருப்தி – இன்றைய பொழுது பார்த்த, சந்தித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 8:37:00 பிற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், திருவரங்கம், பதிவர் சந்திப்பு, பதிவர்கள், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:59\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nஸ்ரீராம். 29 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:00\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nஇங்கேயும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.\nஇந்த வருடம் நெஞ்சை நிறைத்தாள் காவிரித்தாய்.\nநஞ்சை செழிக்க நெஞ்சை திறந்திருப்பாள்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.\nகரந்தை ஜெயக்குமார் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:58\nஆமாம் ஐயா. காவிரியில் தண்ணீர் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபடங்களை நேரிலும் காமிராவில் பார்த்தேன். ஃபேஸ் புக்கிலும் பார்த்தேன். இங்கேயும் பார்த்தேன், நான் இன்னமும் அம்மாமண்டபம் படித்துறைப்பக்கம் போகலை. இத்தனைக்கும் கூப்பிடு தூரம் தான். :))))\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nஉங்கள் வீட்டிற்கு வந்த போது படங்களைக் காண்பித்ததாகச் சொன்னார்கள்....\nகூப்பிடு தூரம் என்பதால் போவது பிரச்சனை இல்லை. முடிந்த போது சென்று வாருங்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nகோமதி அரசு 30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 11:07\nபடங்களையும், செய்திகளையும் முக நூலில் படித்து விட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nராஜி 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:29\nஎம்பூட்டு தண்ணி... நேரில் பார்த்த மாதிரி இருக்கு உங்க படங்கள்\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\n1967ல் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து குதிரைவண்டியில் ஆடிப்பெருக்கு அன்று அம்மா மண்டபம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது\nவெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:15\n67-ஆம் ஆண்டு நான் பிறக்கவே இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nபடங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன காவேரி நிறைந்து ஓடுவது அழகாக இருக்கிறது சகோதரி..\nகீதா: ஆதி காவேரி அழகு என்றால் அந்த பைனாப்பிள் பார்த்ததுமே தோன்றியது கொல்லிமலை பைனாப்பிளா இருக்குமோனு செம டேஸ்டியா இருக்கும்...கொய்யா கூட செமையா இருக்கும். நாங்கள் கொல்லி மலை சென்றிருந்த போது (மொத்தக் குடும்பமும் - பெரிய குழு... குலதெய்வக் கோயில் கரூர் தாந்தோன்றிமலைக்குச் சென்று விட்டு அப்படியே நாமக்கல் ஆஞ்சுவை தரிசித்துவிட்டு வடுவூர், மாமியாரின் ஊர்......வாங்கல் மாமனார் ஊர் ...கொல்லிமலை ஃபால்ஸ் என்று 4 5 முறை சென்றிருக்கிறோம்...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன\nவெங்கட் நாகராஜ் 15 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:02\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்தமிழர்கள் கோவில்பாதாமீ பனீர்ஜாக்கூ மந்திர்மால் ரோடில்...நார்கண்டா நோக்கி...ஹாதூ பீக்குஃப்ரி நோக்கி...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகாஃபி வித் கிட்டு – வேர்க்கடலை – அக்கா தங்கையுடன் பிறக்கலையா – முதுமையில் வறுமை\nகதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்\nபீஹார் டைரி –லோக்கல் பஸ் ஆன விமானம்…\nகதம்பம் – அப்பம் – தோசை – ஊறுகாய் – மண்ஜாடி\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\n��ீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாட��� ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட ம���ிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nவீரன்... படு சூரன்... நான் கட்டபொம்மன் பேரன்...\nஇதுவும் ஒரு நியாயம் தான்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nஉலகப் பழமொழிகள் 61 - 80\nகதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி –...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nஹலோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…\nராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nகதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்ம...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர்...\nகருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா\nபோலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரில் – தனிக் க...\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவ...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ச...\nகோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பய...\nகதம்பம் – ���்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்திய...\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nபுகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (877) ஆதி வெங்கட் (63) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (6) இணையம் (6) இந்தியா (146) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (11) இருமாநில பயணம் (49) உணவகம் (16) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (42) கதை மாந்தர்கள் (37) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (13) காசி - அலஹாபாத் (16) காணொளி (18) குறும்படங்கள் (30) குஜராத் (53) கோலம் (5) கோவில்கள் (94) சபரிமலை (13) சமையல் (89) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (20) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (33) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (30) தில்லி (155) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (43) நினைவுகள் (48) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (4) பதிவர் சந்திப்பு (27) பதிவர்கள் (25) பயணம் (563) பீஹார் (5) பீஹார் டைரி (5) புகைப்படங்கள் (504) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (925) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (9) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (10) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (63) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383912", "date_download": "2018-12-15T08:13:27Z", "digest": "sha1:D73W5P5XPLRTOVDJIJRTSA43YV2RAULJ", "length": 8148, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து | UPA chairperson Sonia Gandhi host party leaders at home - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து\nடெல்லி: டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள எம்.பி.க்கள் கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சரத் பவார், லாலு பிரசாத் மகன், மகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி சோனியா காந்தி விருந்து\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமிசோரம் மாநில முதலமைச்சராக மிசோ தேசிய முன்னணி தலைவர் ஜோரம்தாங்கா பதவியேற்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் : வாஞ்சிநாதன் பேட்டி\nசெந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nசென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்\nபிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாதது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல : அமைச்சர் செல்லூர் ராஜூ\nசெந்துறை அருகே 500 மாட்டு வண்டிகளில் கடத்தப்பட்ட மணல் பறிமுதல்\nநிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nபட்டுக்கோட்டையில் கஜா புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு அஞ்சலி பேரணி\nஅதிமுக மூழ்கும் கப்பல் அல்ல, நிலையான புரட்சி போர்க்கப்பல் : துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் புதுச்சேரியில் கடல் சீற்றம்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே\nமக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது : முதல்வர் பழனிசாமி\nகுட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரம���ா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/world-news/36-world-news/157994-n-----.html", "date_download": "2018-12-15T06:31:03Z", "digest": "sha1:OD25QLBQKKERRBINJ5YCH54AJGHBPLEA", "length": 29763, "nlines": 159, "source_domain": "www.viduthalai.in", "title": "N என்ற எழுத்துக்கு சீன அரசு தடை", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nசிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி\nநாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொழும்பு, டிச. 14- \"இலங்கை நாடாளு மன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்ட விரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனா வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட் டிருந்தன. அந்த மனுக்கள்....... மேலும்\nஅமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு\nகராகஸ், டிச. 14- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரண மாக கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி....... மேலும்\nநாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்\nநியூயார்க், டிச. 14- கூகுள் வலை தள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்த வர்கள் என்பதை இந்திய வம் சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் வலைதளப் பயனா ளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்���டவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடா ளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார். அப்போது....... மேலும்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nதெகிரான், டிச. 14- நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பர்ஸ் செய்தி நிறுவ னம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: நடுத்தர தொலைவு ஏவுக ணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனை யில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந் துள்ள சோதனை மிகுந்த முக்....... மேலும்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் வெற்றி கொழும்பு, டிச. 13- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக் டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப் பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும் பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் நாடா....... மேலும்\nகசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை\nஅங்காரா, டிச. 13- செய்தியாளர் கசோகி படுகொலை தொடர்பாக அய்.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப் பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவு சோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கசோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து அய்.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக, அய்.நா. பொதுச்....... மேலும்\nஇந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்\nஅமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வாசிங்டன், டிச. 13- அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்��ாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் சிமித் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விவகாரங்கள் துணைக்குழு சார்பில் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வாசிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தை கடத்தல் தடுப்பு தொடர்பான....... மேலும்\nஎதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nலண்டன், டிச. 13- அய்ரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவ தையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெ டுப்பை அவர் ஒத்திவைத்து உள்ளார். அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்சிட்) பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக் கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பிலும் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத் துக்கு, எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற....... மேலும்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை\nதுபாய், டிச. 12- இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் அய்க்கிய அரபு அமீர கத்தின் ஒரு நாடான ரஸ் அல்கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் அய்க்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....... மேலும்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலண்டன், டிச. 12- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த சர்வதேச சாராய வியாபாரி மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந் தியா....... மேலும்\nசிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி\nஅமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு\nநாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nகசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை\nஇந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்\nஎதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரெக்சிட் முடிவை பிரிட்டன் தன்னிச்சையாக திரும்பப் பெறலாம்: அய்ரோப்பிய நீதிமன்றம்\nஇலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துகின்றன: சிறிசேனா குற்றச்சாட்டு\nமாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nN என்ற எழுத்துக்கு சீன அரசு தடை\nவியாழன், 01 மார்ச் 2018 16:17\nபெய்ஜிங், மார்ச் 1- சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\nசீன அரசு ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘என் (N)’ என்ற எழுத்து வரும் எந்த வார்த்தை யும் பயன்படுத்தக் கூடாது என அரசு வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்லாது, சீன மொழியான மாண்டரினிலும் ‘என் (N)’ என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சீன இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் பல வார்த் தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அர சுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதி ரானது என கூறப்படுகிறது. சீன அதிபர் சீ ஜின்பிங் பெயரில் ‘என் (N)’ என்ற எழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசிங்டன், மார்ச் 1- கடந்த 2016ஆ-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.\nஅவர் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக வருகிற 2020ஆம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பணியை தொடங்கி விட்டார்.\nஅதற்கு முன்னோடியாக இப்போதே பிராட் பர்சேல் (42) என்பவரை பிரசார மேலாளராக நியமித்துள்ளார். இவர் டிஜிட்டல் நிபுணர் ஆவார்.\nகடந்த 2016ஆ-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இவரே டொனால்டு டிரம்பின் பிரச்சார மேலாளராக இருந்தார். டிரம்பின் மருமகனும், அதிபரின் ஆலோசகருமான ஜார் குஷ்ணர் தலைமையிலான குழு பிரச்சாரம் மேற்கொண்டது.\nதற்போது பிரச்சார மேலாளராக பிராட் நியமிக்கப்பட்டதன் மூலம் வருகிற 2020-ஆம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nஇராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)\nகடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottu.org/ta/off", "date_download": "2018-12-15T07:25:56Z", "digest": "sha1:P6U5P3EP2QGURKPUMYNYCQDDKPR3XPBX", "length": 31438, "nlines": 124, "source_domain": "kottu.org", "title": "Kottu: Latest Tamil Posts", "raw_content": "\nகட்டுபொல் – நாவல் விமர்சனம்\nஇந்த நாவலின் ஆசிரியர் திருமதி பிரமிளா பிரதீபன், எனக்கு ஞானம் சஞ்சிகையின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர். ஞானம் சஞ்சிகை ‘புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ என அறிமுகம் செய்த முதலாவது படைப்பாளி இவர். அப்போது இவர் பிரமிளா செல்வராஜா என அறியப்பட்டிருந்தார். பதுளை மாவட்டம் - ஊவா, கட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ’அறுபதுகளிலிருந்து ஐம்பது ஆண்டுகளின் பின்னர் மலையக இலக்கியத்தளத்தில் உருவாகிய ஒரேயொரு பெண் சிறுகதை எழுத்தாளர் இவர்’ என ஒரு வாசகனின் குறிப்புகள் பகுதியில் மு.சிவலிங்கம் பதிவுசெய்கின்றார். இவர் ...\nஎல்லோருக்கும் ஓர் கதை உண்டு\nஒரு ரயில் பயணத்தின் போது இளம் வாலிபன் ஒருவன் தன் தந்தையிடம்,” அப்பா,பாருங்கள் மரங்கள் எல்லாம் பின்னே செல்கின்றன ” என ஆர்ப்பரித்தான். அந்த வாலிபனது சிறுபிள்ளைத்தனத்தை ரயிலில் வந்த ஒரு பெண் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். மறுபடியும் அவ்வாலிபன், ” அப்பா, மேகங்கள் நம்முடனேயே மிதந்து வருகின்றன ” என்றான். இதைக் கேட்ட அந்த பெண் அவனது தந்தையிடம்,” ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல வைத்தியரிடம் காண்பிக்க கூடாது ” என கேட்டாள். அதற்கு அவர், ” நீங்கள் சொல்வது ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018 2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு ...\nமெல்பேர்ண் வெதர் (9) - குறு நாவல்\nஅதிகாரம் 9 – கண் மண் தெரியா நட்பு கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை நந்தனுடன் பகிர்ந்து கொள்ளூம் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம் குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன். “என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.” “நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட ...\nமெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்\nஅதிகாரம் 7 - பின் தொடருதல்தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபதுநாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேர���்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினை\nமெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்\nஅதிகாரம் 6 - புங் ஒரு புதிர்நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை ...\nமெல்பேர்ண் வெதர் (5) - குறு நாவல்\nஅதிகாரம் 5 - ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டுமனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள். ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப் பகுதிகளிலும் முடிவடைந்து விட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில்\nமெல்பேர்ண் வெதர் (4) - குறு நாவல்\nஅதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றனகணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.ஆனால் என்ன வேடி\nஅதிகமாக கூறி விட்டேனோ..என நினைந்துவிட தோன்றியது. ஆனால், 15 வருட கனவை தானே சிதைத்துக்கொள்ளப்போகிறாள் என அறிந்தும்..தன் நேரத்தை சில்லறையாய் சிதைத்திட எவ்வாறு மனம் வந்திருக்கும் அவளுக்கு என்றோ ஓர் நாள் இதற்கான தண்டனையாய் அனுபவிப்பாள் என அறிந்ததாலோ என்னவோ ,வழமையாக அவள் வழி தவறிப்போகும்போது எச்சரித்திடும் இயற்கைக்கூட அன்று மௌனமாகத்தான் இருந்தது . நாட்கள் கடந்தன. அப்படி என்ன தவறு செயதால் ,கைத்தொலைபேசி அவளை என்ன செய்து விட முடியும் எனக்கேட்டிடும் உங்கள் கேள்விகள் ஞாயமானவை. இக்கேள்விக்கான பதில் , அவள் அதன் ...\nஅதிகமாக கூறி விட்டேனோ..என நினைந்துவிட தோன்றியது. ஆனால், 15 வருட கனவை தானே சிதைத்துக்கொள்ளப்போகிறாள் என அறிந்தும்..தன் நேரத்தை சில்லறையாய் சிதைத்திட எவ்வாறு மனம் வந்திருக்கும் அவளுக்கு என்றோ ஓர் நாள் இதற்கான தண்டனையாய் அனுபவிப்பாள் என அறிந்ததாலோ என்னவோ ,வழமையாக அவள் வழி தவறிப்போகும்போது எச்சரித்திடும் இயற்கைக்கூட அன்று மௌனமாகத்தான் இருந்தது . நாட்கள் கடந்தன. அப்படி என்ன தவறு செயதால் ,கைத்தொலைபேசி அவளை என்ன செய்து விட முடியும் எனக்கேட்டிடும் உங்கள் கேள்விகள் ஞாயமானவை. இக்கேள்விக்கான பதில் , அவள் அதன் ...\nமெல்பேர்ண் வெதர் (3)- நாவல்\nஅதிகாரம் 3 : போரின் குழந்தைபிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.”உனது பெயர் லோம் தானே”அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.“இல்லை”அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.“இல்லை” அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.“அப்ப உனது அப்பாவின் பெயரா அது” அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.“அப்ப உனது அப்பாவின் பெயரா அது”“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது”“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nஅண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துப\nமெல்பேர்ண் வெதர் (2) - நாவல்\nஅதிகாரம் 2 : அழகான பெண் வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான். நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர்ச்சியுடன் வெளியேறியிருக்க, அடிக்கடி அரையிறுதி வரை வராத நான்கு அணிகள் - இவற்றில் இரண்டு முன்னாள் சம்பியன்கள் - - அதிலும் ஒவ்வொரு தடவை மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றுள்ள அணிகள். (பிரான்ஸ் 1998, இங்கிலாந்து 1966). குரேஷியாவும், பெல்ஜியமும் ...\nமெல்பேர்ண் வெதர் (1) - நாவல்\nஅதிகாரம் 1 : புறப்பாடுமேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே’திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் ம��க்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால்\nகாரிருள் சூழ் கலியுகத்தில் ஓரொலியாம் தமிழன்னை அறியாயோ மானிடமே அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன தமிழர் புயமுயர்த்தி வைத்ததென்ன இவையனைத்தும் அவள் விந்தை அன்றோ சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன கம்பரும் வள்ளுவனும் தான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nகாரிருள் சூழ் கலியுகத்தில் ஓரொலியாம் தமிழன்னை அறியாயோ மானிடமே அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் அவையறியும் அற்பன் நான். கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும் பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும் காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும் பொருளுணர்த்த வந்ததென்ன தமிழர் புயமுயர்த்தி வைத்ததென்ன இவையனைத்தும் அவள் விந்தை அன்றோ சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும் கோலூன்றி நின்றதென்ன கம்பரும் வள்ளுவனும் தான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nமெல்பேர்ன் வெதர் - நாவல்\nஅறிமுகம்தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் அவள்.ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.அவரது முறை வந்தது.தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார். வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி அருகே\nசிசு.நாகேந்திரன்“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான். அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப் போய்விட்டான். அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது எங்குதான் சென்று தேடுவது விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ” நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்\nகுருதியைப்பாலாக்கி உணவூட்டிட தாயால் மட்டும் தான் முடிந்திடுமோ உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி உழைப்பால் தன் குருதியை வியர்வையாக்கி அதில் நமக்கு உணவூட்டிய தந்தையை போற்றிட இவ் ஒரு நாள் காணாதெனினும், “என் அப்பா” என்றிட்டதும், நம் அனைவரின் மனதில் எழும் ஆரவாரம், தினந்தினம் வாழ்த்துக்கள் கூறிடும் “என் அப்பா”விற்கு. தந்தை என்ற பெயர் கூட “டாடி”,”பப்பா” என மாறி விட, “அப்பா” என்ற ஓர் வார்த்தையின் ஜாலமோ தனி. தந்தையர்கள் தினம் என்பதை விட அப்பாக்கள் தினம் என கூறி விடுவதில் ஓர் ஆனந்தம் இருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ccv-simbu-is-at-his-best-056036.html", "date_download": "2018-12-15T06:38:42Z", "digest": "sha1:A3Y7TKZDTQUYFZP25XWHBGWZFLMY3MQG", "length": 12592, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் 'சிசிவி'யில் இறக்கிய சிம்பு #CCV | CCV: Simbu is at his best - Tamil Filmibeat", "raw_content": "\n» கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் 'சிசிவி'யில் இறக்கிய சிம்பு #CCV\nகத்துக்கிட்ட மொத்த வித்தையையும�� 'சிசிவி'யில் இறக்கிய சிம்பு #CCV\nசெக்க சிவந்த வானம் விமர்சனம்- வீடியோ\nசென்னை: தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் செக்கச் சிவந்த வானம் படத்தில் இறக்கியிருக்கிறார் சிம்பு.\nமணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.\nபடத்தை பார்த்தவர்கள் அது பற்றி நல்லவிதமாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு சிம்பு நடித்த படம் செக்கச் சிவந்த வானம். அஅஅ படத்தில் நடித்தபோது சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் இயக்குனர், தயாரிப்பாளரை கதறவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. டப்பிங் பேச கூட வராமல் தனது வீட்டு பாத்ரூமில் இருந்து பேசி அனுப்பினார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅஅஅ இயக்குனரை கதற விட்ட பிறகு சிம்பு ஒரேயடியாக மாறிவிட்டார். மணிரத்னத்திடம் தனது சேட்டையை எல்லாம் காட்டாமல் அவர் சொன்னபடியே நடித்துக் கொடுத்தார் என்று கூறப்பட்டது. என்னத்த பெருசா நடிச்சிருக்கப் போகிறார் என்று விமர்சித்தவர்கள் கூட இன்று படத்தை பார்த்துவிட்டு அடடே சிம்பு அசத்திவிட்டாரே என்று பாராட்டியுள்ளார்கள்.\nஅஅஅ விவகாரம் தொடர்பாக பலரும் சிம்புவை கடுமையாக விமர்சித்தார்கள். சிம்புவின் கெரியர் இத்துடன் முடிந்துவிட்டது. அவரின் சினிமா வாழ்க்கைக்கு அவரே சங்கு ஊதிவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள். இதை எல்லாம் கேட்ட சிம்பு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததன் அர்த்தம் அப்போ புரியவில்லை இப்போ புரிகிறது.\nதன்னை விமர்சித்தவர்களுக்கு செக்கச் சிவந்த வானம் படம் மூலம் பதில் அளித்துள்ளார் சிம்பு. படத்தை பார்ப்பவர்களால் அவரின் சிறப்பான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எஸ்டிஆர் தாறுமாறு என்கிறார்கள். சிம்பு ரசிகர்கள் தவிர்த்து பிற ரசிகர்களுக்கு அவரின் நடிப்பு பிடித்துள்ளது. இருப்பினும் அஅஅ பட நஷ்ட விவகாரம் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர���களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ccv simbu maniratnam செக்கச் சிவந்த வானம் மணிரத்னம் சிம்பு\n'தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி\n5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி: பாடம் கற்பாரா விஷால்\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/vice-president-hamid-ansari-accepts-bsp-chief-mayawatis-resignation/", "date_download": "2018-12-15T08:09:49Z", "digest": "sha1:JHMGSCZ7IYEZACFJYABI6HDWHDSUMIQZ", "length": 15984, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் துணை குடியரசு தலைவர்-Vice-President Hamid Ansari accepts BSP chief Mayawati’s resignation", "raw_content": "\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nமாயாவதியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் துணை குடியரசு தலைவர்\nதான் மாயாவதி மீது மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஜே.குரியன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என புதன் கிழமை வலியுறுத்தியிருந்தார்.\nதலித்துகள் மீதான தாக்குதல் குறித்து அவையில் பேசுவதற்கு தாம் அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அளித்த ராஜினாமா கடிதத்தை துணை கு��ியரசு தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார்.\nநாடாளுமன்றத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய் கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடியது.\nஅப்போது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான மாயாவதி நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசத்துவங்கினார். குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஹரான்பூரில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து பேச முற்பட்டார்.\nஅப்போது,அவருக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தைத் தாண்டி மாயாவதி பேசியதால், துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், மாயாவதியை தன் உரையை முடித்துக்கொள்ளுமாறு கூறினார். இந்நிலையில், தன்னை தலித்துகள் பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்கவில்லை என மாயாவதி குற்றம்சாட்டினார். மேலும், தன்னை பேச அனுமதிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் மாயாவதி தெரிவித்தார். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தான் பேச அனுமதிக்கப்படாதபோது அவையில் இருப்பதற்கே தனக்கு உரிமை இல்லை எனவும் அவர் எச்சரித்தார்.\nஅவ்வாறு கூறிய சிறிது நேரத்திலேயே ராஜினாமா கடிதத்தையும் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பினார். அதில், நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச அனுமதிக்காதபோது தான் பதவி விலகுவதே சிறந்தது என குறிப்பிட்டிருந்தார்.\nதவறான புரிதலால் அவை நடந்துவிட்டதாகவும், தான் மாயாவதி மீது மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஜே.குரியன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாயாவதி திரும்ப பெற வேண்டும் என புதன் கிழமை வலியுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டார்.\nமாயாவதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2018-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.\nதலித் பிரச்சனை குறித்து பேச மறுப்பு… மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி\nபேச அனுமதியில்லை என்றால், ராஜினாமா: மாநிலங்கவையில் பொங்கி எழுந்த மாயாவதி\nமழை காலத்தில் ஃபோனை நனையாமல் காப்பது எப்படி\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 2 : வடக்கத்திய வளர்ச்சி சித்தாந்தம்\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக […]\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nடெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். காவிரி ஆணையம் கூட்டம் இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து […]\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்க���்\nசிறிசேனாவிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மகிந்த ராஜபக்சே\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nகுட்கா ஊழல் வழக்கு : நேரில் ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு சம்மன்\nபெதாய் புயல் நிலவரம் : 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-15T08:10:48Z", "digest": "sha1:ZGOABEAOX2ROMNOOJHHSHQKGTUEGBOTP", "length": 17129, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "திமுக Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nரோட்டில் ஆறாக ஓடிய சாக்லேட் – பொதுமக்கள் அதிர்ச்சி\nதள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு- காரணம் \nஜனநாயகத்துக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி\nகடிதத்தில் கண்ணீர்மல்க கையெழுத்திட்ட மஹிந்த\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nஸ்டாலின் சவாலை ஏற்க தயார்\nதிமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார் என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செ��்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …\nதோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது\nமேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு …\n40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை\nதிமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …\n திமுக தோழமை கட்சி கூட்டமா\n திமுக தோழமை கட்சி கூட்டமா\nமேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …\nவைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது\nNovember 26, 2018 Headlines News, Tamil Nadu News Comments Off on வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது\nதிமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி ��ைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் இந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …\nகஜா எதிரொலி: அதிமுகவுடன் ஒன்று சேரும் திமுக\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளும் அதிமுக அரசோடு சேர்ந்து திமுகவினரும் ஒன்றுநேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு …\nஇவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை\nசர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …\nசீமான் அண்ணா AK 47 எடுத்துட்டு வரவும்: சிக்கலிலும் நக்கல்\nஇலங்கையில் நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை …\nகாலத்தின் குரல் – 15.10.2018\nதிமுகவுடன் கூட்டணி இல்லை… யாருக்கு உதவப் போகிறார் கமல் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார், இதன் மூலமாக இவர் சொல்ல வரக்கூடிய செய்தி என்ன திமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார், இதன் மூலமாக இவர் சொல்ல வரக்கூடிய செய்தி என்ன யாருக்கு உதவப் போகிறார் கமல் யாருக்கு உதவப் போகிறார் கமல் இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்… ShareTweetSharePin+10 Shares\nஅவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து\nOctober 12, 2018 Headlines News, Tamil Nadu News Comments Off on அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து\nபரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8146", "date_download": "2018-12-15T07:15:22Z", "digest": "sha1:ZHEZBQM332KAL4E523AZAYSLW6CTRJLW", "length": 22293, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 12:20\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8146\nபுதன், மார்ச் 14, 2012\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் காயல்பட்டினத்தில் முகாம் கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தா���ுத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2023 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிருச்செந்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் (ஐ.டி.ஐ.) நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவார காலம் முகாமிட்டு, கோமான் தெரு, கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபரம் பின்வருமாறு:-\nதிருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்திருக்கும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், “தூய்மைப் பணியில் இளைஞர்கள் - YOUTH FOR CLEANLINESS“ என்ற முழக்கத்தை முன்வைத்து, 12.03.2012 முதல் 18.03.2012 வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nமுகாம் துவக்க நிகழ்ச்சி, 12.03.2012 அன்று காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் கோமான் நற்பணி மன்ற ஏற்பாட்டில், கோமான் தெருவில் நடைபெற்றது.\nகோமான் ஜமாஅத் தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, நகர பிரமுகர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, ஏ.ஏ.அஜ்வாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், ஐடிஐ நிறுவனத்தின் திட்ட அலுவலர் ஏ.எடின்பர்ட்டி ராயன் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.\nகாயல்பட்டினம் கடையக்குடி தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பணியாளர் விக்டர் லோபோ, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.ஹைரிய்யா, இ.எம்.சாமி, திருச்செந்தூர் அரசு ஐடிஐ நிறுவனத்தின் முதல்வர் சி.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nபின்னர், மேடையில் தலைமையேற்றிருந்த - முன்னிலை வகித்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nநிறைவாக, கோமான் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி ஏ.லுக்மான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற��றது. இவ்விழாவில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கோமான் ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.\nபின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய, முகாம் துவக்க நிகழ்ச்சி மேடையில் வீற்றிருந்தோரால் அவ்விடத்தில் மரங்கள் நட்டப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:திருச்செந்தூர் ஐடிஐ-யின் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 33ஆம் ஆண்டு விழா\nநகராட்சி சட்டங்கள்: அரசுடனான தொடர்புகள் தலைவர் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும்\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி இலங்கை கிளையின் மீலாத் மற்றும் பட்டமளிப்பு விழா\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ் 10 மணிநேரம் தாமதம் பயணிகள் கடும் அவதி\nDCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி, KEPA சார்பில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் கையெழுத்து சேகரிப்பு\nCFFC நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு துவக்கம்\nஇளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் 53 பேர் பயன்பெற்றனர்\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப் பணி\nகூலக்கடை பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம் வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம்\nநன்கொடைகளின்றி, சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் மூலம் உயர்கல்வி பயில மாணாக்கரை அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும் ரியாத் கா.ந.மன்றம் வேண்டுகோள்\nஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந்திரமொன்றை சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நட��பெற்றது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜாரில் தொடரும் ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்ட அகற்றப் பணி\nஒரு வேள புது மெதடா இருக்குமோ... (\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதளத்தில் புதிய வரவுகளை எளிதாக அறிந்திட புதிய சேவை\nநகரில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டு மதிப்பு (GUIDELINE VALUE) விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-15T07:43:20Z", "digest": "sha1:LFL7WMLUPIUJG4YDSBFCNHYHRTZPLN5D", "length": 10999, "nlines": 85, "source_domain": "kumbakonam.asia", "title": "புகழ் மழையில் தினேஷ் கார்த்திக் – Kumbakonam", "raw_content": "\nபுகழ் மழையில் தினேஷ் கார்த்திக்\nஇத்தகைய மந்தமான பிட்சில் ரூபல் ஹுசைன் போன்ற ஆக்ரோஷமான திறமையான வீச்சாளரை 6 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது சாதாரண விஷயமல்ல. எதிர்முனையில் இருந்த இன்னொரு தமிழ்நாட்டு வீரரான விஜய் சங்கர் மட்டையிலிருந்து காற்று வந்து கொண்டிருந்த நிலையில் அவரையும் தன் இன்னிங்ஸினால் காப்பாற்றினார் தினேஷ் கார்த்திக்.இந்நிலையில் ட்விட்டரில் அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.\n தினேஷ் கார்த்திக் சூப்பர்ப் பேட்டிங், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் கிரேட் இன்னிங்ஸ் இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான பினிஷிங்\nயூ பியூட்டி தினேஷ் கார்த்திக்.\nதினேஷ் கார்த்திக் உண்மையிலேயே பரபரப்பான பேட்டிங். நீண்ட நாட்களுக்கு நினைவு வைக்கும்படியான இன்னிங்ஸ். நீண்ட காலமாக இருக்கிறார். சோதனைகளைக் கடந்தார். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதை நிரூபித்தார். இது கார்த்திக் கணம்.\n29 ரன்கள் 8 பந்துகளில், கடைசி பந்தில் சிக்சரில் வெற்றி, முறையான பினிஷிங்.\nஅருமையான கிரிக்கெ ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, டஃப் லக் பங்களாதேஷ்.\n8 பந்துகளில் 29 ரன்கள் அனைத்து காலங்களிலும் சிறந்த பினிஷிங் இன்னிங்ஸ் ஆக நினைவில் இடம்பெறும்.\nவலையில், களத்தில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், நாங்கள் அணியைக் கட்டமைக்கிறோம். அணிக்கு வாழ்த்துக்கள், பெருமையாக உள்ளது, மிகப்பிரமாதமான இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக், ரோஹித்.\nசவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண் ஆகியோரும் தினேஷ்கார்த்திக்கை புகழ்மழையில் நனைத்தனர்.\nவெல் டன் டீம் இந்தியா என்ன ஒரு பிரமாதமான வெற்றி என்ன ஒரு பிரமாதமான வெற்றி நெருக்கடி தருணத்தில் என்ன ஒரு இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக். இளம் வீரர்கள் இந்தத் தொடரில் அற்புதமாக ஆடிவிட்டனர்.\nராஜீவ் சுக்லா: அருமையான போட்டி, என் பார்வையில் ஒட்டுமொத்த பெருமைகளும் தினேஷ் கார்த்திக்குத்தான் போய் சேர வேண்டும். புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்துக் கொண்டு வந்தார் தினேஷ்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nசமூக ஊடகங்களில் வைரலான கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்\nஐ.நா. தடைகளை மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் சட்டவிரோத வர்த்தகம் வடகொரியா விற்கு\nஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்னநீளமான கூந்தல் உள்ள பெண்களை\nமலைக்க வைக்கும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு )நீருக்கடியில் ஒரு வாழ்க்கை\n நடிகர் விக்ரம் மகனுக்கு கெளதமி மகள் சுப்புலட்சுமி ஜோடியாகிறார்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/jun/10/%C2%A0%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-14-%E0%AE%B2-693268.html", "date_download": "2018-12-15T06:21:31Z", "digest": "sha1:BCB5TSQEABUW3GOQIHYYULIF7KPZLQOC", "length": 9731, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லை புத்தகத் திருவிழா 14-ல் தொடக்கம்அரங்குகள் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை புத்தகத் திருவிழா 14-ல் தொடக்கம்அரங்குகள் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு\nBy திருநெல்வேலி, | Published on : 10th June 2013 02:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநெல்லை புத்தகத் திருவிழா அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், புத்தகப் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்த தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் நடத்தும் புத்தகத் திருவிழா இம்மாதம் 14-ஆம் தேதிமுதல் 23-ஆம் தேதிவரை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவுக்காக வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஇந்தப் புத்தகத் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் அகில இந்திய அளவிலான புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், நாள்தோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்படுகின்றன. 10 நாள்களிலும் மாணவர், மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், அறிஞர்களின் கருத்துரைகள் இடம்பெறும்.\nலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். அனுமதி இலவசம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள், மாணவர், மாணவியர், படைப்பாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.\nஇந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மைய துணைத் தலைவர் ரமேஷ் ராஜா, பொருளாளர் கமால், துணைத் தலைவர் ராமையா, வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை, செயலர் கணபதி சுப்பிரமணியன், பேராசிரியர் மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2011/jun/29/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-371983.html", "date_download": "2018-12-15T06:20:30Z", "digest": "sha1:HSAVPMDJEO7IY23SPHHBUW5G546QDEDX", "length": 18945, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "தலையங்கம்: அரசியல்தான் தெரிகிறது!- Dinamani", "raw_content": "\nPublished on : 20th September 2012 02:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ரொம்பவும் சூடான விவாதங்களில் இறங்குவதற்கான நாட்டு நடப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இருப்பினும், ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் விவாதம் சற்று காரசாரமாகவே நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவது, குறிப்பாக இரண்டு மசோதாக்கள் மீது. ஒன்று, லோக்பால். இரண்டாவது, வகுப்பு மோதல் வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதா.\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கும் தேசிய ஆலோசனைக் குழு கடந்த வாரம் அனுமதியளித்த இரண்டு மசோதாக்களில் வகுப்புமோதல் வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதாவும் ஒன்று. இதை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டபோது, மசோதாவில் இடம்பெற்றுள்ள \"குழு' என்ற வார்த்தைக்கு, \"மத, மொழி வாரி சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்' என்று விளக்கம் தரப்பட்டிருப்பது குறித்து விவாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது. நீண்ட விவாதத்தின் முடிவில், குழு என்பதன் பொருள் சிறுபான்மையினர் என்பதாகவே இருக்கட்டும் என்று சோனியா காந்தி தனது கடைசி வார்த்தையைச் சொல்லி நிறைவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் குழு என்ற சொல் தான் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரைச் சூடேற்றப்போகிறது.\nவகுப்புமோதல் இந்தியாவில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்தியாவின் ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தின் மூலையில் ஒரு சிலர், ஒரு சில சமூகத்தினரால் தாக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களும் பலவாக இருக்கின்றன. ஆனால், வாக்குவங்கிக்காக இவற்றை மதரீதியாக மாற்றுகிற அரசியல்வாதிகளால்தான் எப்போதும் பிரச்னை.\nகுழு என்பதில் சிறுபான்மையினர் என்று சேர்த்து வரையறுப்பதன் மூலம், இந்தச் சட்டம் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரானதாகத் திருப்பப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சொல்லி வருகின்றன. இதற்குப் பதிலாக, எந்த சமூகத்தினருக்கு இடையேயான மோதலாக இருப்பினும் பாதிக்கப்பட்டோர் என்கிற பொருளில் சட்டம் அமைந்தால்தான் பாரபட்சம் இல்லாமல் இருக்கும் என்று இதை எதிர்ப்போர் கூறுகின்றனர். மேலும் \"வெறுப்பைத் தூண்டும் பிரசாரங்கள்' என்பது என்ன என்று வரையறுக்கப��படவில்லை என்றும் குறை காண்கின்றனர்.\nபொதுவாக பாதிக்கப்பட்டோர் என்று மாற்றுவதால் என்ன ஆகிவிடும் பாதிக்கப்பட்டோர் பெரும்பான்மை இந்துக்களாக இருந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறுபான்மையினராக இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும். இதனால் தங்களுக்கான சிறுபான்மையினர் வாக்குவங்கிக்கு ஊனம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. ஆகவே, இந்தக் குழு என்பதற்கு அளிக்கப்படும் விளக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.\nஇந்தச் சட்டத்தின்படி, தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டால், அந்தத் தேசிய ஆணையத்துக்குக் காவல்துறை, நீதிமன்றம் இரண்டுமே கட்டுப்பட்டவையாக இருக்கும் என்கிற அளவுக்கு அதிகார வரம்புகள் விரிவாக உள்ளன. தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளியைச் சேர்ந்தது. மற்ற சட்டங்களைக் காட்டிலும் இதற்குக் கூடுதல் பலம் வழங்கப்படுகிறது.\nஇவ்வாறான சட்டத்தின் கிடுக்கிப் பிடிகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களிலும்கூட உள்ளன. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தருகிற பாதுகாப்பும், பலமும் அபரிமிதமானவை. அதே அளவிலான பாதுகாப்பு, தற்போது இந்தச் சட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மட்டுமன்றி, சிறுபான்மையினருக்கும் சேர்த்து வழங்கப்படுகிறது.\nஇந்தச் சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை. சட்டம் குறிப்பிடும் குழு என்ற வார்த்தைக்குத் தரப்படும் விளக்கத்துக்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கிறது என்பதைக் காணும்போது, மத்திய அரசு இதனை மறுஆய்வு செய்வதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.\nஎப்போதும் ஒரு சட்டம் கொண்டு வரும்போது இருக்கும் ஆவேச ஆதரவும், ஆவேச எதிர்ப்பும் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் காணாமல் போய்விடுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவான குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பிசிஆர்) தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெரும் பாதுகாப்பைத் தந்தது. பின்னர் இந்தச் சட்டம், அரசியல்வாதிகளின் சுயநலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டபோது அதன் மதிப்பை இழந்தது. மிரட்டுவதற்கான ஆயு��ம் என்பதாக- சமூகத்தில் மட்டுமல்ல, அரசு அலுவலகத்தில்கூட- மாறியபோது இந்தச் சட்டம் பெயரளவில் இருப்பதாக மாறியது.\nஇதன்பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.\nஇப்போது வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டம் வரப்போகிறது.\nஎத்தனை சட்டம் வந்தாலும், அதை முழுதாக, பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்றும் அரசியல் வலிமை இருந்தால்தான் அந்தச் சட்டம் உயிர்பெறும். வேண்டியவர், வேண்டாதவர், இதில் பாதிக்கப்படுபவர் நம் கட்சிக்காரர் அல்லது எதிர்க்கட்சிக்காரர் என்கிற எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட மனநலன் இருந்தால் மட்டுமே, எந்தச் சட்டமும் முறையாக அதன் நோக்கத்துக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு வரும். மக்களும் பயன்பெறுவர்.\nசிறுபான்மையினருக்காக முதலைக் கண்ணீர் விடுபவர்கள் ஒருபுறம். சிறுபான்மையினரை வாக்குவங்கிகளாகப் பயன்படுத்த நினைப்பவர்கள் இன்னொருபுறம். ஆனால், அண்ணல் காந்தியடிகளைப்போல சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்கிற பேதங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க யாரும் முயற்சிப்பதாகவே தெரியவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nசட்டத்தின் வரிகளுக்கு இடையில் மக்களின் முகம் தெரிகிற வரை அச்சட்டம் சமூகத்தில் நிலைக்கும். அங்கு அரசியல் முகம் காட்டுமானால், அச்சட்டம் தன் வலிமை இழந்துவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ��ுன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/07/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F9/", "date_download": "2018-12-15T08:02:13Z", "digest": "sha1:P4TQ6AYZHSHSMU36YOECNQUZHS5AQPJA", "length": 6792, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "இன்று அதிகாலை நிகழ்ந்த ஏ9 வீதி கோர விபத்தில் இருவர் பலி!! இருவரின் நிலை கவலைக்கிடம்..!! | Netrigun", "raw_content": "\nஇன்று அதிகாலை நிகழ்ந்த ஏ9 வீதி கோர விபத்தில் இருவர் பலி\nயாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஏ9 பிரதான வீதியின் புளியங்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளது.கொள்கலன் வாகனத்தின் சாரதியான ஜயமுஹமுதலிகே தொன் உஜித் தேஷாந்த மற்றும் கிளிநொச்சி, செல்வநகர் பிரதேசத்தை சேர்ந்த கிங்ஸ்லி, அருலைய்யா சரோஜினி தேவி என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கொள்கலன் மற்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேனும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டமையினால் இந்த விபத்து நிகழந்துள்ளது.\nஇரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்துள்ள நிலையில், சாரதிகளினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious articleஎன்றும் சுவையான பால் பாயசம் செய்வது எப்படி\nNext articleமாணவியுடன் உல்லாசம் அனுபவிக்க முற்பட்டு பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட இளைஞர்…..\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/12/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-15T08:11:16Z", "digest": "sha1:5ROVRRNIHRGTX7VI3BZO2O2RCFSI3CJJ", "length": 8693, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "புற்றுநோயை தவிர்கும் திராட்சை.. தெரியுமா? | Netrigun", "raw_content": "\nபுற்றுநோயை தவிர்கும் திராட்சை.. தெரியுமா\nஇரண்டு வகை திராட்சையுமே உடலுக்கு நல்ல பயன்களை தரக்கூடியது தான்.\nகருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரககங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\nகருப்பு திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சரும செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம், வறண்டுபோன சருமம், இவற்றை மென்மையாக்க உதவுகிறது.\nமார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.\nமேலும் கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. தலைமுடி அதிகமாக உதிர்வதை தடுக்க, கருப்பு திராட்சை நல்ல தீர்வளிக்கும். அதற்கு கருப்பு திராட்சையை சாப்பிட்ட பின்பு, அதன் விதைகளை தூக்கி எறியாமல் அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கருப்பு திராட்சையில் உள்ள லிவோலியிக் அமிலம் மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும்.\nPrevious articleதிருநங்கையுடன் உல்லாசமாக இருந்த காவலர்: வைரல் வீடியோ\nNext articleபெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nமூல நோய்க்கு முரட்டு வைத்தியம்..\nகோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி\nஒரே நாளில் மேற்கொள்ளபட்ட 442 ரைடு.\nநாங்க எல்லாம் இந்தியா தானே கோபத்தில் கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்\nகூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nஆல்அவுட்டான ஆஸ்திலேியா: இந்தியா அதிர்ச்சி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/dmk/", "date_download": "2018-12-15T07:25:21Z", "digest": "sha1:FX2SJHMXSJWPDW4G2X2X2FAFFO6J2NUA", "length": 17701, "nlines": 81, "source_domain": "tamilnewsstar.com", "title": "dmk Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nபிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nநடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு\nஇன்றைய தினபலன் 15 டிசம்பர் 2018 சனிக்கிழமை\nரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nசன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு\nசிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு\nஸ்டாலின் சவாலை ஏற்க தயார்\nதிமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார் என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …\nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை: கமல்ஹாசன்\nதிமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை எவ்வாறு தடுப்பது மற்றும் மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக, திராவிடர் …\nதோழமை கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது\nமேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு …\n40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை\nதிமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த …\n திமுக தோழமை கட்சி கூட்டமா\n திமுக தோழமை கட்சி கூட்டமா\nமேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி …\nவைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது\nNovember 26, 2018 Headlines News, Tamil Nadu News Comments Off on வைகோ புகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் ஏமாந்துவிடக்கூடாது\nதிமுக கூட்டணியில் இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்ராக்காமல் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி வந்த நிலையில் மதிமுக தங்கள் கூட்டணியில் இப்போதுவரை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த பேட்டி வைகோவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மேலும் துரைமுருகனின் ���ந்த கருத்து மதிமுக தொண்டர்களை காயப்படுத்தியுள்ளதாகவும், இதே கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வைகோ கருத்து …\nஆளும்கட்சி போல நமக்கும் ஒரு சேனல் வேணும்\nஆளும்கட்சியின் செய்தி சேனலாக நியூஸ் ஜெ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது போலவே திமுக வும் தங்கள் கட்சிக்கான சேனலை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனலை வைத்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அதிமுக வில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிமுக இரண்டானது. அப்போது ஜெயா டீவி சசிகலா & டிடிவி தினகரன் கைகளுக்கு சென்றது. அதனால் அதிமுக தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட …\nகஜா எதிரொலி: அதிமுகவுடன் ஒன்று சேரும் திமுக\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளும் அதிமுக அரசோடு சேர்ந்து திமுகவினரும் ஒன்றுநேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு …\nஇவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை\nசர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …\nமாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர திமுக ஆட்சி தவறிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்�� நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “திருமணமானவர்களுடன் ஓடிப்போகும் விவகாரம் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன: ஐகோர்ட். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தரும் நீதிபோதனை வகுப்புக்களை ரத்து செய்தனர். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-12-15T07:23:10Z", "digest": "sha1:VSOP3AZO4IUW4NYUF7M25L47MBO3HKJY", "length": 24141, "nlines": 139, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: அறிவை விடச் சிறந்தது அறம்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், மே 21, 2018\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது. இந்தப் பகுத்தறிவினைக் கொண்டு மனிதன் ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.\nஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான் மனித உலகம் பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும் கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.\nஅறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும், விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு பாழ்.\nஇன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”, ”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.\nஅறிவின் வழி அறம் நிற்பதை விட அறத்தின் வழியில் அறிவு செயல்பட வேண்டும். இதனையே வள்ளுவர் விரும்புகிறார். அதிகாரிகள், மேலாளர்கள், மேலாண் பதவியில் இருப்போர்க்கு இன்னா செய்யாமை இனிய அதிகாரம். பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் உடையவர்கள் இந்த அதிகாரத்தைப் படித��துவிட்டால் பழி இன்றி இனியவழி சேருவார்கள்.\nஒருவர் குற்றம் அற்றவர் என்று சொல்லப்பட வேண்டுமானால் பிறர்க்கு இன்னாதனவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். இக்கருத்து சரியே. ஆனால் இன்னாதவை எவை என்று எப்படி அறிவது.\nதனக்கு எதெல்லாம் நடக்கக் கூடாது என்ற நினைக்கிறோமோ அதனை எல்லாம் மற்றவர்களுக்கு நடந்துவிடக் கூடாது அல்லது நடத்திக் காட்டிவிடக் கூடாது என்பதை காட்டும் அறமே இன்னா செய்யாமை என்ற அறமாகும். இதனைத் தெளிவுபட\n‘‘இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை\nவேண்டும் பிறன்கண் செயல்” (316)\nஎன்னும் குறளில் வள்ளுவர் விளக்குகிறார்.\nஇன்னாதன எனத் தான் உணர்ந்தனவற்றை மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறம் என்று வரையறுக்கிறார் வள்ளுவர்.\nஒருவன் மற்றவர்க்கு இன்னாதன செய்கிறான் என்றால் அது திட்டமிட்டுச் செய்யப்படுகிற ஒன்று. முதலில் இன்னா செய்யவேண்டும் என்ற கருத்து அவன் மனதில் இடம் பெறுகிறது. அதனை அவன் தக்க முறையில் திட்டமிட்டுச் செயலாற்றிட வேண்டும். அதன்வழி மற்றவரைத் துன்பப்படுத்திட வேண்டம். அதன்பின் அவன் பிறர் துன்பம் கண்டு மகிழவேண்டும். இவ்வாறு கருத்து, செயல் திட்டம் போன்றனவற்றை உருவாக்கி ஒருவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறார். இவ்வாறு திட்டம் போட்டவரின் செயலால் துன்பம் பெற்றவர் அத்தீங்கை ஏற்படுத்தியவருக்கும் துன்பம் தராமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறத்தின் உயர்வாகின்றது. தன் துன்பத்தை மற்றவரிடம் செலுத்திவிடாமல் காப்பவரே இன்னா செய்யாமை அறத்தின் வேராக விளங்க முடியும்.\nஅவர் திட்டமிட்டு எனக்குத் தீங்கு செய்தார் என்று எண்ணும் எண்ணமே ஒருவனை இன்னாதனவற்றைச் செய்துவிடும். ஆகவே துன்பத்தையும், துன்பம் தந்தவரையும் மனதால் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் நினைக்காமல் இருந்தால் மட்டுமே இன்னா செய்யாமை என்ற அறத்தைக் காக்க முடியும்.\n‘‘எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்\nமாணா செய்யாமை தலை” (317)\nஅப்படியானால் துன்பம் வந்த நிலையை மறந்து வாழ்பவரின் வாழ்வே இனிமை உடையது என்பது வள்ளுவர் காட்டும் நல்வழியாகின்றது.\nதன்னை வருத்தியவர்களுக்கு இன்னாதனவற்றை ஒருவன் செய்தான் என்றால் அதனால் அவன் பல கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். நமக்கு இன்னா செய்தவர் நாண நல்லனவற்ற��ச் செய்தலே இவ்வறத்தின் பாற்படும்.\nஇவ்வாறு இன்னா செய்யாமல் இருக்கச் சொல்லும் வள்ளுவர் இன்னாதவற்றைத் திட்டமிட்டுச் செய்து துன்பம் தந்து மகிழும் உள்ளமுடையோரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையா என்றால், அதற்கும் ஒரு குறள் பதில் சொல்கிறது.\n‘‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா\nபிற்பகல் தாமே வரும்” (319)\nபிறருக்குத் திட்டம் போட்டுத் தீமை செய்கிறவன் செய்து கொண்டே இருக்கிறான் என்றால் அவனுக்குத் திட்டமிடாமலே தானாகவே இன்னாதன வந்துசேரும். முற்பகலில் திட்டம் போட்டால் பிற்பகலில் திட்டம் போடாமலே தீமை ஏற்படுத்தியவனுக்குத் தீமை வந்துசேரும் என்ற வள்ளுவரின் கோட்பாடு தீமை செய்பவர்களைக் கண்டால் வள்ளுவருக்குப் பிடிக்காது என்பதைக் காட்டுவதாக உள்ளது.\nமனிதர்களுக்கு இன்னாதது நோய்கள் தான். நோய் என்பது உடலுக்கு வேறான ஒன்றில் இருந்து வருவது. எனவே திட்டமிட்டுச் செய்யப்படும் துன்பமும் நோய் போன்றதே என்கிறார் வள்ளுவர். பிறருக்கு நோய் தருபவருக்கும் அவர் அறியாமலே அந்நோய் வந்து சேர்ந்துவிடுகிறது. பிறரை வருத்தும் நோய் செய்யாதவர்கள் தானும் நோய்வாய்ப்படாமல் காக்கப்படுவர். எனவே இனிமையைச் செய்க. இன்னாதவற்றைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர். இவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறிக்கத்தக்க குறள்.\n‘‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்\nதன்நோய்போல் போற்றாக் கடை” (315)\nஎன்ற குறளில் அறிவை விட சிறந்தது இன்னா செய்யாமை அறம் என்கிறார் வள்ளுவர். அறிவு ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். ஆனால் இன்னா செய்யாமை என்கிற அறம் ஆக்கம் மட்டுமே தரும். அதனைப் பின்பற்றுபவர்க்கு அழிவே தராது.\nஅறிவு இருந்தும் என்ன பயம் பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கருதி அதனை நீக்கப் பாடுபடாத அறிவினால் என்ன பயன் பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கருதி அதனை நீக்கப் பாடுபடாத அறிவினால் என்ன பயன் அறிவாளிகளால் பயனில்லை. இந்த உலகிற்கு அறச் சிந்தனையாளர்களால் மட்டுமே பயன் அறிவாளிகளால் பயனில்லை. இந்த உலகிற்கு அறச் சிந்தனையாளர்களால் மட்டுமே பயன் அறச்சிந்தனையுடன் கூடிய அறிவே பயன்மிக்கது என்ற அறநெறிமேம்பாட்டை இந்தக் குறளின் வழி காட்டுகிறார் வள்ளுவர். இதனை அறிந்து செயல்படும் நிலையில் உலகம் இனியதாய் அமையும்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 6:07 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nமோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு உண்டு. காந...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nபதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்\nபடைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்...\nலா.ச. ரா வின் அபிதா நாவல் பற்றிய மதிப்பீடு - சுயத்தை உணர்த்தும் வெளிப்பாடு\nதமி��் நாவல் உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்ட சிலரைச் சுட்டமுடியும். அச்சிலருள் ஒருவர் லா. ச. ராமாமிர்தம். லால்கு...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nபாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா\nபாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும், நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை முதல் காப்...\nபெண்ணிய நோக்கில் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும். ‘‘புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்ய...\nமரணம் சம்பவிக்கும் நேரத்தைத் தவிர வேறு ஒன்றும் முன்னேற்பாடு இல்லாதது கடிதங்கள் இதனைத் தெரிவிக்கின்றன தாமதமாக அழுகைகள் விளம்பரப் படுத்துகி...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/beetroot-medical-tips-118041600064_1.html", "date_download": "2018-12-15T07:50:42Z", "digest": "sha1:FJKA5BHS42T66QS7JMITKIIJS77PXP5L", "length": 11139, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா! | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nபீட்ரூ��் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதில் மாங்கனீசு, கால்சியம், செலினியம், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.\n1.)பீட்ருட்டை கீரைகள் போல சமைத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.\n2.)பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.\n3.)பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.\n4.)பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.\n5.)பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.\n6.)பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.\n7.) பீட்ரூட்டை தொடர்ந்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகள் குணமடையும்.\nஎலும்புகளை வலுப்படுத்த உதவும் கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி\nரத்தத்தை சுத்தபடுத்த வழி இருக்கு எப்படி தெரியுமா...\nதினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகரும்பு சாற்றில் இத்தனை நன்மைகளா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:109", "date_download": "2018-12-15T07:53:34Z", "digest": "sha1:2MNGADZTEAVYQO3EJB5WZDWODLOEPERE", "length": 18513, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:109 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n10802 ஞானச்சுடர் 2002.10 ஐப்பசி, 2002\n10803 ஞானச்சுடர் 2002.11 கார்த்திகை, 2002\n10804 ஞானச்சுடர் 2002.12 மார்கழி, 2002\n10805 ஞானச்சுடர் 2003.03 பங்குனி, 2003\n10806 ஞானச்சுடர் 2003.04 சித்திரை, 2003\n10807 ஞானச்சுடர் 2003.11 கார்த்திகை, 2003\n10809 ஞானச்சுடர் 2004.03 பங்குனி, 2004\n10811 ஞானச்சுடர் 2004.08 ஆவணி, 2004\n10812 ஞானச்சுடர் 2004.09 புரட்டாதி, 2004\n10813 ஞானச்சுடர் 2004.10 ஐப்பசி, 2004\n10814 ஞானச்சுடர் 2004.11 கார்த்திகை, 2004\n10816 ஞானச்சுடர் 2005.08 ஆவணி, 2005\n10817 ஞானச்சுடர் 2005.12 மார்கழி, 2005\n10819 ஞானச்சுடர் 2006.02 மாச���, 2006\n10820 ஞானச்சுடர் 2006.03 பங்குனி, 2006\n10821 ஞானச்சுடர் 2006.04 சித்திரை, 2006\n10822 ஞானச்சுடர் 2006.05 வைகாசி, 2006\n10827 ஞானச்சுடர் 2010.11 கார்த்திகை, 2010\n10828 ஞானச்சுடர் 2011.02 மாசி, 2011\n10829 ஞானச்சுடர் 2012.02 மாசி, 2012\n10830 உரிமை நோக்கு 2005.03 பங்குனி, 2005\n10831 உரிமை நோக்கு 2005.05 வைகாசி, 2005\n10832 ஆற்றுகை 2010.12 டிசம்பர், 2010\n10835 மூன்றாவது மனிதன் 2001.04-06 ஏப்ரல்-ஜூன், 2001\n10837 புதிய உலகம் 1977.11-12 கார்த்திகை-மார்கழி, 1977\n10842 நெய்தல் 2011.09 புரட்டாதி, 2011\n10843 சமாதான நோக்கு 2003.11-12 நவம்பர்-டிசம்பர், 2003\n10844 வியூகம் (புதிய) 2006.03 மார்ச், 2006\n10846 புலர்வு 2005.07-09 யூலை-செப்ரெம்பர், 2005\n10850 விஞ்ஞான முரசு 1986 1986\n10851 ஈழத்து நவீன கவிதை யோகராசா, செ.\n10852 இடைநிலைக் கல்வி அரங்கு சிவகுமார், கு.\n10853 அந்தக்காலத்து யாழ்ப்பாணம் நாகேந்திரன், சிசு.\n10854 பாரதிதாசன் உள்ளம் ஈஸ்வரன், சுந்தர்\n10855 சுவையான இலக்கியத் திறனாய்வுகள் சிவகுமாரன், கே. எஸ்.\n10856 மணிக்குரல் ஒலித்ததே கயிலாசநாதன், வை. அ.\n10858 சங்கச் சான்றோர் விருது பெற்ற செம்மல்கள் 2012 2012\n10859 மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் முஸ்டீன்\n10863 சாணக்கியன் (1) 2011\n10864 சாணக்கியன் (2) 2011\n10865 சாணக்கியன் (3) 2011\n10871 மாருதம் (வவுனியா) 2011.04-10 சித்திரை-ஐப்பசி, 2011\n10872 மொழி 2012.03-04 பங்குனி-சித்திரை, 2012\n10875 படிகள் 2012.01-03 ஜனவரி-மார்ச், 2012\n10880 செங்கதிர் 2008.04 சித்திரை, 2008\n10883 செங்கதிர் 2009.03 பங்குனி, 2009\n10884 செங்கதிர் 2009.04 சித்திரை, 2009\n10886 செங்கதிர் 2009.11 கார்த்திகை, 2009\n10887 செங்கதிர் 2010.11 கார்த்திகை, 2010\n10889 செங்கதிர் 2012.03 மார்ச், 2012\n10890 சேமமடு நூலகம் 2009.11 கார்த்திகை, 2009\n10891 சேமமடு நூலகம் 2010.10 ஐப்பசி, 2010\n10896 புதிய நூலகம் 2012.02.15 பெப்ரவரி 15, 2012\n10898 படைப்பாக்கப் பொதுமங்கள் 2012 2012\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 01:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/03/blog-post_17.html", "date_download": "2018-12-15T06:57:13Z", "digest": "sha1:2X54S5SEJPFYNDTIV7WBQ5XOLD6NQF3H", "length": 22556, "nlines": 192, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை\nரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமானாலும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..\nஇந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........\n\" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.\n” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction \" என்றான் நிர்மல்..\n” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.\nஇப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏர���ில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்\n“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.\n“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..\n“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.\n“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”\n“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “\n“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”\n“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்\nஇது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது\n\"கணசே\" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...\nவாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ.. இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ.. அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோநெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமேஉண்மையாய் இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்தான் பிச்சை.அங்கே..\nபிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..\n அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..\nஎன்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்\nபிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..\nஎன்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.\nஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.\nஉலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...\n150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...\nபோன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....\nஇப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .\nஉங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .\nஅவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச���சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட\nஎங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்பி வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .\nஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்\nபிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல\nLabels: facebook, இணையம், கதை, சிறுகதை, பதிவர்கள், முக நூல்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதண்ணீர் தேவதை 2 ( இணைய மேதைகளின் இணையற்ற படைப்பு )...\nமேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவத...\n - கவிஞர் றியாஸ் குரான...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/158217-2018-03-05-10-34-54.html", "date_download": "2018-12-15T07:09:54Z", "digest": "sha1:X5T7FVSLRV4HH5HAU6WGA32MMEFXEYAK", "length": 14719, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "பலே, பலே அகசாகி கிராம மக்கள்!", "raw_content": "\nதஞ்சைக் கோவிலை கட்டி�� ராஜராஜ சோழன் சிலையையே கோவிலுக்குள் வைத்திட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் » \"வாழும் கலை'' என்ற பெயரில் பணத்தைச் சுரண்டும் சாமியார் \"யோகா, பஜனை'' நடத்த அனுமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுத்திடுக தி இந்து', 14.12.2018 தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலையையே கோவில...\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nசனி, 15 டிசம்பர் 2018\nபலே, பலே அகசாகி கிராம மக்கள்\nதிங்கள், 05 மார்ச் 2018 16:04\nகருநாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் அகசாகி கிராமத்தில் மாசனாயி தேவி கோயில் உள்ளது. கோயிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச் சியாக திருட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வண��ணம் இருந்து வந்தன.\nபொறுக்க முடியாத அக்கிராமத்தினர் ஒன்று கூடி னார்கள். அக்கோயிலின் கடவுள்தான் திருடர்களுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்றும், அதற்கு ஒன்பது நாள்கள் கெடு விதிக்கப்படுகிறது என்றும், அதுவரை அக்கோயிலில் கடவுளுக்குத் தேங்காய் உடைக்கக் கூடாது என்றும் பக்தர்களான அப்பகுதி மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.\nகோயிலிலிருந்து திருடப்பட்ட கோயில் மணி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே கோயிலைத் திறக்க வேண்டும் என்று கூறி கோயிலை சாத்தி பூட்டு போட்டனர்.\nஎதைக்கேட்டாலும் கொடுக்கின்ற சக்தி வாய்ந்த கடவுள் என்றும், அனைத்துவித துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் அனைவரையும் காக்கின்ற கடவுள் என்றும், அக்கோயிலின் கடவுளான Ôமாச னாயி தேவிÕயை அப்பகுதிமக்கள் நம்பி வழிபட்டு வந்தார்கள்.\nஅண்மைக்காலமாக கொள்ளையர்கள் கிராமத்தில் புகுந்து கோயிலில் உள்ள கோயில் மணியையே திருடிச் சென்று விட்டார்கள். கோயில் மணியுடன், கோயிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்களையும் சேர்த்து எடுத்துச்சென்று விட் டார்கள். கோயில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் திருட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.\nதிருட்டு நிகழ்வுகள் குறித்த காக்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் எவரும் பிடிபடவில்லை. அதனால், நிலைகுலைந்த கிராமத்தினருக்கு கடவுளின்மீது இருந்த பக்தி குறையத் தொடங்கியது.\nஆகவே, கடவுளின் சக்திகுறித்து சோதனை செய்ய முடிவெடுத்தனர். கோயிலைப்பூட்டிவிட்டு, “தாயே, கொள்ளையர்களை நீ தண்டிக்க வேண்டும். திருடிச்சென்ற கோயில் மணியை உன்னுடைய சக்தி யால் அவர்களாகவே திருப்பிக் கொடுத்திடச் செய்ய வேண்டும். அதற்காக உனக்கு ஒன்பது நாள்கள் கால அவகாசம் அளிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்கள்.\nஅகசாகி கிராமத்தில் வழக்கமாக வீடுகளின் முன்பகுதிகளில் விவசாய கருவிகளைப் போட்டு வைத்திருப்பார்கள். நுழைவாயில் கதவுகளை பெரும்பாலும் திறந்தே வைத்திருப்பார்கள். Ôமாசானக்கவாÕ எனும் அவர்கள் நம்புகின்ற கடவுள் அனைத்தையும் காக்கும் என்கிற நம்பிக்கையில் பொருள்கள் அனைத்தையும் அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். வீடுகளை பூட்ட மாட்டார்கள். அக்கோயிலில் பூஜை செய்வதற்கு எனத் தனியே பூசாரியோ, அர்ச்சகரோ கிடையாது.\nஇந்த நிலையில்தான் கோயில் மணி திருடு போனது. கோயில் முன்பாக கிராமத்தினர் ஒன்று கூடினார்கள். நீண்ட பெரிய இரும்பு சங்கிலியை கொண்டு வந்தனர். கோயிலின் நுழைவாயில் கதவுகளை சங்கிலிகளால் பிணைத்து பூட்டி விட்டார்கள். கடவுளுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால், திருடர்களிடமிருந்து கோயில் மணியை திரும்ப கொண்டுவர வேண்டும் என்று கூறிவிட்டார்கள். மேலும் கோயில் மணி திரும்ப கிடைக்கும் வரை யாரும் கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளார்கள்.\nஇதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: “குற்றம் நிகழ்ந்தது குறித்து தகவல் அளித்தார்கள். முறையாக எவரும் புகார் கொடுக்கவில்லை’’ என்றனர்.\nதிருடுபோன கோயில் மணி உள்ளிட்ட பொருள் களை மீட்கும்வரை அக்கோயிலில் வழிபாடு கிடை யாது எனும் முடிவு அக்கிராமத்தில் மட்டுமல்லாமல், மற்ற இடங்களிலும் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.\nஇந்தக் கிராமத்தினரை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். கடவுளுக்கு உண்மையிலேயே சக்தியிருந்தால் கோயிலில் திருட்டுப் போகுமா\nஅப்படியே போனாலும் அதனைக் கண்டுபிடித்து இழுத்து வரும் சக்தி அந்தக் கடவுளுக்கு இருக்க வேண்டாமா\nஇதைக்கூட செய்ய முடியாதது எப்படி கடவுள் ஆகும் அதை நம்பி பக்தர்கள் பொருளையும், பொழுதையும் வீணடிப்பது முட்டாள்தனம்தானே\nஇந்த வகையில் கருநாடக மாநிலம் அகசாகி கிராமத்து மக்கள் அகிலத்திற்கே வழிகாட்டியிருக்கின்றனர்.\nஇந்து மதப் பக்தர்கள் மட்டுமல்லாது; அனைத்து மதப் பக்தர்களும் சிந்திப்பார்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-12-15T07:03:46Z", "digest": "sha1:234V6YWZGHYOWRA7PBO4ZB3BH3UUYBG3", "length": 14330, "nlines": 141, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: ஊர் கூடி தேர் இழுப்போம்!!!!!", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராயத்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nஊர் கூடி தேர் இழுப்போம்\nஊர் கூடி தேர் இழுப்போம்\nபிறந்தவர்கள் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள். ஆழ்வார் சொல்கிறார், மனிசரின் வயது நூறு எனக்கொண்டால், அதில் பாதி வருடம் தூக்கத்திலேயே போய் விடுமாம். மீதி உள்ள ஆண்டுகளில், பிணி, மூப்பு, பாலகன், அதாகும் போன்று ஆண்டுகள் பதினைந்து போய் விடுமாம். இதில் பகலில் தூங்குவதையும் சேர்த்துக் கொண்டால் நாம் உயிர் வாழ்வது மிகக்\nநாம் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, இறந்த பின் நரகமோ அல்லது சொர்க்கமோ கிடைக்கப் போகிறது.\n\"உன் கடைசி ஆசை என்ன\n\"எங்கும் சுற்றி ரங்கனைச் சேர்\" என்பார்கள். அதுபோல\n\"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே\n திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின் கரையில் உள்ளது.\nஇது திருமங்கை ஆழ்வார் பற்றியது.\nதிருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும் பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். இவர் பெயரில் \"ஆலீ நாடன் திருச்சுற்று\" ஒரு திருச்சுற்று உள்ளது. மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி ஆற்றில் தள்ளினார். எப்படி இருக்கு பாருங்கள்\nபெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில் நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார். பித்ருக்கள் அனைவரும் பெருமாளோடு அங்கு தோன்றி\n\"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக இருக்கிறோம் நீங்களும் ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்\"\nஅப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து\n\" உம் விருப்பத்தைக் கேளும்\" என வினவ\nஎன்றார். மேலும் \"என்ன விருப்பம்\" என பெருமான் கேட்க,\n\"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,\n\"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்\",\nஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு \"பாடிய வாளன் துறை\" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.\nஅதைத் தான் \"பாடுவாந்துரை, பாடுவந்துறை\" என்று சொல்லுகிறார்கள்.\nஅப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.\nஅதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்\nநன்றி: கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் 2012 நாட்காட்டி\nஅந்தப் பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடத்த ஏ���ுவாக, அந்திம ஸம்ஸ்காரங்களையும் வருடாந்திர ஸ்ரார்த்த காரியங்களையும் செய்ய வசதியாக தர்ம சிந்தனை உடைய சிலரால்\n\"ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்\"\n2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, ஒரு தர்ம சிந்தனை கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள் நடத்த தனியான இடம், கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.\nராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.\nமேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:\nஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்\n23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006\nஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.\nஅதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் என்கிறார்களோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nஊர் கூடி தேர் இழுப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பைய���ிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T07:44:13Z", "digest": "sha1:6RJPSOPCPMQOOF2FTNKBLRSQWSGWP3SU", "length": 28158, "nlines": 438, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில்\nசௌல் தேசிய தலைநகரப் பகுதி\nசியோல் (ஆங்கிலம்:Seoul,கொரிய மொழி:서울) தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1] சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)[2] மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று[3] என்பன சியோலில் அமைந்துள்ளது.\nஇன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி ஹான் நதியின்அதிசயம் என அறியப்படுகின்றது.கொரியப் போரின் பின்னர்,2012ஆம் ஆண்டில் டோக்கியோ, நியூயார்க், லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.[4] உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான சேம்சங் மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.[5] ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 2012 கணிப்பீட்டின் படி நியூயார்க்,லண்டன் மற்றும் மெல்பேர்ண் நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.\nசியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.[6] இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.[7] சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.[8]\nசியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி, மற்றும் 2010 ஜீ-20 சியோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.\nகடந்த காலங்களில் சியோல் நகரம் வய்ரி சியோங்( Wirye-seong,위례성; 慰禮城:பகேஜ் சகாப்தம்),ஹன்சு(Hanju ,한주; 漢州 :சிலா சகாப்தம்),நம்கியோங்(Namgyeong 남경; 南京 : கொய்ரோ சகாப்தம்),ஹன்சியோங்(Hanseong ,한성; 漢城 :பகேஜ் மற்றும் ஜோஸியோன் சகாப்தம்), ஹன்யங்(Hanyang ,한양; 漢陽:ஜோஸியோன் சகாப்தம்),ஜியோங்ஸியோங் (Gyeongseong ,경성; 京城: காலனித்துவ சகாப்தம்)[9] போன்ற பல பெயர்களில் அறியப்பட்டது.சி���ோல் என்ற தற்போதைய பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.\nசியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது பகேஜ் இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது.கொரியியோ காலப்பகுதயில்,இது ஹன்சியோங்(漢城, \"ஹான் ஆற்றால் வலுவூட்டப்பட்ட நகரம்\") என அழைக்கப்பட்டது.ஜோஸியோன் காலப்பகுதியில்,1394 ஆரம்பத்தில் தலைநகராக ஹங்யாங்(漢陽)என அழைக்கப்பட்டது.இது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் ஜியோங்ஸியோங்(京城, ஜப்பானியமொழி: கெய்ஜோ) என்று அழைக்கப்பட்டது. இறுதியாக1945இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸியோல் என அழைக்கப்படுகின்றது.ரஷ்யா-ஜப்பான் யுத்தத்திற்கு(1904-1905)பின்னர் ஜப்பான் பேரரசுடன் கொரிய இணைக்கப்படதுடன்,நகரின் பெயர் 'கெய்ஜோ' என மாற்றப்பட்டது.இரண்டாம் உலகப்போரின் இறுதயில் நகரம் சுதந்திரம் அடைந்தது.\nசியோல் கொரியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.சியோல் சரியாக 605.25 கிமீ2[10] பரப்பளவைக் கொண்டதுடன்,ஏறத்தாள 15கிலோமீற்றர்(9மைல்) ஆரையை உடையது.அநேகமாக,ஹான் ஆற்றினால் வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளாக இருகூறாக்கப்பட்டுள்ளது.\nசியோல் ஈரப்பதன் உடைய/துணை வெப்பமண்டல இடைநிலை காலநிலையுடன்,இரு சிறப்பியல்புகளை கொண்டது.பொதுவாக கோடை காலத்தில்ஜுன் முதல் ஜனவரி வரை வெப்ப மற்றும் ஈரப்பதன் கூடிய காலநிலை காணப்படும்.சராசரி வெப்பநிலையாக 22.4 - 29.6 °C (72 - 85 °F) காணப்படும்.\nசியோல் 25 குவ்(தென்கொரியா நிர்வாகப் பிரிவு)ஆக பிரிக்கப்பட்டுள்ளது.குவ்வானது மிகவும் பெரிய பரப்பளவையும்( 10 முதல் 47 கிமீ2),சனத்தொகையையும்(140,000 முதல் 630,000 இலும் குறைவான) உடையது.இதில் சோங்பா அதிக சனத்தொகையுடைய,பெரிய நிலப்பரப்பாகும்.\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nமேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா நடு ஆசியா கிழக்காசியா\nஅபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nயெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7\nரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை\nகோட்டே, கொழும்பு, இலங்கை 3\nபெய்ஜிங், சீன மக்கள் குடியரசு\nதைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2\nஉலான் பாடர், மங்கோலியா 1\nபண்டர் செரி பெகாவான், புரூணை\nகோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா\nமொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9\n1 மைய ஆசியாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 தொடர்புடைய 5 அமைச்சு 6 யெரூசலேம் பற்றிப் பார்க்கவும் 7 ஆசியாவில் இருந்தாலும், ஐரோப்பாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது 8 கண்டங்களுக்கிடையேயான நாடு 9 முழுவதும் மெலனேசியாவில் இருந்தாலும், ஆசியாவுடன் பொருளாதார ரீதியில் தொடர்புடையது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/the-men-who-roamed-around-the-car-with-the-car-in-the-train/", "date_download": "2018-12-15T07:12:48Z", "digest": "sha1:NDRNIRJP7FRP4YUGMA3FEB4HVV4AOMSZ", "length": 7793, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குடிபோதையில் கார் ஓட்டிய சன் டீவி தொகுப்பாளினி – புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் குடிபோதையில் கார் ஓட்டிய சன் டீவி தொகுப்பாளினி – புகைப்படம் உள்ளே\nகுடிபோதையில் கார் ஓட்டிய சன் டீவி தொகுப்பாளினி – புகைப்படம் உள்ளே\nசென்னை பாரிமுனையில் சிக்னலில் நின்றுகொண்டு இருந்த காரின் மீது தாறுமாறாக வந்த மற்றொரு கார் வேகமாக மோதியது. மோதிய காரை யார் ஓட்டி வந்தது என்று இறங்க பார்த்த மற்றவர்களுக்கு பேரதிர்ச்சி.\nதாறுமாறாக வந்த காரை ஓட்டிவந்தவர் ஒரு பெண். அந்த பெண் முழுபோதையில் தலைகால் புரியாமல் காரை ஓட்டிவந்துள்ளார். ஏன்மா இப்டி வந்து இடிச்சிருக்கீங்களே நியாயமானு பொதுமக்கள் கேட்டபோது “நான் அப்டிதான் இடிப்பேன் என்ன பண்ணுவ” நான் யார் தெரியுமா என்று திமிராக பேசியுள்ளார்.\nபின்னர் தான் தெரிந்தது காரை ஓட்டிவந்தவர் வேறு யாருமில்லை சன்டீவி தொகுப்பாளினி நிவேதிதா என்று.\nபிரபல டீவியின் தொகுப்பாளினி ஒருவரே இதுபோல் மதுபோதையில் கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஆல்யா மானஷா வா இப்படி பாடுறாங்க – வீடியோ உள்ளே\nNext articleஅடையாளமே தெரியாமல் மாறிப்போன சஞ்சனா சிங் – புகைப்படம் உள்ளே\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார��� பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nநடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..நாட்டாமை டீச்சருக்கு தடை..\nகடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில்...\nநகுலை தொடர்ந்து ஆன்லைனில் ஏமார்ந்த சூப்பர் ஸ்டார் பட நடிகை..\nஅஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..\nபிரபல நடிகை கௌதமியின் இயக்குனர் கனவு..டபுள் கேம் ஆடி சிதைத்த நயன்தாரா..\nவாய்ப்பின்றி தவித்து வந்த இளம் இயக்குனர்..தற்போது தல 59 படத்தில் நடிக்கிறார்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய பாடகர் – தவறாக பயன்படுத்திய புகைப்படம் – கடும் கோபத்தில்...\nபடத்துக்காக என்னால அப்படி எல்லாம் பண்ண முடியாது அதிரடி காட்டிய கீர்த்தி சுரேஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-ranjini-unhappy-with-sabarimala-verdict-056257.html", "date_download": "2018-12-15T06:44:05Z", "digest": "sha1:BLODTN22DOKKX6DI6F7YW7BF7ELE7RTJ", "length": 13661, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதா?: நடிகை ரஞ்சனி | Actress Ranjini unhappy with Sabarimala verdict - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதா\nபிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதா\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகை ரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பெண்கள் தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில் நடிகை ரஞ்சனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,\n[விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவட இந்தியர்களுக்கு ஐயப்பனை பற்றியும், நம் பக்கத்து வழிபாட்டு முறைகள் பற்றியும் தெரியாது. அதனால் ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வியப்பாக இல்லை. இது குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம். நம் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்த ஒரு தென்னிந்திய நீதிபதியை சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.\nஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து போராட வேண்டும். இல்லை என்றால் நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் அழிந்துவிடும். இந்த காரணத்திற்காக துவங்கப்பட்டுள்ள ரெடி டூ வெயிட் என்ற பிரச்சார இயக்கத்தில் நான் இணைகிறேன். நம் போன்ற பக்தர்களால் தான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்ற முடியும். இதில் பாலின பாகுபாடு என்ற பேச்சுக்கு இடம் இல்லை.\nகோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.10 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்கு தாராளமாக வரட்டும். ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி கடவுள். யோக நிலையில் இருக்கும் அவரை தரிசிக்க ஆண்கள் விரதம் இருந்து, மனைவியுடன் நெருக்கமாக இல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இளம் பெண்களால் கவனச் சிதறல் ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைத்து தான் பெரியோர்கள் இப்படி கட்டுப்பாடு விதித்துள்ளனர். பெரியோர்கள் விதித்துள்ளது கட்டுப்பாடு தானே தவிர தடை இல்லை என்றார் ரஞ்சனி.\nரஞ்சனியை போன்றே நடிகை நவ்யா நாயரும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால் சபரிமலையில் நடைமுறையில் உள்ள வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய அஜித்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் ம���்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி\nசர்ச்சையில் சிக்கிய மஹா போஸ்டர்.. இது சும்மா சாம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு: ஹன்சிகா\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/08/01/", "date_download": "2018-12-15T07:40:18Z", "digest": "sha1:6UD2CBLDZ7J4IUIJD2VDTJMTTNUKGEBE", "length": 8095, "nlines": 137, "source_domain": "expressnews.asia", "title": "August 1, 2018 – Expressnews", "raw_content": "\nகோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியான சோக சம்பவம்\nகோவையில் நடந்த கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியான சோக சம்பவம் கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பஸ் மற்றும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அங்கிருந்த …\nகோவை பெஸ்ட் அகாடமியில் பயின்ற 3 மாணவர்கள் அகில இந்திய அளவில் தேர்வு\nகோவை ரேஸ்கோர்ஸ சாலையில் பெஸ்ட் அகாடமி சி.எ.பட்டய கணக்காளர் என்னும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 3 பேர் அகில இந்திய அளவில் 2, 21, 49 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இது குறித்து அதன் நிறுவனர் சிவக்குமார் செய்தியார்களை சந்தித்து பேட்டியளித்த போது: எங்கள் பயிற்சி மையத்த���ல் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்புமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளித்து …\nஎஸ்.டி.பி.ஐ. கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா அமைக்க பூமி பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8148", "date_download": "2018-12-15T06:48:43Z", "digest": "sha1:B5PVOHCPEMR24F3VOIQNLOARJHBQWPBM", "length": 28408, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 12:20\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8148\nபுதன், மார்ச் 14, 2012\nஇளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1921 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉடல் ஊனமுற்றோருக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), காக்கும் கரங்கள் அமைப்புகளின் இணைந்தேற்பாட்டில், 13.03.2012 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்தில் நடைபெற்றது.\nதிருநெல்வேலி SCAD தொண்டு நிறுவனம் நடத்திய இம்முகாமில், உடல் ஊனமுற்ற - மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு, SCAD தொண்டு நிறுவனத்தின் சேவைப்பணிகளில் இணைந்து செயல்படுவதற்காக, பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னார்வத்துடன் கலந்துகொண்டுள்ள மேரியஸ், ஃபீத்ரா, லீசே ஆகிய occupational therapist-கள் பரிசோதனை செய்து, உடல் ம���்றும் மன நல ஆலோசனைகளை வழங்கினர்.\nமன வளர்ச்சி குன்றியோருக்கு - மூளைக்கு தூண்டுதலளிக்கும் வகையிலான - கலைந்த உருவங்களை சேர்த்தல், வடிவங்களை அதற்கான துளைகளில் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை அளித்து சோதனை செய்தனர். அப்பொருட்களை அவர்கள் பயன்படுத்தும் விதத்தைக் கூர்ந்து கவனித்து, அவர்களிடமுள்ள பலம் - பலவீனங்களை பெற்றோருக்குத் தெரிவித்த தன்னார்வ சேவையாளர்கள், மன வளர்ச்சி குன்றிய அவர்களை வீட்டில் நடத்த வேண்டிய விதம் குறித்து தீர்க்கமான ஆலோசனைகளை வழங்கினர்.\nஆங்கிலத்தில் அவர்கள் அளித்த ஆலோசனைகளை பெற்றோருக்கு தமிழிலும், தமிழில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை தன்னார்வ சேவையாளர்களுக்கு ஆங்கிலத்திலும், SCAD தொண்டு நிறுவனத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் ப்ரின்ஸ் மோல் மொழிபெயர்த்தார்.\nமன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் வெளி வளாகத்தில் ஒருபுறம் இந்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், மறுபுறம் புகாரி நினைவு நூலக அரங்கில், முகாமில் கலந்துகொள்வோரின் பெயர் பதிவு, அரசு சலுகைகளைப் பெற்றிடுவதற்கான வழிகாட்டல், செவித்திறன், பேச்சுத்திறன் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை, பிசியோதெரபிஸ்ட் அருணா, ப்ரேம் குமார், பேச்சுப் பயிற்சியாளர் ப்ரிஸில்லா, ஆர்த்தோ நிபுணர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை ஆலோசகர் மல்லிகா ராஜ் ஆகிய SCAD தொண்டு நிறுவன குழுவினர் செய்தனர்.\nவிளையாட்டுத் துறை ஆலோசகர் மல்லிகா ராஜ் என்பவர், அண்மையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில், தனது பொறுப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சியளித்து, பரிசுகளைப் பெறச் செய்வதர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகாம் நடவடிக்கைகளை, இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பொறுப்பாளர்களான ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் அதன் உறுப்பினர்கள், ஐக்கிய சமாதானப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் புகாரீ, பொதுநல ஆர்வலர்களான முஹம்மத் நூஹ், செய்கு சுலைமான், ஏ.எல்.நிஜார் அஹ்மத், SCAD தொண்டு நிறுவன தலைமை ஒருங்கிணைப்பாள���்களான மனோகரன், மில்கி ஸ்டீஃபன், தொழிற்பயிற்சியாளர் தப்ரேஜ் மற்றும் SCAD தொண்டு நிறுவன அங்கத்தினரான மாடத்தி, லதா, சண்முகத்தாய், சந்தன செல்வி, அம்சவல்லி, சமூக ஆர்வலர் ஏ.பி.ஹஸீனா தர்வேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.\nஇம்முகாமில், 14 குழந்தைகள் உட்பட 21 பெண்கள், 32 ஆண்கள் என மொத்தம் 53 பேருக்கு மன மற்றும் உடல் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nமன வளர்ச்சி குன்றியவர்கள் வளர வளர, அவர்களின் ஊனம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வாரந்தோறும் குறைந்தது இரண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இயன்றளவுக்கு அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்திடும் வகையில் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சை அவசியப்படுவோருக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சையைப் பெற்றிட வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும், SCAD தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி, கா...\nஒரு அருமையான செயல்களை காக்கும் கரங்கள் மற்றும் இளைஞர் ஐக்கிய முன்னணியினர் செய்துள்ளனர். வாழ்த்துக்கள் இது போன்ற இன்னும் பிற தொண்டுகளை நமதூருக்கு செய்ய வாழ்த்தி வரவேற்கிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி, கா...\nமிக அருமையான ஒரு நிகழ்வு. இது போன்ற முகாம் சிறப்பாக செயல் படுத்திய காக்கும்கரங்கள், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அமைப்புக்கு மிக்க நன்றி\nஇது போன்று மேன்மேலும் மக்கள் சேவை ஆற்ற மனமார வாழ்த்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்\nM .E .L .நுஸ்கி\nமற்றும் ரியாத் வாழ் காயல் மக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:இளைஞர் ஐக்கிய முன்னணி, கா...\nஅஸ்ஸலாமு அலைக்கும். உண்மையில் நிச்சயம் எல்லோர்களும்.இந்த இரண்டு சங்ககளுக்கும் பாராட்டை தெரிவிப்பார்கள். சந்தேகமே இல்லை.மாஷா அல்லாஹ் இவர்களின் சேவை தெடர வல்ல நாயன் இவர்களுக்கு துணை நிற்பானக ஆமீன்.\nபொதுவாக +++++ காக்கும் கரங்கள் +++++ செயல் பா���ுகள் எப்போதும் சிறப்பாக தான் இருக்கும் . வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎழுத்து மேடை: விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nஹாங்காங் பேரவை செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 33ஆம் ஆண்டு விழா\nநகராட்சி சட்டங்கள்: அரசுடனான தொடர்புகள் தலைவர் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும்\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி இலங்கை கிளையின் மீலாத் மற்றும் பட்டமளிப்பு விழா\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ் 10 மணிநேரம் தாமதம் பயணிகள் கடும் அவதி\nDCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி, KEPA சார்பில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் கையெழுத்து சேகரிப்பு\nCFFC நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு துவக்கம்\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப் பணி\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் காயல்பட்டினத்தில் முகாம் கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன\nகூலக்கடை பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம் வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம்\nநன்கொடைகளின்றி, சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் மூலம் உயர்கல்வி பயில மாணாக்கரை அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும் ரியாத் கா.ந.மன்றம் வேண்டுகோள்\nஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந்திரமொன்றை சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜாரில் தொடரும் ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்ட அகற்றப் பணி\nஒரு வேள புது மெதடா இருக்குமோ... (\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=818960", "date_download": "2018-12-15T08:10:32Z", "digest": "sha1:IMEJZ6SEL6CWSIIBPA3P4BGGRQ63B7JC", "length": 7826, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை, நீலகிரி வனத்துறையினருக்கு தீ விபத்து குறித்து பயிற்சி | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை, நீலகிரி வனத்துறையினருக்கு தீ விபத்து குறித்து பயிற்சி\nகோவை, மார்ச்.13: கோவை, நீலகிரி மாவட்ட வனத்துறையினருக்கு தீ விபத்து ஏற்படும் போது உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் தீயணைப்பு துறை அதிகாரி தவுலத் முகமது வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு துறை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கினார். மொத்தம் 40 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், வனத்தில் காட்டு தீ ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும். வனத்திற்குள் தீப்பிடித்தால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாது என்பதால் அங்குள்ள செடிகள், கொடிகளை பயன்படுத்தி எப்படி தீயை அணைக்க வேண்டும்.\nதீயில் சிக்கியவர்களை எப்படி மீட்டு மலையில் இருந்து வேகமாக கீழே கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. செய்முறையாகவும் வனத்துறையினருக்கு விளக்கம் ���ளிக்கப்பட்டது. பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும், பிற வன ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், “திடீரென வனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி உதவுவது என்பது தொடர்பாக வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிய முறையில் மலையில் இருந்து ஒருவரை விரைவாக எப்படி மீட்பது, தீயை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து கோவை, நீலகிரி மாவட்ட வனத்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிபத்தில் காயமடைந்து தப்பிய மதுரை வாலிபர்கள் உடல் கிணற்றில் சடலமாக மீட்பு\nசீட்டாடிய, மதுவிற்ற 10 பேர் கைது\nஎஸ்பி., அலுவலக வளாகத்தில் போதை ஆசாமி தற்கொலை முயற்சி\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-15T08:00:38Z", "digest": "sha1:LVXSMII422ORSILYTLSFHQQWNLLB3MOZ", "length": 5024, "nlines": 94, "source_domain": "pudukkottai.nic.in", "title": "வீடியோ தொகுப்பு | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்ட�� மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 11, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/51408", "date_download": "2018-12-15T07:38:21Z", "digest": "sha1:5KVEJPSJ3B6OLW2JTLOISOX5YDDERQNG", "length": 15307, "nlines": 137, "source_domain": "tamilbeauty.tips", "title": "உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க... - Tamil Beauty Tips", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க…\nஉங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க…\nவெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.\nஅது என்னவென்றால், நம்முடைய முகும் மற்றும் தலைமுடிக்கு அதை பயன்படுத்தி ஆரோக்கியமான சருமத்தையும் தலைமுடியையும் பெறலாம் என்பது தான். சரி வாங்க அதை எப்படி பயன்படுத்தலாம்னு பாா்க்கலாம்.\nவெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி உங்களுடைய சருமத்தில் உள்ள சேதங்களையும் அழுக்குகளையும் முற்றிலுமாக நீக்கிவிடும். அதோடு உங்களுடைய சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கச் செய்து கலராக்கும்.\nவெண்டைக்காய் உங்களுடைய சருமத்தை மாசு மருவற்றதாக சுத்தமாக வைத்திருக்க உதவும். இவ்வளவு நன்மைகள் கொண்ட வெண்டைக்காயை வைத்து எப்படி பேஸ்பேக் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.\nஅதேபோல் வெண்டைக்காயில் ஆன்டி பாக்டீரியல் தன்மை மிக அதிகமாகவே இருக்கிறது. அதனால் இது முகப்பருக்களை சருமத்தில் உண்டாக்கும் பாக்டீரியாக்களோடு போராடி, பருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை உங்களுடைய சருமத்துக்குத் தேவையான மாய்ச்சரைஸரையும் கொடுக்கும். மேலும் அதிலுள்ள ஆன்டி ஆக்சிடணட்டுகள் சருமத்தை தூய்மையாக்கி, உங்களுக்கு புத்துணர்ச்சியான இளமை ததும��பும் சருமத்தைக் குறைக்கும்.\nதயிர் – 1 ஸ்பூன்\nநாலைந்து வெண்டைக்காயை எடுத்து நன்கு சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். காயின் காம்பை மட்டும் நீக்கினால் போதும்.\nவெட்டி வைத்த வெண்டைக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் எதுவும் அரைக்கும்போது சேர்க்கத் தேவையில்லை. இந்த அரைத்த கலயை ஒரு சுத்தமான பௌலிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.\nஇந்த அரைத்த வெண்டைக்காய் கலவையுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nஇப்போது வெண்டைக்காய் பேஸ்பேக் தயார்.\nஅரைத்து வைத்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கை, கால்களிலும் அப்ளை செய்யலாம். அரை மணி நேரம் அப்படியே உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.\nதயிர் ஏன் சேர்க்க வேண்டும்\nஇந்த பேஸ்பேக் அதிக பொருள்கள் எல்லாம் பயன்படுத்தவில்லை. வெண்டைக்காயும் தயிரும் மட்டும்தான். ஏன் தயிர் சேர்க்கிறோம் என்று தெரியுமா\nதயிரில் மிக அதிக அளவில் வைட்டமின் பி மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. அதனால் இது சூரியக் கதிர்வீச்சுக்களால் உண்டாகும் சன் டேனை சரிசெய்வதோடு, சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.\nதேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்\nமுதல் முறையில் கூறியது போலவே வெண்டைக்காயை நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையிலும் வேகவிட்டு, பின் அந்த நீரை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவேகவைத்த வெண்டைக்காய் துண்டுகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பௌலில் மாற்றி, முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் சாதாரண நார்மல் நீரில் முகத்தைக் கழுவி விடலாம். குறிப்பாக, முகபப்ருக்களும் கரும் புள்ளிகளும் அதிகமாக இருப்பவர்கள் இந்த இரண்டாவது முறையைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஏன் தேங்காய் எண்ணெய் சேர்க்கிறோம்\nதேங்காய் எண்ணெய் நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கும்.\nசருமங்களில் உண்டாகிற சுருக்கங்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் சருமத்தில் உள்ளே அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகளையும் கூட தேங்காய் எண்ணெய் வெளியேற்றி விடும்.\nவறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள்\nபுளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்\nஇந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்\nஅக்குள் பகுதி கருமை போக்க இதோ சில …\nஅக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….\nபாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aramnews1st.com/?p=19429", "date_download": "2018-12-15T07:51:08Z", "digest": "sha1:LBNYW7JPIHCVYGNCWAPYTOMNOQRYRW3B", "length": 18445, "nlines": 160, "source_domain": "www.aramnews1st.com", "title": "வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு 13 கோடி பரிசு தனக்கு விரும்பிய அரச பணி – Aram News", "raw_content": "\nவெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு 13 கோடி பரிசு தனக்கு விரும்பிய அரச பணி\nவெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு 13 கோடி பரிசு தனக்கு விரும்பிய அரச பணி\nபிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவு பெறுகிறது.\nஇந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 2 பதக்கங்களே கிடைத்து உள்ளன. பதக்க ஏக்கத்தை தணித்த இருவருமே பெண்கள் ஆவர்.\nபெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங் கனை பி.வி.சிந்து 21-19, 12-21, 15-21 என்ற செட் கணக்கில், உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங் கனை கரோலினா மரினிடம் போராடி தோல்வி கண்டார்.\n2-வது இடம் பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து தான்.\nஇதனால் ஒட்டுமொத்த தேசமும் அவரை பாராட்டி கொண்டாடுகிறது.\nவெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள 21 வயதான சிந்து, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.\nஅவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசிந்து தெலுங்கானா ம��நிலம் ஐதராபாத் நகரில் வசிக்கிறார். சிந்துவின் வசிப்பிடம் தெலுங்கானா என்றாலும், அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரா அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவரா என்று ஒரு பக்கம் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.\nஇதற்கு மத்தியில் இவ்விரு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு பரிசுகளை அறிவித்து உள்ளன.\nதெலுங்கானா பிரிவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அணிக்காக போட்டிகளில் பங்கேற்றவர் சிந்து.\nஒலிம்பிக்கில் பதக்க மங்கையாக உருவெடுத்துள்ள அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ.3 கோடி தொகை, மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் 9 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை, குரூப்-1 நிலையில் உள்ள அரசு பணி ஆகியவை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.\nசிந்து தனக்கு விரும்பிய பணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே, சிந்துவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்த தெலுங் கானா அரசு, அந்த தொகையை தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறது.\nஅத்துடன் அவருக்கு 3 ஆயிரம் சதுர அடி நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ள தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், சிந்து விரும்பினால் தெலுங்கானா அரசு பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.\nமேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.\nஅத்துடன் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்பும் சிந்துவுக்கு பிரமாண்டமான வரவேற்பு விழா நடத்தவும் தெலுங்கானா அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.\nடெல்லி மாநில அரசு தனது பங்களிப்பாக சிந்துவுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக கூறி உள்ளது.\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் உதவி மேலாளராக (விளையாட்டு) பணியாற்றுகிறார்.\nஇதனால் அவருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன சேர்மன் வரதராஜன் அறிவித்து உள்ளார்.\nமேலும், சிந்துவுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.\nமேலும் சிந்துவுக்கு அரியானா மாநில அரசு ரூ.50 லட்சமும், மத்திய பிரதேச அரசு ரூ.50 லட்சமும், இந்திய பேட்மிண்டன் சங்கம் ரூ.50 லட்சமும் வழங்க இருக்கின்றன.\nவெள்ளிப்பதக்கம் பெற்றதன் மூலம் மத்திய அரசின் வெகுமதி ரூ.50 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பரிசு ரூ.30 லட்சம் ஆகியவையும் சிந்துவுக்கு கிடைக்கும்.\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகருமான விஜய் சந்தர் அளித்த பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவின் பெயரில் 2 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பத்திரத்தை எங்கள் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சிந்துவிடம் வழங்குவார்.\nஇந்த நிலம் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் பண்ணை வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது’ என்றார்.\nஇது தவிர, விளம்பரத்துக் காக சிந்துவை ஒப்பந்தம் செய்ய பல்வேறு நிறுவனங்கள் காத்து இருக்கின்றன. அவரது மெச்சத்தகுந்த சாதனைக்காக கார், நகை, வீடுகளை வழங்கவும் பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.\nஐதராபாத் பேட்மிண்டன் சங்கம் பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற (வெண்கலம்) முதல் இந்தியர் என்ற சாதனைக்குரிய, அரியானாவைச் சேர்ந்த 23 வயதான சாக்‌ஷி மாலிக்குக்கும் பரிசுகள் குவிகின்றன.\nடெல்லி மாநில அரசு சார்பில் சாக்‌ஷி மாலிக்குக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. அரியானாவின் ரோட்டக் நகரில் உள்ள சாக்‌ஷியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா, பின்னர் இந்த பரிசு அறிவிப்பை வெளியிட்டார்.\nசாக்‌ஷியின் தந்தை சுக்பிர் மாலிக், டெல்லி போக்கு வரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்க்கிறார்.\nசாக்‌ஷியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் அவரது தந்தை சுக்பிர் மாலிக்கையும் கவுரவப்படுத்த விரும்பிய டெல்லி அரசு, அவருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது.\nசாக்‌ஷி மாலிக்குக்கு, அரியானா அரசு பாராட்டு விழா நடத்தி ரூ.2½ கோடி வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மக்கள் 39 நாடுகளுக்க��� விசா இல்லாமல் போய் வரலாம்\nரவுடிக் கும்பல்களை அடக்க தமிழ் பேசும் பொலிஸார்\nபுத்தாக்கத்திற்கு புத்துணர்வு வழங்கிய அலுபொத முஸ்லிம் மஹா வித்தியாலயம்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்\nநுளம்புகளை ஒழிக்க ஒரு நாள் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தம் செய்வோம்\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத்…\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/courses-kids-teens", "date_download": "2018-12-15T08:17:38Z", "digest": "sha1:6ALVTD6LEDVVY2UIRVYXBBI4MOHPRHQH", "length": 8178, "nlines": 78, "source_domain": "www.britishcouncil.lk", "title": "சிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது) | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nஇளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)\nஇரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nஇளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)\nஇரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)\nவ���து வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nஉலகின் முதற்தர ஆங்கில வல்லுநர்களிடம் ஆங்கிலம் கற்றிடுங்கள்\nஉங்கள் பிள்ளை புதிய கற்பித்தல் வழிமுறைகள், வளங்கள் மற்றும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தும் தகைமைகள் மிகுந்த, அனுபவமிக்க ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா\nசிறுவர் மற்றும் இளையோருக்கான எமது ஆங்கிலக் கற்கைநெறிகள் உங்கள் பிள்ளையின் மொழிக் கற்கையை மேம்படுத்துவதுவதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களது ஆங்கிலத் தொடர்பாடல் ஆற்றலையும் விருத்தி செய்கின்றன. அத்துடன் வயது மற்றும் மொழி ஆற்றலுக்கு அமைவாகவே மாணவர்கள் வகுப்புகளுக்கு இணைக்கப்படுகின்றனர்.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் கற்பதற்கு வாரம் ரூ.2650 மட்டுமே.*\nஉங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான கற்கைநெறியைத் தெரிவு செய்யுங்கள்.\nஇளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)\nஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உங்கள் பிள்ளை இருத்தல் பாடசாலை கல்வியில் சிறந்த ஆரம்பத்தை.\nஇரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)\nஇரண்டாம் நிலை மாணவர்களுக்கான எமது கற்கைநெறிகள் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்குவதோடு, உங்கள் பிள்ளை சுயமாகவும் தன்னம்பிக்கையுடனும் குழுச் சூழல்களில் செயற்படுவதற்கு உதவும்.\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nஇளம் கற்கையாளர்களுக்கான ஆங்கிலம் (வயது 6 – 15)\nஇரண்டாம் நிலைக்கான ஆங்கிலம் (16 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-12-15T07:55:53Z", "digest": "sha1:KJF3B6WWYZBGVG37AJTU73DMP7XIQW6M", "length": 20153, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 14,596 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.\nஇது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னு���்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.\nவைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\nபொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.\nபேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nஅதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.\nபேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.\nபேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:\n* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.\n* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.\n*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.\n* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.\n*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2012/09/32.html", "date_download": "2018-12-15T07:04:42Z", "digest": "sha1:WAKRKLCF6UAWCM36RTRN3A3AR6XUCSEI", "length": 17672, "nlines": 113, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 32 பேர் பலி ; பலர் படுகாயம்", "raw_content": "\nசிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 32 பேர் பலி ; பலர் படுகாயம்\nசிவகாசி : சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nபலி வாங்கிய பட்டாசு :\nசிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது மீனம்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்���ட்டது. இதில் சிக்கி 32 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.\n40 அறைகள் தரைமட்டம் :\nவெடி விபத்தில் 40 அறைகள் தரைமட்டமாயின. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த இடமே புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால், மீட்புப் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபலி எண்ணிக்கை உயரும் என அச்சம் :\nவிபத்து நடந்த நேரத்தில், பட்டாசு ஆலையில் 260க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.\nபுகை மண்டலத்தில் சிக்கிய புகைப்படக்காரர்கள் :\nஇந்நிலையில், வெடி விபத்து நடந்த பகுதியை புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் சிலர் புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தவிர வேடிக்கை பார்க்கச் சென்ற சில பொதுமக்களும் புகை மண்டலத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 100 அடி உயரத்திற்கும்மேல் புகை சூழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.\nவிபத்து நடந்த பகுதிக்கு செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைந்துள்ளார். சம்பவ பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக முதலுதவி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வெடி விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது போன்ற விபத்துக்களை தடுப்பதற்கு உரிய கவனம் செலுத்தவேண்டும்.அப்படி செலுத்தி இருந்தால் உயிர்பளிகள் தவிர்த்திருக்கலாம்\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8149", "date_download": "2018-12-15T06:35:30Z", "digest": "sha1:P7I2CVJ26S7CTLLCPGXP2VHR5UBEITIA", "length": 49840, "nlines": 327, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 12:20\nமறைவு 18:01 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8149\nபுதன், மார்ச் 14, 2012\nCFFC நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு துவக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2358 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக��கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் நோக்குடன் புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகாயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட, ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வகுத்திடும் நோக்குடன், புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள்;ஆர்வலர்கள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம், 03.03.2012 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு,காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.\nஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஹாஃபிழ் முஹம்மத் அபூபக்கர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். CFFC ஒருங்கிணைப்பாளர் சாளை நவாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். CFFC யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது, சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து, விளக்கிப் பேசினார்.\nநடப்பு கூட்டத்தின் நோக்கம் குறித்து, எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார். கடந்த கூட்டத்தில் கலந்தாலோசனைக்காகவென்றே நீண்ட நேரம் சென்றுவிட்ட காரணத்தால்,அடுத்தடுத்த கூட்டப் பொருட்களை நிறைவேற்றவியலாமற் போனதாகவும், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் நோக்குடன் - அதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செய்திடும் பொருட்டு புதிய அமைப்பை நிறுவி, அதற்கென நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுத்து, அமைப்பை அரசுப் பதிவு செய்வது குறித்தும், புதிய அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிப்பதற்காகவும் நடப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nநக��ில், மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு விரல் விட்டு எண்ணுமளவிலேயே மக்கள்ஆர்வப்படுவதாகவும், அதே நேரத்தில் பொதுமக்களைத் தாக்கும் உயிர்க்கொல்லி நோய்களோ எண்ணிலடங்காமல் நாள்தோறும் மக்களைப் பாதித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.\nபின்னர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அவர்களின் குறிப்பிடத்தக்க ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டன.\nபின்னர், “காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATON (KEPA)“ என்ற பெயரில் புதியதோர் அமைப்பைத் துவக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிர்வாகக் குழுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nமேலும், நகர பொதுமக்களின் உடல் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் அமைந்திருக்கும் DCW தொழிற்சாலையின் உற்பத்திகளைப் பெருக்கவும், புதிய பொருட்களை உற்பத்தி செய்யவும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, அரசு சட்டவிதிகளின்படி ஆலை செயல்படாத வரை அதற்கு அரசு ஒப்புதலளிக்கக் கூடாது என்றும் அரசைக்கோரும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் தேதியன்று, நகரில் ஒருநாள் அடையாள கடையடைப்பை நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:-\nநகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு:\nகாயல்பட்டினம் நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடுவதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு, “காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA“ என்ற பெயரில் புதிதாக அமைப்பைத் துவக்கவும், அதனை அரசுப் பதிவு செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nபுதிய அமைப்பிற்கான நிர்வாகக் குழு:\n“காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA“ அமைப்பிற்கு பின்வருமாறு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-\nலேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்\nபல்லாக் எஸ். அப்துல் காதிர் நெய்னா\nகே.எம்.ஏ. முஹம்மது முஹிதீன் (AYWA)\nஎம்.ஏ.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மம்னாகார்)\nஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (YUF)\nDCW ஆலை கழிவு நீரை கடலில் கலப்பதற்குக் கண்டனம்:\nகாயல்பட��டினம் நகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் கழிவு நீர், அரசு சட்ட விதிகளை மதியாமல், காயல்பட்டினம் கடலில் நேரடியாகக் கலக்கப்படுவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத மேற்படி ஆலையின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nDCW ஆலை குறித்து ஆய்வு செய்ய சுயேட்சையான வல்லுனர் குழு:\nகாயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெருகி வருவதும், அதனால் ஏற்படும் ஏராள மரணங்களும் அனைவரும் அறிந்ததே இதற்கு முக்கிய காரணமாக காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையாக இருக்கலாம் என பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளதால், சுயேட்சையாக செயல்படத்தக்க வல்லுனர் குழுவொன்றை அமைத்து, அக்குழுவின் மூலம் - DCW ஆலை மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளைப்பேணுகிறதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை வெளியிட மத்திய -மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nDCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது:\nமேற்படி வல்லுனர் குழுவால் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nகாயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக - முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து பெருவாரியான அளவில், கையெழுத்துக்களை சேகரித்து, மத்திய - மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nகாயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக - இரண்டாம் கட்டமாக, நகரின் அனைத்து வணிகர்கள்- பொது���க்களின் ஆதரவைப் பெற்று,எதிர்வரும் 07.04.2012 சனிக்கிழமை அன்று ஒருநாள் அடையாள கடையடைப்பை நகரளவில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nCFFC - சென்னை,அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்தின் உதவியுடன், புற்று நோய் குறித்த தகவல் சேகரிப்பை மேற்கொள்ளும் வகையில் ''KAYALPATNAM CANCER REGISTRY\" ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் 'Cancer Screening Test \" செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.\nஇதன் செயல்பாட்டுக்காக தங்கள் மருத்துவமனையின் ஒரு அறையை (Room) CFFC-க்கு ஒதுக்கித் தந்துள்ள கே.எம்.டி.மருத்துவமனை நிர்வாகத்திற்கும், இந்த உபயோகத்திற்கு (Cancer Registry) தேவையான பொருட்கள் (Computer, Printer, Scanner, Tables, etc..) அனைத்தையும் வழங்கி உதவியுள்ள தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யது அஹமது அவர்களுக்கும், CFFC-யின் அன்பான வேண்டுகோளை ஏற்று, இரண்டு முறையும் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் கூட்டம் நடத்திட அனுமதி தந்ததோடு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து உதவிய மகுதூம் ஜும்ஆ பள்ளி மற்றும் ஃபாயிஸீன் சங்க நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.\nமேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, CFFC நிர்வாகி பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நன்றி கூற, ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மது அவர்களின் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் மதியம் 12.30 மணியளவில் நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அவற்றின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக...\nநமது ஊர் +++++ CFFC +++++ அவர்கள் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு துவக்கம் என்கிற செய்தியை அறிந்து மகிழ்சியானது.\nஇப்படி ஓர் அமைப்பு கண்டிப்பாக நமது ஊருக்கு தேவை தான் . வளர நாம் வாழ்த்துவோம். & நம் ஊரை நாம் பாது காப்போம் . வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிட���த்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக...\nCFFC அமைப்பினருக்கு தாழ்மையான வேண்டுகோள் கான்சர் விசயத்தில் DCW தொழிற்சாலை முக்கிய காரணம் வகிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅத்துடன் மேலும் இரண்டு காரணங்கள் உள்ளன. நமுதுரை சுற்றி உள்ள சுற்றுச்சுழலை பாதுகாப்பதில் சக்திவாய்ந்த பனைமரங்கள் திட்டமிட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் அழிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நமதூர் எல்கையில் தாராளமாக இடம் இருக்க, ஊருக்குள் மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டு கதிர்விச்சை பரப்பிகொண்டிர்ருகிறது. இந்த இரண்டு விசயங்களில் நகராட்சியும், CFFC அமைப்பும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக...\nநமதூரின் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் சுற்றம் சூழல் ஆகியவற்றின் முன்னேற்றம் சம்மந்தம் இன்னும் பல எத்தனையோ இயக்கங்கள் கூட்டங்கள் ,ஆராய்ச்சிகள் எல்லாம் நடைபெறத்தான் செய்கின்றன். ஆனாலும் இவை யாவும் அதிகரித்துக்கொண்டே இருப்பதை தவிர குறைந்த பாடில்லை இதனையும் ஆராய ஒரு கூட்டம், அத்துடன் ஒரு இயக்கமும் தேவைப்படுகிறது. அப்படி ஒரு ஏற்பாடு நடக்கும் பட்சத்தில் ஏதாவது காரணம் விளங்கும்.\nஎதற்கும் அல்லாஹ்வின் கோபப்பார்வை இருக்குமானால் எதையுமே நாம் சாதிக்க முடியாது. அது திண்ணம்.அல்லாஹ்வே நீ தான் எங்களுக்கு எல்லாவற்றிலும் நேர்மையான வழிகாட்டியாக இருப்பாயாக. நாயகம் (ஸல்) அவகளின் ஹதீதுகளின் ஒரு குறிப்பு படி நமக்குள் ஒற்றுமை குறைந்தால் ஒருவரை ஒருவர் வசைபாடி திரிந்தால் துஆ ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது.\nஎதிர்பாராத விநோத நோய., பஞ்சம் எல்லாம் வருமென்றும் இருக்கிறது. இப்படி இருந்தால் அல்லாஹ்வின் ஜப்பாரியத்தும் வஹ்ஹாபியத்தும் வேலை செய்யாதா சிந்திப்போமா ......\nஇருந்தாலும் ஒரு யோசனை. அதாவது . ;நமதூரின் பழைய கால வீட்டமைப்புகள் போலன்றி வீட்டில் முற்றம் இன்றி வீடுகள் கட்டி . வெயில் வாடையும் இன்றி கட்டுவதும், டாய்லட் சம்மந்தமான சானிடரி விஷயங்களில் கவனம் செலுத்துவதும் அவைகளை ரிமோட் ஏரியாவில் வைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதும ஒரு நிவாரணம் தரலாம். .ஏனெனில்,நவீன டய்லெட்கள் பாவிக்கும��� முறைகளிலும் கவணக்குறைவாய் இருந்தால், முதலில் நஜாஸத்கள் பேணாமல் ஆகி தொழுகை போன்ற வணக்கங்களை அது பாதிக்கிறது. ஸுன்னத்தான முறைகளில் டாய்லெட் பாவிப்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய மாதிரிதான் நம்மில் இருக்கிறோம். ஃப்ளஷ் அவ்ட் போன்ற டாய்லெட் முறைகளையும் பேணவில்லை. வீடுகளிலேயே இப்படி இருந்தால் பொது டாய்லெட் என்ன பாடுபடும்\nஎல்லாவற்றிற்க்கு மேலாக ஸவ்ண்ட் பொல்லூஷனை அதாவது ஸீரியலாகவும் அதிக கர்ண கொடூரமான சப்த்தத்திலும் ஸ்பீக்கர்களை கட்டி பொதுமக்களின் உள்ளத்துக்கும், உடலுக்கும் ஊறு விளைவிக்கும் கலாசாரத்தை ஒழித்தாலே அனேக, வியாதிகள் குறைந்து விடும். இவைகளை பிரபல ENT DOCTORகளும் வலியுறுத்தி கூறுகிறார்கள். முயற்சி செய்வோமாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக...\nநாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [15 March 2012]\nபுதியதாக உருவாக்கப்பட்டுள்ள \"கேப்பா\" நல்ல முறையில் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹு துணை புரிவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக...\nமாஷா அல்லாஹ்.. நல்ல முயற்சி ..\nபோராட்டம் வெற்றி பெற நம் ஊரு மக்கள் மட்டும் போராடினால் போதாது நம் சுற்று புற ஊரில் இருக்கும் மகளை இந்த போரட்டத்தில் பங்கு பெற செய்ய வேண்டும் என்பது என் கருத்து..\nபானக்லோரே ரில் இருந்து ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது\nஎழுத்து மேடை: விண்ணை முட்டும் செயற்கை நில விலையேற்றம் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nஹாங்காங் பேரவை செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 33ஆம் ஆண்டு விழா\nநகராட்சி சட்டங்கள்: அரசுடனான தொடர்புகள் தலைவர் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும்\nஇன்று காலையில் மீண்டும் கனமழை தொடரும் மழை நீர்த்தேக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி இலங்கை கிளையின் மீலாத் மற்றும் பட்டமளிப்பு விழா\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ் 10 மணிநேரம் தாமதம் பயணிகள் கடும் அவதி\nDCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி, KEPA சார்பில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் கையெழுத்து சேகரிப்பு\nஇளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் இணைந்தேற்பாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் 53 பேர் பயன்பெற்றனர்\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப் பணி\nதிருச்செந்தூர் ஐடிஐ-யின் என்எஸ்எஸ் மாணவர்கள் காயல்பட்டினத்தில் முகாம் கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டன\nகூலக்கடை பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம் வணிகர்கள் தாமாக முன்வந்து அகற்றம்\nநன்கொடைகளின்றி, சிறப்புத் தேர்ச்சி (கட்-ஆஃப்) மதிப்பெண் மூலம் உயர்கல்வி பயில மாணாக்கரை அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும் ரியாத் கா.ந.மன்றம் வேண்டுகோள்\nஐஓபி வங்கியின் ஏடிஎம் இயந்திரமொன்றை சதுக்கைத் தெருவில் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு முடிவு\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜாரில் தொடரும் ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்ட அகற்றப் பணி\nஒரு வேள புது மெதடா இருக்குமோ... (\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரை���லக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/nov/30/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-792951.html", "date_download": "2018-12-15T06:23:46Z", "digest": "sha1:X6BHRBRGMKD6P4NABSA3UNZBYBBIIAEG", "length": 13590, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நடன இயக்குநர் ரகுராம் காலமானார்- Dinamani", "raw_content": "\nநடன இயக்குநர் ரகுராம் காலமானார்\nPublished on : 30th November 2013 11:06 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிரபல நடன இயக்குநர் ரகுராம் (64) மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.\nபாரம்பரியமிக்க கலை குடும்பத்தில் 1948-ஆம் ஆண்டு பிறந்த ரகுராமுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பைக் காட்டிலும் நடனத்தில்தான் ஆர்வம் இருந்தது. தமிழ் திரையுலகில் சாதனை இயக்குநராக திகழ்ந்த கே.சுப்பிரமணியத்தின் பேரனான ரகுராம், 6 வயது முதல் நடனப் பயிற்சியை மேற்கொண்டார். தொடக்க காலத்தில் கதகளி நடனத்தை ஆர்வமாக கற்று வந்தார். பின்னர் தன் சித்தியும் நடனக் கலைஞருமான பத்மா சுப்ரமணியத்துடன் இணைந்து கே.ஜி.சாரா என்பவரிடம் பரதக் கலையைக் கற்றார்.\nமேடை நாடகங்களில் நடனமாடும் வாய்ப்புகளின் மூலம் தனது திறமையை நிரூபித்தார் ரகுராம். அதன் பின் பத்மா சுப்பிரமணியத்தின் நடனக் குழு, நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் நடனக் குழு, நடிகை வைஜெயந்திமாலா நடனக்குழுக்களில் நடனமாடி வந்தார்.\nசிவாஜியின் நடிப்பில் உருவான \"படிக்காத மேதை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜன் நடித்த \"அருணகிரிநாதர்' படத்தில் பாலமுருகன் வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். ஏராளமான படங்களில் நடித்த ரகுராம், அக்காலட்டத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமாக திகழ்ந்த நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார்.\nஅப்போது \"\"முத்துத் திருநகை...'' பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1974-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த \"கன்ன வயசு' படத்தின் மூலம் நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து \"மதுரகீதம்', \"வாழ்வு என் பக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தார். நடனத்தோடு படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் ரகுராம் திறமையை வெளிப்படுத்தினார்.\nஎழுத்தாளர் வி.சி.குகநாதனோடு இணைந்து \"மணிப்பூர் மாமியார்', \"கண்ணா நீ வாழ்க' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். வங்காளத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான \"பாக்ய தேவ்தா' என்ற படத்தை இயக்கினார். நடன இயக்குநர் தங்கப்பனிடம் பணியாற்றிய போது, அங்கு மற்றொரு உதவியாளராக இருந்த கிரிஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் பாலசந்தரின் அநேக படங்களுக்கு ரகுராம்தான் நடனம் அமைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுடன் \"காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாடகத்தில் ரகுராம் நடித்துள்ளார்.\nதமிழக அரசின் கலைமாமணி விருது, \"தேவர் மகன்' படத்துக்காக மாநில அரசு விருது, நடன கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் என பல விருதுகளை ரகுராம் பெற்றுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள்: மறைந்த ரகுராமின் உடல் மகாலிங்கபுரம், காம்தார் நகரில் உள்ள இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரகுராம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் பாலசந்தர், மனோபாலா, நடிகைகள் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். ரகுராமுக்கு நடிகை சுஜா, நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) இறுதிச் சடங்குகள் மின் மயானத்தில் நடைபெறவுள்ளன.\nதமிழக பாஜக இரங்கல்: ரகுராம் மறைவுக்கு தமிழக பாஜக இரங்கல் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: ரகுராம் இறந்த துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பெரிதும் போற்ற��யவர். தேசியம், தெய்வீகம் என இரண்டையும் இரு கண்களாகக் கருதி வாழ்ந்தவர். அவரது இழப்பு கலை உலகுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/10/18101.html", "date_download": "2018-12-15T07:08:40Z", "digest": "sha1:GVUHTUTT2HPYQZFUKQVKUJV7C3PSBRPP", "length": 23543, "nlines": 266, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 18நாட்கள்,10நாடுகள்.......(1)", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபயணத் தொடருக்கு ஒரு கட்டியம்:\nநான் நானாக மட்டுமே இருந்த பொன்னாட்கள்\nஇந்தப் பிரபஞ்சத்தோடு...அதுகாட்டும் புதுமைகளோடு...உலகத்தின் தலை சிறந்த பல அதிசயங்களோடு,இயற்கை அற்புதங்களோடு,மனித அறிவின் உச்சகட்ட ஆக்கங்களோடு உறவாடிய நாட்கள்\nஅவை ஏற்படுத்தும் மாயக் கவர்ச்சிகளோடும் -\nஇனிமையானதும் ......சிலபொழுதுகளில் கிலேசமானதுமான மனக் கிளர்ச்சிகளோடும் செலவிட்ட நாட்கள்\nஅவற்றின் பின்னணியிலிருக்கும் வரலாறு,புவியியல்,மற்றும் சமூகத் தகவல்களோடு மட்டுமே ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்றிப் போயிருந்த நாட்கள்\nஇறந்த காலம் மறந்து ,எதிர்காலம் தொலைத்து, நிகழ்கால நொடிகள் ஒவ்வொன்றையும் ஜென் கதையில் இடம்பெறும் தேநீர் பருகும் சடங்கைப்போலச் சொட்டுச் சொட்டாக ரசித்தபடி அவற்றில் மட்டுமே தோய்ந்து கரைந்து வாழ்ந்திருந்த நாட்கள்\nவாயிலில் அலறும் அழைப்பு மணிகளுக்கும்,அலைபேசிகளுக்கும் பதிலளிக்க அவசியமின்றி உள்ளுக்குள் மட்டுமே மூழ்கிக் கொண்டு புறத்தை ரசிக்கப் பாதை வகுத்துக் கொடுத்த பொன்னாட்கள்\nஅடுத்தடுத்த வேலை என்று மனம் அடுக்கடுக்காக ஆணையிட்டுக் கொண்டே வரும் அன்றாடநியதிகளிலிருந்து சற்றே விலகி நின்று,அப்போதைய கணத்தை மட்டுமே ஆசை தீரப் பருகி மகிழ்ந்த அரிய நாட்கள்\nநினைவு மலர்ந்த நாள் முதல் தொடர்ச்சியாக இத்தனை நாட்கள் - கணநேரப்பதட்டமோ..கவலையோ இல்லாமல் இருந்ததே இல்லையே என்பதை ஆச்சரியத்தோடு நினைவுபடுத்திக்கொள்ள வைத்த அதிசய நாட்கள்\nஇனியொரு முறை இது வாய்க்குமோ என எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் வைக்கும் இனிய நாட்கள்\nஎன் ஐரோப்பியப் பயணத்தில் எனக்கு வாய்த்த அற்புத நாட்கள் அவை\nகடமைகள்...பொறுப்புக்கள்...சுமைகள் என ஏதுமின்றிப் பதட்டங்கள் சிறிதுமின்றிப் பயணப்பொறுப்பாளர்களிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டுப் புறக் காட்சிகளைக் காணுவதும்....அவற்றைப் புகைப்படக்கருவியில் பதிவதும் மட்டுமே தொழிலாக.....\nஅறுபது வயதில் ஆறு வயதுக் குழந்தையாக நான் மாறிப் போய்விட்டிருந்த அந்த அபூர்வக் கணங்களை ......\nநாள் வரிசைப்படி தொடர்ச்சியாக வலையில் முன் வைக்கிறேன்.\nஇலங்கை,பிஞ்சுப் பருவம் முதலாகவே என் நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த ஒரு நாடு.தமிழகத்து மக்களுக்குக்கதை படிப்பதைத் தவிர வானொலி மட்டுமே வீட்டுப் பொழுதுபோக்காக இருந்த ஐம்பதுகளில்,இலங்கை வானொலியே என் உற்ற துணையாகவும்,தோழமைக்கான கருவியாகவும் இருந்து வந்திருக்கிறது.\nஇலங்கைத் தமிழும், இலங்கையின் பல ஊர்ப்பெயர்களும் நினைவு தெரிந்த நாளிலிருந்தே இலங்கை வானொலியின் அப்போதைய மதுரத் தமிழ்க்குரல்கள் வழி (முதல் கட்டத்தில் மயில் வாகனன்,பிறகு கே.எஸ்.ராஜா) எனக்கு நன்கு அறிமுகமாகி நேசத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.\nபிறகு, தமிழ் இலக்கியத் துறையில் கால் பதித்த பிறகு,கம்பன் காட்டிய இலங்கை, அடுத்த கட்ட வளர்ச்சியாக நவீன இலக்கிய ஈடுபாட்டுக்குப்பின்பு இலங்கைப் படைப்பாளிகள் , திறனாய்வாளர்கள் ஆகியோரின் எழுத்துக்களில்கொண்ட ஆர்வம்,சமூக அக்கறை கொண்ட நபராக இலங்கை அரசியலின் மீதுகுறிப்பிட்ட கவனம் என இலங்கையைப் பற்றிய என் பார்வைகள் விரிவடைந்துகொண்டே வந்தபோதும்,அங்கே கால் பதிக்கும் வாய்ப்பு மட்டும் வாய்க்காத ஒன்றாகவே இருந்து வந்தது.\nசென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொண்ட மலேசியா,சிங்கப்பூர் பயணத்தின்போதுதான் முதன்முதலாக இலங்கையை நான் எட்டிப் பார்த்தேன்.அப்போதும் கூட அது,விமானம் மாறுவதற்கான இடைப்பட்ட சிறிதுநேரத் தங்கல்தானே ஒழிய விமான நிலையம் தாண்டி,இலங்கைக்குள் செல்ல வாய்ப்பிருந்திருக்கவில்லை.கண்ணடிக்கதவுகள் வழியே இருட்டாகத் தெரியும் இலங்கை மண்ணையும்,கட்டுநாயகாவிலுள்ள பண்டாரநாயகா விமானநிலையப் பெயர்ப்பலகையையும் வெறித்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.\nஈழவிடுதலையின் இறுதிக் கட்டப் போர் உக்கிரமாகத் துவங்கியிராத அந்த டிசம்பர் மாத நள்ளிரவுப் பொழுதொன்றில்-கிட்டத்தட்ட மூன்று மணிநேரக்காத்திருப்பில்....விமான நிலையத்திற்குள்ளாகவே சுற்றி வந்து கொண்டிருந்தேன் நான்.தமிழ் தெரிந்த சிங்களக் காவலர் ஒருவரோடு சகபயணி ஒருவர் உரையாடிக்கொண்டிருக்க அதில் நானும் போய்க் கலந்து கொண்டேன்.அதற்குச் சற்று முன்புதான் மும்பை தாஜ் ஓட்டல் முற்றுகை நடந்து முடிந்திருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய அந்தக் காவலர் ‘’உங்கள் நாட்டில் மட்டும் குண்டு வெடிப்புக்கள் இல்லாமலிருக்கிறதா என்ன’’என்று மடக்கிவிட்டுப் பொதுமக்களாகிய தாங்களெல்லாம் தமிழர்,சிங்களர்,இசுலாமியர் என்ற பேதம் கொஞ்சமுமின்றி வாழ்ந்து வருவதாகவே உணர்ச்சி பொங்கக் கூறினார்.\nஅவர் கூறியதை எப்படி நம்பாமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.ஆட்சியிலுள்ளவர்களின் ஆதிக்கப் போக்குக்கும் சராசரி மனித மனப்போக்குக்கும் இடையே இட்டு நிரப்பமுடியாத இடைவெளி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஅப்போது கிறிஸ்துமஸ் விழாத் தருணமென்பதால் விமான நிலையம் மிக அழகாகவும்,ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nடிசம்பர் மாத நள்ளிரவுத் தங்கலில்....\nஅந்த அலங்காரங்களை விடவும் அங்கிருந்த குழந்தை ஏசுவின் குடிலும்,அருகிலிருந்த புத்தர் சிலையும் எனக்குள் என்னென்னவோ ரகசிய செய்திகளை ஓதிக் கொண்டிருந்தன.\nஅன்பையும் அகிம்சையையும் உயிராய்க் கொண்ட அந்தத் திரு உருவங்கள் அங்கே மௌனசாட்சியாக இருந்தது எதற்காக என்பது...,பொருள் விளங்காத ஒரு புதிராகவே எனக்குப்பட்டது.\nஅந்த நள்ளிரவுத் தங்கலுக்குப் பின்--மிகக் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் பலவற்றைக் கடந்து அடுத்த விமானம் நோக்கிச் சென்று விட்டதால் ஓரளவு ஆற அமரக் கூட இலங்கையைக் காணவும் அசைபோடவும் அப்போது சமயம் வாய்த்திருக்கவில்லை.\nதற்பொழுது ஆகஸ்டி���் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத் திட்டத்தில்-இலங்கைக்கென்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் -என் மனம் சற்றே ஆறுதல் கொண்டது.\nஇங்கும் கூடச் சென்னையிலிந்து பாரீஸ் செல்லும் வழியில் ஒரு இடைத் தங்கல் மட்டும்தான்.ஆனாலும் பாரீஸ் விமானம் நடு இரவு ஒரு மணிக்கு மேல்தான் என்பதாலும் நாங்கள் சென்னையிலிருந்து காலை பதினொன்றரைக்கே இலங்கையை அடைந்து விடுவதாலும் ஒரு கூடுதல் போனஸாகக் கொழும்புப் பயணம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்தியாவிலிருந்து...அதுவும் தமிழகத்திலிருந்து அங்கே வரும் எங்களுக்கு ஆயிரம் கெடுபிடிகள்...சோதனைகள்...உடல்நலப்பரிசோதனைகள்.... ஒருவழியாக எல்லாம் முடிந்து 06.08.09 நண்பகல் பன்னிரண்டு மணியளவில் கலவையான பல உணர்வுப் போராட்டங்களுடன்...சற்றுக்கனத்த நெஞ்சுடன் இலங்கை மண்ணில் கால் பதித்தேன் நான்.\nதமிழினத்தை ஒட்டுமொத்தமாகக் கையசைத்து வழியனுப்பி விட்டேன் என்கிறாரோ\n(விமான நிலையத்திற்கு வெளியே ராஜபக்‌ஷேயின் கட்அவுட்)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\n18 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 12:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nரீபில் தீர்ந்து போன பால் பேனா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/top20-view-19-surviva-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-15T06:36:20Z", "digest": "sha1:BAEHXNL5KQT67ZZ2FGGSGGIKK6CLU5FM", "length": 3394, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "எங்க குல-Billa பாண்டி - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎங்க குல - Billa பாண்டி\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் 3 பணிப்பெண்கள் கூறியது என்ன\nநீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் குறித்த மூன்று பணிப்பெண்களும் முன்னிலையாகவுள்ளனர். மறைந்த...\nவெறும் 4 ஆண்டுகளில் 28,523 பேர் வளைகுடா நாடுகளில் பலி வெளியாகியது அதிர்ச்சி விபரம்\nமீண்டும் இணையும் தல & யுவன் கூட்டணி\nத்ரிஷாவாக மாறும் பாவனா ; 96 99 ஆகியது \nநஸ்ரியாவைப் போல இருப்பது, எனக்கு சாதகம் தான் இருந்தாலும்...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-15T07:54:42Z", "digest": "sha1:PI7TVDX4DMXRW7266MYN7K5ZZOHDI5D7", "length": 15608, "nlines": 112, "source_domain": "www.tamildoctor.com", "title": "படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத குடிங்க. - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா\nபடுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா\nவயது அதிகரிக்கும் போது எப்படி உடலினுள் பல மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதேப் போல் உடலின் ஸ்டாமினாவிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பாலுணர்ச்சி அல்லது விறைப்புத்தன்மையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களது அந்தரங்க பகுதியில் வறட்சி ஏற்படும். அதற்காக பாலியல் சக்தி முற்றிலும் போய்விட்டது என்று நினைக்க வேண்டாம்.\nஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதுவும் அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு வகையை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், அனைத்தும் சிறப்பாக இருக்கும்.\nசிலருக்கு உணவுகளை மென்று விழுங்குவதை விட, பானங்களாக எடுத்துக் கொள்ள பிடிக்கும். அத்தகையவர்களுக்காக பாலியல் வாழ்க்கை சிறப்பாக ��மைய படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், உடலின் ஸ்டாமினா நிலைத்து பாலியல் வாழ்க்கை சிறக்கும்.\nகற்றாழை ஜூஸ் கற்றாழை ஜூஸ் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிப்பது சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே பாலுணர்ச்சி நீடித்து படுக்கையில் சிறப்பாக செயல்பட கற்றாழை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கற்றாழை ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nமாதுளை ஜூஸ் ஆய்வுகளின் படி, மாதுளை ஜூஸ் விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கும் சக்தியைக் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இதனால் உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். முக்கியமாக மாதுளை ஜூஸ் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.\nபால் முதலிரவு அன்று ஏன் பெண்களிடம் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் என்று தெரியுமா ஏனெனில் பால் பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கச் செய்து, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.\nவாழைப்பழ ஷேக் வாழைப்பழத்தில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி, பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஆகவே படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தினமும் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடியுங்கள்.\nதர்பூசணி ஜூஸ் தர்பூசணி ஒரு நேச்சுரல் வயாகரா. இதற்கு அதில் உள்ள எல்-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் தான் காரணம். இது உடலினுள் செல்லும் போது எல்-அர்ஜினைனாக மாற்றப்பட்டு, நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தூண்டி, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ஆகவே தர்பூசணி ஜூஸ் குடியுங்கள். இதனால் நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.\nதிராட்சை ஜூஸ் சிவப்பு திராட்சையில் வளமான அளவில் போரான் என்னும் கனிமச்சத்து உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டி, பாலியல் வாழ்க்கையை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.\nஅத்திப்பழ மில்க் ஷேக் அத்திப்பழத்தில் ஜிங்க், மக்னீசியம் போன்ற டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இதர செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், அத்திப்பழ மில்க் ஷேக்கைக் குடியுங்கள்.\nஅவகேடோ மில்க் ஷேக் அவகேடோ பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் போலிக் அமிலம், ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிக்க உதவும். அதோடு அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. சமீபத்திய ஆய்வில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இப்போது பாலுணர்ச்சியை அதிகரிக்கும் வேறு சில உணவுப் பொருட்கள் என்னவென்று காண்போம்.\nபசலைக்கீரை பசலைக்கீரையில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கச் செய்யும். முக்கியமாக அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.\nசால்மன் மீன் சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, பாலியல் வாழ்க்கை பாழாகாமல் இருக்கும்.\nகொண்டைக்கடலை கொண்டைக்கடலை உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக பராமரிக்க உதவி, டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஒருவர் தினமும் 1/2 கப் கொண்டைக்கடலையை வேக வைத்து உட்கொண்டால், ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களுள் 28 சதவீதம் கிடைக்கும்.\nடார்க் சாக்லேட் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், உடலினுள் நல்ல மனநிலையை உணரச் செய்யும் கெமிக்கல்கள் வெளியிடப்படும். இதனால் துணையுடன் படுக்கையில் சிறப்பாக உறவில் ஈடுபடலாம்.\nPrevious articleமற்றவர்கள் முன் குழந்தைகளை குறை கூறுவது நல்லதல்ல\nNext articleகர்ப்பமாவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் முதலில் இந்த விஷயத்தை செய்யுங்கள்\nஆண்கள் முத்தம் கொடுக்கும் விஷயத்தில் கொஞசம் உஷார்\nமுதல்முறை உறவில் பெண்கள் ஈடுபடும்போது ஏற்படும் அனுபவம்\nகாதலும் காமமும் கலவியும் ஒன்றும் இப்பொழுதுதான் புதிதாக தோன்றியதல்லவே.\nநிங்கள் காதலில் வெற்றி பெற இந்த 6 டிப்ஸ��� தெரிஞ்சாலே போதும்\nநீங்கள் கடந்துசெல்லும் 7 விதமான காதல் உறவு\nஈகோஅதிகம் இருந்தால் கண்டிப்பாக காதலில் வீழ்வார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/devi/122950", "date_download": "2018-12-15T07:49:47Z", "digest": "sha1:OV6FCVOZBRYJW2XAGJKLUJLTJ57IFSV2", "length": 5341, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Devi - 10-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nபடுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க\nலண்டனில் கணவரை ஏமாற்றி வந்த இந்திய பெண்: 4 வருடங்களுக்கு பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி\nமட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து\nபிரான்சில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகின\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் பரபரப்பு கருத்து\nவெளிநாட்டில் ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்தியர்: எத்தனை கோடி தெரியுமா\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nதல-59 வினோத் ஓகே, தல-60 இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nட்ரம்பை முட்டாளாக்கிய முதல் தமிழனால் திணரிப் போன ஆய்வாளர்கள் மூன்று மணிநேரத்தில் நடந்தது என்ன\nஆண்மை கோளாறு, சிறுநீரக நோய்க்கு அதிரடி தீர்வு.... இந்த ஒரு மூலிகை போதுமாம்\nஅஜித்துடன் கைக்கோர்த்த AAA பட இயக்குனர்\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான முரளி கடனாளியாகியது இப்படித்தானாம் - இவருக்கு இப்படியொரு சோகமா\nமார்கழி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா..12 ராசியின் நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்\nஇந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா\nசெய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி... நெட்டிசன்களிடம் சின்னாபின்னமாகும் பரிதாபம்\nவிஸ்வாசம் மட்டுமல்ல அடுத்தடுத்து சாதனை செய்த அஜித்\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரி�� வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aramnews1st.com/?p=19628", "date_download": "2018-12-15T07:53:54Z", "digest": "sha1:4NCNXXGVDEIJKXDTN7TF7CYYWYJACYOP", "length": 7789, "nlines": 131, "source_domain": "www.aramnews1st.com", "title": "கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணிநேர சிரமதானப்பணி.. – Aram News", "raw_content": "\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணிநேர சிரமதானப்பணி..\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணிநேர சிரமதானப்பணி..\n(photos Abdul Quathir) இன்று அறம் நண்பர்கள் பணி அமைப்பினர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணித்தியாலங்கள் கொண்ட சிரமதானப்பணியினை கல்லூரியின் பிரதி அதிபர் அஸ்மி காரியப்பர் அவர்களின் வேண்டுதலுக்கினங்க மேற்கொண்டனர்.\nபாடசாலை ஆரம்பிப்பதற்கு முதல் நாளான இன்று இச்சிரமதானப்பணி மாணவிகளின் நலன் கருதி கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் இணைந்து வகுப்பறைகள் தொடக்கம் வெளிச் சூழல்களையும் சுத்தப்படுத்தினர் இச்சிரமதானப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் அமீரா லியாகத் அலி,மற்றும் பிரதி அதிபர் அஸ்மி காரியப்பர்,மற்றும் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் Aram Friendship Aid அமைப்பின் செயலாளர் அம்ஜாத் மஜீட் நன்றிகளைத் தெரிவித்தார்.\nபேய் திருமணம் இறந்துபோன வாலிபரின் கல்லறைக்கு பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர்\nசார்க் பற்றிய முக்கிய தகவல்கள்…\nபுத்தாக்கத்திற்கு புத்துணர்வு வழங்கிய அலுபொத முஸ்லிம் மஹா வித்தியாலயம்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்\nநுளம்புகளை ஒழிக்க ஒரு நாள் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தம் செய்வோம்\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத்…\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/movies/vijay-atlee-next-movie/", "date_download": "2018-12-15T07:41:03Z", "digest": "sha1:3BIJKPVD4WGT3MVNB6D7WT4K3SBZJEBP", "length": 6036, "nlines": 65, "source_domain": "www.cinemazhai.com", "title": "விஜய் அட்லி அடுத்த படத்தின் கதைக்கரு இதுதானாம்", "raw_content": "\nHome Movies விஜய் அட்லி அடுத்த படத்தின் கதைக்கரு இதுதானாம்\nவிஜய் அட்லி அடுத்த படத்தின் கதைக்கரு இதுதானாம்\nசர்கார் படத்தில் வெற்றி கூட்டணியான விஜய்யும் இயக்குனர் முருகதாஸும் மறுபடியும் சேர்ந்துள்ளனர். அமெரிக்கா, சென்னை என வெவ்வேறு லொக்கேஷனில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.\nஇதற்கு அடுத்ததாக விஜய் யாரு படத்தில் நடிக்க இருக்கிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தெறி, மெர்சலை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் பணியாற்ற உள்ளார் என்ற செய்தி தளபதி ரசிகர்கள் காதில் தேனாய் பாய்ந்தது.\nஇந்நிலையில் விஜய்யுடம் மறுபடியும் பணியாற்றுவது குறித்து அட்லி கூறுகையில், ’இதற்கு முன்னதான படங்களில் இவ்வளவு பெரிய நடிகரை வெச்சி இயக்குறதுல கொஞ்சம் படப்படப்பு இருந்தது, ஆனால் இப்போது கொஞ்சம் தைரியம் வந்துருக்கு.\nஇதுவரைக்கும் பண்ணாத ஒன்றை பண்ணலாம் என மைண்டில் ஓடினு இருக்கு, பயங்கரமா எதுனா ஒன்னு பண்ணனும், ஒரு மாதிரி ஐடியா மாட்டிகிச்சு, expected பண்ணாததை பண்ண போறேன்’ என்றார். இவர் இப்படி கூறியதில் இருந்து விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை.\nPrevious articleகேரளா வெள்ளம்: விஜய் ரசிகர்களின் நெகிழ்ச்சியான செயல்\nNext articleகமல் முன்பே பிக்பாஸில் வெடித்த சண்டை..\nமீண்டும் விஜய் படத்தில் இந்த நடிகையா\nசிம்டாங்காரன் பாடல் செய்த சாதனைகள் என்ன தெரியுமா\nஅரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் நடிகை\nசர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்\nசிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட எமிஜாக்சன் கொதித்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nஅப்பாவை போல் மகளும் சர்கார் போஸ் – வைரலாகும் விஜய் மகளின் புகைப்படம்\nஅதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் பிரீத் சிங்\nபிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் இன்றைய எலிமினேஷன் இவர்தானா\nசக நடிகருடன் புகைப்படம் எடுக்க மறுத்த விஜய்.. காரணம் இதுதானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemazhai.com/videos/machakkanni-song-lyrical-video/", "date_download": "2018-12-15T06:58:49Z", "digest": "sha1:VWI3GUMIZBX2MM27W7CRTQGWSNY5RNBD", "length": 4064, "nlines": 73, "source_domain": "www.cinemazhai.com", "title": "சீமராஜா படத்திலிருந்து மச்சக்கன்னி பாடல் வீடியோ", "raw_content": "\nHome Videos Video Songs சீமராஜா படத்திலிருந்து மச்சக்கன்னி பாடல் வீடியோ\nசீமராஜா படத்திலிருந்து மச்சக்கன்னி பாடல் வீடியோ\nசீமராஜா படத்தின் ‘மச்சக்கன்னி’ வீடியோ பாடல் இதோ\nPrevious articleசீமராஜா வரும் ஆனா வராது பாடல் வீடியோ\nNext articleரஜினியின் 2.0 டீசர் ரிலீஸ் தேதி இதோ\nஅம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் குடும்பத்துடன் வெளியிட்ட பிகினி புகைப்படம்\nவைரலாகும் தொகுப்பாளினி பாவனாவின் கவர்ச்சி புகைப்படம்.. பார்த்த அனைவரும் அதிர்ச்சியில்\nஅஜித் மற்றும் விஜய்யிடம் சீக்ரெட் பற்றி கேட்ட சமந்தா\nகேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்தது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826800.31/wet/CC-MAIN-20181215061532-20181215083532-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}